Jump to content

யாழ்ப்பாணத்தில் இழுத்து மூடும் அபாய நிலையில் 30 க்கும் மேற்பட்ட பாடசாலைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, MEERA said:

பழைய மாணவர்கள் தான் தாம் படித்த பாடசாலைக்கு உதவுக்கரம் கொடுக்க வேண்டும் என்பது மிகவும் பிழையானது.

 

ஆனால் களநிலை அது தான் சகோ 

வேறு வழிகள் எதுவும் இல்லை

அரசு செய்யவேண்டிய வேலை என விட்டு விட்டால் அவ்வளவு தான்.

இங்கே நாங்கள் படித்த பாடசாலைகளுக்கு செய்தவற்றை பதிந்துள்ளேன்

அரசாங்கம் செய்ய வேண்டியதை நீங்கள் ஏன் செய்கிறீர்கள் என பலத்த எதிர்ப்புகளையும் தாண்டி ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்றபடியால் செய்கின்றோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, விசுகு said:

ஆனால் களநிலை அது தான் சகோ 

வேறு வழிகள் எதுவும் இல்லை

அரசு செய்யவேண்டிய வேலை என விட்டு விட்டால் அவ்வளவு தான்.

இங்கே நாங்கள் படித்த பாடசாலைகளுக்கு செய்தவற்றை பதிந்துள்ளேன்

அரசாங்கம் செய்ய வேண்டியதை நீங்கள் ஏன் செய்கிறீர்கள் என பலத்த எதிர்ப்புகளையும் தாண்டி ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்றபடியால் செய்கின்றோம். 

தவறான புரிதலுக்கு / கருத்திற்கு வருந்துகிறேன் அண்ணா.

நான் அங்கு கூற விளைந்தது, தற்போதைய சூழ்நிலையில் ஓர் பாடாசாலைக்கு உதவி செய்வதற்கு அந்த பாடாசாலையில் கல்வி கற்காதவர்களும் முன் வர வேண்டும் என்பதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2021 சித்திரைமாதம் முடிவடைவதற்கு முன், யாழ்ப்பாணமாவட்டத்தில் மாகாண கல்வி அமைச்சில் இருந்த 27பாடசாலைகளை மத்திய அரசு தன்வசப்படுத்துகின்றது.

 

May be an image of text that says '01. நெடுந்தீவு மகா வித்தியாலயம் 02. வேலணை மத்திய கல்லூரி 03. ஊர்காவற்றுறை சென். அந்தோனியார் கல்லூரி 04. காரைநகர் இந்துக் கல்லூரி 05. வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி 06. தெல்லிப்பளை யூனியன் கல்லூரி 07. ஸ்கந்தவரோதயா கல்லூரி சோமஸ்கந்தா கல்லூரி -புத்தூர் 09. மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை (பருத்தித்துறை) உடுத்துறை மகா வித்தியாலயம் 11. 11.யாழ் இந்து மகளிர் கல்லூரி 12.கொக்குவில் இந்து கல்லூரி 3.அச்சுவேலி மத்திய கல்லூரி 14.யா/மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயம் 5.யாழ்/ கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி 16.வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி 17. பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி டுப்பிட்டி மகளிர் கல்லூரி டுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரி தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி 21. அளவெட்டி அருணோதயக் கல்லூரி 22.வயாவிளான் மத்திய கல்லூரி 23.யா/ இராமநாதன் கல்லூரி 24.மானிப்பாய் மகளிர் கல்லூரி சண்டிலிப்பாய் இந்து கல்லூரி 26.விக்டோறியா கல்லூரி 27.காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி'

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

2021 சித்திரைமாதம் முடிவடைவதற்கு முன், யாழ்ப்பாணமாவட்டத்தில் மாகாண கல்வி அமைச்சில் இருந்த 27பாடசாலைகளை மத்திய அரசு தன்வசப்படுத்துகின்றது.

 

May be an image of text that says '01. நெடுந்தீவு மகா வித்தியாலயம் 02. வேலணை மத்திய கல்லூரி 03. ஊர்காவற்றுறை சென். அந்தோனியார் கல்லூரி 04. காரைநகர் இந்துக் கல்லூரி 05. வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி 06. தெல்லிப்பளை யூனியன் கல்லூரி 07. ஸ்கந்தவரோதயா கல்லூரி சோமஸ்கந்தா கல்லூரி -புத்தூர் 09. மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை (பருத்தித்துறை) உடுத்துறை மகா வித்தியாலயம் 11. 11.யாழ் இந்து மகளிர் கல்லூரி 12.கொக்குவில் இந்து கல்லூரி 3.அச்சுவேலி மத்திய கல்லூரி 14.யா/மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயம் 5.யாழ்/ கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி 16.வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி 17. பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி டுப்பிட்டி மகளிர் கல்லூரி டுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரி தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி 21. அளவெட்டி அருணோதயக் கல்லூரி 22.வயாவிளான் மத்திய கல்லூரி 23.யா/ இராமநாதன் கல்லூரி 24.மானிப்பாய் மகளிர் கல்லூரி சண்டிலிப்பாய் இந்து கல்லூரி 26.விக்டோறியா கல்லூரி 27.காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி'

இது நல்லது என்கிறார்கள் ஒரு தரப்பினர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

இது நல்லது என்கிறார்கள் ஒரு தரப்பினர்.

எந்த விதத்திலை நல்லதாம்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

எந்த விதத்திலை நல்லதாம்? 

