Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் ஒடுவோமா என்று இரண்டு தடவைகள் முயன்று மூச்சுவாங்கியதால் விட்டுவிட்டேன். நான் வைத்தியாரிடம் ஸ்ப்ரே கேட்டு வாங்கி அடித்துவிட்டு ஓவடிப் பார்ப்போமா என்று எண்ணியதுண்டு.

பழக்கமில்லாமல் ஆரம்பத்தில் ஓடும் போது மூச்சுவாங்குவது சாதாரணம். ஸ்ப்ரே இருதய பிரச்சனை வந்தால் அல்லவா கொடுப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 130
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான தேவையான கட்டுரை அனுபவப்பதிவு

சில வருடங்களுக்கு முன்பு இணையவனின் வீட்டுக்கு அருகில் உள்ள மைதானத்திற்கு என் மக்களை உதை பந்தாட்ட பயிற்சிக்கு, போட்டிகளுக்கு கூட்டி செல்வது வழக்கம்

அப்போ நான் மைதானத்தை சுற்றி நடப்பது வழமை. இணையவனை பல தடவை வாங்க என்று அழைப்பது உண்டு. ஆனால் அவர் ஒருமுறை கூட வரவில்லை. அப்போ புரிந்து கொண்டது இணையவனுக்கு இவற்றில் அலர்ஜி போலும் என்று. அதன் பின்னர் நானும் அந்த பக்கம் போவதில்லை

இதை வாசித்ததும் மீண்டும் போகணும் என்ற விருப்பம் வருகுது. பார்க்கலாம். 

Edited by விசுகு
எழுத்துப்பிழை திருத்தம்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலருக்கும் பயனுள்ள ஆக்கம்

36  வயது வரை உதைபந்தாட்டத்தில் ஈடுபட்டுப்
பின்னர்  பொழுது போக்குக்காக பந்தடியில் ஈடுபட்டு வருகின்றேன்
அதை விட 25  வருடங்கள் ஞாயிறுகளில் பந்தடியில் நடுவராகவும் ஓடிக்கொண்டிருந்தேன்
இந்தக் கொரோனாவால் எல்லாம் தடைப்பட்டுவிட்டது

  • Like 1
Link to comment
Share on other sites

On 5/4/2021 at 13:33, புலவர் said:

நான் தொடர்ந்து மெதுவான நடைப்பயிற்சி செய்கிறேன் . நிற்கம் போது இடது ககாலில் பின் பக்கம் கடுமையாக வலிக்கிறது.இன்னும் ஓட்டத்தை ஆரம்பிக்க வில்லை. சிலநாட்களில் நடைப்பயற்சி முடியும் வேளைகளில் மிகமிக குறுகிய தூரம் ஓடுவேன். கால் வலி தானாக மறையுமா அல்லது வைத்தியரிடம் காட்ட வேண்டுமா? விறைப்புத் தன்மையுடன் கூடிய வலி.

உங்களுக்கு Fersensporn என நினைக்கிறேன். மருத்துவ ஆலோசனை பெறுங்கள். 

Link to comment
Share on other sites

இணையவன் யாழில் நீங்கள் இணையும் போது இருந்த வயதுப் பொடியன் என்ற நினைப்பில் ஓடுங்கோ. 😀

பயனுள்ள அனுபவம். 

  • Like 1
Link to comment
Share on other sites

On 5/4/2021 at 02:34, ஈழப்பிரியன் said:

என்னையா இதுகளை முன்னரே சொல்லியிருக்கக் கூடாதா?

பெருமையாக இருக்கிறது.பாராட்டுக்கள்.

இன்னும் காலம் போகேல்ல ஈழப்பிரியன். 

Link to comment
Share on other sites

On 6/4/2021 at 21:38, விசுகு said:

இதை வாசித்ததும் மீண்டும் போகணும் என்ற விருப்பம் வருகுது. பார்க்கலாம். 

