Jump to content

தமிழ் நாடு சட்ட சபை தேர்தல் - 2021


தமிழ் நாடு சட்ட சபை தேர்தல் - 2021  

22 members have voted

  1. 1. தமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார்?

    • மு.க. ஸ்டாலின்
    • எடப்பாடி க. பழனிசாமி
    • சீமான்
    • கமலஹாசன்
      0
    • டி.டி.வி.தினகரன்
      0
    • வேறு ஒருவர்
      0
  2. 2. அதிக சீட்டுகளை வெல்லும் கட்சி/கூட்டணி?

    • திமுக கூட்டணி
    • அதிமுக கூட்டணி
    • நாம் தமிழர் கட்சி
    • மக்கள் நீதி மய்யம்
      0
    • வேறு
      0
  3. 3. நாம் தமிழர் கட்சி பெறும் மெத்த வாக்குகளின் சதவீதம் ?

  4. 4. திமுக கூட்டணி பெறும் மெத்த வாக்குகளின் சதவீதம் ?

    • 10 – 19 %
    • 20 – 29 %
      0
    • 30 – 39 %
    • 40 – 49 %
    • 50 % மேல்
    • 10% க்கு குறைவானது
      0
  5. 5. அதிமுக கூட்டணி பெறும் மெத்த வாக்குகளின் சதவீதம் ?

    • 10 – 19 %
    • 20 – 29 %
    • 30 – 39 %
    • 40 – 49 %
    • 50 % மேல்
    • 10% க்கு குறைவானது
      0
  6. 6. சீமான் தனது தொகுதியில் வெல்வாரா?

    • ஆம்
    • இல்லை
  7. 7. மு.க. ஸ்டாலின் தனது தொகுதியில் வெல்வாரா?

  8. 8. எடப்பாடி க. பழனிசாமி தனது தொகுதியில் வெல்வாரா?

  9. 9. கமலஹாசன் தனது தொகுதியில் வெல்வாரா?

    • ஆம்
    • இல்லை

This poll is closed to new votes

  • Please sign in or register to vote in this poll.
  • Poll closed on 04/05/21 at 14:47

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person

தமிழகத்  தேர்தலில்... ஒரு தடவை,  சிவாஜி கணேசனின் வாக்கை... 
வேறொருவர் கள்ள வாக்காக, போட்டு விட்டு போய் விட்டாராம். 🤣

Link to comment
Share on other sites

  • Replies 62
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

மூக்கில் விரலை வைப்பீர்கள். 🤣

உண்மைதான்.. நாத்தம் தாங்கமுடியாமல் இருக்கும்😂😂🤣

 

நம்ம யாழ்கள சபேசன் முகநூலில் இப்படி எழுதியிருந்தார்..

—-

பொட்டு அம்மான் பற்றி சீமான் பேசிய ஒலிப்பதிவு போலியானது என்று நாம் தமிழர்கள் தம்பிகள் சிலர் வாதிடுகிறார்கள். ஒரு காலத்தில் எம்மோடு இருந்தவர் என்கின்ற அன்பினால் சீமானுக்கு ஆதரவாக நான் எழுதிய பதிவிலும் வந்து, ஒலிப்பதிவு பொய்யானது என்று சண்டை பிடிக்கிறார்கள். திமுகவே இப்படி ஒரு பொய்யான ஒலிப்பதிவை தயாரித்தது என்று குற்றம் சாட்டுகிறார்கள்.
உண்மையில் திமுக சீமானை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் கூட சீமானைப் பற்றி பேசுகிறார்கள் இல்லை. அதிமுக - பாஜக கூட்டணியை வீழ்த்துவதிலேயே திமுக தனது முழுக் கவனத்தையும் செலுத்துகிறது.
சம்பந்தப்பட்ட ஒலிப்பதிவு உண்மையானது. அந்தக் குரல் சீமானுடையதுதான். போதை தெளியாத ஒரு நேரத்தில் வந்த எரிச்சலை தரக்கூடிய ஒரு தொலைபேசி அழைப்பில் என்ன பேசுகிறேன் என்று தெரியாமல் சீமான் பேசி விட்டார் என்பதுதான் உண்மை.
சீமான்தான் பேசினார் என்பதற்கு என்ன ஆதாரம் என்று சிலர் கேட்கக்கூடும். ஆதாரம் இருக்கிறது. நாம் தமிழர் கட்சி நடத்திய மாவீரர் நாள் நிகழ்வில் சீமானை வைத்துக் கொண்டு தம்பிகளின் பலத்த கைதட்டல்களுக்கு மத்தியில் தடா சந்திரசேகர் பேசியதுதான் ஆதாரம்.
'நாங்கள் எப்படி கட்சி நடத்த வேண்டும் என்பதை வெளிநாட்டில் இருந்து கொண்டு நீங்கள் சொல்லித் தராதீர்கள், நீங்கள் தோற்றுப் போய் விட்டீர்கள், எங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும்' என்பதை ஈழத் தமிழர்களுக்கு உறைக்கும்படி 'நீ யாருடா எனக்கு சொல்ல, நீ சண்டை போட்டே, முடியலை இல்ல, எமக்குத் தெரியுண்டா என்ன செய்யணும்டு' என்று ஒரு அரை மணித்தியாலங்கள் தடா சந்திரசேகர் பொரிந்து தள்ளி விட்டார்.
அடுத்த நாள் தடா சந்திரசேர் மன்னிப்பு அறிக்கை வெளியிட்டார். மாவீரன் பிரபாகரனின் காதுகுத்து விழா சிறப்பாக நடைபெற்றது. இப்படியாக சில மாதங்கள் ஓடி விட்டன. அதனால் பலர் இந்த சம்பவத்தை மறந்து விட்டார்கள். சீமானின் மனதுக்குள் இருந்ததைத்தான் அன்றைக்கு தடா சந்திரசேகர் பேசினார். இன்றைக்கு சீமானும் போதையில் இன்னும் கடுமையாக சொல்லி விட்டார்.
மாத மாதம் பணம் அனுப்பும் உரிமையில் சீமானுக்கு தாம் வழிகாட்டலாம் என்று சில ஈழத் தமிழர்கள் நினைக்கக் கூடும். ஆனால் பிரபாகரனிசத்தையும் தாண்டி சீமானிசம் என்கின்ற மாபெரும் தத்துவத்தை தான் உருவாக்கி இருப்பதாக நம்பும் சீமானிடம் இதெல்லாம் எடுபடாது. அடுத்த முறை சீமானுக்கு தொலைபேசும் ஈழத் தமிழர்கள் தயவு செய்து பிரபாகரனின் பெயரை சொல்லாமல் இருப்பார்களாக!
https://www.facebook.com/100001155168574/posts/3800164253365376/?d=n

