Jump to content

இப்படியும்.. செய்வார்களா?  உண்மைச்  சம்பவம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

நாதம்ஸ் அங்கு ஒரு பரப்புக்காணி.... ஒரு கோடி ரூபாய் வரை போகின்றது.
அந்தக் காணியை பிள்ளைகளில்.. ஒருவருக்கு கொடுப்பதாக சொல்லி  உள்ளேன்.
ஆனா படியால்... அதனை விற்கும் யோசனை இல்லை.

பாத்தீங்களா, பிடிச்சேன்.....

எமக்கு 6 பரப்பு காணி உள்ளது.... கொஞ்சம் வில்லங்கத்தில்...

அடாத்தாய் குந்தி இருக்கிற, ஆள எழுப்ப அலுவல் பார்த்தனான். இந்தா, அந்தா எண்டுட்டு, இப்ப, கொரோனா முடியட்டும், வெளிக்கிடுவாராம்.

என்னத்தை சொல்வது...

****

யதார்த்தம் என்னவெண்டால்....

எனது உறவினர்.... இப்படிதான் வைத்துக்கொண்டிருந்தார்.... பிள்ளையளுக்கு கொடுக்க வேண்டும் என்று.

பிள்ளையள் சொல்லிபோட்டினம்.... நீங்களே போக போறதில்லை. தெரியாத ஊரிலை நாங்கள் எப்பிடி போவம் என்று நினைக்கிறியள்.

அடுத்த பிளேன் பிடித்து போய், வித்து விட்டு வந்து, அந்த காசில், இங்க பிள்ளையளுக்கு வீட்டினை வாங்கி கொடுத்து விட்டார்.

சரியாக இரண்டு வருடத்தில் போயும் சேர்ந்து விட்டார்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

பாத்தீங்களா, பிடிச்சேன்.....

எமக்கு 6 பரப்பு காணி உள்ளது.... கொஞ்சம் வில்லங்கத்தில்...

அடாத்தாய் குந்தி இருக்கிற, ஆள எழுப்ப அலுவல் பார்த்தனான். இந்தா, அந்தா எண்டுட்டு, இப்ப, கொரோனா முடியட்டும், வெளிக்கிடுவாராம்.

என்னத்தை சொல்வது...

****

யதார்த்தம் என்னவெண்டால்....

எனது உறவினர்.... இப்படிதான் வைத்துக்கொண்டிருந்தார்.... பிள்ளையளுக்கு கொடுக்க வேண்டும் என்று.

பிள்ளையள் சொல்லிபோட்டினம்.... நீங்களே போக போறதில்லை. தெரியாத ஊரிலை நாங்கள் எப்பிடி போவம் என்று நினைக்கிறியள்.

அடுத்த பிளேன் பிடித்து போய், வித்து விட்டு வந்து, அந்த காசில், இங்க பிள்ளையளுக்கு வீட்டினை வாங்கி கொடுத்து விட்டார்.

சரியாக இரண்டு வருடத்தில் போயும் சேர்ந்து விட்டார்.

எதையும் சரியாக கணக்கிட முடியாது ...
இன்னும் ஒரு 10-15 வருடத்தில் பல வேலைகள் வீட்டில் இருந்தே செய்ய கூடியதாகாக இருக்கும் 
50 வருடம் முன்பு சிட்டி கட்டி சிட்டியில் உயர உயர பில்டிங் கட்டி ... வேலைக்கு போகிறோம் என்று 
காலையும் மாலையும் ட்ராபிக்கை உருவாக்கி சிட்டிக்கு அநியாய வரி கட்டி பல கொம்பனிகள் நொந்து நூல்ட்டிஸ் ஆகி இருக்கிறார்கள்.

இப்போ தொழிநுட்பம் வளர்ந்து பல வேலைகளை வீட்டில் இருந்தே செய்ய கூடியதாக இருக்கிறது 
பலர் சிட்டி நெரிசலில் இருந்து வெளியேறிக்கொண்டு இருக்கிறார்கள். 

