Jump to content

சீமான்  - ஒரு பார்வை 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீமான்  - ஒரு பார்வை 

ஆங்கிலத்தில் seaman என்றால் கடல் மேல் செல்பவன் என்று பொருள் சொல்லலாம். அதாவது, கப்பல்களில் ஏறி தொழில் நிமித்தம் செல்பவர்கள். இவர்களுக்கும் அந்த கப்பல்களிலேயே வேலை செய்து, பிழைப்பு நடத்துபவர்களுக்கும் வித்தியாசம் உண்டு.

இவர்கள் வேறு, மீனவர்கள் (Fisherman) வேறு.

யாழ்ப்பாணத்தில், சீமை என்பதன் பொருளும் கடல் கடந்த நாடு என்று பொருள்.  சீமைக்கதியால் எண்டால், சீமையில் இருந்து வந்த மரத்தினை கொண்டு செய்யப்படும் வேலிகள் 

கந்தையரிண்ட இரண்டாவது மகன் சீமைக்கு போட்டானே.

சுப்பையரின் மூத்த பொடி, சீமையாலை வந்தேல்லே நிக்கிறான். தாய் மனிசி, பொம்பிளை பார்கிறாவாம்.... 

இது சாதாரண பேச்சு வழக்கு.

சீமான் என்ற சொல்லின் பொருள், சீருடன் வாழும் மனிதன் என்றும் பொருள் படும். சீரும், சிறப்புமாக வாழும் ஒருவர் என்று பொருள்.

சிவகங்கை சீமான் என்ற படத்தினை எடுத்த கண்ணதாசன், செட்டியார் சமூகத்தினை சேர்ந்தவர். சீமைக்கு சென்று தொழில் செய்து, செட்டியார்கள், சீருடன் வாழும் சீமான் என்ற பொருள் படும் என சொன்னார்.

7ம் நூறாண்டின் பட்டினத்தார் காலத்தில் இருந்தே செட்டியார்கள், சீமைக்கு சென்று, பொருள் திரட்டி, சீமான்களாக வாழ்ந்து உள்ளனர்.

இந்த காரணத்தினால் தான், ஔவையார், திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்று சொன்னார். அதாவது, தேடி, சீமானாக வாழ் என்று சொல்லி இருந்தார்.

ஆகவே, திரவியம் தேடி 'சீமானாக' வாழுங்கோ மக்களே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் என்றாலே பார்த்து பார்க்காமல் வெட்டு விழ போகுது அவ்வளவு டெம்பரில் நிக்கினம் இவர் சீமான் அகராதி பிடிக்கிறார் .😀குசும்பு பிடித்த ஆள் இந்த நாதமுனியர் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, பெருமாள் said:

சீமான் என்றாலே பார்த்து பார்க்காமல் வெட்டு விழ போகுது அவ்வளவு டெம்பரில் நிக்கினம் இவர் சீமான் அகராதி பிடிக்கிறார் .😀குசும்பு பிடித்த ஆள் இந்த நாதமுனியர் .

கத்தியுடன் வந்து எட்டி நின்று பார்த்திட்டு போயிருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

கத்தியுடன் வந்து எட்டி நின்று பார்த்திட்டு போயிருப்பார்கள்.

இன்று முழுக்க தமிழ்  அண்ணனுக்காக தங்கை  துவக்குடன் வந்த கருப்பனை  போட்டு தாக்குவதை பற்றித்தான் ஆங்கில ஊடகங்கள் பந்தாடுகின்றன தமிழ் ஊடகங்கள் மொழி பெயர்க்க முடியாமல் இருக்கினம் போல் உள்ளது .

 

புலியை  முறத்தால் அடித்தது போல் துவக்கை கொண்டுவந்தவனுக்கே துவக்கை பறித்து விழுது சாத்து படி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

கத்தியுடன் வந்து எட்டி நின்று பார்த்திட்டு போயிருப்பார்கள்.

லீவு.... நாளில், மட்டுறுத்தினர்களை... அலைக்களிக்க வைக்கிறார்கள். 😂

கத்தியுடன் வந்தவர்கள்... ஒரு பதிவை போட்டுட்டு போயிருந்தால், நாங்களும் வாசிச்சு சிரிச்சிருப்பம். கடுப்புடன் திரும்பி விட்டார்கள் போலுள்ளது. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

சீமான் என்றாலே பார்த்து பார்க்காமல் வெட்டு விழ போகுது அவ்வளவு டெம்பரில் நிக்கினம் இவர் சீமான் அகராதி பிடிக்கிறார் .😀குசும்பு பிடித்த ஆள் இந்த நாதமுனியர் .