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

மேலே உள்ளதை கேட்டு விட்டு அதன் நியாய தன்மையை புரிந்துகொண்டு பின் தூக்குவது என்றால் தூக்கவும் ஏனென்றால் 60 ஆயிரம் பேர் அவரை பின் தொடர்கிறார்கள் இந்த பதிவு போட்டதில் இருந்து 12 ஆயிரத்துக்கு மேல்  பார்வையாளர் 24 மணிநேரத்துக்குள் இனி உங்கள் இஷ்ட்டம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

உண்மைதான்.. நாத்தம் தாங்கமுடியாமல் இருக்கும்😂😂🤣

 

நம்ம யாழ்கள சபேசன் முகநூலில் இப்படி எழுதியிருந்தார்..

—-

பொட்டு அம்மான் பற்றி சீமான் பேசிய ஒலிப்பதிவு போலியானது என்று நாம் தமிழர்கள் தம்பிகள் சிலர் வாதிடுகிறார்கள். ஒரு காலத்தில் எம்மோடு இருந்தவர் என்கின்ற அன்பினால் சீமானுக்கு ஆதரவாக நான் எழுதிய பதிவிலும் வந்து, ஒலிப்பதிவு பொய்யானது என்று சண்டை பிடிக்கிறார்கள். திமுகவே இப்படி ஒரு பொய்யான ஒலிப்பதிவை தயாரித்தது என்று குற்றம் சாட்டுகிறார்கள்.
உண்மையில் திமுக சீமானை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் கூட சீமானைப் பற்றி பேசுகிறார்கள் இல்லை. அதிமுக - பாஜக கூட்டணியை வீழ்த்துவதிலேயே திமுக தனது முழுக் கவனத்தையும் செலுத்துகிறது.
சம்பந்தப்பட்ட ஒலிப்பதிவு உண்மையானது. அந்தக் குரல் சீமானுடையதுதான். போதை தெளியாத ஒரு நேரத்தில் வந்த எரிச்சலை தரக்கூடிய ஒரு தொலைபேசி அழைப்பில் என்ன பேசுகிறேன் என்று தெரியாமல் சீமான் பேசி விட்டார் என்பதுதான் உண்மை.
சீமான்தான் பேசினார் என்பதற்கு என்ன ஆதாரம் என்று சிலர் கேட்கக்கூடும். ஆதாரம் இருக்கிறது. நாம் தமிழர் கட்சி நடத்திய மாவீரர் நாள் நிகழ்வில் சீமானை வைத்துக் கொண்டு தம்பிகளின் பலத்த கைதட்டல்களுக்கு மத்தியில் தடா சந்திரசேகர் பேசியதுதான் ஆதாரம்.
'நாங்கள் எப்படி கட்சி நடத்த வேண்டும் என்பதை வெளிநாட்டில் இருந்து கொண்டு நீங்கள் சொல்லித் தராதீர்கள், நீங்கள் தோற்றுப் போய் விட்டீர்கள், எங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும்' என்பதை ஈழத் தமிழர்களுக்கு உறைக்கும்படி 'நீ யாருடா எனக்கு சொல்ல, நீ சண்டை போட்டே, முடியலை இல்ல, எமக்குத் தெரியுண்டா என்ன செய்யணும்டு' என்று ஒரு அரை மணித்தியாலங்கள் தடா சந்திரசேகர் பொரிந்து தள்ளி விட்டார்.
அடுத்த நாள் தடா சந்திரசேர் மன்னிப்பு அறிக்கை வெளியிட்டார். மாவீரன் பிரபாகரனின் காதுகுத்து விழா சிறப்பாக நடைபெற்றது. இப்படியாக சில மாதங்கள் ஓடி விட்டன. அதனால் பலர் இந்த சம்பவத்தை மறந்து விட்டார்கள். சீமானின் மனதுக்குள் இருந்ததைத்தான் அன்றைக்கு தடா சந்திரசேகர் பேசினார். இன்றைக்கு சீமானும் போதையில் இன்னும் கடுமையாக சொல்லி விட்டார்.
மாத மாதம் பணம் அனுப்பும் உரிமையில் சீமானுக்கு தாம் வழிகாட்டலாம் என்று சில ஈழத் தமிழர்கள் நினைக்கக் கூடும். ஆனால் பிரபாகரனிசத்தையும் தாண்டி சீமானிசம் என்கின்ற மாபெரும் தத்துவத்தை தான் உருவாக்கி இருப்பதாக நம்பும் சீமானிடம் இதெல்லாம் எடுபடாது. அடுத்த முறை சீமானுக்கு தொலைபேசும் ஈழத் தமிழர்கள் தயவு செய்து பிரபாகரனின் பெயரை சொல்லாமல் இருப்பார்களாக!
https://www.facebook.com/100001155168574/posts/3800164253365376/?d=n