விசுகர் அவர்களே! இதையும் பார்த்தால் விருப்பம் இன்னும் அளவுகடந்து வருமே.. 🏃‍♀️🏃‍♂️

 

  • Like 3
  • Haha 1
Link to comment
Share on other sites

On 5/4/2021 at 03:10, நந்தன் said:

6அடியில ஒரு கிடங்கு வெட்டி வச்சிட்டுத்தான் நான் தொடங்கவேனும் .

பறவாயில்ல ஓடுங்கோ. கிறைன் கொண்டு வந்தெண்டாலும் மீட்கலாம். 😝

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, shanthy said:

இன்னும் காலம் போகேல்ல ஈழப்பிரியன். 

உண்மை தான் மனது எப்போதும் இளமையாகவே இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/4/2021 at 11:14, தமிழ் சிறி said:

May be an image of text that says 'தினமும் காலையில்.... நினைப்பது நடப்பது'

 நான் சமீபத்தில் மிகவும் இரசித்த நகைசுவை சிறி அண்ணாவின்  இதை தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை வாசிக்கும் பொழுது ஓடவேணும் போல இருக்கு ஆனால் .....இன்று தொடக்கம் ஓட வேண்டும்...நன்றி இணையவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/4/2021 at 10:26, இணையவன் said:

எனக்குத் தெரிந்தவர்களுக்கு சொல்வதும் இதைத்தான்.  நீரிழிவு, கொலஸ்ரறோல் ஆகியவற்றிற்கு முக்கிய காரணி சோறு மாச் சாப்பாடுகள் தான். இந்த இரண்டு நோய்களும் வேறுபல நோய்களையும் ஊக்குவிக்கும்.  இவற்றைப் பாதியாகக் குறைத்தால் அரைவாசி நோய்கள் இல்லாமல் போய்விடும்.

நீங்கள் என்ன சாப்பிடுகின்றீர்கள் என நான் கேட்க மாட்டேன். 😁
இருந்தாலும் காலை மதியம் மாலை எப்படியான சாப்பாடுகளை சாப்பிடலாம்? 
இரவில் எதுவுமே சாப்பிடாமல் இருந்தால் உடலுக்கும் இருதயத்திற்கும் நல்லதென கூறுகின்றார்கள். இது உண்மையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் என்ன சாப்பிடுகின்றீர்கள் என நான் கேட்க மாட்டேன். 😁
இருந்தாலும் காலை மதியம் மாலை எப்படியான சாப்பாடுகளை சாப்பிடலாம்? 
இரவில் எதுவுமே சாப்பிடாமல் இருந்தால் உடலுக்கும் இருதயத்திற்கும் நல்லதென கூறுகின்றார்கள். இது உண்மையா?

இணையவன் சாப்பிடுவது: கிவி பழம், இலை குலை, முளைக்க வைத்த பயறு. முட்டை, அவித்த உணவுகள், (பொரித்த உணவு கண்ணில் காட்ட கூடாது),

பிகு - பிம்மச்சாரியம் முக்கியம் & கோபப்படுதலை தவிர்த்தல்

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, உடையார் said:

இணையவன் சாப்பிடுவது: கிவி பழம், இலை குலை, முளைக்க வைத்த பயறு. முட்டை, அவித்த உணவுகள், (பொரித்த உணவு கண்ணில் காட்ட கூடாது),

பிகு - பிம்மச்சாரியம் முக்கியம் & கோபப்படுதலை தவிர்த்தல்

தகவலுக்கு நன்றி உடையார்!:cool:

எனக்கு என்னதான் இருந்தாலும்.....காய்ஞ்ச பாண் துண்டை கடிக்கிறதுக்கும் இரண்டு பொரிச்ச சூடைமீன் வேணும். பொரியல் வறுவல் இல்லாட்டில் தொண்டை குழிக்கு கீழை இறங்காது :(

முக்கிய கேள்வி அதென்ன பிரம்மச்சாரியம்????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

 

முக்கிய கேள்வி அதென்ன பிரம்மச்சாரியம்????????