6 hours ago, ஈழப்பிரியன் said:

கத்தியுடன் வந்து எட்டி நின்று பார்த்திட்டு போயிருப்பார்கள்.

5 hours ago, தமிழ் சிறி said:

லீவு.... நாளில், மட்டுறுத்தினர்களை... அலைக்களிக்க வைக்கிறார்கள். 😂

 

அட போங்கப்பா...... எல்லார்ரை கோள்வத்தையும் சேர்த்து நிர்வாகம் என்னிலை காட்டியிருக்கு....😁
நான் எழுதின கருத்தை தூக்கி  ......தன்ரை பலத்தை போயும் போயும் என்னிலை காட்டியிருக்கு......:grin:
இப்ப நான் எழுதினதையும் தூக்கி தன்ரை பலத்தை காட்டும்.😎


 

 

Link to comment
Share on other sites

இதே தமிழ் வார்த்தை மருவி ஆங்கிலத்தில் சைமன் என்று சொல்லப்படுகிறது. 

தமிழிலிருந்தே ஆங்கிலம் உருவாகியது என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம். 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, இணையவன் said:

இதே தமிழ் வார்த்தை மருவி ஆங்கிலத்தில் சைமன் என்று சொல்லப்படுகிறது. 

தமிழிலிருந்தே ஆங்கிலம் உருவாகியது என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம். 😄

நீங்களுமா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நீங்களுமா..... என்று, பெருமாள். 😂

அவர் படிச்ச பள்ளிக் கூடத்திலை, இவர் ஹெட் மாஸ்ரர். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

 

அட போங்கப்பா...... எல்லார்ரை கோள்வத்தையும் சேர்த்து நிர்வாகம் என்னிலை காட்டியிருக்கு....😁
நான் எழுதின கருத்தை தூக்கி  ......தன்ரை பலத்தை போயும் போயும் என்னிலை காட்டியிருக்கு......:grin:
இப்ப நான் எழுதினதையும் தூக்கி தன்ரை பலத்தை காட்டும்.😎


 

 

உறையாளை கத்தியை உருவி ஓடியாந்தா, சும்மா வைக்கேளுமே... அதுதான்... :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

சீமான் என்றாலே பார்த்து பார்க்காமல் வெட்டு விழ போகுது அவ்வளவு டெம்பரில் நிக்கினம் இவர் சீமான் அகராதி பிடிக்கிறார் .😀குசும்பு பிடித்த ஆள் இந்த நாதமுனியர் .

😂

உங்களின் குசும்புக்கு அளவேயில்லையா, பலர் இங்கு மூல கொதிப்பில் திரிக்கின்றார்கள் அதில எண்ணையை ஊற்றி இன்னும் எரிய விடுகின்றீர்கள்🤣

1 hour ago, இணையவன் said:

இதே தமிழ் வார்த்தை மருவி ஆங்கிலத்தில் சைமன் என்று சொல்லப்படுகிறது. 

தமிழிலிருந்தே ஆங்கிலம் உருவாகியது என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம். 😄

ஓ அப்படியா, ஐநாவில் இதைபற்றி கதைக்க வேண்டும் அடுத்த முறை 😎

Link to comment
Share on other sites

சீமான் என்பதற்கு வந்தேறி என்ற பதமும் உண்டு. எம்மை ஆக்கிரமித்து ஆண்ட வெள்ளயரை சீமான்( சீமையில் இருந்து வந்த படியால்)  என்றும் எமது மூதாதையர் அழைத்தனர்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

இன்று முழுக்க தமிழ்  அண்ணனுக்காக தங்கை  துவக்குடன் வந்த கருப்பனை  போட்டு தாக்குவதை பற்றித்தான் ஆங்கில ஊடகங்கள் பந்தாடுகின்றன தமிழ் ஊடகங்கள் மொழி பெயர்க்க முடியாமல் இருக்கினம் போல் உள்ளது .

 

புலியை  முறத்தால் அடித்தது போல் துவக்கை கொண்டுவந்தவனுக்கே துவக்கை பறித்து விழுது சாத்து படி .