 

கிருபன் அய்யா படுற பாடு.

அய்யா, எங்களுக்கு வோட்டு இல்லையய்யா. இது பத்தி கவலைப்பட. தமிழ் நாட்டில, பிரபாகரனை தெரிஞ்ச அளவுக்கு, பொட்டரை தெரியாதே.

அது இருக்கட்டும், எடப்பாடி, ஸ்டாலினுக்கு சோலியை, 5 ரூவா பேப்பரோட, முடிச்சு போட்டார்களாமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

அது இருக்கட்டும், எடப்பாடி, ஸ்டாலினுக்கு சோலியை, 5 ரூவா பேப்பரோட, முடிச்சு போட்டார்களாமே?

இன்னும் அதன் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை பலர் . சுடாலின்  மண்கவ்வுவது உறுதியாகி விட்டது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டில் பொட்டரைத் தெரியாதவர்கள் இருக்கலாம். ஆனால் ஈழத்தமிழர்களில் இருக்கமாட்டார்கள். 

சீமான் தலைவர் பிரபாகரனையும் மோசமாகப் பேசினாலும் தம்பிகள் ஏற்றுக்கொள்வார்கள்.

சீன்மான் உளறியதை திமுக IT wing இன் சதி என்று சுத்த பல spin doctors தீயாக வேலை செய்கின்றார்கள். செய்யத்தானே வேணும்😂😂

Link to comment
Share on other sites

8 minutes ago, Nathamuni said:

கிருபன் அய்யா படுற பாடு.

அய்யா, எங்களுக்கு வோட்டு இல்லையய்யா. இது பத்தி கவலைப்பட. தமிழ் நாட்டில, பிரபாகரனை தெரிஞ்ச அளவுக்கு, பொட்டரை தெரியாதே.

அது இருக்கட்டும், எடப்பாடி, ஸ்டாலினுக்கு சோலியை, 5 ரூவா பேப்பரோட, முடிச்சு போட்டார்களாமே?

 

4 minutes ago, பெருமாள் said:

இன்னும் அதன் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை பலர் . சுடாலின்  மண்கவ்வுவது உறுதியாகி விட்டது .

இதனால் அதிமுக மீது இன்னும் வெறுப்பும், பிஜேபி மீது இன்னும் கோபமும் வரக் கூடிய சந்தர்ப்பங்கள் தான் அதிகம். ஏற்கனவே மோடியும் அமித்ஷாவும் வந்து பிரச்சாரக் கூட்டங்களில் பேசி உள்ள ஆதரவையும் குறைத்துப் போட்டு போயுள்ளார்கள்.

யாருக்கு வாக்களிப்பது என முடிவெடுக்காது இன்னும் இருப்பவர்கள் மத்தியில் தான் இது செல்வாக்கு செலுத்தும். அது சாதகமா பாதகமா என கணிக்க முடியாது.

