Jump to content

என்னவெல்லாம் செய்வீர்கள் உங்கள் மனைவிக்கு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 4/4/2021 at 04:01, nige said:

எனக்கு பிடித்த உணவை நான் என் கணவரிடம்தான் சமைத்து தரும்படி கேட்பேன். ஒருநாளும் மறுக்காமல் செய்துகொடுப்பார். என்னைப் பொறுத்தவரை இன்றுள்ள ஆண்கள் பெண்களை மதிக்கவும் நேசிக்கவும் தெரிந்தவர்கள்தான்....

 

45 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள் தானே பலருக்கூம்புரிவதில்லை என்றீர்கள் 🤔😀

ஒம்  நான் கூறினேன். அது  மேலேயுள்ள  பகுதிக்கானா பதில் (குசினியில் கணவன் உதவினாலும்  பலர். பாராட்டுவதில்லை.  ..)பாராட்டினால். தான். பரிந்தது தெரியும்..

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nige said:

உண்மைதான் விதிவிலக்காக சிலர் இருப்பது தவிர்க்கமுடியாதது.இராமன் வாழ்ந்த இடத்தில்தான் இராவணனும் வாழ்ந்தான். அதேபோல சில பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.ஒரு சிலர் செய்யும் தப்பிற்காக எல்லோரையும் அப்படி நினைத்துவிட முடியாது. உங்கள் கணவருக்கு நீங்கள் கொடுப்பது காலைத் தேநீர் அல்ல அன்றைய பொழுதுக்கான அன்பு, காதல்..

அடடா விட்டால் என்னையே மாத்திப்போடுவியள் போல இருக்கே.

🤣😀

12 hours ago, nedukkalapoovan said:

வெளிநாடுகளில்.. தமிழர்கள் பிள்ளைகளை வளர்க்கும் முறையே தவறு. பிள்ளை தம் சொல் கேளாமல் போயிடுமோ என்ற பயத்தில்.. பிள்ளைக்கு சேவகம் செய்யும் பெற்றோராக.. பயந்து நடுங்கும் பெற்றோராகவே அநேக வீடுகளில் தமிழர்கள் உள்ளனர். 

எங்க வீட்டில்... எனக்கு அறிவு வந்த காலத்தில் இருந்து.. நான் உண்ணும் உணவுக் கோப்பையில் இருந்து எல்லாவற்றையும் நானே தான் கழுவி வைப்பேன். நித்தம் குளியறை சென்றதும்.. அதனை விட்டு வெளியேறும் முன் உடனடி சுத்தம் செய்ய வேண்டும்.. அது தான் வீட்டில் பணிப்பு. எனது உடைகளை நானே தான் துவைப்பேன். எனது பாடப்புத்தகங்களை நானே தான் ஒழுங்கமைப்பேன். எனது உடைகளை நானே தான் மடித்து வைப்பேன். சிறிய வயதில் அயன் பண்ணுவதை தவிர.. வளர்ந்த பின் அயனும் நானே தான் செய்வேன். இப்படிப்பல.

ஆனால்.. புலம்பெயர் நாடுகளில்.. மாடு மாதிரி வளர்ந்த பிள்ளைகளுக்கு வாசிங் மிசினில் உடுப்புப் போடுவது கூட அம்மாமார். சாப்பிடுற கோப்பை கழுவிறது அம்மாமார். அறை துப்புரவு செய்வது அம்மாமார். ஏன் பாடசாலை உபகரணங்களை தேடிக் கொடுத்து.. பாடசாலைக்கு கொண்டு போய் விடுவது வரை அம்மாமார். இப்படித்தான்.. புலம்பெயர் நாடுகளில்.. அதிக ஓவரா பிள்ளை வளர்க்கினம். இறுதியில்.. அந்தப் பிள்ளைகள் ஒரு வேலையில் கூட ஒழுங்கா தாக்குப்பிடிக்க முடியாமல்.. தவிப்பதை பார்க்கிறோம். காரணம்... பெற்றோர் பிள்ளைகளின் சுயத்தை அவர்களுக்கான சுய வாழ்க்கை ஒழுங்கை தீர்மானிக்கும் வகைக்கு வழிநடத்தாமையே.

