Jump to content

கசப்பில்லாமல் பாகற்காய் கறி சமைக்கலாம் வாங்க


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமாக சமைத்து இருக்கிறீர்கள். பாராட்டுக்கள் சக்கரைநோய் உள்ளவர்களுக்கு மிகவும் தேவையான காய்கறி உணவு .சிலர் எண்ணையில் வதக்கி சமைப்பர். 

Link to comment
Share on other sites

2 hours ago, நிலாமதி said:

வித்தியாசமாக சமைத்து இருக்கிறீர்கள். பாராட்டுக்கள் சக்கரைநோய் உள்ளவர்களுக்கு மிகவும் தேவையான காய்கறி உணவு .சிலர் எண்ணையில் வதக்கி சமைப்பர். 

நன்றி அக்கா .நான் அப்படியும் சமைப்பேன் ஆனால் இந்த முறையில் சமைப்பது எனக்கு பிடிக்கும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமாக இருக்கு உங்கள் செய்முறை, நன்றி பகிர்வுக்கு, தொடர்ந்து பகிருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒளிப்பதிவிற்கும் இணைப்பிற்கும்  தகவல்களுக்கும் நன்றி.
ஊரில் பாகற்காய் கறிக்கு இளநீரும் பழப்புளியும் சேர்த்து சமைப்பார்கள். கசப்பு இருக்காது. அதிலும் சாப்பாடுகளுக்கு சீனி/ சர்க்கரை போன்றவைகளை தவிர்ப்பது நல்லது.

மருத்துவ ரீதியாக கசப்பு உணவுகளும் உடலுக்கு அவசியமென சொல்கிறார்கள். எனவே கசப்பை தவிர்க்க பாகற்காயை கழுவுவி ஊற்றுவதும் அவசியமல்ல.

தொடர்ந்து பகிருங்கள்....👍🏽

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்முறைக்கு பாராட்டுக்கள்.
நான் சொல்ல வந்ததை குமாரசாமி அழகாக சொல்லியிருக்கிறார்.

Link to comment
Share on other sites

15 hours ago, உடையார் said:

வித்தியாசமாக இருக்கு உங்கள் செய்முறை, நன்றி பகிர்வுக்கு, தொடர்ந்து பகிருங்கள்

நன்றி உடையார்... உங்கள் கருத்திற்கும் வருகைக்கும்..

15 hours ago, குமாரசாமி said:

ஒளிப்பதிவிற்கும் இணைப்பிற்கும்  தகவல்களுக்கும் நன்றி.
ஊரில் பாகற்காய் கறிக்கு இளநீரும் பழப்புளியும் சேர்த்து சமைப்பார்கள். கசப்பு இருக்காது. அதிலும் சாப்பாடுகளுக்கு சீனி/ சர்க்கரை போன்றவைகளை தவிர்ப்பது நல்லது.

மருத்துவ ரீதியாக கசப்பு உணவுகளும் உடலுக்கு அவசியமென சொல்கிறார்கள். எனவே கசப்பை தவிர்க்க பாகற்காயை கழுவுவி ஊற்றுவதும் அவசியமல்ல.

தொடர்ந்து பகிருங்கள்....👍🏽

உண்மைதான் ஆனால் குழந்தைகளை சாப்பிட வைக்கும் ஒரு முயற்சிதான்.1/4 தேக்கரண்டி சீனியால் எந்த சிக்கலும் வராது என நினைக்கிறேன். புளியின் தன்மையை மட்டுப்படுத்தவே அதை பயன்படுத்தினேன். நீங்கள் அதை தவிர்த்துவிடலாம். ஆனாலும் உங்கள் கருத்தை முற்றாக ஏற்றுக்கொள்கின்றேன். நன்றி sir.

14 hours ago, ஈழப்பிரியன் said:

செய்முறைக்கு பாராட்டுக்கள்.
நான் சொல்ல வந்ததை குமாரசாமி அழகாக சொல்லியிருக்கிறார்.

நன்றி ஈழப்பிரியன். 