சிவனே என்று தனிக்கட்டிலில் படுக்க வேண்டும்😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, உடையார் said:

சிவனே என்று தனிக்கட்டிலில் படுக்க வேண்டும்😎

வாற இறுளுக்கு.....:cool:

Piragu Vadivelu GIF - Piragu Vadivelu Comedy - Discover & Share GIFs |  Comedy pictures, Comedy memes, Comedy

🤣🤣🤣🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

வாற இறுளுக்கு.....:cool:

Piragu Vadivelu GIF - Piragu Vadivelu Comedy - Discover & Share GIFs |  Comedy pictures, Comedy memes, Comedy

🤣🤣🤣🤣🤣

என்ன ஆச்சு....🤭 தாத்தா.😄

Link to comment
Share on other sites

3 hours ago, யாயினி said:

என்ன ஆச்சு....🤭 தாத்தா.😄

தாத்தாவுக்கு வலியும், வேதனையும், ஏமாற்றமும் மட்டுமே. பரிமளாக்கா எங்கே.....??

75362456_1149998095185795_73769041696821

Link to comment
Share on other sites

On 5/4/2021 at 10:58, கிருபன் said:

மிகவும் பயனுள்ள பதிவு👏👏👏

எனது நண்பர்கள் சிலரும் அரை மரதன், முழு மரதன் ஓடுகின்றவர்கள். ஆறடிக்கும் அதிக உயரமான ஆஸ்திரிய நண்பர் தனது 40 களில் 110 கிலோ எடையாக இருந்தபோது வைத்தியரின் ஆலோசனையின்படி ஓட ஆரம்பித்து சில வருடங்களில் வருடத்திற்கு 3 மரதன்கள் ஓடுவார். மழையில், குளிரில், பனியில் எல்லாம் ஓடிக்கொண்டேயிருப்பார்! கொரோனாவுக்கு முன்னர் சந்தித்தபோது 74 கிலோவுக்கு வந்திருந்தார்!

பல வருடங்களுக்கு முன்னர் கிரிக்கெட் விளையாடியபோது மொக்குத்தனமாக விழுந்து எனது வலது முழங்கால் சிரட்டையில் பிரச்சினை (stretched ligaments) இருப்பதால் ஓடுவதில் பிரச்சினை இருக்கு. நடப்பதில் பிரச்சினைகள் இல்லையென்பதால் சத்திரசிகிச்சை செய்ய விருப்பம் இல்லை. ஆகவே வேகநடைதான் எனது முக்கிய உடற்பயிற்சி😀

ஓட விருப்பம் உள்ளவர்கள் இங்கிலாந்து பொது உடல்நல துறையால் வெளியிடப்பட்ட Couch to 5k App ஐ பாவிக்கலாம். 

https://www.nhs.uk/live-well/exercise/couch-to-5k-week-by-week/

 

நன்றி கிருபன். என்னுடன் ஓடுபவர்கள் சிலர் ligaments பாதிப்பு ஏற்பட்டு சத்திர சிகிச்சை செய்துகொண்டபின் ஓடுகிறார்கள். இளமையாக இருக்கும்போதே தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.

On 5/4/2021 at 11:14, தமிழ் சிறி said:

May be an image of text that says 'தினமும் காலையில்.... நினைப்பது நடப்பது'

😀
தமிழ்சிறி, ஓடுவதற்கு 50 வீதம் உடல் வலுவும் 50 வீதம் மனவலுவும் தேவை.
ஓட நினைப்பது முதல் ஓடி முடிப்பது வரை உங்கள் மனம் தீர்மானித்தால்தான் ழுடியும்.

Link to comment
Share on other sites

On 5/4/2021 at 11:40, colomban said:

ரோட்டில் அல்லது தார் நிலத்தில் ஓடுவது நல்லதா? அல்லது புற்கள் உள்ள இடத்தில் ஓடுவது நல்லதா?