எதிர்காலத்தில் சிரியண்ணரின் மகள் ஒருவர் வீட்டில் இருந்து வேலை செய்யும் வாய்ப்பு கிட்டினால் 
ஜெர்மனியில் குளிருக்குள் பூட்டிய வீட்டினுள் இருப்பதிலும்விட குளிர்காலத்தில் யாழ்பாணம் சென்று 
அங்கிருந்து வேலை செய்யவே விரும்புவார்கள் 

நாங்கள் போகாமல் இருக்க பல காரணம் இருக்கிறது 
எமது பிள்ளைகளுக்கு அதெல்லாம் இருக்காது.  

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

நாதம்ஸ் அங்கு ஒரு பரப்புக்காணி.... ஒரு கோடி ரூபாய் வரை போகின்றது.
அந்தக் காணியை பிள்ளைகளில்.. ஒருவருக்கு கொடுப்பதாக சொல்லி  உள்ளேன்.
ஆனா படியால்... அதனை விற்கும் யோசனை இல்லை.

அண்ணை இன்னும் சில வருடங்களில் 2 கோடிக்கு வந்து விடும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, MEERA said:

இன்னும் சில வருடங்களில் 2 கோடிக்கு வந்து விடும்.

 

கிராம பக்கங்களிலை நல்ல தென்னை பனையள் மா பிலா உள்ள காணிகளாய் பாத்து மலிவு விலைக்கு வாங்கலாம்.நுவரெலியா மாதிரி குளிர்ச்சியான இடங்கள் .நல்ல தண்ணி ஊற்று உள்ள இடங்கள். ஆழமாயும் கிண்ட தேவையில்லை. ஐயோ எண்ட சத்தம் கேட்டாலே அக்கம் பக்கம் துடிதுடிச்சு ஓடிவருங்கள். 
சொர்க்க பூமி அது.

 

Edited by குமாரசாமி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, MEERA said:

அண்ணை இன்னும் சில வருடங்களில் 2 கோடிக்கு வந்து விடும்.

 

இன்னும் சில வருடங்களில் தமிழ்சிறி காணியை விற்க விரும்பினாலும் விலைப்படப்பொவதில்லை.😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

உள்ளதை சொன்னால் என்னை பட்டிக்காட்டான்  படிக்காதவன் எண்டுவினம்.

யார்? உங்கள் கிராமமக்களா? அப்ப அது கிராமமேயிலலை.  நகரம் ...பட்டிணம் 😜..மாநகரம்.....ஆகும்.😜

13 minutes ago, Kandiah57 said:

இன்னும் சில வருடங்களில் தமிழ்சிறி காணியை விற்க விரும்பினாலும் விலைப்படப்பொவதில்லை.😍

போவதில்லை🤓

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தமிழ் சிறி said:

நாதம்ஸ் அங்கு ஒரு பரப்புக்காணி.... ஒரு கோடி ரூபாய் வரை போகின்றது.
அந்தக் காணியை பிள்ளைகளில்.. ஒருவருக்கு கொடுப்பதாக சொல்லி  உள்ளேன்.
ஆனா படியால்... அதனை விற்கும் யோசனை இல்லை.

என்னது ஒரு பரப்பு ஒரு கோடியா ? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

கிராம பக்கங்களிலை நல்ல தென்னை பனையள் மா பிலா உள்ள காணிகளாய் பாத்து மலிவு விலைக்கு வாங்கலாம்.நுவரெலியா மாதிரி குளிர்ச்சியான இடங்கள் .நல்ல தண்ணி ஊற்று உள்ள இடங்கள். ஆழமாயும் கிண்ட தேவையில்லை. ஐயோ எண்ட சத்தம் கேட்டாலே அக்கம் பக்கம் துடிதுடிச்சு ஓடிவருங்கள். 
சொர்க்க பூமி அது.