நாங்கள்மே 2 வரைக்கும் பொறுத்து இருக்க வேண்டியது தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

அது இருக்கட்டும், எடப்பாடி, ஸ்டாலினுக்கு சோலியை, 5 ரூவா பேப்பரோட, முடிச்சு போட்டார்களாமே?

இதையும் ஒருக்கால் படியுங்கள்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிழலி said:

இதனால் அதிமுக மீது இன்னும் வெறுப்பும், பிஜேபி மீது இன்னும் கோபமும் வரக் கூடிய சந்தர்ப்பங்கள் தான் அதிகம். ஏற்கனவே மோடியும் அமித்ஷாவும் வந்து பிரச்சாரக் கூட்டங்களில் பேசி உள்ள ஆதரவையும் குறைத்துப் போட்டு போயுள்ளார்கள்.

நாங்கள்மே 2 வரைக்கும் பொறுத்து இருக்க வேண்டியது தான்

உண்மையில் சுடாலின் தான் வருவார் இந்த தேர்தல் நேர்மையாக நடந்தால் எனக்கு  சுடாலின் பிடிக்காது என்றபடியால் வரமாட்டார் தோல்வியை தழுவுவார் என்று சொல்ல முடியாது யதார்த்தம் என்ற ஒன்று உண்டு அதன்படி பார்த்தால் சுடாலின் தான் ஆனால் பிஜேபி என்ன விலை கொடுத்தாவது அதிமுகாவை கொண்டு வரணும் எனும் வெறியில் நிக்கிறார்கள் என்ற செய்தி இந்த ஐந்து ரூபா பேப்பர் விளம்பரம் மூலம் செய்தியாக சொல்லப்பட்டுள்ளது எனவே ஒரு மாதம் வோட்டு மிஸினில் உள்ள செய்தி பிஜேபிக்கு முன்பே கிடைத்துவிடும் அதைவைத்து டீல்  நடக்கும் சிலவேளை எடப்பாடியை விட சுடாலின் அளவுக்கு அதிகமாய் விட்டு கொடுப்பு செய்வராய் இருந்தால் நிலைமை தலைகீழாகும் .

Link to comment
Share on other sites

5 minutes ago, பெருமாள் said:

உண்மையில் சுடாலின் தான் வருவார் இந்த தேர்தல் நேர்மையாக நடந்தால் எனக்கு  சுடாலின் பிடிக்காது என்றபடியால் வரமாட்டார் தோல்வியை தழுவுவார் என்று சொல்ல முடியாது யதார்த்தம் என்ற ஒன்று உண்டு அதன்படி பார்த்தால் சுடாலின் தான் ஆனால் பிஜேபி என்ன விலை கொடுத்தாவது அதிமுகாவை கொண்டு வரணும் எனும் வெறியில் நிக்கிறார்கள் என்ற செய்தி இந்த ஐந்து ரூபா பேப்பர் விளம்பரம் மூலம் செய்தியாக சொல்லப்பட்டுள்ளது எனவே ஒரு மாதம் வோட்டு மிஸினில் உள்ள செய்தி பிஜேபிக்கு முன்பே கிடைத்துவிடும் அதைவைத்து டீல்  நடக்கும் சிலவேளை எடப்பாடியை விட சுடாலின் அளவுக்கு அதிகமாய் விட்டு கொடுப்பு செய்வராய் இருந்தால் நிலைமை தலைகீழாகும் .

திமுக, அதிமுக இரண்டுமே ஊழல் கட்சிகள். எனவே யார் வந்தாலும் மத்திய அரசை பகைக்க மாட்டார்கள். காங்கிரஸ் காற்றில்லாத பலூன் போல ஆகிவிட்டதால் அடுத்த நாடாளுமன்ற் தேர்தலிலும் வெல்லப் போவதில்லை. ஆகவே திமுக வென்றாலும், எப்படியாவது மோடியை தாஜா பண்ணி அவர்களுடன் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைக்க முண்டியடிக்கும். மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்காமல் சுமூகமாகவே நடந்து கொள்வர்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, கிருபன் said:

தமிழ் நாட்டில் பொட்டரைத் தெரியாதவர்கள் இருக்கலாம். ஆனால் ஈழத்தமிழர்களில் இருக்கமாட்டார்கள். 

சீமான் தலைவர் பிரபாகரனையும் மோசமாகப் பேசினாலும் தம்பிகள் ஏற்றுக்கொள்வார்கள்.

சீன்மான் உளறியதை திமுக IT wing இன் சதி என்று சுத்த பல spin doctors தீயாக வேலை செய்கின்றார்கள். செய்யத்தானே வேணும்😂😂

அவர்கள் தீயாக வேலை செய்கிறார்களோ இல்லையோ, நீங்கள் எரிமலையாக வேலை செய்கிறீர்கள். 😂😂

சரி திட்டிட்டு போகட்டும்.... தண்ணிய போட்டால், நானும் திட்டுவேன்.... முள்ளி வாய்க்காலில் முடிவுவருகிறது என்று தெரியாத புலனாய்வு!!

