Jump to content

புங்குடுதீவு மகாவித்தியாலயத்திற்கான சுற்றுமதிலுக்கான திருத்த வேலைகளும் வர்ணம் பூசுதலும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புங்குடுதீவு மகாவித்தியாலயத்திற்கான சுற்றுமதிலுக்கான திருத்த வேலைகளும் வர்ணம் பூசுதலும்

புங்குடுதீவு மகா வித்தியாலயத்தின் 75ஆவது நிறைவை கொண்டாடும் விதமாக நடைபெற இருக்கும் பவளவிழாவை (26/04/2021) முன்னிட்டு  2015ம் ஆண்டு பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் 6.66 மில்லியன் ரூபா செலவில் புங்/மகாவித்தியாலயத்திற்கு பாடசாலையையும் மைதானத்தையும் இணைத்து  நிர்மானிக்கப்பட்ட 620மீட்டர் நீளமும் 1.8மீட்டர் உயரமுமான சுற்றுமதிலுக்கு திருத்த வேலைகளும் வர்ணம் பூசுதலும் தேவைப்படுவதாக பாடசாலை பவளவிழாக் குழுவினரூடாக   பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலனை செய்த ஒன்றிய நிர்வாகம் கொரோனா காலப் பகுதி என்றாலும் கூட இணைய வழியில் ஒன்று கூடி உடனடியாக அதனை செய்து கொடுப்பது என்று முடிவெடுத்து அதற்காக எமக்கு கிடைத்த 3 நிறுவனங்களின் மதிப்பீடுகளில் தரம் மற்றும் விலை என்பனவற்றை கவனத்தில் எடுத்து அதன் மதிப்பீடான 7.35 லட்சம் ரூபாய்களை ஒன்றியம் ஏற்று அதனைச் செயற்படுத்திக் கொண்டுள்ளது.  இதற்கான கொடுப்பனவுகளுக்காக உடனடியாக (22/02/2021 அன்று) பணம் அனுப்பப்பட்டு சர்வோதய நிர்வாகத்தின் உதவியுடன் இத்திட்டத்தை முன்னெடுக்கின்றோம். இதன் செலவின் இறுதித்தொகை வேலைகள் முடிவடைந்த பின்னர் அறியத்தரப்படும்.

இந்த கொரோனா காலப் பகுதியிலும் முடிவை எடுக்க உதவிய நிர்வாக உறுப்பினர்களுக்கும் மற்றும் அங்கத்துவ பணத்தை தந்துதவிய உறவுகளுக்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

நன்றி

பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் 

ஆரம்பிக்கப்பட்ட வேலை சம்பந்தமான படங்கள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

https://photos.app.goo.gl/zjNd7zNMji7MbYgn8

(மகா வித்தியாலயத்திற்கான சுற்றுமதிலுக்கான ஆரம்ப பதிவுகளை பார்வையிட)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலை சுற்றுமதிலிற்கு வர்ணம் தீட்டுதல்
 
எமது பாடசாலையின் பவள விழாவை முன்னிட்டு 2015ஆம் ஆண்டு பிரான்ஸ்-புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் 60.66 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட (620 மீட்டர் நீளம், 1.8 மீட்டர் உயரம்) சுற்றுமதிலிற்கு வர்ணம் பூசும் வேலைத்திட்டத்தை செய்து தந்துவுமாறு எங்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று 7.35 இலட்சம் ரூபாய் செலவில் நிறைவு செய்து தந்தமைக்காக பிரான்ஸ்-புங்குடுதீவு மக்கள் ஒன்றிய நிர்வாக சபை உறுப்பினர்களுக்கும், தலைவர் சு.சஸ்பாநிதி அவர்களுக்கும் பவளவிழா குழு மற்றும் பாடசாலை சமூகத்தின் சார்பில் என்றென்றும் நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளோம். 

 - பவள விழாக்குழு -

Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

பவள விழாவினை முன்னிட்டு வர்ணம் பூசப்பட்ட பாடசாலையின் சுற்றுப்புற மதில்கள். 

மேற்படி செயற்றிட்டத்தை 7.35 இலட்சம் ரூபாய் செலவில் நிறைவு செய்து தந்தமைக்காக பிரான்ஸ்-புங்குடுதீவு மக்கள் ஒன்றிய நிர்வாக சபை உறுப்பினர்களுக்கு பாடசாலை சமூகத்தின் சார்பில் என்றென்றும் நன்றிகள்…

 

https://www.facebook.com/100057288436280/posts/295393615713584/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பவள விழாவினை முன்னிட்டு வர்ணம் பூசப்பட்ட பாடசாலையின் சுற்றுப்புற மதில்கள்.
மேற்படி செயற்றிட்டத்தை 7.35 இலட்சம் ரூபாய் செலவில் நிறைவு செய்து தந்தமைக்காக பிரான்ஸ்-புங்குடுதீவு மக்கள் ஒன்றிய நிர்வாக சபை உறுப்பினர்களுக்கு பாடசாலை சமூகத்தின் சார்பில் என்றென்றும் நன்றிகள்…
230347559_295393402380272_77218101974995
 
 
231490237_295393412380271_40509219373364
 
 
231971944_295393405713605_24647318315138
 
 
228738979_295393465713599_38755502175433
 
 
230325227_295393485713597_28335425350916
 
 
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.