இவவே  இப்படி என்றால் நாட்டில் சிங்கள ஆமி என்ன அடி வாங்கி இருப்பான் ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, zuma said:

சீமான் என்பதற்கு வந்தேறி என்ற பதமும் உண்டு. எம்மை ஆக்கிரமித்து ஆண்ட வெள்ளயரை சீமான்( சீமையில் இருந்து வந்த படியால்)  என்றும் எமது மூதாதையர் அழைத்தனர்.
 

ஆ..... தல.... ஓடோடி வந்த உங்களை ஏமாற்றி விட்டேன்? அட சும்மா ஒரு ஜோக் தான்.... 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, zuma said:

சீமான் என்பதற்கு வந்தேறி என்ற பதமும் உண்டு. எம்மை ஆக்கிரமித்து ஆண்ட வெள்ளயரை சீமான்( சீமையில் இருந்து வந்த படியால்)  என்றும் எமது மூதாதையர் அழைத்தனர்.
 

ஆதாரம் இருக்கா ?

3 minutes ago, Nathamuni said:

ஆ..... தல.... ஓடோடி வந்த உங்களை ஏமாற்றி விட்டேன்? அட சும்மா ஒரு ஜோக் தான்.... 😁

இன்னிக்கு அவரின் நித்திரை போச்சுது .😀

Link to comment
Share on other sites

3 minutes ago, Nathamuni said:

ஆ..... தல.... ஓடோடி வந்த உங்களை ஏமாற்றி விட்டேன்? அட சும்மா ஒரு ஜோக் தான்.... 😁

தல
நானும் ஜோக்குக்கு தான். வர... வர யாழ் களம் இறுக்கமாக போகுது. தேர்தல் முடிய எல்லாம் சரிவரும் என நினைக்கின்றேன்.😂

5 minutes ago, பெருமாள் said:

ஆதாரம் இருக்கா ?

அந்தோனியாருக்கு பகிடியும் தெரியவில்லை, வெற்றியும் தெரியவில்லை.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, zuma said:

தல
நானும் ஜோக்குக்கு தான். வர... வர யாழ் களம் இறுக்கமாக போகுது. தேர்தல் முடிய எல்லாம் சரிவரும் என நினைக்கின்றேன்.😂

அந்தோனியாருக்கு பகிடியும் தெரியவில்லை, வெற்றியும் தெரியவில்லை.🤣

நாங்களும்தான்  பகிடிதான் அட சொன்னா நம்புங்க பாஸ் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, zuma said:

தல
நானும் ஜோக்குக்கு தான். வர... வர யாழ் களம் இறுக்கமாக போகுது. தேர்தல் முடிய எல்லாம் சரிவரும் என நினைக்கின்றேன்.😂

அந்தோனியாருக்கு பகிடியும் தெரியவில்லை, வெற்றியும் தெரியவில்லை.🤣

அதுதான்.... எல்லோரும் ஒரு சிரிப்பு சிரிச்சியளே அதுதான் நோக்கம். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி.. எம் ஜி ஆர்.. வை கோ.. திருமாவளவன்.. ராமதாஸூக்கு எல்லாம்.. ஈழத்தமிழர் அரசியல் செய்ய அனுமதித்த எம்மவர்கள்.. சீமானுக்கு மட்டும்.. அதனை அனுமதிக்க வெறுப்புக்காட்டுவதேன்.

யாழ் களம்.. சீமான் வெறுப்புவாதத்துக்கு அளிக்கும் முக்கியத்துவத்துக்குப் பதிலாக.. சீமான் பேசும்.. நியாயங்களை பேசவும் இடமளிக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரம்பரைப்பணக்காரரை. அல்லது. பணம்.  பொருளைத்தேடிக்கொண்டவரகளைச். சீமான்  எனக்கூறலாம்...ஆனால். சீமான். என்றபெயருடையவர்கள். பணம்...பொருள் உடையவரகளில்லை..

மற்றும் ...எம.ஜி.ஆர் ...கருணநிதி....காலத்தில்.  எம்.ஜி.ஆரை ஆதரித்து. ...பிறகு.  கருணநிதி. நடத்த விதம். தெரியும்... இனியும். உந்த  தமிழ்நாட்டு  அரசியல்........

நித்திரை  வருகிறது  ....நாளைககு.  பார்ப்பம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kandiah57 said:

பரம்பரைப்பணக்காரரை. அல்லது. பணம்.  பொருளைத்தேடிக்கொண்டவரகளைச். சீமான்  எனக்கூறலாம்...ஆனால். சீமான். என்றபெயருடையவர்கள். பணம்...பொருள் உடையவரகளில்லை..