கோழி கூட ஒரு காலத்துக்கு தான் குஞ்சுக்கு உணவூட்டும். அதன் பின்.. குஞ்சே தான் கிளறி.... உணவு தேடிச் சாப்பிட்டாகனும். ஆனால் நம்மவர்கள்.. ஏதோ காணாததை கண்ட கணக்கு. 

இது தான் இப்பிரச்சனைக்கு முக்கிய காரணமே தவிர...

வேலைப் பகிர்வு என்பது.. இயல்பானதாக அமைய வேண்டுமே தவிர.. மனைவிக்கு செய்யுறன்.. கணவனுக்கு செய்யுறன் என்ற பாகுபாட்டு அடிப்படையில் அமைவது ஆரோக்கியமான குடும்ப நிலைக்கான அறிகுறியல்ல. 

நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. அதுவும் ஆண் பிள்ளைகள் பலரை குட்டிச் சுவாராக்கி வைத்துள்ளனர். பண்பும் பழக்கவழக்கங்களும் சிறுவயதில் இருந்தே பழக்கப்படுகத்தவேண்டும்.

12 hours ago, Kandiah57 said:

 

ஒம்  நான் கூறினேன். அது  மேலேயுள்ள  பகுதிக்கானா பதில் (குசினியில் கணவன் உதவினாலும்  பலர். பாராட்டுவதில்லை.  ..)பாராட்டினால். தான். பரிந்தது தெரியும்..

நான் கணவர் செய்தால் பாராட்டியுள்ளேன். என் கணவரிடம் காசு கொடுத்தும் பாராட்டை வாங்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு  பெண்ணுக்கு  அவளுடைய  மகன். அம்மா  உங்கள்  சாப்பாடு  மிக நன்றாக உள்ளது என்றால் போதும். நடுயிரவு  வரை  சுழன்று  வேலை  செய்வார். அவாவுக்கு எந்த உதவியும். செய்யத்தேவையில்லை.செய்ய விடவுமாட்டார்  இதே  வார்த்தையை  கணவன் அதே பெண்ணுக்குசசொன்னால்.(மனைவி)  பல நாள்களுக்கு ...அரை  அவியல். உப்புக்கூடிய....புளிகூடிய....நேரம்பிந்தியயுணவு.....இவ்வாறு. . தண்டணைகள் கிடைக்கும்..மட்டுமல்ல. வெங்காயம். மிளகாய்.....உரித்து வெட்டிக்கொடுககவேண்டும்.   ஒரு  தேங்காயிலலை ...பல. தேங்காய்கள்  திருவவேண்டும்......செல்லாமாக  வளர்க்கப்பட்ட பெண்களைத்திருமணம்  செய்தோர் நிச்சயம் இவ்அனுபவங்களைப். பெற்றிருப்பார்...நாங்கள். ஐந்து  பேர் சகோதரங்கள் எங்களது அம்மா சோற்றுயும். பல  கறிகளையும். சேர்தது குழைத்து. வட்டமாக.  உருட்டி. தருவார். நாங்கள்  அம்மாவை சுற்றியிருத்து. எனக்கு  முத்தி .எனக்கு. முத்தி....என. அடிபடடு  வேண்டிச்சாப்பிடுவோம். அம்மாவின் கையையே சுப்பியிருக்கிறேன். என்றால். சாப்பாட்டின். சுவையை. சொலலாவும் வேண்டுமா?

இங்கே. சீனா...இந்தியா...இத்தாலி ....துருக்கி..எனப். பல.  வெளிநாட்டு. சாப்பாட்டுக்கடைகளில். சாப்பிட்டுள்ளேன்.  அம்மாவின்.  சாப்பாட்டுச்சுவை. கிடைக்கவில்லை..