மத்திய அரசு தன்வசப்படுத்துவது பாடசாலைகளை தரமாக வைத்திருக்க உதவும் என்று நான் அறிந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, விளங்க நினைப்பவன் said:

மத்திய அரசு தன்வசப்படுத்துவது பாடசாலைகளை தரமாக வைத்திருக்க உதவும் என்று நான் அறிந்தேன்.

அதை  ஏன்? மாகாணக்கல்வியமைச்சு. செய்யக்கூடாது.  இதை எதிர்த்து  வழக்கு தாக்கல். செய்யமுடியாதா?. எமது பாராளுமன்றயுறுப்பினர்கள்  கருத்து  என்ன மாதிரி.? இப்படி. ஒவ்வென்றாகப்பறித்தால். மாகாணசுயாட்ச்சி  தேவையில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூர் ரவுடிகளின்......... மன்னிக்கணும் அரசியல்வாதிகளின் தலையீடு இருக்காது.

ஆளுநரினால் கட்டுப்படுத்த (?) முடியாது.

ஆசிரிய இடமாற்றம் இன்னொரு தேசிய பாடசாலையிலிருந்தே இடம் பெறும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் 27 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த அங்கஜன் எம்.பி வைத்த கோரிக்கைக்கு கல்வியமைச்சு அனுமதி

**********

யாழ் தீவக பாடசாலைகள் உட்பட மாவட்டத்தில் 27 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் முன்வைத்த கோரிக்கை கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது . 

 

இதற்கான கலந்துரையாடல் 01ம் திகதி் வியாழக்கிழமை கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு தலைவர் கௌரவ அங்கஜன் இராமநாதனுக்கும் இடையில் கொழும்பில் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலின் போது முன்வைக்கப்பட்ட பாடசாலைகளான: 

 

01. நெடுந்தீவு மகா வித்தியாலயம்

02. வேலணை மத்திய கல்லூரி

03. ஊர்காவற்றுறை சென். அந்தோனியார் கல்லூரி

04. காரைநகர் இந்துக் கல்லூரி

05. வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி

06. தெல்லிப்பளை யூனியன் கல்லூரி

07. ஸ்கந்தவரோதயா கல்லூரி

08. ஸ்ரீ சோமஸ்கந்தா கல்லூரி – புத்தூர்

09. மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை (பருத்தித்துறை)

10. உடுத்துறை மகா வித்தியாலயம் 

11.யாழ் இந்து மகளிர் கல்லூரி

12.கொக்குவில் இந்து கல்லூரி

13.அச்சுவேலி மத்திய கல்லூரி

14.யா/மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயம்

15.யாழ்/ கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி

16.வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி

17.பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி

18.உடுப்பிட்டி மகளிர் கல்லூரி

19.உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரி

20.தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி

21.அளவெட்டி அருணோதயக் கல்லூரி

22.வயாவிளான் மத்திய கல்லூரி

23.யா/ இராமநாதன் கல்லூரி 

24.மானிப்பாய் மகளிர் கல்லூரி

25.சண்டிலிப்பாய் இந்து கல்லூரி

26.விக்டோறியா கல்லூரி

27.காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி

 

ஆகிய பாடசாலைகள் இவ் வருடம் 2021 ஏப்பிரல் மாதம் நிறைவடைய முன்னர் 2 கட்டங்களை இணைத்து மொத்தமாக 27 பாடசாலைகளையும் தேசிய பாடசாலை ஆக்குவதற்கு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.

 

அத்தோடு யாழ்.மாவட்டத்தின் அதி் கஷ்டப்பட்ட பிரதேசங்களான தீவகம் மற்றம் மருதங்கேணி பகுதிகளின் எதிர்காலக் கல்வியை மேம்படுத்தும் முகமாக விசேட திட்டத்தின் கீழ் தீவகத்தில் புங்குடுதீவு மகா வித்தியாலயம், 

அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலயம்,

நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க மகளீர் கல்லூரி, ஆகிய 3 பாடசாலைகளும் மருதங்கேணியில் 

யா / அம்பன் அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலையையும் விசேட பாடசாலை தரத்திற்க்கு மாற்றப்படவுள்ளது. 

 

இந்த சந்திப்பில் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு தலைவர் அங்கஜன் இராமநாதன், கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர், கல்வி அமைச்சின் உயர் மட்ட அதிகாரிகள், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வடமாகாண கல்வி பணிப்பாளர், வலய கல்வி பணிப்பாளர்களும் இணையவழி ஊடாக கலந்து கொண்டனர்.

இதற்குள் புங்குடுதீவு மகா வித்தியாலயமும் வர இருக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊருக்கு ஒரு சங்கம் வைச்சிருக்கும் புலம்பெயர் தமிழர்கள்.. உள்ளூர் பாடசாலைகளை 21ம் நூற்றாண்டின் சமூகத்திற்கு தேவையான கல்வியை வழங்கக் கூடிய அளவுக்கு தரமுயர்த்திக் கொடுத்தால்.. குறிப்பாக பாடசாலை அபிவிருத்தி சங்கங்கள் ஊடாக.. இந்த மூடுவிழாக்களை தடுக்க முடியும்.

சிங்கள அரசையோ.. அதன் கூலிகளையோ கெஞ்சிக் கொண்டிருந்தால்.. நிச்சயம்.. அது உபயோகமாக இருக்காது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.