ரோட்டில் ஓடும்போது ஒவ்வொரு அடி வைக்கும்போதும் அது உடலுக்குத் தரும் அதிர்வு பலமாக இருக்கும். நீண்ட நேரம் ஓடுவதாக இருந்தால் அதிர்வைக் குறைக்கும் சப்பாத்து அணிந்து ஓட வேண்டும். மரதன் ஓடுபவர்கள் ரோட்டிலும் ஏற்றமான பாதைகளிலும் பயிற்சி செய்வார்கள். 

புல் தரையில் ஓடுவது நல்லது. 

On 5/4/2021 at 13:33, புலவர் said:

நான் தொடர்ந்து மெதுவான நடைப்பயிற்சி செய்கிறேன் . நிற்கம் போது இடது ககாலில் பின் பக்கம் கடுமையாக வலிக்கிறது.இன்னும் ஓட்டத்தை ஆரம்பிக்க வில்லை. சிலநாட்களில் நடைப்பயற்சி முடியும் வேளைகளில் மிகமிக குறுகிய தூரம் ஓடுவேன். கால் வலி தானாக மறையுமா அல்லது வைத்தியரிடம் காட்ட வேண்டுமா? விறைப்புத் தன்மையுடன் கூடிய வலி.

எனது பயிற்சியாளர் அடிக்கடி சொல்வது, ஓடும்போது வலி ஏற்பட்டால் அந்த இடத்திலேயே ஓடுவதை நிறுத்திவிடு என்பார். ஓடியபின் உளைவு இருப்பது இயல்பு. உங்கள் வைத்தியரிடம் ஆலோசனை கேளுங்கள்.

எனக்கும் முன்பு படி ஏறி இறங்கும்போது கணுக்காலில் வலி இருந்தது. இருந்து எழும்பும்போது முளங்காலிலும் உளைவு இருந்தது. பயிற்சி செய்ய ஆரம்பித்ததிலிருந்து இல்லாமல் போய்விட்டது.

Link to comment
Share on other sites

On 5/4/2021 at 22:02, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் நடக்கும் போது உங்களைபற்றி எண்ணுவதுண்டு. ஏனெனில் நான் ஒடுவோமா என்று இரண்டு தடவைகள் முயன்று மூச்சுவாங்கியதால் விட்டுவிட்டேன். நான் வைத்தியாரிடம் ஸ்ப்ரே கேட்டு வாங்கி அடித்துவிட்டு ஓவடிப் பார்ப்போமா என்று எண்ணியதுண்டு. நீ  சாதாரணமாகத் தானே இருக்கிறாய். தேவையில்லாமல் ஏன் ஸ்பிரே கேட்கிறாய் என்று மனிசன் திட்டியதில் அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிட்டேன். இந்தப் பதிவைப் பார்க்க ஓடிப் பார்க்கலாம் என்னும் ஆசை எழுகின்றது. ஆனாலும் உடற்கூறுகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒன்றல்லவே. பார்ப்போம்.

உங்களுக்கு ஆஸ்மா இல்லாவிட்டால் ஸ்ப்ரே பாவிப்பதை முற்றாக விடுங்கள். பழக்கமில்லாமல் ஓடும்போது மூச்சு வாங்குவது இயல்பு. இதற்குக் காரணம் ஓடும்போது உடலுக்குத் தேவையான அதிகமான ஒட்சிஜனை வழங்க உங்கள் சுவாசப்பை பழக்கப்படவில்லை. அத்துடன்  ஒட்சிஜனைக் காவிச் செல்வதற்கான இரத்த ஓட்டத்தை வழங்க இதயம் தயாராக இல்லை. அதனால்தான் பயிற்சியை மிக மெதுவாக ஆரம்பிக்க வேண்டும். 2 மாத பயிற்சிக்குப் பின் ஓரளவு சாதாரணமாக ஓட முடியும். பொறுமையாக முயன்று பாருங்கள். 

