Jump to content

இப்படியும்.. செய்வார்களா?  உண்மைச்  சம்பவம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Pur-Well Living: 5x dirtier than a toilet seat🦠 | Milled

நம்பினால்... நம்புங்கள்.

யாழ்ப்பாணத்தில்... வீட்டுடன் உள்ள பெரிய காணி. 
அங்கு வசித்தவர்கள்... புலம் பெயர்ந்து  வெவ்வேறு நாடுகளுக்கு சென்று விட.
ஊரில்... இருக்கும் அவர்களின்  உறவினர்,   
அந்த வீடு, சும்மா இருக்கப் படாது என்று,
பல்கலைக் கழக மாணவர்களுக்கு, சிறிய வாடகையுடன் கொடுத்து வந்ததுடன்,
மூன்று, நான்கு மாதங்களுக்கு ஒரு முறை...
அந்தக் காணியையும்... சுற்றிப் பார்த்து விட்டு வருவார்.
எல்லாம்... நல்ல படியாக இருந்ததால்,
அவரும், அங்கு போவதை சிறிது  குறைத்துக் கொண்டார். :)

இப்படியிருக்க.... 
ஸ்ரீலங்காவில்,
ஒரு ஐரோ..... 235 ரூபாய் போகுது என்றவுடன்,  
அந்தக் காணிக்கு... இப்ப ஒரு, சுற்று மதிலை கட்டுவம் என்று,

ஊரில்,  உள்ள உறவினருக்கு...   சொல்ல,
அவரும், நல்ல விசயம். உடனே செய்வம் என்று,
ஆட்களைப் பிடித்து, நல்ல நாள் ஒன்றில்...  வேலையை  ஆரம்பித்து,
மதில் கட்ட... வேலியை  வெட்டி,
அத்திவாரம் கிண்டும் போது, அயல் காணியில் இருந்து...
ஒரு குழாய்,   குறுக்கே வந்து  நிற்கிறது. 😮

அவரும்... அதைப் பார்த்து, திகைத்துப் போய்...
"தொல் பொருள் ஆராய்ச்சி  திணைக்களத்துக்கு", 
அறிவிக்க வேண்டிய... விசயம் போலுள்ளது , என்று குழம்பி நிற்க...  🤣

பக்கத்து காணிக்காரன், தனது காணியில்.. "கக்கூசை" கட்டி விட்டு, 🚽
பராமரிப்பு அற்று  இருந்த, அயல் வீட்டு காணியில்...
குழாயை நீட்டி...  ஆழமாக  "கக்கூஸ்" குழியை, தோண்டி..
தனது, அன்றாட... மலசல  கடன்களை, 
சிறப்பாக செய்து கொண்டிருந்ததை...  காலம் கடந்து அறிந்தார்.

இது... என்ன கோதாரியாய் கிடக்கு, 
"போனது... போனது தான்", அதனை திருப்பி... 
அவனது காணிக்குள்,  தள்ள முடியாது.

இதுக்கு.... வக்கீல் வைத்து, நீதிமன்றத்துக்குப்  போனால்...
தீர்ப்பு வர, பத்து வருசம் எடுக்குமே, என்று விட்டு...

யாழ். மாநகரசபைக்குப் போய்... நடந்த விடயத்தை சொல்ல,
அவர்கள்... அந்த  விடயத்தை,
தமது,  அதிகாரத்துக்கு உட்பட்டு...
உடனே... தீர்த்து, வைத்து விட்டார்கள்.  
:)

Edited by தமிழ் சிறி
  • Like 9
  • Thanks 1
  • Haha 10
  • Sad 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பக்கத்து வெறும் காணிக்குள் குப்பை கொட்டும் சனத்தை  பார்த்திருக்கன்  இது வேறை டிசைன் ஆக  இருக்கு .

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, புங்கையூரன் said:

யாழ்ப்பாணத்தானா, கொக்கா?🙃

கக்கா... போறதுக்கு வந்த, மூளையை  பார்த்தால், 
இஸ்ரேல்  யூதன், யாழ்ப்பாணத்தானிடம்... பிச்சை  எடுக்க வேண்டும்.  😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இது... என்ன கோதாரியாய் கிடக்கு, 
"போனது... போனது தான்", அதனை திருப்பி... 
அவனது காணிக்குள்,  தள்ள முடியாது.