மற்றும் ...எம.ஜி.ஆர் ...கருணநிதி....காலத்தில்.  எம்.ஜி.ஆரை ஆதரித்து. ...பிறகு.  கருணநிதி. நடத்த விதம். தெரியும்... இனியும். உந்த  தமிழ்நாட்டு  அரசியல்........

நித்திரை  வருகிறது  ....நாளைககு.  பார்ப்பம்..

எனது ஊரில் சீமான் என்றால் பெரியவர் என்று பொருள் படும்.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

எனது ஊரில் சீமான் என்றால் பெரியவர் என்று பொருள் படும்.😎

உங்கள் ஊரில்.  வயோதிபர். எல்லோரும். சீமான் தான்.  அப்ப. ஏன். உங்களுக்கு. தீர்வு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kandiah57 said:

உங்கள் ஊரில்.  வயோதிபர். எல்லோரும். சீமான் தான்.  அப்ப. ஏன். உங்களுக்கு. தீர்வு?

என்ன தீர்வு? ஆருக்கு?  :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சில வேளைகளில் அமெரிக்கா ஈரானுடனான தன் வெற்றிக்காக ரஷ்யாவுடன்  உக்ரேனை பேரம் பேசப்படலாம். ரஷ்யாவும் அதற்கு சில வேளைகளில் சம்மதிக்கலாம். அமெரிக்காவிற்கு உக்ரேனை விட இஸ்ரேலும் மத்திய கிழக்கு அமைதியும் மிக முக்கியம் . பலஸ்தீன விடுதலை இரண்டாம் பட்சம்.😎 இப்படியான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பழைய கதைகள் உண்டுதானே. 😂
    • மின்னம்பலம் மெகா சர்வே: தஞ்சாவூர்… வெற்றி கோபுரத்தில் யாருடைய கலசம்? Apr 16, 2024 16:24PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் திமுக சார்பில் முரசொலி களமிறங்கியுள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் பி.சிவநேசன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் எம்.முருகானந்தம்போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஹூமாயூன் கபீர் போட்டியிடுகிறார். திமுக, தேமுதிக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான தஞ்சாவூர், மன்னார்குடி, திருவையாறு, ஒரத்தநாடு,  பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் முரசொலி 50% வாக்குகளைப் பெற்று தஞ்சாவூர் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் பி.சிவநேசன் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் எம்.முருகானந்தம் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹூமாயூன் கபீர் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, தஞ்சாவூர் தொகுதியில் இந்த முறை முரசொலி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-murasoli-won-thanjavur-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/ மின்னம்பலம் மெகா சர்வே: கடலூர்… கரையை கடப்பது யார்? Apr 16, 2024 17:09PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் கடலூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில்எம்.கே.விஷ்ணுபிரசாத் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் பி.சிவக்கொழுந்து போட்டியிடுகிறார்.  பாஜக கூட்டணியில் பாமக சார்பில் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் வே.மணிவாசகன் போட்டியிடுகிறார். காங்கிரஸ், தேமுதிக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக கடலூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திட்டக்குடி,  விருத்தாச்சலம்,  பண்ருட்டி,  நெய்வேலி,  குறிஞ்சிப்பாடி மற்றும் கடலூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்அடிப்படையில், காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத் 47% வாக்குகளைப் பெற்று கடலூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் பி.சிவக்கொழுந்து 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் 21% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வே.மணிவாசகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, கடலூர் தொகுதியில் இந்த முறை எம்.கே.விஷ்ணுபிரசாத் வெற்றி பெற்று காங்கிரசின் கொடிபறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cuddalore-constituency-congress-vishnuprasad-wins-dmdk-second-place/ மின்னம்பலம் மெகா சர்வே: சிவகங்கை சீமையை வெல்வது யார்? Apr 16, 2024 18:21PM IST 2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? சிவகங்கை தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் சிவகங்கை தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கார்த்தி சிதம்பரம் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் சேவியர்தாஸ் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் தேவநாதன் யாதவ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் வி.எழிலரசி போட்டியிடுகிறார். காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக சிவகங்கை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  சிவகங்கை,  திருமயம்,  ஆலங்குடி, காரைக்குடி,  திருப்பத்தூர் மற்றும் மானாமதுரை (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்  காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 50% வாக்குகளைப் பெற்று சிவகங்கை தொகுதியில் மீண்டும்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவ் 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வி.