கொலஸ்ரரோல், கலோரிகள் தவிர வேறெதையும் இழக்கப் போவதில்லை. 🙂

  • Like 2
Link to comment
Share on other sites

On 5/4/2021 at 01:27, உடையார் said:

பல நாட்களின் பின் நல்லதொரு பதிவை வாசிந்த மகிழ்ச்சி, உங்கள் அனுபவ பகிர்வு பலரை மாற்றும்,

காலை மாலை நடைதான் இனி செல்ல குட்டியுடன் ஓடி பழக வேண்டும், அவளுக்கும் உடலுக்கு நல்லது

நன்றி உங்கள் பகிர்வுக்கு & வாழ்த்துக்கள்

நன்றி உடையார்,

செல்லக் குட்டி என்றது பேரப்பிள்ளை என்று நினைக்கிறேன் 🙂. நடையை ஓட்டமாக மாற்றுங்கள், நீங்களும் பிள்ளையாகவே மாறிவிடலாம்.

On 6/4/2021 at 21:38, விசுகு said:

அருமையான தேவையான கட்டுரை அனுபவப்பதிவு

சில வருடங்களுக்கு முன்பு இணையவனின் வீட்டுக்கு அருகில் உள்ள மைதானத்திற்கு என் மக்களை உதை பந்தாட்ட பயிற்சிக்கு, போட்டிகளுக்கு கூட்டி செல்வது வழக்கம்

அப்போ நான் மைதானத்தை சுற்றி நடப்பது வழமை. இணையவனை பல தடவை வாங்க என்று அழைப்பது உண்டு. ஆனால் அவர் ஒருமுறை கூட வரவில்லை. அப்போ புரிந்து கொண்டது இணையவனுக்கு இவற்றில் அலர்ஜி போலும் என்று. அதன் பின்னர் நானும் அந்த பக்கம் போவதில்லை

இதை வாசித்ததும் மீண்டும் போகணும் என்ற விருப்பம் வருகுது. பார்க்கலாம். 

நன்றி விசுகு அண்ணா, 

பார்க்கலாம், இன்னொரு தடவை சந்திப்போம்.

வாரத்தில் ஒரு தடவை நேரம் ஒதுக்கி நடவுங்கள் மனதுக்கும் நல்லது. 

  • Thanks 1
Link to comment
Share on other sites

On 6/4/2021 at 22:35, வாத்தியார் said:

பலருக்கும் பயனுள்ள ஆக்கம்

36  வயது வரை உதைபந்தாட்டத்தில் ஈடுபட்டுப்
பின்னர்  பொழுது போக்குக்காக பந்தடியில் ஈடுபட்டு வருகின்றேன்
அதை விட 25  வருடங்கள் ஞாயிறுகளில் பந்தடியில் நடுவராகவும் ஓடிக்கொண்டிருந்தேன்
இந்தக் கொரோனாவால் எல்லாம் தடைப்பட்டுவிட்டது

நன்றி வாத்தியார். 

நடுவராக ஓடுவது சிறந்ததொரு பயிற்சி. தொடர்ந்து செய்யுங்கள்.

On 8/4/2021 at 17:42, shanthy said:

இணையவன் யாழில் நீங்கள் இணையும் போது இருந்த வயதுப் பொடியன் என்ற நினைப்பில் ஓடுங்கோ. 😀

பயனுள்ள அனுபவம். 

நன்றி சாந்தி.

ஆம் யாழில் இணைந்து 14 வருடங்களுக்குமேல் ஆகிவிட்டது. 🙂 மனதளவில் அன்றைக்கும் இன்றும் பெரிய வித்தியாசம் தோன்றவில்லை 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் இணையவன்! 
உங்களிடம் ஒரு கேள்வி?  ஒருவர் ஓடும் போது அல்லது வேக நடை/ சாதாரண நடைகளுக்கு மூச்சு எப்படி  உள்வாங்கி வெளி விட வேண்டும்?   சில வேளைகளில் அந்தரப்பட்டு மூச்சை இழுத்து விடுவதாலும் இருதயம் கூட அடிப்பது போல் பிரமை.