 

 

1 hour ago, Kandiah57 said:

இன்னும் சில வருடங்களில் தமிழ்சிறி காணியை விற்க விரும்பினாலும் விலைப்படப்பொவதில்லை.😍

வலி வடக்கில் சில வருடங்களுக்கு முன்னர்  பரப்பு ஒரு இலட்சம் படி வாங்கிய காணிக்கு     2021 இல் 3 இலட்சம் வரை தர தயாரக உள்ளது பிரான்ஸ் இல் இருந்து நாடு திரும்பிய குடும்பம் ஒன்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, MEERA said:

வலி வடக்கில் சில வருடங்களுக்கு முன்னர்  பரப்பு ஒரு இலட்சம் படி வாங்கிய காணிக்கு     2021 இல் 3 இலட்சம் வரை தர தயாரக உள்ளது பிரான்ஸ் இல் இருந்து நாடு திரும்பிய குடும்பம் ஒன்று.

அந்த குடும்பத்தின் பரம்பரை சொத்தாக இருக்கலாம் அந்த காணி இடையில் வந்த மாப்பிளைக்குரங்குகள் குடிக்கு உறுதியை அடைவுக்கு கொண்டு போயிருக்கும்கள் பிறகென்ன சொத்து கைமாறியிருக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

அந்த குடும்பத்தின் பரம்பரை சொத்தாக இருக்கலாம் அந்த காணி இடையில் வந்த மாப்பிளைக்குரங்குகள் குடிக்கு உறுதியை அடைவுக்கு கொண்டு போயிருக்கும்கள் பிறகென்ன சொத்து கைமாறியிருக்கும் .

அந்த ஊருக்கும் அந்த குடும்பத்திற்கும் தொடர்பே இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, MEERA said:

அந்த ஊருக்கும் அந்த குடும்பத்திற்கும் தொடர்பே இல்லை 

ஓ  அப்படியா .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

என்னது ஒரு பரப்பு ஒரு கோடியா ? 🤔

நல்லூர் திருவிழாவுக்கு வரும் வெளிநாட்டு மக்களை குறி வைத்து...
பலரும் விடுதிகள் கட்டுவதற்காக... காணிகளை  வாங்குகின்றார்கள்.
ஒரு கோடி... கொடுத்து, வாங்குபவர்களும் வெளிநாட்டவர்கள் தான்.
சிலர் "சூப்பர் மாக்கெற்றும்" கட்டியுள்ளார்கள். 

சென்ற வருடம்  கொரோனா இருந்ததால்... ஆட்கள் வரவு குறைவு.
அதற்கு முதல் வருடம், நல்லூர் திருவிழா நேரம்....
அயலில் உள்ள விடுதி அறை ஒன்றின்...  ஒரு நாள் வாடகை 50 பவுண்ஸ்.

ஆவணி   மாதம் நடக்க இருக்கும்  திருவிழாவிற்கு...
பங்குனி மாதமே.... அறைகள் யாவும், பதிவு செய்யப் பட்டு விட்டன.

ஐரோப்பாவில் .... 50  பவுண்சிற்கு, 
நான்கு, அல்லது ஐந்து நட்சத்திர அந்தஸ்து பெற்ற விடுதிகள் உள்ளன.

ஐரோப்பா விடுதிகளின் வாடகை கொடுத்து,
வெளிநாட்டு பக்தர்கள்.... நல்லூர் திருவிழாவை பார்க்க வருகிறார்கள். :)

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/3/2021 at 02:18, தமிழ் சிறி said:

மட்கிய எப்படி. உரம் பயன்பாடு விதிகள். Mullein mullein பயன்பாடு

 

VEEEN 100% Organic Vermicompost Fertilizer Manure for Plants | Natural  Organic Nutrient Rich Plant Food, Fine Quality for Home Garden Patio  Balcony Gardening 10 Kg: Amazon.in: Garden & Outdoors

யோவ்... நாதமுனி, 
கோமாதா... புண்ணாக்கையும், புல்லையும், குழையையும்.. தின்று விட்டு பசளை தருகின்றது.

