Jump to content

சீமான்  - ஒரு பார்வை 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீமான்  - ஒரு பார்வை 

ஆங்கிலத்தில் seaman என்றால் கடல் மேல் செல்பவன் என்று பொருள் சொல்லலாம். அதாவது, கப்பல்களில் ஏறி தொழில் நிமித்தம் செல்பவர்கள். இவர்களுக்கும் அந்த கப்பல்களிலேயே வேலை செய்து, பிழைப்பு நடத்துபவர்களுக்கும் வித்தியாசம் உண்டு.

இவர்கள் வேறு, மீனவர்கள் (Fisherman) வேறு.

யாழ்ப்பாணத்தில், சீமை என்பதன் பொருளும் கடல் கடந்த நாடு என்று பொருள்.  சீமைக்கதியால் எண்டால், சீமையில் இருந்து வந்த மரத்தினை கொண்டு செய்யப்படும் வேலிகள் 

கந்தையரிண்ட இரண்டாவது மகன் சீமைக்கு போட்டானே.

சுப்பையரின் மூத்த பொடி, சீமையாலை வந்தேல்லே நிக்கிறான். தாய் மனிசி, பொம்பிளை பார்கிறாவாம்.... 

இது சாதாரண பேச்சு வழக்கு.

சீமான் என்ற சொல்லின் பொருள், சீருடன் வாழும் மனிதன் என்றும் பொருள் படும். சீரும், சிறப்புமாக வாழும் ஒருவர் என்று பொருள்.

சிவகங்கை சீமான் என்ற படத்தினை எடுத்த கண்ணதாசன், செட்டியார் சமூகத்தினை சேர்ந்தவர். சீமைக்கு சென்று தொழில் செய்து, செட்டியார்கள், சீருடன் வாழும் சீமான் என்ற பொருள் படும் என சொன்னார்.

7ம் நூறாண்டின் பட்டினத்தார் காலத்தில் இருந்தே செட்டியார்கள், சீமைக்கு சென்று, பொருள் திரட்டி, சீமான்களாக வாழ்ந்து உள்ளனர்.

இந்த காரணத்தினால் தான், ஔவையார், திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்று சொன்னார். அதாவது, தேடி, சீமானாக வாழ் என்று சொல்லி இருந்தார்.

ஆகவே, திரவியம் தேடி 'சீமானாக' வாழுங்கோ மக்களே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் என்றாலே பார்த்து பார்க்காமல் வெட்டு விழ போகுது அவ்வளவு டெம்பரில் நிக்கினம் இவர் சீமான் அகராதி பிடிக்கிறார் .😀குசும்பு பிடித்த ஆள் இந்த நாதமுனியர் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, பெருமாள் said:

சீமான் என்றாலே பார்த்து பார்க்காமல் வெட்டு விழ போகுது அவ்வளவு டெம்பரில் நிக்கினம் இவர் சீமான் அகராதி பிடிக்கிறார் .😀குசும்பு பிடித்த ஆள் இந்த நாதமுனியர் .

கத்தியுடன் வந்து எட்டி நின்று பார்த்திட்டு போயிருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

கத்தியுடன் வந்து எட்டி நின்று பார்த்திட்டு போயிருப்பார்கள்.

இன்று முழுக்க தமிழ்  அண்ணனுக்காக தங்கை  துவக்குடன் வந்த கருப்பனை  போட்டு தாக்குவதை பற்றித்தான் ஆங்கில ஊடகங்கள் பந்தாடுகின்றன தமிழ் ஊடகங்கள் மொழி பெயர்க்க முடியாமல் இருக்கினம் போல் உள்ளது .

 

புலியை  முறத்தால் அடித்தது போல் துவக்கை கொண்டுவந்தவனுக்கே துவக்கை பறித்து விழுது சாத்து படி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

கத்தியுடன் வந்து எட்டி நின்று பார்த்திட்டு போயிருப்பார்கள்.