6 hours ago, சுவைப்பிரியன் said:

தொடர்ந்து பகிருங்கள் .

உங்கள் அன்பிற்கு நன்றி...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டாலும் இதனை எவ்வறு விளங்கிக் கொள்கிறீர்கள் ? Respondents were asked if they think Israel should respond to the Iranian attack on Saturday night, to which 52% answered that it is better not to respond to end the current round of conflict. In comparison,  48% answered that Israel should respond, even if it means that the price would be an extension of the current conflict.  செய்தியில் இஸ்ரெயில் தனது கூட்டு நாடுகளை மீறி ஈரான் மீது தாக்குவதை 74 வீதமானோர் விரும்பவில்லை என்று உள்ளது. இதற்கு கபிதான் பொதுமக்கள் போரை விரும்பவில்லை என்று கொள்கை விளக்கம் தந்துள்ளார். இஸ்ரெய்லிய மக்களில் அரைவாசிப் பேர் கூட்டு நாடுகள் தடுக்காவிட்டால் போரையே விரும்புகிறார்கள் என்பதுதான் சாரம்.
    • உக்கிரேன் ர‌ஷ்சியா பிர‌ச்ச‌னைக்கு பிற‌க்கு டென்மார்க் ஊட‌க‌ங்க‌ளும் எச்சைக் க‌ல‌ ஊட‌க‌ங்க‌ளாய் மாறி விட்டின‌ம் ந‌ண்பா......................உக்கிரேன் இஸ்ரேல் செய்வ‌து ச‌ரி என்று சொல்லுங்க‌ள் பார்த்தா ச‌ரியான‌ க‌டுப்பு வ‌ரும் ஆன‌ ப‌டியால் பார்ப்ப‌தை நிறுத்தி விட்டேன் போர் விதி மீற‌ல‌ இஸ்ரேல் செய்தும் அதை ச‌ரி என்று சொன்னால் இதை எப்ப‌டி ஏற்ப்ப‌து ந‌ண்பா.................... டென்மார்க் நாட்டின் அட‌க்குமுறை ப‌ற்றி யாழில் புது திரி திற‌ந்து உண்மை நில‌வ‌ர‌த்தை எழுத‌ போறேன் நேர‌ம் இருக்கும் போது வாசி ந‌ண்பா...........................
    • போட்டியில் கலந்துள்ள அஹஸ்த்தியன் வெற்றிபெற வாழ்த்துக்கள்! எங்கே மிச்சப் பேர் @ஈழப்பிரியன், @பையன்26?
    • த‌லைவ‌ரே பெரிய‌ப்ப‌ர் போன‌ கிழ‌மையே சொல்லி விட்டார் ம‌று ப‌திவு போட‌ முடியாது என்று சும்மா ஒரு ப‌திவு போட்டேன் ஓம் பெரிய‌ப்ப‌ர் ம‌ன‌சு மாறி இருப்பார் என்று பெரிய‌ப்ப‌ர் விடா பிடியில் இருக்கிறார் அது ச‌ரி த‌லைவ‌ரே போனா ஆண்டு நீங்க‌ள் பெற்ற‌ 5ப‌வுன்சில் ஈழ‌த்தில் பெரிய‌ மாளிகை க‌ட்டின‌தா த‌க‌வ‌ல் வ‌ருது.........கூடு பூர‌லுக்கு என்னை அழைக்க‌ வில்லை நீங்க‌ள் 2021 நான் வென்ற‌ 5ப‌வுன்ஸ்சின்  என‌து ஊரில் ஜ‌ந்து மாடி கொட்ட‌ல் க‌ட்டி விஸ்னேஸ் என‌க்கு அந்த‌ மாதிரி போகுது லொல்😂😁🤣.........................
    • துபாய் பஸ் ஸ்ராண்டை ஒட்டிய விவேகானந்தர் தெருவில் அவர் இருப்பதால் அங்கு வெள்ள பாதிப்பு இல்லை என்று அறிய கிடக்கிறது. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.