இந்த மனிசப்பயல்.... 
இறைச்சி, ஈரல், குடல் வறை , இரத்த வறை,  மீன், திருக்கை, திமிங்கிலம் என்று...
கண்ட  கோதாரியையும்... சப்பித் தின்று போட்டு, 
வெளியிலை தள்ளுற, எருவை தோட்டத்துக்கு போட்டால்...   
பயிர்.. பட்டுப் போகும் ஐயா. 🤣

சைவப்பிரியர்களுக்கு தனியாகவும், அசைவபிரியர்களுக்கு தக்னியாகவும் மலசல கூடம் கட்டி.
சைப்பிரியர்களின் பசளையை பயிர்களுக்கும்,அசைவப்பிரியர்களின் பசலையை விலங்குகளுக்கும் கொடுக்கலாம் 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/3/2021 at 00:38, பெருமாள் said:

என்னது ஒரு பரப்பு ஒரு கோடியா ? 🤔

திருநெல்வேலி பக்கம் பரப்பு ஒரு கோடிக்கும் வாங்கேலாமல் கிடக்காம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, குமாரசாமி said:

திருநெல்வேலி பக்கம் பரப்பு ஒரு கோடிக்கும் வாங்கேலாமல் கிடக்காம்.

அங்கிருப்பவர்கள் இந்த காணி விலையேற்றத்தை  எப்படி சமாளிக்கிறார்கள் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, பெருமாள் said:

அங்கிருப்பவர்கள் இந்த காணி விலையேற்றத்தை  எப்படி சமாளிக்கிறார்கள் ?

அங்கை இருக்கிற சனம் இவ்வளவு காசு குடுத்து எங்கை வாங்குது?????

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு பக்கத்திலை கோடிக்கணக்கிலை குடுத்து காணி வீடு வளவோடை வாங்கி விட்டுருக்கிறாங்கள். ஒருத்தரும் இப்ப குடியிருக்கேல்லை. வீடு பாழடைய வெளிட்டுது. காணியும் புல் பூண்டு முளைச்சு படர வெளிக்கிட்டுது.


டேய் வீடு வாங்ககினவங்களே! அந்த வீட்டை வீடு இல்லாத சனத்தை குடியமர்த்தி வீட்டை பராமரிக்கவாவது குடுங்கோடா...😡
போற வழிக்கு புண்ணியமாய் போகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பத்து  ஆண்டுகள் இருநதால் இருப்பவனுக்கே வீடு. காணி..உரிமை. என்னும் சடடமிருக்கும்போது  எப்படி வீட்டைக்கொடுக்கமுடியும்..?.முதலில் சடடத்தைத்திருத்துங்கள்...காணி விலைக்கும் ஒரு உச்சவரம்பை நிறுவுங்கள்..பிறகுஎல்லாம்  நீஙகள் விரும்பியபடி நடக்கும்..

அது சரி நீங்கள் வைத்திருக்கும் பத்து ஆயிரத்திலை எனக்கு ஒரு ஆயிரத்தைத்தரமுடியுமா?😍

4 hours ago, குமாரசாமி said:

அங்கை இருக்கிற சனம் இவ்வளவு காசு குடுத்து எங்கை வாங்குது?????

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு பக்கத்திலை கோடிக்கணக்கிலை குடுத்து காணி வீடு வளவோடை வாங்கி விட்டுருக்கிறாங்கள். ஒருத்தரும் இப்ப குடியிருக்கேல்லை. வீடு பாழடைய வெளிட்டுது. காணியும் புல் பூண்டு முளைச்சு படர வெளிக்கிட்டுது.


டேய் வீடு வாங்ககினவங்களே! அந்த வீட்டை வீடு இல்லாத சனத்தை குடியமர்த்தி வீட்டை பராமரிக்கவாவது குடுங்கோடா...😡
போற வழிக்கு புண்ணியமாய் போகும்.

 

Just now, Kandiah57 said:

பத்து  ஆண்டுகள் இருநதால் இருப்பவனுக்கே வீடு. காணி..உரிமை. என்னும் சடடமிருக்கும்போது  எப்படி வீட்டைக்கொடுக்கமுடியும்..?.முதலில் சடடத்தைத்திருத்துங்கள்...காணி விலைக்கும் ஒரு உச்சவரம்பை நிறுவுங்கள்..பிறகுஎல்லாம்  நீஙகள் விரும்பியபடி நடக்கும்..