சிறி அந்த இடத்தில் நல்ல தென்னம்பிள்ளை வைத்துவிட்டால் காய்த்து குலுங்கும்.

பக்கத்து வீட்டுக்காரன் பார்த்து பொறாமைப்படுவான்.

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

மதில் கட்ட... வேலியை  வெட்டி,
அத்திவாரம் கிண்டும் போது, அயல் காணியில் இருந்து...
ஒரு குழாய்,   குறுக்கே வந்து  நிற்கிறது. 😮

மற்றவன்ரை பனங்காணி வடலியளுக்கு பின்னாலை குந்தியிருந்த பழக்கம் கக்கூஸ் கட்டேக்கையும் மாறேல்லை....கட்டையிலை போவார்…🚽

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

சிறி அந்த இடத்தில் நல்ல தென்னம்பிள்ளை வைத்துவிட்டால் காய்த்து குலுங்கும்.

பக்கத்து வீட்டுக்காரன் பார்த்து பொறாமைப்படுவான்.

ஈழப் பிரியன்... 
அந்த இடத்திலை, தென்னையை வைத்தாலும்.... 
அது வளர்ந்து... இளநீர், குடிக்கும் போது,
Xத்திரம்  குடிக்கிற நினைப்பு வருமே....  🤔

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

மற்றவன்ரை பனங்காணி வடலியளுக்கு பின்னாலை குந்தியிருந்த பழக்கம் கக்கூஸ் கட்டேக்கையும் மாறேல்லை....கட்டையிலை போவார்…🚽

குமாரசாமி அண்ணைக்கு, எனது கொள்ளுப் பாட்டியின் வயது இருக்கும் என நினைக்கின்றேன்.  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஈழப் பிரியன்... 
அந்த இடத்திலை, தென்னையை வைத்தாலும்.... 
அது வளர்ந்து... இளநீர், குடிக்கும் போது,
Xத்திரம்  குடிக்கிற நினைப்பு வருமே....  🤔

இப்ப நீங்கள் சொன்னதைத்தான் அங்கு குடிக்கிறார்கள்.என்னெனில் கிணறும் மலசலகூடமும் மிகயருகிலேயுண்டு.

 

1 hour ago, தமிழ் சிறி said:

 

 

1 hour ago, தமிழ் சிறி said:

 

 

1 hour ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணைக்கு, எனது கொள்ளுப் பாட்டியின் வயது இருக்கும் என நினைக்கின்றேன்.  🤣

இல்லை அவரது கொள்ளுப் பாட்டி வளர்த்து இருக்கலாம்.நாம் எல்லோரும் அவர சொன்னபடி தான் போகப்போகிறோம் .

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

பராமரிப்பு அற்று  இருந்த, அயல் வீட்டு காணியில்...
குழாயை நீட்டி...  ஆழமாக  "கக்கூஸ்" குழியை, தோண்டி..

ஆழமாக தோண்டியதால் பிரச்சினைகள் வர வாய்ப்பில்லைதானே!

யாழ்ப்பாணத்தில் மலக்குழிகளை வீட்டுக்கு வீடு வெட்டி தரைக்கீழ் நீரை மாசுபடுத்துவதை விட சரியான சுத்திகரிப்பு வடிகால்களை திட்டமிடவேண்டும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாராவன், சிறியறிண்ட காணிக்குள, பசலையை, இலவசமா கொட்டினவன்?

சிறியர், யாழ்ப்பாணத்திலை, இந்த 'பசலை' சம்பந்தமான விசயங்கள், ராசியா கருத்தப்படுறது, தெரியுமா?

நில்மினியை கேளுங்கோ, சொல்லுவா.