என்னத்தை சொல்வது, போங்கோ... 😵

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

Seeman Vaiko GIF - Seeman Vaiko Naamtamilar - Discover & Share GIFs

முதலில்... சீமானை, முதலமைச்சர்  ஆக்கி காட்டுங்கள்.
அதுக்குப் பிறகு... நாங்கள் என்ன சொல்கிறோம், எனப் பார்த்து.. மூக்கில் விரலை வைப்பீர்கள். 🤣

தமிழ்  நாட்டில் 40%தெலுங்கர் ..தமிழ் பேசி.  வாழ்வதாய். ஒரு கணிப்பு  பார்த்தேன் உண்மையா ?மற்றைய  இனங்களும்  வாழலாம். இதன். கணிப்பீடுகள். எனக்குத்  தெரியாது.  ஆனால்  நாம் தமிழர்  கட்சி. என்றால். தமிழ்நாட்டில். வாழும். மற்றைய இனங்களின். வாக்கு. வேண்டாமென்று. அந்தக்கட்சியே. சொல்வதாகிறது.. மிச்ச  60%தில் வேறு  பல இனங்களுமுண்டு. தமிழர். முழுவதும். இவருக்கு  வாக்களிக்கப்போவதில்லை. இவர். ஒரு  பத்து. சட்டமன்ற உறுப்பினர்களைப் பெறுவாரோ. தெரியவில்லை. எப்படி இவர் முதலமைச்சராய் வரமுடியும்.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, நிழலி said:

திமுக, அதிமுக இரண்டுமே ஊழல் கட்சிகள். எனவே யார் வந்தாலும் மத்திய அரசை பகைக்க மாட்டார்கள். காங்கிரஸ் காற்றில்லாத பலூன் போல ஆகிவிட்டதால் அடுத்த நாடாளுமன்ற் தேர்தலிலும் வெல்லப் போவதில்லை. ஆகவே திமுக வென்றாலும், எப்படியாவது மோடியை தாஜா பண்ணி அவர்களுடன் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைக்க முண்டியடிக்கும். மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்காமல் சுமூகமாகவே நடந்து கொள்வர்.
 

பயப்படாதீங்கோ.... ஒரு மாசம் மெஷினேல்லாம் எங்கடை (IT) ஆக்கள் பொறுப்பு. வெட்டி ஆடுறம்.

ஸ்டாலினை முதல்வராக்கிறோம். 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

சரி திட்டிட்டு போகட்டும்.... தண்ணிய போட்டால், நானும் திட்டுவேன்.... முள்ளி வாய்க்காலில் முடிவுவருகிறது என்று தெரியாத புலனாய்வு!!

 

நாதம்ஸ் இலவசக் கல்வி தந்த சிறிலங்கா அரசு மீது பேரபிமானம் கொண்டவர் என்று தெரியும் என்பதால் பொட்டரைத் திட்டினால்கூட வியப்பில்லை. ஆனால் கறி இட்லியை பொட்டர் வீட்டில் சாப்பிட்டவிட்டு பொட்டரை மயிர் என்பதை புலிகளின் தியாகங்களை மதிப்பவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Kandiah57 said:

தமிழ்  நாட்டில் 40%தெலுங்கர் ..தமிழ் பேசி.  வாழ்வதாய். ஒரு கணிப்பு  பார்த்தேன் உண்மையா ?மற்றைய  இனங்களும்  வாழலாம். இதன். கணிப்பீடுகள். எனக்குத்  தெரியாது.  ஆனால்  நாம் தமிழர்  கட்சி. என்றால். தமிழ்நாட்டில். வாழும். மற்றைய இனங்களின். வாக்கு. வேண்டாமென்று. அந்தக்கட்சியே. சொல்வதாகிறது.. மிச்ச  60%தில் வேறு  பல இனங்களுமுண்டு. தமிழர். முழுவதும். இவருக்கு  வாக்களிக்கப்போவதில்லை. இவர். ஒரு  பத்து. சட்டமன்ற உறுப்பினர்களைப் பெறுவாரோ. தெரியவில்லை. எப்படி இவர் முதலமைச்சராய் வரமுடியும்.?

இங்க லண்டனிலை, ஒரு மில்லியன் இருக்கிறம் எண்டு அடிச்சு விட்டுக்கொண்டு MP மாரை எங்களுக்கு பின்னாலை திரிய வைச்சோம்.