லீவு.... நாளில், மட்டுறுத்தினர்களை... அலைக்களிக்க வைக்கிறார்கள். 😂

கத்தியுடன் வந்தவர்கள்... ஒரு பதிவை போட்டுட்டு போயிருந்தால், நாங்களும் வாசிச்சு சிரிச்சிருப்பம். கடுப்புடன் திரும்பி விட்டார்கள் போலுள்ளது. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

சீமான் என்றாலே பார்த்து பார்க்காமல் வெட்டு விழ போகுது அவ்வளவு டெம்பரில் நிக்கினம் இவர் சீமான் அகராதி பிடிக்கிறார் .😀குசும்பு பிடித்த ஆள் இந்த நாதமுனியர் .

6 hours ago, ஈழப்பிரியன் said:

கத்தியுடன் வந்து எட்டி நின்று பார்த்திட்டு போயிருப்பார்கள்.

5 hours ago, தமிழ் சிறி said:

லீவு.... நாளில், மட்டுறுத்தினர்களை... அலைக்களிக்க வைக்கிறார்கள். 😂

 

அட போங்கப்பா...... எல்லார்ரை கோள்வத்தையும் சேர்த்து நிர்வாகம் என்னிலை காட்டியிருக்கு....😁
நான் எழுதின கருத்தை தூக்கி  ......தன்ரை பலத்தை போயும் போயும் என்னிலை காட்டியிருக்கு......:grin:
இப்ப நான் எழுதினதையும் தூக்கி தன்ரை பலத்தை காட்டும்.😎


 

 

Link to comment
Share on other sites

இதே தமிழ் வார்த்தை மருவி ஆங்கிலத்தில் சைமன் என்று சொல்லப்படுகிறது. 

தமிழிலிருந்தே ஆங்கிலம் உருவாகியது என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம். 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, இணையவன் said:

இதே தமிழ் வார்த்தை மருவி ஆங்கிலத்தில் சைமன் என்று சொல்லப்படுகிறது. 

தமிழிலிருந்தே ஆங்கிலம் உருவாகியது என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம். 😄

நீங்களுமா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நீங்களுமா..... என்று, பெருமாள். 😂

அவர் படிச்ச பள்ளிக் கூடத்திலை, இவர் ஹெட் மாஸ்ரர். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

 

அட போங்கப்பா...... எல்லார்ரை கோள்வத்தையும் சேர்த்து நிர்வாகம் என்னிலை காட்டியிருக்கு....😁
நான் எழுதின கருத்தை தூக்கி  ......தன்ரை பலத்தை போயும் போயும் என்னிலை காட்டியிருக்கு......:grin:
இப்ப நான் எழுதினதையும் தூக்கி தன்ரை பலத்தை காட்டும்.😎


 

 

உறையாளை கத்தியை உருவி ஓடியாந்தா, சும்மா வைக்கேளுமே... அதுதான்... :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

சீமான் என்றாலே பார்த்து பார்க்காமல் வெட்டு விழ போகுது அவ்வளவு டெம்பரில் நிக்கினம் இவர் சீமான் அகராதி பிடிக்கிறார் .😀குசும்பு பிடித்த ஆள் இந்த நாதமுனியர் .

😂

உங்களின் குசும்புக்கு அளவேயில்லையா, பலர் இங்கு மூல கொதிப்பில் திரிக்கின்றார்கள் அதில எண்ணையை ஊற்றி இன்னும் எரிய விடுகின்றீர்கள்🤣

1 hour ago, இணையவன் said:

இதே தமிழ் வார்த்தை மருவி ஆங்கிலத்தில் சைமன் என்று சொல்லப்படுகிறது. 