காலையில், அந்த வண்டிலோடை வாற ஆக்கள், முழுவிசலம் எண்டால், வலு சந்தோசமா இருப்பார் எண்ட தாத்தா எண்டு, அப்பர் சொல்லுவார்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனித மலம் உருளைக்கிழங்கு பயிர் செய்கைக்கு அதி விசேசமானது. அந்த உருளைகிழங்கின் சுவை சொல்லி மாளாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

மனித மலம் உருளைக்கிழங்கு பயிர் செய்கைக்கு அதி விசேசமானது. அந்த உருளைகிழங்கின் சுவை சொல்லி மாளாது.

கிரேக்க நாகரீகம்  தங்களின் பொதுகூட கழிப்பறையில் இருந்து நேரே தோட்டங்களுக்கு  கழிவு வாய்க்காலை திருப்பி விட்டு அதிகூடிய விளைச்சலை முதல்வரும் வருடங்களில் பெற்றுக்கொண்டனர் அதன்பின் அந்த  சூழல் முறை விவசாயம்  பல வியாதிகளையும் கொண்டுவந்து அவர்களை அழித்தது  வரலாறு. 

  • Like 1
  • Sad 1
Link to comment
Share on other sites

21 hours ago, தமிழ் சிறி said:

.

யாழ். மாநகரசபைக்குப் போய்... நடந்த விடயத்தை சொல்ல,
அவர்கள்... அந்த  விடயத்தை,
தமது,  அதிகாரத்துக்கு உட்பட்டு...
உடனே... தீர்த்து, வைத்து விட்டார்கள்.  
:)

எப்படி  பிரச்சனையை தீர்த்தார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் எங்கள் வீட்டுக்கு பின் வளவுக்காரரும் இப்படி ஒரு பிரச்சினை வந்து (எல்லாம் உறவினர்கள்) பின் எல்லையுடன் அவர்கள் ஒரு குழி வெட்டி சரிபண்ணிக் கொண்டனர்......!  🙂

54 minutes ago, பெருமாள் said:

கிரேக்க நாகரீகம்  தங்களின் பொதுகூட கழிப்பறையில் இருந்து நேரே தோட்டங்களுக்கு  கழிவு வாய்க்காலை திருப்பி விட்டு அதிகூடிய விளைச்சலை முதல்வரும் வருடங்களில் பெற்றுக்கொண்டனர் அதன்பின் அந்த  சூழல் முறை விவசாயம்  பல வியாதிகளையும் கொண்டுவந்து அவர்களை அழித்தது  வரலாறு. 

அவர்கள் நேரடியாக அப்படி செய்தது தவறு.....அந்த இடத்தில் பன்றிகளையும் நாய்களையும் விட்டு வளர்த்திருக்கலாம்.....பின்பு பன்றி உணவாக மாற நாய் வீட்டைக் காக்கும்.....!   😁

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/3/2021 at 03:52, Kandiah57 said:

இல்லை அவரது கொள்ளுப் பாட்டி வளர்த்து இருக்கலாம்.நாம் எல்லோரும் அவர சொன்னபடி தான் போகப்போகிறோம் .

கந்தையா அண்ணை.... 
குமாரசாமி அண்ணையின், மூன்றாம் தலை முறை எழுத்துக்கள்.... எனக்கு மிகவும் பிடிக்கும். :)

19 hours ago, உடையார் said:

உலக முழுக்க நாறுது சிறி இந்த விடயம்😂

உடையார்... அவுஸ்திரேலியாவில்,
இந்தக் கதையை, பரப்பி விட்டு விட்டீர்கள் போலுள்ளது.  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, கிருபன் said:

ஆழமாக தோண்டியதால் பிரச்சினைகள் வர வாய்ப்பில்லைதானே!

யாழ்ப்பாணத்தில் மலக்குழிகளை வீட்டுக்கு வீடு வெட்டி தரைக்கீழ் நீரை மாசுபடுத்துவதை விட சரியான சுத்திகரிப்பு வடிகால்களை திட்டமிடவேண்டும்.

கிருபன் ஜீ....
ஆழமாக தோண்டியது  நல்ல விடயம் தான்...
அதை, அடுத்த வீட்டுக்காரனின் காணிக்குள் செய்யாமல், 
தன்னுடைய காணிக்குள் செய்திருந்தால் பாராட்டி இருக்கலாம்.