உங்கை கொஞ்சப்பேர், நடக்கிற சனத்தொகை கணக்கெடுப்பிலை, தமிழன் எண்டு போடு எண்டு சொல்லிப் போட்டினம். பிரச்சனை என்னெண்டா, முழுசனமும் அப்படி போடாவிடில் அல்லது போட்டும் ஒரு மில்லியன் இல்லை எண்டு தெரிஞ்சால், அட போங்கடா எண்டு அவையள் போயிடுவினம்.

இந்த கதை மூலமாக, தெலுங்கு 40% 'கணக்கையும்' பாருங்கோ. 

12 minutes ago, கிருபன் said:

நாதம்ஸ் இலவசக் கல்வி தந்த சிறிலங்கா அரசு மீது பேரபிமானம் கொண்டவர் என்று தெரியும் என்பதால் பொட்டரைத் திட்டினால்கூட வியப்பில்லை. ஆனால் கறி இட்லியை பொட்டர் வீட்டில் சாப்பிட்டவிட்டு பொட்டரை மயிர் என்பதை புலிகளின் தியாகங்களை மதிப்பவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். 

இலங்கை அரசு மீது அல்ல. இலங்கை மீது.

நீங்கள் என்னத்தை தான் சொன்னாலும், நீங்கள் இலவச கல்வி மூலம் பயன் அடைந்தீர்கள் என்பதை மறுப்பீர்களா? சும்மா கதை விடக்கூடாது? அல்லது இல்லை, நான் பிரைவேட் ஸ்கூலில் தான் படித்தேன் எண்டாவது சொல்லுங்கள்.

இந்த மிமிக்கிரி எண்டு ஒண்டு இருக்குதே தெரியுமா? ஸ்டாலின் எப்படி பேசுவார் என்று சீமான், மேடை, மேடையாக பேசுவார் கவனித்தீர்களா?

சரி, இந்த முறை ஸ்டாலின் வெல்லுவார், கவலை படாதீங்கோ. சரியோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

நாதம்ஸ் இலவசக் கல்வி தந்த சிறிலங்கா அரசு மீது பேரபிமானம் கொண்டவர் என்று தெரியும் என்பதால் பொட்டரைத் திட்டினால்கூட வியப்பில்லை. ஆனால் கறி இட்லியை பொட்டர் வீட்டில் சாப்பிட்டவிட்டு பொட்டரை மயிர் என்பதை புலிகளின் தியாகங்களை மதிப்பவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். 

IT இல் உள்ள நீங்களே இதை நம்பி காவித் திரிவதை நினைக்க கஸ்டமாக உள்ளது.

எப்போதோ நடந்ததை இவ்வளவு நாட்களாக பொத்தி பாதுகாத்து தேர்தல் நேரத்தில் வெளியிடுகிறார்கள்.

நல்ல விடயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, கிருபன் said:

இதையும் ஒருக்கால் படியுங்கள்..

 

கிருபனும் - மின்னம்பலம் போல பல்லாண்டு வாழ்க என்று இனி எங்கவாது கலியாணத்துக்கு போனால் வாழ்த்த தான் இருக்கு. 🤦‍♂️

அட, விடுங்கப்பா.... அவர்களை எங்களுக்கு ப்ரோமோட் பண்ணுறதை விடுங்கப்பா. அல்லது ஷேர் இருக்குதோ? 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரியன் இதையும் படியுங்கள்.  நாதம்ஸ் படிக்கமாட்டார். ஆனால் உள்ளே என்ன இருக்கின்றது என்பதை புரிந்துகொள்வார்😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

ஈழப்பிரியன் இதையும் படியுங்கள்.  நாதம்ஸ் படிக்கமாட்டார். ஆனால் உள்ளே என்ன இருக்கின்றது என்பதை புரிந்துகொள்வார்😁

 

இந்த குப்பைகளை இங்கே தயவு செய்து ப்ரோமோட் பண்ணாதீர்கள் அய்யா. 🤦‍♂️

திமுக வை பத்தி, நேற்று காலை பேப்பரில் போட்டு நாற பண்ணி விட்டார்கள் என்று கேள்விப்பட்டேன். அதெல்லாம் நான் வாசிக்க போவதில்லை. 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

எப்போதோ நடந்ததை இவ்வளவு நாட்களாக பொத்தி பாதுகாத்து தேர்தல் நேரத்தில் வெளியிடுகிறார்கள்.

அப்ப சீமான் பொட்டரை மயிர் என்று சொன்னது (எந்தக் காலம் என்றாலும்) சரியாகத்தான் தோன்றுகிறதா?🤔

1 minute ago, Nathamuni said:

இந்த குப்பைகளை இங்கே தயவு செய்து ப்ரோமோட் பண்ணாதீர்கள் அய்யா. 🤦‍♂️

படிக்காமலேயே நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று தெரியும் நாதம்ஸ்😜

நான் பதிவது சுயபுத்தி உள்ளவர்களுக்கு.😬

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

அப்ப சீமான் பொட்டரை மயிர் என்று சொன்னது (எந்தக் காலம் என்றாலும்) சரியாகத்தான் தோன்றுகிறதா?🤔

படிக்காமலேயே நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று தெரியும் நாதம்ஸ்😜

நான் பதிவது சுயபுத்தி உள்ளவர்களுக்கு.😬

உங்களுக்கு சுஜ புத்தி இருந்தால், நீங்களாக எழுதி பதியுங்கள். மதிப்போம், வாசிப்போம்.

