Jump to content

நெத்தலி புட்டு கொத்து இலகுவாக செய்யும் முறை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நெத்தலி புட்டு மிக்ஸ் நன்றாக வந்திருக்கிறது பகிர்வுக்கு நன்றி .  நெத்தலி வாசம் கனடா வரை வீசுகிறது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு நெத்தலி நிறைய வெண்காயம் போட்டு பொரித்து சாப்பிடுவது பிடிக்கும்.
இதுவும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது.

3 minutes ago, நிலாமதி said:

நெத்தலி வாசம் கனடா வரை வீசுகிறது .

இருக்கும் இருக்கும்.
கனடா எல்லையில் இருப்பதால் மணக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விளக்கமான செய்முறையும் உணவும். நன்றி nige .....!  👍

Link to comment
Share on other sites

4 hours ago, நிலாமதி said:

நெத்தலி புட்டு மிக்ஸ் நன்றாக வந்திருக்கிறது பகிர்வுக்கு நன்றி .  நெத்தலி வாசம் கனடா வரை வீசுகிறது .

நன்றி அக்கா உங்கள் YouTube comment க்கும் சேர்த்து. 

4 hours ago, ஈழப்பிரியன் said:

எனக்கு நெத்தலி நிறைய வெண்காயம் போட்டு பொரித்து சாப்பிடுவது பிடிக்கும்.
இதுவும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது.

இருக்கும் இருக்கும்.
கனடா எல்லையில் இருப்பதால் மணக்கலாம்.

😀😀😀😀 நன்றி உங்கள் கருத்திற்கு ஈழப்பிரியன்

Link to comment
Share on other sites

6 hours ago, suvy said:

நல்ல விளக்கமான செய்முறையும் உணவும். நன்றி nige .....!  👍

நன்றி சுவி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மிகவும் பிடித்த உணவு, நன்றி செய்முறை பகிர்வுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் மிகவும் பிடிக்கும்!

சாப்பிட்டு வருசக் கணக்காக இருக்கும்!

தொடருட்டும், உங்கள் சமையல் குறிப்புக்கள்...!

Link to comment
Share on other sites

18 hours ago, உடையார் said:

எனக்கு மிகவும் பிடித்த உணவு, நன்றி செய்முறை பகிர்வுக்கு

நன்றி உடையார் உங்கள் கருத்திற்கும் வருகைக்கும்

12 hours ago, புங்கையூரன் said:

எனக்கும் மிகவும் பிடிக்கும்!

சாப்பிட்டு வருசக் கணக்காக இருக்கும்!

தொடருட்டும், உங்கள் சமையல் குறிப்புக்கள்...!

நன்றி புங்கையூரன் உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

xxxx புட்டு கொத்து, பார்க்க வடிவாக உள்ளது, நிகே. 
இன்று வெள்ளிக்கிழமை என்ற படியால்... 
அதன், முழுப் பெயரை எழுதவில்லை. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, தமிழ் சிறி said:

xxxx புட்டு கொத்து, பார்க்க வடிவாக உள்ளது, நிகே. 
இன்று வெள்ளிக்கிழமை என்ற படியால்... 
அதன், முழுப் பெயரை எழுதவில்லை. :grin:

🤭😆 வெள்ளிக் கிழமையாகையால் நெத்திலி என்னும் முதல் பகுதியை எழுதினால் சாமி கோவிக்கும்.அப்படித்தானே சிறியண்ண..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, யாயினி said:

🤭😆 வெள்ளிக் கிழமையாகையால் நெத்திலி என்னும் முதல் பகுதியை எழுதினால் சாமி கோவிக்கும்.அப்படித்தானே சிறியண்ண..

போத்தல் முடிஞ்சா பிறகு, எழுதுவார்... பொறுங்க...:grin:

Link to comment
Share on other sites

செய்முறைக்கு நன்றி.

வீட்டில் வழக்கமாக புட்டு மிக்ஸ் செய்து அதை நெத்தலி பொரியலுடன் (@ஈழப்பிரியன் அண்ணா சொன்னது போல், நிறைய வெங்காயம் போட்டு) சாப்பிடுவதுண்டு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

xxxx புட்டு கொத்து, பார்க்க வடிவாக உள்ளது, நிகே. 
இன்று வெள்ளிக்கிழமை என்ற படியால்... 
அதன், முழுப் பெயரை எழுதவில்லை. :grin:

 "நெருப்பு" என்று சொன்னால் வாய் வெந்து போகுமா ?😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, நிலாமதி said:

 "நெருப்பு" என்று சொன்னால் வாய் வெந்து போகுமா ?😀

நிலாமதி அக்கா... 
இன்றைக்கு,  "நெ"  என்ற எழுத்தையே...
கண்ணிலை,  காட்டக்  கூடாது என்ற படியால்...
நிகேயின் தலைப்பை... முழுமையாக எழுதவில்லை.  😎

நண்பர்  Xடுக்கால போவான்... பெயரையும்,  
இன்று..  இப்படித்தான் எழுதுவேன். என்றால் பாருங்கோவன். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நிலாமதி அக்கா... 
இன்றைக்கு,  "நெ"  என்ற எழுத்தையே...
கண்ணிலை,  காட்டக்  கூடாது என்ற படியால்...
நிகேயின் தலைப்பை... முழுமையாக எழுதவில்லை.  😎

நண்பர்  Xடுக்கால போவான்... பெயரையும்,  
இன்று..  இப்படித்தான் எழுதுவேன். என்றால் பாருங்கோவன். 🤣

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வெள்ளி

சனி, பாம்பிரண்டும் உடனே...,

ஆசறு நல்ல நல்ல, அவை நல்ல நல்ல..,

அடியாரவர்க்கு மிகவே...!😃

 

இப்படிக்கு,

திருஞான சம்பந்த மூர்த்தி

Link to comment
Share on other sites

On 25/3/2021 at 19:43, உடையார் said:

எனக்கு மிகவும் பிடித்த உணவு, நன்றி செய்முறை பகிர்வுக்கு

நன்றி உடையார்.

On 26/3/2021 at 02:07, புங்கையூரன் said:

எனக்கும் மிகவும் பிடிக்கும்!

சாப்பிட்டு வருசக் கணக்காக இருக்கும்!

தொடருட்டும், உங்கள் சமையல் குறிப்புக்கள்...!

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்

On 26/3/2021 at 14:40, தமிழ் சிறி said:

xxxx புட்டு கொத்து, பார்க்க வடிவாக உள்ளது, நிகே. 
இன்று வெள்ளிக்கிழமை என்ற படியால்... 
அதன், முழுப் பெயரை எழுதவில்லை. :grin:

😆 😀😀😀நன்றி தமிழ்சிறி என்னை சிரிக்க வைத்ததற்கு

On 26/3/2021 at 15:35, யாயினி said:

🤭😆 வெள்ளிக் கிழமையாகையால் நெத்திலி என்னும் முதல் பகுதியை எழுதினால் சாமி கோவிக்கும்.அப்படித்தானே சிறியண்ண..

என்ன பக்தி...

Link to comment
Share on other sites

On 26/3/2021 at 16:00, நிழலி said:

செய்முறைக்கு நன்றி.

வீட்டில் வழக்கமாக புட்டு மிக்ஸ் செய்து அதை நெத்தலி பொரியலுடன் (@ஈழப்பிரியன் அண்ணா சொன்னது போல், நிறைய வெங்காயம் போட்டு) சாப்பிடுவதுண்டு. 

நன்றி நிழலி உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்

On 26/3/2021 at 16:45, தமிழ் சிறி said:

நிலாமதி அக்கா... 
இன்றைக்கு,  "நெ"  என்ற எழுத்தையே...
கண்ணிலை,  காட்டக்  கூடாது என்ற படியால்...
நிகேயின் தலைப்பை... முழுமையாக எழுதவில்லை.  😎

நண்பர்  Xடுக்கால போவான்... பெயரையும்,  
இன்று..  இப்படித்தான் எழுதுவேன். என்றால் பாருங்கோவன். 🤣

என்ன ஒரு பக்தி. நல்ல காலம் என்ர பெயர் நி இல் வருகிறது. இல்லாட்டி அது வேற பிரச்சனை..😀😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nige said:

நன்றி நிழலி உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்

என்ன ஒரு பக்தி. நல்ல காலம் என்ர பெயர் நி இல் வருகிறது. இல்லாட்டி அது வேற பிரச்சனை..😀😀

நீங்களும் டேஞ்சறஸ் சோனில் தான் இருக்கிறீர்கள்.. (நெ=நி)பட் பாவம் பிள்ளை குட்டிக்காறி என்று விட்டாச்சு...👋🤭😆

Link to comment
Share on other sites

11 hours ago, சுவைப்பிரியன் said:

நன்றி செய்முறை பகிர்வுக்கு

நன்றி சுவைப்பிரியன்

9 hours ago, யாயினி said:

நீங்களும் டேஞ்சறஸ் சோனில் தான் இருக்கிறீர்கள்.. (நெ=நி)பட் பாவம் பிள்ளை குட்டிக்காறி என்று விட்டாச்சு...👋🤭😆

நல்ல காலம் தப்பிச்சன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.