யாழ்ப்பாணத்தில்...  சுத்திகரிப்பு வடிகால்கள், 
அமைப்பது... எவ்வளவு தூரம் சாத்தியப்  படும் என்பது கேள்விக்குறியானது.
ஏனெனில் அந்த நகர அமைப்பு திட்டமிடாமல்,  
ஆரம்பத்திலேயே தான் தோன்றித்தனமாக.. அமைந்து விட்டது.

அதற்கு.. இப்போ, வடிகால்கள் அமைக்க வெளிக்கிட்டால்,
பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்களா... என்பது சந்தேகமே.   

17 hours ago, Nathamuni said:

யாராவன், சிறியறிண்ட காணிக்குள, பசலையை, இலவசமா கொட்டினவன்?

சிறியர், யாழ்ப்பாணத்திலை, இந்த 'பசலை' சம்பந்தமான விசயங்கள், ராசியா கருத்தப்படுறது, தெரியுமா?

நில்மினியை கேளுங்கோ, சொல்லுவா.

காலையில், அந்த வண்டிலோடை வாற ஆக்கள், முழுவிசலம் எண்டால், வலு சந்தோசமா இருப்பார் எண்ட தாத்தா எண்டு, அப்பர் சொல்லுவார்.   

 

17 hours ago, குமாரசாமி said:

மனித மலம் உருளைக்கிழங்கு பயிர் செய்கைக்கு அதி விசேசமானது. அந்த உருளைகிழங்கின் சுவை சொல்லி மாளாது.

இப்ப... நாதமுனியும், குமாரசாமி அண்ணையும்....
அயல் வீட்டுக்காரர் தந்த... மனித இயற்கை உரத்துக்கு...
நாங்கள் காசு கொடுக்க வேண்டும் என்ற மாதிரி உங்கள் கதை போகுது. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பெருமாள் said:

கிரேக்க நாகரீகம்  தங்களின் பொதுகூட கழிப்பறையில் இருந்து நேரே தோட்டங்களுக்கு  கழிவு வாய்க்காலை திருப்பி விட்டு அதிகூடிய விளைச்சலை முதல்வரும் வருடங்களில் பெற்றுக்கொண்டனர் அதன்பின் அந்த  சூழல் முறை விவசாயம்  பல வியாதிகளையும் கொண்டுவந்து அவர்களை அழித்தது  வரலாறு. 

பெருமாள்.... நல்லதொரு படிப்பினை.
சுமார்... ஐந்து வருடங்களுக்கு முன்பு, தக்காளிப் பழத்தை உண்டவர்களுக்கு...
ஒரு வித நோய் தாக்கியதை அறிந்து,
சோதித்துப்   பார்த்தால்... ஸ்பெயினில் இருந்து இறக்குமதி செய்யப் பட்ட தக்காளிப் பழங்களில் 
அந்த நோய் இருந்தது... கண்டு பிடிக்கப் பட்டு,  
சிறிது காலம் காலம் அதன் ஏற்றுமதியை தடை  செய்திருந்தார்கள். 
அவர்கள் அந்த தக்காளி செடிகளுக்கு, 
கழிவு நீர் குழாய்களிலிருந்து வரும் நீரை பாய்ச்சியது  தெரிய வந்தது.

சாதாரணமாக ஒரு கிலோ தக்காளி 2 € விற்பார்கள்.
அத்த நேரம்... ஒரு கிலோ 20 சதத்திற்கு  விற்றும், ஒருவரும் வாங்காமல் வீணாகியது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நிழலி said:

எப்படி  பிரச்சனையை தீர்த்தார்கள்?

நிழலி,  அந்த வளவுக்குள் மூன்று கிணறு உள்ளது.
ஒரு கிணற்றை மட்டும் தான் பாவிப்பார்கள்.
மற்றைய இரண்டும்.... பாழுங் கிணறாக நீண்ட நாட்கள் பாவனையில் இல்லாமல் இருந்தது.
அதில் ஒரு கிணற்கும், அவர் வெட்டியிருந்த குழிக்கும்... 
இடையில் உள்ள தூரம் சரியாக பேணப் படவில்லை என்று, 
மாநகரசபை... அதனை அப்புறப் படுத்த சொல்லி  சொல்லி விட்டது. 