11 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் கணவர் செய்தால் பாராட்டியுள்ளேன். என் கணவரிடம் காசு கொடுத்தும் பாராட்டை வாங்க முடியாது.

😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அடடா விட்டால் என்னையே மாத்திப்போடுவியள் போல இருக்கே.

🤣😀

நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. அதுவும் ஆண் பிள்ளைகள் பலரை குட்டிச் சுவாராக்கி வைத்துள்ளனர். பண்பும் பழக்கவழக்கங்களும் சிறுவயதில் இருந்தே பழக்கப்படுகத்தவேண்டும்.

நான் கணவர் செய்தால் பாராட்டியுள்ளேன். என் கணவரிடம் காசு கொடுத்தும் பாராட்டை வாங்க முடியாது.

கொஞ்சம்.  உப்பு. கூடப்போட்டுப்பாருங்கள்.  கண்டிப்பாய்ப்பாராட்டுவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

ஒரு  பெண்ணுக்கு  அவளுடைய  மகன். அம்மா  உங்கள்  சாப்பாடு  மிக நன்றாக உள்ளது என்றால் போதும். நடுயிரவு  வரை  சுழன்று  வேலை  செய்வார். அவாவுக்கு எந்த உதவியும். செய்யத்தேவையில்லை.செய்ய விடவுமாட்டார்  இதே  வார்த்தையை  கணவன் அதே பெண்ணுக்குசசொன்னால்.(மனைவி)  பல நாள்களுக்கு ...அரை  அவியல். உப்புக்கூடிய....புளிகூடிய....நேரம்பிந்தியயுணவு.....இவ்வாறு. . தண்டணைகள் கிடைக்கும்..மட்டுமல்ல. வெங்காயம். மிளகாய்.....உரித்து வெட்டிக்கொடுககவேண்டும்.   ஒரு  தேங்காயிலலை ...பல. தேங்காய்கள்  திருவவேண்டும்......செல்லாமாக  வளர்க்கப்பட்ட பெண்களைத்திருமணம்  செய்தோர் நிச்சயம் இவ்அனுபவங்களைப். பெற்றிருப்பார்...நாங்கள். ஐந்து  பேர் சகோதரங்கள் எங்களது அம்மா சோற்றுயும். பல  கறிகளையும். சேர்தது குழைத்து. வட்டமாக.  உருட்டி. தருவார். நாங்கள்  அம்மாவை சுற்றியிருத்து. எனக்கு  முத்தி .எனக்கு. முத்தி....என. அடிபடடு  வேண்டிச்சாப்பிடுவோம். அம்மாவின் கையையே சுப்பியிருக்கிறேன். என்றால். சாப்பாட்டின். சுவையை. சொலலாவும் வேண்டுமா?

இங்கே. சீனா...இந்தியா...இத்தாலி ....துருக்கி..எனப். பல.  வெளிநாட்டு. சாப்பாட்டுக்கடைகளில். சாப்பிட்டுள்ளேன்.  அம்மாவின்.  சாப்பாட்டுச்சுவை. கிடைக்கவில்லை..

😍

அட அங்கேயுமா😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/4/2021 at 22:34, nige said:

உண்மைதான் விதிவிலக்காக சிலர் இருப்பது தவிர்க்கமுடியாதது.இராமன் வாழ்ந்த இடத்தில்தான் இராவணனும் வாழ்ந்தான். அதேபோல சில பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.ஒரு சிலர் செய்யும் தப்பிற்காக எல்லோரையும் அப்படி நினைத்துவிட முடியாது. உங்கள் கணவருக்கு நீங்கள் கொடுப்பது காலைத் தேநீர் அல்ல அன்றைய பொழுதுக்கான அன்பு, காதல்..