அது சரி நீங்கள் வைத்திருக்கும் பத்து ஆயிரத்திலை எனக்கு ஒரு ஆயிரத்தைத்தரமுடியுமா?😍

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த பதப்படுத்தப்படாத (untreated) விலங்கின் கழிவும் மிகவும் ஆபத்தானது சுகாதாரத்திற்கும், மனித உடல் நலத்திற்கும்.

விலங்கின் கழிவுகள், குறிப்பாக மனித கழிவுகள், உரமாக்கும் முயற்சியை us இல் ஒருவர் ஆரம்பித்தார், US அதை ஆராய்ந்து, அதில் உள்ள நீண்ட கால பிரச்சனைகளை கருத்தில் கொண்டு தடுத்து விட்டது.

மனித கழிவுகள், விலங்கின் கழிவுகளிலும், நோய்களை காவுவதில் முதன்மையானதும், கட்டுப்படுத்த மற்றும் எதிர்வு கூற முடியாததும்.

இங்கே மேற்றகில் விலங்கின் கழிவுகள் உரமாக்கபாடுவதில், ஒன்றை பொதுவாக எல்லோரும் கவனிக்க தவறி விடுகிறார்கள். அது, மிகவும் கட்டுப்படுத்தப்பட்டது (controlled), விலங்கு பிறப்பதில் இருந்து அது இறந்தொ அல்லது இறைச்சியாக பயன்பாட்டிலோ அதன் உடல் உரமாகும் வரையிலும்.

அதன் உணவு, மருந்து, வளரும் சூழல் இப்படியாக எல்லாமே கட்டுப்படுத்தப்பட்டதும், எதிர்வு கூறாக கூடியதும்.

இதுவே, மேற்கை  பொறுத்தவரையில் உணவு உற்பத்தியிலும். மிகவும் கட்டுப்படுத்தப்பட்டது.

உதாரணமாக, EU இற்குள்  பன்றி இறைச்சி (pork) EU இல் மட்டுமே உற்பத்தி/ ஏற்றுமதி/ இறக்குமதி   செய்யப்படும், குறிப்பாக Northern Europe இல். ஏனெனில், EU இல் அதன் கட்டுப்படுத்தப்பட்ட தர ஒழுங்கு முறைகள், வட அமெரிக்காவில் கூட மிகவும் இறுக்கமானது.       

புதிதாக EU இநனைந்த நாடுகள், மிகவும் பாகுபாட்டுக்கு உட்படுத்தபட்டு உள்ளது. இருந்தாலும், அங்கங்கே தரம் தாழ்வது இப்போதும் உள்ளது. 

உ.ம். போலந்து செய்த குதிரை இறைச்சி கலப்படம். பிரச்னை குதிரை இறைச்சி அல்ல. அவை இறைச்சிக்காக வளர்க்கப்படாத குதிரைகள்.   
  

எந்த பதப்படுத்தப்படாத (untreated) விலங்கின் கழிவும் மிகவும் ஆபத்தானது சுகாதாரத்திற்கும், மனித உடல் நலத்திற்கும்.

விலங்கின் கழிவுகள், குறிப்பாக மனித கழிவுகள், உரமாக்கும் முயற்சியை us இல் ஒருவர் ஆரம்பித்தார், US அதை ஆராய்ந்து, அதில் உள்ள நீண்ட கால பிரச்சனைகளை கருத்தில் கொண்டு தடுத்து விட்டது.

மனித கழிவுகள், விலங்கின் கழிவுகளிலும், நோய்களை காவுவதில் முதன்மையானதும், கட்டுப்படுத்த மற்றும் எதிர்வு கூற முடியாததும்.

இங்கே மேற்றகில் விலங்கின் கழிவுகள் உரமாக்கபாடுவதில், ஒன்றை பொதுவாக எல்லோரும் கவனிக்க தவறி விடுகிறார்கள். அது, மிகவும் கட்டுப்படுத்தப்பட்டது (controlled), விலங்கு பிறப்பதில் இருந்து அது இறந்தொ அல்லது இறைச்சியாக பயன்பாட்டிலோ அதன் உடல் உரமாகும் வரையிலும்.