தமிழிலிருந்தே ஆங்கிலம் உருவாகியது என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம். 😄

ஓ அப்படியா, ஐநாவில் இதைபற்றி கதைக்க வேண்டும் அடுத்த முறை 😎

Link to comment
Share on other sites

சீமான் என்பதற்கு வந்தேறி என்ற பதமும் உண்டு. எம்மை ஆக்கிரமித்து ஆண்ட வெள்ளயரை சீமான்( சீமையில் இருந்து வந்த படியால்)  என்றும் எமது மூதாதையர் அழைத்தனர்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

இன்று முழுக்க தமிழ்  அண்ணனுக்காக தங்கை  துவக்குடன் வந்த கருப்பனை  போட்டு தாக்குவதை பற்றித்தான் ஆங்கில ஊடகங்கள் பந்தாடுகின்றன தமிழ் ஊடகங்கள் மொழி பெயர்க்க முடியாமல் இருக்கினம் போல் உள்ளது .

 

புலியை  முறத்தால் அடித்தது போல் துவக்கை கொண்டுவந்தவனுக்கே துவக்கை பறித்து விழுது சாத்து படி .

இவவே  இப்படி என்றால் நாட்டில் சிங்கள ஆமி என்ன அடி வாங்கி இருப்பான் ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, zuma said:

சீமான் என்பதற்கு வந்தேறி என்ற பதமும் உண்டு. எம்மை ஆக்கிரமித்து ஆண்ட வெள்ளயரை சீமான்( சீமையில் இருந்து வந்த படியால்)  என்றும் எமது மூதாதையர் அழைத்தனர்.
 

ஆ..... தல.... ஓடோடி வந்த உங்களை ஏமாற்றி விட்டேன்? அட சும்மா ஒரு ஜோக் தான்.... 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, zuma said:

சீமான் என்பதற்கு வந்தேறி என்ற பதமும் உண்டு. எம்மை ஆக்கிரமித்து ஆண்ட வெள்ளயரை சீமான்( சீமையில் இருந்து வந்த படியால்)  என்றும் எமது மூதாதையர் அழைத்தனர்.
 

ஆதாரம் இருக்கா ?

3 minutes ago, Nathamuni said:

ஆ..... தல.... ஓடோடி வந்த உங்களை ஏமாற்றி விட்டேன்? அட சும்மா ஒரு ஜோக் தான்.... 😁

இன்னிக்கு அவரின் நித்திரை போச்சுது .😀

Link to comment
Share on other sites

3 minutes ago, Nathamuni said:

ஆ..... தல.... ஓடோடி வந்த உங்களை ஏமாற்றி விட்டேன்? அட சும்மா ஒரு ஜோக் தான்.... 😁

தல
நானும் ஜோக்குக்கு தான். வர... வர யாழ் களம் இறுக்கமாக போகுது. தேர்தல் முடிய எல்லாம் சரிவரும் என நினைக்கின்றேன்.😂

5 minutes ago, பெருமாள் said:

ஆதாரம் இருக்கா ?

அந்தோனியாருக்கு பகிடியும் தெரியவில்லை, வெற்றியும் தெரியவில்லை.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, zuma said:

தல
நானும் ஜோக்குக்கு தான். வர... வர யாழ் களம் இறுக்கமாக போகுது. தேர்தல் முடிய எல்லாம் சரிவரும் என நினைக்கின்றேன்.😂

அந்தோனியாருக்கு பகிடியும் தெரியவில்லை, வெற்றியும் தெரியவில்லை.🤣

நாங்களும்தான்  பகிடிதான் அட சொன்னா நம்புங்க பாஸ் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, zuma said:

தல
நானும் ஜோக்குக்கு தான். வர... வர யாழ் களம் இறுக்கமாக போகுது. தேர்தல் முடிய எல்லாம் சரிவரும் என நினைக்கின்றேன்.😂

அந்தோனியாருக்கு பகிடியும் தெரியவில்லை, வெற்றியும் தெரியவில்லை.🤣

அதுதான்.... எல்லோரும் ஒரு சிரிப்பு சிரிச்சியளே அதுதான் நோக்கம். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி.. எம் ஜி ஆர்.. வை கோ.. திருமாவளவன்.. ராமதாஸூக்கு எல்லாம்.. ஈழத்தமிழர் அரசியல் செய்ய அனுமதித்த எம்மவர்கள்.. சீமானுக்கு மட்டும்.. அதனை அனுமதிக்க வெறுப்புக்காட்டுவதேன்.