அத்துடன்... நில அளவையாளரையும் பிடித்து,
காணியை அளந்து பார்த்த போது, எமது காணிக்குள் அந்தக் குழி இருந்தது உறுதி செய்யப் பட்டது.

13 hours ago, suvy said:

ஊரில் எங்கள் வீட்டுக்கு பின் வளவுக்காரரும் இப்படி ஒரு பிரச்சினை வந்து (எல்லாம் உறவினர்கள்) பின் எல்லையுடன் அவர்கள் ஒரு குழி வெட்டி சரிபண்ணிக் கொண்டனர்......!  🙂

சுவியர்... இந்த விளையாட்டு,
ஊரில் வழமையாக... நடக்கின்றது போலுள்ளது. :)

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

கிருபன் ஜீ....
ஆழமாக தோண்டியது  நல்ல விடயம் தான்...
அதை, அடுத்த வீட்டுக்காரனின் காணிக்குள் செய்யாமல், 
தன்னுடைய காணிக்குள் செய்திருந்தால் பாராட்டி இருக்கலாம்.

யாழ்ப்பாணத்தில்...  சுத்திகரிப்பு வடிகால்கள், 
அமைப்பது... எவ்வளவு தூரம் சாத்தியப்  படும் என்பது கேள்விக்குறியானது.
ஏனெனில் அந்த நகர அமைப்பு திட்டமிடாமல்,  
ஆரம்பத்திலேயே தான் தோன்றித்தனமாக.. அமைந்து விட்டது.

அதற்கு.. இப்போ, வடிகால்கள் அமைக்க வெளிக்கிட்டால்,
பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்களா... என்பது சந்தேகமே.   

 

இப்ப... நாதமுனியும், குமாரசாமி அண்ணையும்....
அயல் வீட்டுக்காரர் தந்த... மனித இயற்கை உரத்துக்கு...
நாங்கள் காசு கொடுக்க வேண்டும் என்ற மாதிரி உங்கள் கதை போகுது. 🤣

பின்ன.... 

மாட்டுச்சாணம்  மட்டும், ஒரு லோட்டுக்கு, அள்ளிக் கொடுப்பியல்.

இதுக்கு என்ன குறை எண்டு கேக்குறன்? :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

பின்ன.... 

மாட்டுச்சாணம்  மட்டும், ஒரு லோட்டுக்கு, அள்ளிக் கொடுப்பியல்.

இதுக்கு என்ன குறை எண்டு கேக்குறன்? :grin:

மட்கிய எப்படி. உரம் பயன்பாடு விதிகள். Mullein mullein பயன்பாடு

 

VEEEN 100% Organic Vermicompost Fertilizer Manure for Plants | Natural  Organic Nutrient Rich Plant Food, Fine Quality for Home Garden Patio  Balcony Gardening 10 Kg: Amazon.in: Garden & Outdoors

யோவ்... நாதமுனி, 
கோமாதா... புண்ணாக்கையும், புல்லையும், குழையையும்.. தின்று விட்டு பசளை தருகின்றது.

இந்த மனிசப்பயல்.... 
இறைச்சி, ஈரல், குடல் வறை , இரத்த வறை,  மீன், திருக்கை, திமிங்கிலம் என்று...
கண்ட  கோதாரியையும்... சப்பித் தின்று போட்டு, 
வெளியிலை தள்ளுற, எருவை தோட்டத்துக்கு போட்டால்...   
பயிர்.. பட்டுப் போகும் ஐயா. 🤣

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

மட்கிய எப்படி. உரம் பயன்பாடு விதிகள். Mullein mullein பயன்பாடு

 

VEEEN 100% Organic Vermicompost Fertilizer Manure for Plants | Natural  Organic Nutrient Rich Plant Food, Fine Quality for Home Garden Patio  Balcony Gardening 10 Kg: Amazon.in: Garden & Outdoors

யோவ்... நாதமுனி, 
கோமாதா... புண்ணாக்கையும், புல்லையும், குழையையும்.. தின்று விட்டு பசளை தருகின்றது.