அடுத்தவன் எழுத்துக்களை வெட்டி ஒட்டி, அதனை, ஆகோ, ஓகோ என்று சொல்லாதீர்கள்.

ஸ்டாலின் மிசா காலத்தில் உள்ளே போனது வேறு காரணமாக. ஆனால் சோலை என்பார் எழுதினாராம்.... தியாக செம்மல் போல... 

அதனால் தான் சொல்கிறேன்... கிருபன் மினக்கெட்டு எழுதினால், தனது கருத்தினை சொன்னால், வாசிக்க தயார், விவாதிக்க தயார்.

அடுத்தவன் காசை வாங்கிக் கொண்டு எழுதிக் கொட்டுவதை, எங்களுக்கு தந்து பிரயோசனம் இல்லை.

நாமும் ஓட்டலாம். வெட்டுவார்கள் என்பதால் பிரயோசனம் இல்லை.

***

நெஞ்சில் படுத்து, பாட்டில் தூங்கும் தனது மகனை மிஸ் பண்ணுகிறேன் என்று சீமான் சொன்னதை வெட்டி, பிரபாகரன் தனது நெஞ்சில் படுத்து உறங்கினார் என்று சொன்ன கூட்டம், இப்போது இன்னோரு ஆடியோ உடன் வருகிறது.

அதனை இங்கே இணைக்கிறீர்கள். எங்களுக்கு தாராளமாக சுஜ புத்தி இருக்கிறது அய்யா.

நிழலியும் அதனை கண்டும், காணாமல் போகிறார். என்னத்தை சொல்வது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கிருபன் said:

அப்ப சீமான் பொட்டரை மயிர் என்று சொன்னது (எந்தக் காலம் என்றாலும்) சரியாகத்தான் தோன்றுகிறதா?🤔

கிருபன் நான் சொல்வது இப்படி நடந்திருந்தால் இவ்வளவு காலமும் பொத்தி வைத்திருப்பார்களா?

சீமானின் குரலில் நடித்துக் காட்டிய எத்தனையோ ஒலி ஒளி நாடாக்கள் பார்த்திருப்பீர்கள்.அப்படி இருந்தும் இது ஏதோ சிக்கிவிட்டது என்பதற்காக பொய் என்று தெரிந்தாலும் விடமாட்டீர்கள் என்பது தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஈழப்பிரியன் said:

கிருபன் நான் சொல்வது இப்படி நடந்திருந்தால் இவ்வளவு காலமும் பொத்தி வைத்திருப்பார்களா?

சீமானின் குரலில் நடித்துக் காட்டிய எத்தனையோ ஒலி ஒளி நாடாக்கள் பார்த்திருப்பீர்கள்.அப்படி இருந்தும் இது ஏதோ சிக்கிவிட்டது என்பதற்காக பொய் என்று தெரிந்தாலும் விடமாட்டீர்கள் என்பது தெரிகிறது.

தமிழ் நாட்டில் ஒர கட்சியை. நீங்கள் ஆதரிககும்போது...அதுவும்  மிகக் குறைநத. ஆதரவு வீதத்தையுடைய  கட்சியை. ஆதரிக்குமபோது. ....உஙகளை அறியாமாலே. தமிழ்நாட்டிலுள்ள  பெருமபான்மைத்தமிழரை. எதிரியாக்கிறிர்கள்.....இது தேவையா?...இலஙகைத்தமிழனே கசைஅனுப்பு  உதவியைச்செய்..இங்குளள...நிலமை. உனக்குத்தெரியாது..யாருக்கு  வாக்குப்போடுவது  என்பதை. நாம. பார்த்துக்கொள்வோம் ...நீங்கள்.  உங்கள். வேலையைப பாருங்கள்  எனறுகூறும்போது.... தமிழ்நாட்டுத்தமிழனும். உங்களைப்  பார்த்து  இப்படிககூறினால்.  என்ன செயவீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Kandiah57 said:

தமிழ் நாட்டில் ஒர கட்சியை. நீங்கள் ஆதரிககும்போது...அதுவும்  மிகக் குறைநத. ஆதரவு வீதத்தையுடைய  கட்சியை. ஆதரிக்குமபோது. ....உஙகளை அறியாமாலே. தமிழ்நாட்டிலுள்ள  பெருமபான்மைத்தமிழரை. எதிரியாக்கிறிர்கள்.....இது தேவையா?...இலஙகைத்தமிழனே கசைஅனுப்பு  உதவியைச்செய்..இங்குளள...நிலமை. உனக்குத்தெரியாது..யாருக்கு  வாக்குப்போடுவது  என்பதை. நாம. பார்த்துக்கொள்வோம் ...நீங்கள்.  உங்கள். வேலையைப பாருங்கள்  எனறுகூறும்போது.... தமிழ்நாட்டுத்தமிழனும். உங்களைப்  பார்த்து  இப்படிககூறினால்.  என்ன செயவீர்கள்?