இந்த உவமானம் தப்பு தாயே.......!   இராமன் ஒருநாளும் குசினிப்பக்கம் தலைகாட்டியதில்லை... இராவணனுக்கு நவகிரகங்கள் முதற்கொண்டு எல்லோரும் சேவகம் செய்தபடியால் புஷ்பகவிமானம் கூட குசினிக்கு மேலால் பறந்ததில்லை.....அதேபோல் சீதையும் மண்டோதரியும் அரசியராகவே பிறந்து அரசர்களுக்கே வாழ்க்கைப்பட்ட படியால் டைனிங் டேபிளுக்கு வந்த சாப்பாட்டை சாப்பிட்டுட்டு தட்டையும் கழுவாமல் எழுந்து போன ஆட்கள் .....!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/4/2021 at 14:57, suvy said:

இந்த உவமானம் தப்பு தாயே.......!   இராமன் ஒருநாளும் குசினிப்பக்கம் தலைகாட்டியதில்லை... இராவணனுக்கு நவகிரகங்கள் முதற்கொண்டு எல்லோரும் சேவகம் செய்தபடியால் புஷ்பகவிமானம் கூட குசினிக்கு மேலால் பறந்ததில்லை.....அதேபோல் சீதையும் மண்டோதரியும் அரசியராகவே பிறந்து அரசர்களுக்கே வாழ்க்கைப்பட்ட படியால் டைனிங் டேபிளுக்கு வந்த சாப்பாட்டை சாப்பிட்டுட்டு தட்டையும் கழுவாமல் எழுந்து போன ஆட்கள் .....!  😂

சரியாய்ச் சொன்னீர்கள் அண்ணா 😃. தேநீர் குடுக்கிறது ஒருபுறம் இருக்க காலையில் நான் எழும்பிய பிறகும் " நான் படுத்திருக்கப் போறன். தேத்தண்ணியை மேலே கொண்டுவந்து தா என்று சொல்லுற மனிசன், தான் நித்திரையால் விழிச்சால் என்னைத் தூங்கவிடாமல் எழும்பு எழும்பு எண்டு எழுப்பிப்போட்டுத்தான் மற்ற அலுவல் பார்ப்பார். அட அவள் எழும்புறநேரம் எழும்பட்டும் எண்டு விட்டதுமில்லை.😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சரியாய்ச் சொன்னீர்கள் அண்ணா 😃. தேநீர் குடுக்கிறது ஒருபுறம் இருக்க காலையில் நான் எழும்பிய பிறகும் " நான் படுத்திருக்கப் போறன். தேத்தண்ணியை மேலே கொண்டுவந்து தா என்று சொல்லுற மனிசன், தான் நித்திரையால் விழிச்சால் என்னைத் தூங்கவிடாமல் எழும்பு எழும்பு எண்டு எழுப்பிப்போட்டுத்தான் மற்ற அலுவல் பார்ப்பார். அட அவள் எழும்புறநேரம் எழும்பட்டும் எண்டு விட்டதுமில்லை.😀

அக்கா இது அப்பட்டமான ஆணாதிக்கம், வீட்டிலயே சமையல் கட்டுபக்கம் போகாத போராட்டம் ஏதும் பண்ணலாமே?!✌️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஏராளன் said:

அக்கா இது அப்பட்டமான ஆணாதிக்கம், வீட்டிலயே சமையல் கட்டுபக்கம் போகாத போராட்டம் ஏதும் பண்ணலாமே?!✌️

அப்பிடி ஒட்டுமொத்தமா ஆணாதிக்கம் என்றும் சொல்லிவிடமுடியாது. சிலநேரம் தானே சுவையான பிரியாணி செய்தும் தாறவர்தான்  😀

நானே பசிக்கிடக்க மாட்டன். பிறகு நானும்தான் பட்டினிக்கிடக்க வேணும் 😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஏன் தமிழகத்தில் கேரளாவில் பாஜாகவினால் வெற்றி பெறமுடியவில்லை. அங்கு வேறு இயந்திரமா உபயோகிக்கிறார்கள்?  😀
    • த‌வ‌றுக்கு ம‌ன்னிக்க‌னுன் அண்ணா🙏..............நான் நினைத்தேன் 2013கால‌ க‌ட்ட‌த்தில் சொன்ன‌து என்று......................
    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.