இதற்கென மூச்சு பயிற்சிகள் ஏதாவது உண்டா?

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
    • சூறையாடப்படுகின்றது வடக்கின் கடல் வளம் – வடபகுதி கடற் றொழிலாளா் இணைய செயலாளா் March 29, 2024     இந்திய மீனவா்களின் அத்துமீறலால் வடபகுதி மீனவா்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ளாா்கள். கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான மீன்கள் தினசரி வடக்கிலிருந்து தமிழக மீனவா்களால் அபகரித்துச் செல்லப்படுகின்றது. இது தொடா்பாக வடபகுதி கடற்றொழிலாளா் இணையத்தின் செயலாளா் முகமத் ஆலம் தாயகக் வழங்கிய நோ்காணல்.   கேள்வி – இந்திய மீனவா்களின் அத்துமீறல் காரணமாக வட பகுதி மீனவா்கள் பெரும் பொருளாதார இழப்புக்களை சந்தித்து வருகின்றாா்கள். இந்தப் பிரச்சினை தீா்வின்றித் தொடா்வதற்கு யாா் காரணம்? இலங்கை அரசாங்கமா? இந்திய அரசாங்கமா?   பதில் – இந்திய மீனவா்களின் இந்த ஆக்கிரமிப்பு பல வருடங்களாகத் தொடரும் ஒரு விடயமாக இருக்கின்றது. இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கே இருக்கின்றது. ஏனெனில் இறைமையுள்ள ஒரு நாடென்ற வகையில், மற்றொரு நாட்டின் மீனவா்கள் உள்நுளையும் போது அவா்களைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை. இலங்கை அரசின் கடற்படை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றாா்கள். அவா்களையும் மீறி இந்திய மீனவா்கள் உள்ளே வருகின்றாா்கள் என்றால், அதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவா்களாக இலங்கை அரசாங்கம்தான் இருக்கின்றது. கேள்வி – இந்திய மீனவா்களின் இவ்வாறான அத்துமீறல் காரணமாக வடபகுதி கடற்றொழிலாளா்கள் அண்மைக்காலத்தில் தொழில் ரீதியாக, பொருளாதார ரீதியாக எவ்வாறான பிரச்சினைகளை எதிா்கொள்கின்றாா்கள்? பதில் – இந்திய மீனவா்களின் அத்துமீறல் வடபகுதி மீனவா்களின் ஜீவனோபாயத்திலும், தொழிலிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. அவா்களின் வாழ்வாதார, ஜீவனோபாய மற்றும் அனைத்து வகையான கட்டமைப்புக்களையும் இது பாதித்திருக்கின்றது. அவா்களுடைய பல கோடி ரூபா பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள், கடலில் இருக்கின்ற பல கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான வளங்களையும் இவ்வாறு அத்து மீறி வரும் இந்திய மீனவா்கள் அழித்திருக்கின்றாா்கள். அதாவது, இதனால் மிகப் பெரிய இழப்பு இந்த நாட்டுக்கும், மீனவா் சமூகத்துக்கும் ஏற்பட்டிருக்கின்றது. கேள்வி  – அமைச்சா் டக்ளஸ் தேவானந்த இதற்கான தீா்வு ஒன்றை அண்மையில் முன்வைத்திருந்தாா். அதாவது, கடற் சாரணா் பிரிவு ஒன்றை அமைப்பதன் மூலம் இந்த அத்துமீறலை கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று தெரிவித்திருந்தாா். இது குறித்து உங்கள் கருத்து என்ன? பதில் – மீனவா்கள் விடயத்தில் அமைச்சா் டக்ளஸ் தேவானந்த நீண்டகாலமாகவே அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றாா் என்பதை காணக்கூடியதாக இருந்துள்ளது. பழைய பஸ்களை கடலில் போட்டு அதன்மூலமாக இந்திய மீனவா்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்துவதற்கு