அதன் உணவு, மருந்து, வளரும் சூழல் இப்படியாக எல்லாமே கட்டுப்படுத்தப்பட்டதும், எதிர்வு கூறாக கூடியதும்.

இதுவே, மேற்கை  பொறுத்தவரையில் உணவு உற்பத்தியிலும். மிகவும் கட்டுப்படுத்தப்பட்டது.

உதாரணமாக, EU இற்குள்  பன்றி இறைச்சி (pork) EU இல் மட்டுமே உற்பத்தி/ ஏற்றுமதி/ இறக்குமதி   செய்யப்படும், குறிப்பாக Northern Europe இல். ஏனெனில், EU இல் அதன் கட்டுப்படுத்தப்பட்ட தர ஒழுங்கு முறைகள், வட அமெரிக்காவில் கூட மிகவும் இறுக்கமானது.       

புதிதாக EU இநனைந்த நாடுகள், மிகவும் பாகுபாட்டுக்கு உட்படுத்தபட்டு உள்ளது. இருந்தாலும், அங்கங்கே தரம் தாழ்வது இப்போதும் உள்ளது. 

உ.ம். போலந்து செய்த குதிரை இறைச்சி கலப்படம். பிரச்னை குதிரை இறைச்சி அல்ல. அவை இறைச்சிக்காக வளர்க்கப்படாத குதிரைகள்.   
  

எந்த பதப்படுத்தப்படாத (untreated) விலங்கின் கழிவும் மிகவும் ஆபத்தானது சுகாதாரத்திற்கும், மனித உடல் நலத்திற்கும்.

விலங்கின் கழிவுகள், குறிப்பாக மனித கழிவுகள், உரமாக்கும் முயற்சியை us இல் ஒருவர் ஆரம்பித்தார், US அதை ஆராய்ந்து, அதில் உள்ள நீண்ட கால பிரச்சனைகளை கருத்தில் கொண்டு தடுத்து விட்டது.

மனித கழிவுகள், விலங்கின் கழிவுகளிலும், நோய்களை காவுவதில் முதன்மையானதும், கட்டுப்படுத்த மற்றும் எதிர்வு கூற முடியாததும்.

இங்கே மேற்றகில் விலங்கின் கழிவுகள் உரமாக்கபாடுவதில், ஒன்றை பொதுவாக எல்லோரும் கவனிக்க தவறி விடுகிறார்கள். அது, மிகவும் கட்டுப்படுத்தப்பட்டது (controlled), விலங்கு பிறப்பதில் இருந்து அது இறந்தொ அல்லது இறைச்சியாக பயன்பாட்டிலோ அதன் உடல் உரமாகும் வரையிலும்.

அதன் உணவு, மருந்து, வளரும் சூழல் இப்படியாக எல்லாமே கட்டுப்படுத்தப்பட்டதும், எதிர்வு கூறாக கூடியதும்.

இதுவே, மேற்கை  பொறுத்தவரையில் உணவு உற்பத்தியிலும். மிகவும் கட்டுப்படுத்தப்பட்டது.

உதாரணமாக, EU இற்குள்  பன்றி இறைச்சி (pork) EU இல் மட்டுமே உற்பத்தி/ ஏற்றுமதி/ இறக்குமதி   செய்யப்படும், குறிப்பாக Northern Europe இல். ஏனெனில், EU இல் அதன் கட்டுப்படுத்தப்பட்ட தர ஒழுங்கு முறைகள், வட அமெரிக்காவில் கூட மிகவும் இறுக்கமானது.       

புதிதாக EU இநனைந்த நாடுகள், மிகவும் பாகுபாட்டுக்கு உட்படுத்தபட்டு உள்ளது. இருந்தாலும், அங்கங்கே தரம் தாழ்வது இப்போதும் உள்ளது. 

உ.ம். போலந்து செய்த குதிரை இறைச்சி கலப்படம். பிரச்னை குதிரை இறைச்சி அல்ல. அவை இறைச்சிக்காக வளர்க்கப்படாத குதிரைகள்.   
  

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
    • இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.