Jump to content

நாவூறும் சுவையில் கோயில் புளியோதரை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில் மனைவியும் எத்தனையோ முறை செய்து தந்துவிட்டார் என்றாலும் என்னுடைய ஐயரம்மா செய்து தந்து சாப்பிட்டதைபோல் சுவை இதுவரையில்லை, நன்றி செய்முறை பகிர்வுக்கு, உங்கள் செய்முறையையும் காட்டிப்பார்ப்பம், ஐயரம்மாவின்  சுவை போல் வருகின்றதா என

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்முறைக்கு பாராட்டுக்கள்.
புளியோதரை சரியாக கைபடாமல் செய்தால் கிழமைக் கணக்காக வைத்து சாப்பிடலாம்.
நீண்ட தூர பயணம் செய்பவர்கள் இதைத் தான் முன்னர் கொண்டு போவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

வீட்டில் மனைவியும் எத்தனையோ முறை செய்து தந்துவிட்டார் என்றாலும் என்னுடைய ஐயரம்மா செய்து தந்து சாப்பிட்டதைபோல் சுவை இதுவரையில்லை, நன்றி செய்முறை பகிர்வுக்கு, உங்கள் செய்முறையையும் காட்டிப்பார்ப்பம், ஐயரம்மாவின்  சுவை போல் வருகின்றதா என

அதென்ன என்னுடைய.... உடையார்.... ம்ம்ம்.... மனைவிக்கு தெரியுமோ?  😁

ஒரு அய்யரம்மாவை தேட வேண்டியதுதான்.... புளியோதரைக்காக....

இப்படி ஒண்டெண்டா, புளியோதரை சாப்பிட்டுக்கொண்டே, பாட்டும்  கேட்ட மாதிரி இருக்கும்... (பாட்டுக் கேட்டுக்கொண்டே புளியோதரை சாப்பிடலாம், என்டும் சொல்லலாம்.. ஓம்)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

அதென்ன என்னுடைய.... உடையார்.... ம்ம்ம்.... மனைவிக்கு தெரியுமோ?  😁

ஒரு அய்யரம்மாவை தேட வேண்டியதுதான்.... புளியோதரைக்காக....

இப்படி ஒண்டெண்டா, புளியோதரை சாப்பிட்டுக்கொண்டே, பாட்டும்  கேட்ட மாதிரி இருக்கும்... (பாட்டுக் கேட்டுக்கொண்டே புளியோதரை சாப்பிடலாம், என்டும் சொல்லலாம்.. ஓம்)

 

இவர் வேற என்னவோ சாப்பிட பிளான் பண்ணுறார்....🤔🤔🤔🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, உடையார் said:

வீட்டில் மனைவியும் எத்தனையோ முறை செய்து தந்துவிட்டார் என்றாலும் என்னுடைய ஐயரம்மா செய்து தந்து சாப்பிட்டதைபோல் சுவை இதுவரையில்லை, நன்றி செய்முறை பகிர்வுக்கு, உங்கள் செய்முறையையும் காட்டிப்பார்ப்பம், ஐயரம்மாவின்  சுவை போல் வருகின்றதா என

 மடைப்பள்ளியிலை பதுங்கின பூனை ஒண்டு நைசா எட்டிப்பாக்குது.😎

Link to comment
Share on other sites

15 hours ago, உடையார் said:

வீட்டில் மனைவியும் எத்தனையோ முறை செய்து தந்துவிட்டார் என்றாலும் என்னுடைய ஐயரம்மா செய்து தந்து சாப்பிட்டதைபோல் சுவை இதுவரையில்லை, நன்றி செய்முறை பகிர்வுக்கு, உங்கள் செய்முறையையும் காட்டிப்பார்ப்பம், ஐயரம்மாவின்  சுவை போல் வருகின்றதா என

அப்படி ஒரு சுவை கிடைத்தால் எனக்கும் சந்தோசம்.நான் பக்கத்தில் உள்ள சிலருடன் பகிர்ந்திருக்கிறேன்.அவர்கள் கோயிலில் சாப்பிட்டது மாதிரியே இருக்கு என்று சொன்னார்கள்.சத்தியமாய் பொய்யில்லை உடையார். செய்து பார்த்திட்டு சொல்லுங்கோ.வருகைக்கும் கருத்திற்கும் நன்றி😂

14 hours ago, ஈழப்பிரியன் said:

செய்முறைக்கு பாராட்டுக்கள்.
புளியோதரை சரியாக கைபடாமல் செய்தால் கிழமைக் கணக்காக வைத்து சாப்பிடலாம்.
நீண்ட தூர பயணம் செய்பவர்கள் இதைத் தான் முன்னர் கொண்டு போவார்கள்.

உண்மைதான் ஈழப்பிரியன். நன்றி உங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும்...

13 hours ago, Nathamuni said:

அதென்ன என்னுடைய.... உடையார்.... ம்ம்ம்.... மனைவிக்கு தெரியுமோ?  😁

ஒரு அய்யரம்மாவை தேட வேண்டியதுதான்.... புளியோதரைக்காக....

இப்படி ஒண்டெண்டா, புளியோதரை சாப்பிட்டுக்கொண்டே, பாட்டும்  கேட்ட மாதிரி இருக்கும்... (பாட்டுக் கேட்டுக்கொண்டே புளியோதரை சாப்பிடலாம், என்டும் சொல்லலாம்.. ஓம்)

 

சத்தியமாய் இந்த பிரச்சனைக்குள்ள நான் வரேல்ல. 😃😃😃😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nige said:

அப்படி ஒரு சுவை கிடைத்தால் எனக்கும் சந்தோசம்.நான் பக்கத்தில் உள்ள சிலருடன் பகிர்ந்திருக்கிறேன்.அவர்கள் கோயிலில் சாப்பிட்டது மாதிரியே இருக்கு என்று சொன்னார்கள்.சத்தியமாய் பொய்யில்லை உடையார். செய்து பார்த்திட்டு சொல்லுங்கோ.வருகைக்கும் கருத்திற்கும் நன்றி😂

உண்மைதான் ஈழப்பிரியன். நன்றி உங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும்...

சத்தியமாய் இந்த பிரச்சனைக்குள்ள நான் வரேல்ல. 😃😃

அய்யரம்மா பாட்டு கேட்டீர்களோ, இல்லையோ?   😃😃

Link to comment
Share on other sites

3 minutes ago, Nathamuni said:

அய்யரம்மா பாட்டு கேட்டீர்களோ, இல்லையோ?   😃😃

அதுதான் அந்த பிரச்சனைக்குள்ள நான் வரேல்ல எண்டு முதலே சொல்லீற்றன். Ha ha 😀😀😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/4/2021 at 03:17, Nathamuni said:

 

 

இவாளுக்கும் அந்த மிருதங்ககாரருக்கும் ஏதெனும் கனெக்சன் உண்டோ இல்லையோ?
அவாள் பாக்குற பார்வையே சரியில்லை பாருங்கோ.😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.