முயன்றாா். அதன் பின்னா் இந்திய மீனவா்களின் அத்துமீறல்கள் குறித்து அவா் அக்கறையாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற போதிலும், மீனவா்களின் ஏனைய விடயங்களில் அவா் போதிய கவனம் செலுத்தவில்லை. உள்ளுரில் தடை செய்யப்பட்ட இழுவை மடித் தொழிலை நிறுத்துவது போன்றவற்றில் அவா் கவனம் செலுத்தவில்லை. இந்திய இழுவை மடிப் படகுகள் விடயத்தில் அவா் கவனம் செலுத்துவது புரிகிறது. கடல் சாரணியா் என்ற ஒரு அமைப்பின் மூலமாக இதனைத் தடுப்பது என்பது சாத்தியமற்றது. ஏற்கனவே ஒரு தீா்மானம் இருக்கின்றது. 2015 ஆம் ஆண்டு இந்திய – இலங்கை மீனவா் பேச்சுவாா்த்தையில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. இரு தரப்பு மீனவா்களையும் பயன்படுத்தி கடலை ரோந்து செய்வது என்பதுதான் அந்தத் தீா்மானம். இரண்டு நாட்டு மீனவா்களையும், இரண்டு நாட்டு அரசுகளையும் கொண்டுதான் இதனைச் செய்ய வேண்டும் என்றுதான் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய கடற்படை ஒன்று இலங்கை அரசிடம் இருக்கும் போது, ஒரு தரப்பை மட்டும் உள்ளடக்கியதாக சாரணா் என்ற அமைப்பை உருவாக்கி வெறும் கையுடன் சென்று செயற்படுவது முடியாது. பாரிய படகுகளில் வரும் இந்திய மீனவா்களை இவா்கள் எவ்வாறு தடுக்கப்போகின்றாா்கள்? இது சாத்தியமாகுமா? இது வெறுமனே இரு தரப்பு மீனவா்களையும் மோத விடும் செயற்பாடாக மட்டுமே முடிந்துவிடும். இரண்டு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் தமிழ் என்ற வகையிலான அந்த உறவு இந்தச் செயற்பாட்டினால் முறிந்து நாசமாகிவிடலாம். இவ்வாறு பல பிரச்சினைகள் இதில் உள்ளது. கேள்வி – எல்லையைத் தாண்டி வருவது சட்டவிரோதம், அவா்வாறு வந்தால் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் இருக்கின்ற போதிலும், இந்திய மீனவா்கள் துணிந்து வருவதற்கு காரணம் என்ன? பதில் – தமது நாட்டில் இருக்கக்கூடிய வளங்களை அவா்கள் ஏற்கனவே அழித்துவிட்டாா்கள். அதனால், அவா்களுடைய கடற்பகுதிக்குள் மீனினம் இல்லாத ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது. இவ்வாறான நிலையில்தான் இலங்கையின் கடற் பகுதிக்குள் இருக்கக்கூடிய மீன்களைப் பிடிப்பதற்காக அவா்கள் இங்கு வருகின்றாா்கள். அத்துடன் இலங்கைக் கடற்பகுதிக்குள் இருக்கக்கூடிய கடல் வளங்களைக் கொண்டு செல்வதும் அவா்களுடைய நோக்கங்களில் ஒன்றாக இருக்கின்றது. கேள்வி – இந்திய மீனவா்களுடைய அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கு உங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? பதில் – இரு தரப்பு மீனவா்களுக்கும் இடையிலான பேச்சுவாா்த்தை மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக் காணமுடியும் என நாம் நம்புகின்றோம். இந்த அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கான அழுத்தங்களை இந்தியாவுக்குக் கொடுப்பதற்கான வலு இலங்கை அரசாங்கத்துக்கு இல்லை. எனவே, மீனவா்களுக்கு இடையிலான புரிந்துணா்வின் மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக்காணக்கூடியதாக இருக்கும். தமிழக