எழிலரசி 8% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, சிவகங்கை தொகுதியில் இந்த முறை கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்று காங்கிரசின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/congress-candidate-karthi-chidambaram-won-sivagangai-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/   மின்னம்பலம் மெகா சர்வே : திருப்பூர்… மக்களின் டாலர் யாருக்கு? Apr 16, 2024 19:02PM IST  சூடுபிடிக்கிறது அரசியல் களம்…  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில்,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? திருப்பூர் தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி? என்று ஆய்வு நடத்தினோம்.  தமிழ்நாட்டில் இருந்து உலகமே அறியும் வகையில் தொழில் நகராக உருவெடுத்துள்ளது டாலர் சிட்டியானதிருப்பூர். இங்கே தொழிலோடு விவசாயமும் சம அளவில் நடைபெறுகிறது. திருப்பூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சிட்டிங் எம்பி சுப்பராயனே  மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் அருணாசலம்  போட்டியிடுகிறார். பாஜக சார்பில்ஏ.பி.முருகானந்தம் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி நிற்கிறார். திமுக கூட்டணி, அதிமுக, பாஜக இவற்றுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவும் திருப்பூர் களத்தின்இறுதி  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருப்பூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.   இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருப்பூர்  நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருப்பூர் வடக்கு, திருப்பூர்தெற்கு மற்றும் ஈரோடு மாவட்டத்தில் அமைந்திருக்கும் பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…  திமுக கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சுப்பராயன் 43% வாக்குகளைப் பெற்று மீண்டும்முந்துகிறார்.   அதிமுக வேட்பாளர் அருணாசலம் 36%  வாக்குகளைப் பிடித்து இரண்டாம் இடத்தில் இருக்கிறார். பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் 14% வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி 6% வாக்குகளை பெறுகிறார். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூர் தொகுதியில் இந்த முறையும் கம்யூனிஸ்ட் கொடியே  வேகமாக பறக்கிறது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-tiruppur-constituency-cpi-subburayan-wins-admk-came-second-place/   மின்னம்பலம் மெகா சர்வே: தென் சென்னை Apr 16, 2024 19:46PM IST 2024 மக்களவைத் தேர்தலில்  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் தென்சென்னை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் ஜெயகுமாரின் மகன் ஜெயவர்தன் போட்டியிடுகிறார்.  தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்திருக்கிற தமிழிசை செளந்தர்ராஜன் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழ்செல்வி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான விருகம்பாக்கம், சைதாப்பேட்டை,  தியாகராய நகர்,  வேளச்சேரி,  மயிலாப்பூர் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 41% வாக்குகளைப் பெற்று மீண்டும் தென்சென்னைதொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தர்ராஜன் 25% வாக்குகளைப் பெறுவார் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்செல்வி 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, தென்சென்னை தொகுதியில் இந்த முறையும் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-south-chennai-dmk-thamilachi-thangapandiyan-wins-admk-jayavardhan-second-place/
    • க‌ருணாவுட‌ன் இருந்த‌ ப‌டிப்பு அறிவு இல்லாத‌ பிள்ளையான் அர‌சிய‌லில் பெரிய‌ இட‌த்தில் இருக்கும் போது  கூலிக்கு மார் அடிக்கும் சிங்க‌ள‌வ‌ன் ராங்கிக்குள் ஏறி இருந்து கொண்டு  வ‌ட்டின‌ அமுக்கிற‌து  சின்ன‌ வேலை புத்த‌ன் மாமா🤣😁😂.......................................
    • நேற்று நம்ம ஈழத்து எம்.ஜி.ஆர் ஒர் யூ டியுப்பில் கதைக்கும் பொழுது, நீங்கள் மேற்கூறிய கருத்துப்பட கூறியிருந்தார்....தமிழ் மக்கள் பொங்கி ஏழ வேண்டும் ஆனால் அதிகமாக பொங்கி எழக்கூடாதாம் ..அதன் விளைவு பலாலிக்குள் நாங்கள் இப்ப போக முடியாமைக்கு காரணமாம்... நல்ல சகுணமாம் வெடிச்சத்தம் கேட்கின்றமையால் என கண் சிமிட்டுதிறார்
    • #பக்கத்து இலைக்கு பாயாசம் 🤣.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.