அண்ணை,

முள்ளிவாய்க்கால் அவலத்திலேயே நாடகமாடியவர்கள், இனியும் வரப்போவதுமில்லை, வரவேண்டிய தேவையும் இல்லை. ஏனெனில் எம்மிடம் இழப்பதற்கு வேறு எதுவுமே இல்லை.

எமது ஆதரவு,  அவர்கள் எமக்கு, இனியும் உதவுவார்கள் என்று அல்ல. இந்த நாடக கம்பெனியாரிடம் இருந்து, எமது சக தமிழர்களும், அவர்களது பிரதேச வளங்களும் பாதுகாக்கப் படவேண்டும் என்று ஒரே ஒரு உணர்வு மட்டுமே.

வைக்கோ சரியாகவே சொன்னார். ஸ்டாலினுக்கு, இலங்கைப் பிரச்சனை குறித்த எந்தவித புரிதலும் கிடையாது என்று. அதுவா, அந்த சிலோன் மாற்றரா என்பார் என்று.

நம்மவர்கள், ஸ்டாலினை லண்டன் அழைத்து இருந்தார்கள். ஆங்கிலம் தெரியாத அவருக்கு உதவியாக டி ஆர் பாலுவும் வந்தார்.

அவருடன் பேசியவர்கள் சொன்னதும், வைக்கோ சொன்னதை சரி என்றே உறுதிப்படுத்தியது. அவர் எதிர்காலத்தில் முதல்வர் ஆவார், உதவலாம் என்றே அழைத்தவர்கள் கருதினார்கள். மீண்டும் அழைத்த போது, கடைசி நிமிடத்தில் கான்செல் செய்து, வர மறுத்து விட்டார்.

ஆகவே, எமக்கு உதவுவார்கள் என்ற எண்ணத்தை விடுத்து, தமிழகத்தினை, தனித்தே நோக்குங்கள். கிருபன் அய்யா போல இரண்டினையும் குழப்பாமல், பார்த்தீர்களானால், எமது பார்வை புரியும்.

****

ஒன்று மட்டும் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். இலங்கையில் யாழ்ப்பாண ராஜதானி, தென்னிந்திய சேர, சோழ, பாண்டிய தமிழர் அரசுகள் இருந்த போது, சிங்களம் குறித்து கிஞ்சித்தும் கவலைப்படாது இருந்தது.

1520 ஆண்டளவில் விஜய நகர பேரரசு தமிழகத்தினை பிடித்துக் கொண்ட பின்னர், போர்த்துகேயர்கள் இலகுவாக யாழ்பாணத்தினை பிடித்துக் கொண்டார்கள்.

இன்று வரை தமிழகம் தமிழர்கள் கையில் இல்லை. அவ்வாறு நடக்கும் வரை, நீங்கள் எதிர்பார்க்கும் உதவியும் கிடைக்க போவதில்லை.

இது வரலாறு சொல்லும் பாடம். எனது கருத்து அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Kandiah57 said:

தமிழ் நாட்டில் ஒர கட்சியை. நீங்கள் ஆதரிககும்போது...அதுவும்  மிகக் குறைநத. ஆதரவு வீதத்தையுடைய  கட்சியை. ஆதரிக்குமபோது.

உள்ளதை வைத்து கணிப்பிடாமல் எதிர்காலத்தை நினைத்து செயற்படுங்கள்.

நீங்களோ நானோ கிருபனோ குத்தி முறிந்து தமிழகத்தில் எதுவுமே நடக்கப் போவதில்லை.

அமெரிக்காவில் தேர்தல் நடைபெறும் போதே உலகம் முழுவதும் இருந்து யார் வெல்வார்கள் என்று கணக்குப் பார்க்கும் போது எமது இனத்துக்கிடையில் நடக்கும் தேர்தலில் எமக்கென்று விருப்பு வெறுப்பு இருக்கக் கூடாதா?

சரி உங்களுக்கு யார் மீதாவது விருப்பு இருந்தால் உங்கள் ஆதரவைத் தெரிவியுங்கள்.நாங்கள் வந்து வேண்டாம் என்று குத்தி முறியவா போகிறோம்?

ஏன் நாங்கள் விரும்புதை கூடாது என்று தடி ஓட்டுகிறீர்கள்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.