மீனவா்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள தமிழ் பேசும் மக்கள் – தொப்புள் கொடி உறவுகள் – இந்திய நாட்டின் மீது ஒரு எதிா்பாா்ப்போடு உள்ள மக்கள் அவா்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள வளங்கள் இங்குள்ள மக்களின் பயன்பாட்டுக்குத் தேவை என்பதையும் அவா்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதனை வெறுமனே அரசியலாக்குவதற்கோ, அல்லது அரசியல் காரணங்களுக்காக இரு நாட்டு மக்களின் உறவுகளையும் முறித்துக்கொள்ள இங்குள்ள – வடபகுதி மக்கள் விரும்பவில்லை. இவ்வாறான நிலையில் தமிழக மீகவா்களும் சிந்திக்க வேண்டும் என்பதே எமது எதிா்பாா்ப்பு. பேச்சுவாா்த்தை என்று வரும்போது இரு தரப்பு மீனவா்களும் விட்டுக்கொடுத்துப் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றாா்கள். ஆனால், தமிழகத் தரப்பில் இருந்துதான் சந்தேகமான பாா்வை தொடா்ந்தும் இருக்கின்றது. ஏனெனில் தொடா்ச்சியான பேச்சுவாா்த்தைகளை நீண் காலமாக நாம் நடத்திவந்திருக்கின்றோம். ஆனால் அடிமடி வலை என்ற தொழில் முறையிலிருந்து மாறுவதற்கு அவா்கள் முன்வைக்கின்ற நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. இரண்டு வருடம் தாருங்கள், நான்கு வருடம் தாருங்கள் இந்த தொழிழ் முறையிலிருந்து நாங்கள் மாறிக்கொள்கிறோம் என்ற விடயத்தை முன்வைத்துப் பேசுவதால் இந்தப் பேச்சுவாா்த்தைகளில் தீா்வைக் காண முடியாத ஒரு நிலை தொடா்கிறது. ஆனால், நாம் தமிழக மீனவா்களுடன் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றோம். ஆனால், அவா்கள் ஒரு உறுதியான நிலையில் இருக்க வேண்டும். இழுவை மடித் தொழிலை நிறுத்துவதற்கு அவா்கள் முதலில் தயாராக வேண்டும். அதன்பின்னா் அவா்களுடன் பேசுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அவா்கள் பயன்படுத்துகின்ற தொழில்முறைதான் பிரச்சினையே தவிர எமக்கும் அவா்களுக்கும் இடையில் வேறு பிரச்சினைகள் எதுவும் இல்லை. மீனுக்கு எல்லை இல்லை என்று சொல்வா்கள். மீன் செல்லும் திசையில்தான் மீனவா்களும் செல்கின்றாா்கள். ஆனால், பலாத்காரமாக வரமுடியாது. இந்த வளங்களை எவ்வாறு பங்கிட்டுக்கொள்வது என்பது தொடா்பாகப் பேசுவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். அதனை அரசாங்க மட்டத்தில் பேசி நாங்கள் தீா்த்துக்கொள்ளலாம் முதலில் இந்த இழுவை மடித் தொழிலை நிறுத்த தாம் தயாா் என அவா்கள் அறிவித்தால், வட பகுதி மீனவா்கள் தயாராகவே இருக்கின்றாா்கள் அவா்களுடன் பேசுவதற்கு. https://www.ilakku.org/the-sea-resources-of-the-north-are-being-plundered/
    • எத்தனையோ தேசங்களுக்கு போயிருக்கேன்.. என் தாயக பூமியில் தான் கடற்கரை முள்ளு வேலிக்குள் அடைபட்டுக்கிடக்குது காண்கிறேன். உங்களுக்கு அதன் வலி புரிய வாய்ப்பில்லை. உக்ரைனுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. அப்பவே விளங்கிட்டுது இப்படி கருத்து வருமுன்னு. கண்டுகொள்ளவதில் பயனில்லை. ஏனெனில்.. எல்லாத்தையும் சகித்துப் போகிற.. கூட்டத்துக்குள் நீங்கள் வந்து கனகாலம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.