யாழ் களம்.. சீமான் வெறுப்புவாதத்துக்கு அளிக்கும் முக்கியத்துவத்துக்குப் பதிலாக.. சீமான் பேசும்.. நியாயங்களை பேசவும் இடமளிக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரம்பரைப்பணக்காரரை. அல்லது. பணம்.  பொருளைத்தேடிக்கொண்டவரகளைச். சீமான்  எனக்கூறலாம்...ஆனால். சீமான். என்றபெயருடையவர்கள். பணம்...பொருள் உடையவரகளில்லை..

மற்றும் ...எம.ஜி.ஆர் ...கருணநிதி....காலத்தில்.  எம்.ஜி.ஆரை ஆதரித்து. ...பிறகு.  கருணநிதி. நடத்த விதம். தெரியும்... இனியும். உந்த  தமிழ்நாட்டு  அரசியல்........

நித்திரை  வருகிறது  ....நாளைககு.  பார்ப்பம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kandiah57 said:

பரம்பரைப்பணக்காரரை. அல்லது. பணம்.  பொருளைத்தேடிக்கொண்டவரகளைச். சீமான்  எனக்கூறலாம்...ஆனால். சீமான். என்றபெயருடையவர்கள். பணம்...பொருள் உடையவரகளில்லை..

மற்றும் ...எம.ஜி.ஆர் ...கருணநிதி....காலத்தில்.  எம்.ஜி.ஆரை ஆதரித்து. ...பிறகு.  கருணநிதி. நடத்த விதம். தெரியும்... இனியும். உந்த  தமிழ்நாட்டு  அரசியல்........

நித்திரை  வருகிறது  ....நாளைககு.  பார்ப்பம்..

எனது ஊரில் சீமான் என்றால் பெரியவர் என்று பொருள் படும்.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

எனது ஊரில் சீமான் என்றால் பெரியவர் என்று பொருள் படும்.😎

உங்கள் ஊரில்.  வயோதிபர். எல்லோரும். சீமான் தான்.  அப்ப. ஏன். உங்களுக்கு. தீர்வு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kandiah57 said:

உங்கள் ஊரில்.  வயோதிபர். எல்லோரும். சீமான் தான்.  அப்ப. ஏன். உங்களுக்கு. தீர்வு?

என்ன தீர்வு? ஆருக்கு?  :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அனுபவப் பகிர்விற்கு நன்றி கோசான் அவர்களே. புத்தர் சிலைகள் எல்லாம் எந்தளவு தூரம் முளைத்துள்ளன? 
    • மனித வளம் அதிகம் இருப்பதால்தான் இன்னும் மனித மலத்தை மனிதர்களை வைத்தே கையால் அள்ளிக் கொண்டிருக்கிறார்களோ?தமிழ்நாட்டில் எண்ணெய்கப்பல் கசிந்து கடல்நீரில் கலந்த பொழுது வாளியால் அள்ளி ஊற்றினார்கள்.உண்மையில் இந்தியாவில் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடையவில்லை.ஆனால் ஒரு அணுவாயுத வல்லரசு பொருளாதாரத்தில் வளர்ந்தது போல் ஒருமாயத் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.நகர்ப்புறங்கள் நவீனத் தோற்றத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றன.சந்திராயனுக்கு ரொக்கற் அனுப்பிய அதே வேளையில் இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் அடிப்படை வசதிகளற்று மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.ஒப்பீட்டளவில் தென் மாநிலங்கள் ஓரளவு வளர்ச்சி அடைந்த நிலையில் வடமாநிலங்களின் நிலமை படு மோசம்.
    • சகோ சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே.  இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே.  எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி. 
    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.