இந்த மனிசப்பயல்.... 
இறைச்சி, ஈரல், குடல் வறை , இரத்த வறை,  மீன், திருக்கை, திமிங்கிலம் என்று...
கண்ட  கோதாரியையும்... சப்பித் தின்று போட்டு, 
வெளியிலை தள்ளுற, எருவை தோட்டத்துக்கு போட்டால்...   
பயிர்.. பட்டுப் போகும் ஐயா. 🤣

சும்மா அநியாயம் சொல்லக்கூடாது. பக்கத்து வீட்டுக்காரர், சைவமாமே. 😜

சரி அதை விடுங்கோ.

இங்க, ஜெர்சி மாடுகள், ஐரோப்பாவிலே, அசைவம் எண்டு தெரியுமே? பால், இங்க சைவம் இல்லை கண்டியளே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, தமிழ் சிறி said:

மட்கிய எப்படி. உரம் பயன்பாடு விதிகள். Mullein mullein பயன்பாடு

 

VEEEN 100% Organic Vermicompost Fertilizer Manure for Plants | Natural  Organic Nutrient Rich Plant Food, Fine Quality for Home Garden Patio  Balcony Gardening 10 Kg: Amazon.in: Garden & Outdoors

யோவ்... நாதமுனி, 
கோமாதா... புண்ணாக்கையும், புல்லையும், குழையையும்.. தின்று விட்டு பசளை தருகின்றது.

இந்த மனிசப்பயல்.... 
இறைச்சி, ஈரல், குடல் வறை , இரத்த வறை,  மீன், திருக்கை, திமிங்கிலம் என்று...
கண்ட  கோதாரியையும்... சப்பித் தின்று போட்டு, 
வெளியிலை தள்ளுற, எருவை தோட்டத்துக்கு போட்டால்...   
பயிர்.. பட்டுப் போகும் ஐயா. 🤣

கையோட இரண்டு தென்னங்கன்று அந்த இடத்திலை போட்டு விடுங்கோ. கிடு, கிடு எண்டு வளர்ந்திடும். 

பக்கத்து வீட்டுக்காரருக்கு, போனை போட்டு சொல்லி விடுங்கோ, cctc போட்டு செட் பண்ணியாச்சு. 

அங்காளை, இருந்து கொக்கைத்தடி போட்டு.... தேங்காய் பிடுங்கினால், வந்து வெட்டுவன் என்று மறக்காமல் சொல்லுங்கோ.

***

அது சரி, உங்கட ஏரியாவுல, பரப்பு என்ன விலை போகுது? கை மாத்திற ஐடியா இருக்குதே? சுவியர் விசாரிக்க சொல்லேல்ல, நான் தான் கேக்குறன். நல்ல பசை பார்ட்டி கை வசம் இருக்குது.

யோசிச்சு சொல்லுங்கோ. 🤑

Edited by Nathamuni
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Nathamuni said:

கையோட இரண்டு தென்னங்கன்று அந்த இடத்திலை போட்டு விடுங்கோ. கிடு, கிடு எண்டு வளர்ந்திடும். 

பக்கத்து வீட்டுக்காரருக்கு, போனை போட்டு சொல்லி விடுங்கோ, cctc போட்டு செட் பண்ணியாச்சு. 

அங்காளை, இருந்து கொக்கைத்தடி போட்டு.... தேங்காய் பிடுங்கினால், வந்து வெட்டுவன் என்று மறக்காமல் சொல்லுங்கோ.

***

அது சரி, உங்கட ஏரியாவுல, பரப்பு என்ன விலை போகுது? கை மாத்திற ஐடியா இருக்குதே? சுவியர் விசாரிக்க சொல்லேல்ல, நான் தான் கேக்குறன். நல்ல பசை பார்ட்டி கை வசம் இருக்குது.

யோசிச்சு சொல்லுங்கோ. 🤑

நாதம்ஸ் அங்கு ஒரு பரப்புக்காணி.... ஒரு கோடி ரூபாய் வரை போகின்றது.
அந்தக் காணியை பிள்ளைகளில்.. ஒருவருக்கு கொடுப்பதாக சொல்லி  உள்ளேன்.
ஆனா படியால்... அதனை விற்கும் யோசனை இல்லை.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.