Jump to content

சீமான் எனும் தமிழ் சாவர்க்கர் - ஆர். அபிலாஷ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 6/4/2021 at 17:30, zuma said:

திரு சீமான் அவர்களின் தந்தை பெயர்
என்ன?

இதுவும் ஒருவகையான தனிமனித தூற்றுதல் உங்களுக்கு சீமானின் கொள்கைகள் மீது கருத்துக்களை வைப்பது களத்துக்கு  அழகு அதை விட்டு சீமான் எனும் மனிதர் மீது உங்கள் கோப தாபங்களை காட்டுவது சிறுபிள்ளைதனமானது .

12 hours ago, Nathamuni said:

திருட்டு தனமா டிக்கெட் இல்லாமல் சென்னை வந்தவர் (என்று அவரே சொன்னது) குடும்பம், எழுதியே இவ்வளவு சொத்து சேர்த்தது என்று மனசாட்சியுடன் சொல்வீர்களா?

அடிமையாக வாழ்ந்த கூட்டத்துக்கு அடிமையாக வாழ்வது சுகம் போலிருக்கிறது விட்டு விடுங்கள் பாவம் பிழைத்து போகட்டும் .😄

Link to comment
Share on other sites

  • Replies 145
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

ஆனால் அப்படி அதை நம்பும் மூடர் கூட்டம் சிறிய அளவில் உள்ளது என்பது தெரிகிறது. 🤣

Shaking Head GIFs | Tenor

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

தமிழர் இல்லாத, மலையாளி எம்ஜிஆர் செய்ததை கூட உங்கள் பெரும் தமிழர் கருணாநிதி செய்யவில்லை என்கிறீர்களா?

அதுசரி, கலைஞர் படம் சட்டை பையில் எப்போதும் இருக்குமோ? 

 

எம்ஜியார் மலையாளி என்று கலைஞர் அவதூறு செய்ததாக நினைவு. ஆனால் எம்ஜியார் மலையாளத்தில் பேசியதாகவோ, எழுதியதாகவோ ஏதாவது ஆதாரம் இருக்கா? 

மேலும் நான் எவருக்கும் விசுவாசி அல்ல என்பதால் படங்களை சட்டைப்பையில் காவித்திரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/4/2021 at 15:58, Maruthankerny said:

கருத்தியல் விவாதங்கள் என்றால் தலை தெறிக்க ஓடுகிறார்கள். தனிமனித தாக்குதல்கள் என்றால் ஓடி வருகிறார்கள்.

தங்களின் புறசூழ்நிலையின் தாக்கங்களில் இருந்து தற்காலிக விடுதலை தனிமனித தாக்குதல் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

 

எம்ஜியார் மலையாளி என்று கலைஞர் அவதூறு செய்ததாக நினைவு. ஆனால் எம்ஜியார் மலையாளத்தில் பேசியதாகவோ, எழுதியதாகவோ ஏதாவது ஆதாரம் இருக்கா? 

மேலும் நான் எவருக்கும் விசுவாசி அல்ல என்பதால் படங்களை சட்டைப்பையில் காவித்திரியவில்லை.

இதென்ன கரைசலாக் கிடக்குத்தப்பா ....

என்ன நடந்தது உங்களுக்கு கிருபன் அய்யா... கணக்க வாசிச்சாலும் இந்த மாதிரி பிரச்சனைகள் வரும்.

எல்லாத்துக்கும் ஆதாரம் தா எண்டு கொண்டு நிக்கிறியள் இண்டைக்கு.

துல்பன் அய்யாவுக்கு தனிமடல் போட்டு கேட்கலாமே.... சந்தோசமா உதவுவர். நாங்கள் மூடர் கூட்டமெல்லோ 😁

***

மனசுக்குள்ள வைத்து பூசித்துக் கொண்டு இருக்கிறியள்... பிறகேன் சட்டை பையில்   😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Nathamuni said:

உண்மையிலேயே உங்களுடன் விவாதம் செய்தது குறித்து கவலை கொள்கிறேன். 

மீண்டும் சொல்கிறேன்.சீமான் எதிர்ப்பு வேறு. கருணாநிதி ஆதரவு வேறு. முதலாவது ஆகக்குறைந்த அளவில் நியாயமாவது இருக்கும்.

இரண்டாவது, ஆகக்கூடிய அளவில், இறந்து போன எமது இன மக்களுக்கு இழைக்கும் பெரும் துரோகம்.

ஆகா. சென்ரிமென்றை ரச் பண்ணிவிட்டீங்க பாஸ். சிறிலங்கா மீது நீங்கள் வைத்திருக்கும் பேரன்புடன் இறந்துபோன எம்மின மக்கள் மீதும் அன்பு வைத்திருக்கின்றீர்களே.

நான் கலைஞரின் அல்லது திமுக, அதிமுக அரசியல் ஆதரளவாளர் இல்லை என்று தமிழில் பலமுறை எழுதினாலும் திரும்பத் திரும்ப திமுக ஆதரவு என்று சொல்வது திமுக சொம்பு என்று சொல்ல உங்களுக்கு வசதியாக இருக்கும் என்பது என்று எனக்கு நன்றாகப் புரியும்.

 

6 minutes ago, Nathamuni said:

என்ன நடந்தது உங்களுக்கு கிருபன் அய்யா... கணக்க வாசிச்சாலும் இந்த மாதிரி பிரச்சனைகள் வரும்.

இனி உங்களை மாதிரி கிசுகிசுக்களையும், கிளுகிளுப்பான ரப்லொயிட்களையும், யூரியூப் வீடியோக்களையும் பார்த்து எனது அறிவை விருத்தி செய்கின்றேன்😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, கிருபன் said:

ஆகா. சென்ரிமென்றை ரச் பண்ணிவிட்டீங்க பாஸ். சிறிலங்கா மீது நீங்கள் வைத்திருக்கும் பேரன்புடன் இறந்துபோன எம்மின மக்கள் மீதும் அன்பு வைத்திருக்கின்றீர்களே.

நான் கலைஞரின் அல்லது திமுக, அதிமுக அரசியல் ஆதரளவாளர் இல்லை என்று தமிழில் பலமுறை எழுதினாலும் திரும்பத் திரும்ப திமுக ஆதரவு என்று சொல்வது திமுக சொம்பு என்று சொல்ல உங்களுக்கு வசதியாக இருக்கும் என்பது என்று எனக்கு நன்றாகப் புரியும்.

 

எங்கப்பர், குதிருக்குள் இல்லை கதையாக இருக்குது நீங்கள் எழுதுவது.

கருணாநிதி குறித்து, பகிரங்கமாக உள்ள, அவரே சொன்ன விடயங்களை இணைத்த போது, ஆச்சோ, போச்சோ, அப்படி மித்திரன் ரேஞ்சிலேயே எழுதலாமா, என்று துள்ளிக் குதித்தது நீங்கள்.

இப்போது, நான் அவர் ஆதரவாளர் இல்லை என்று பல்டி அடிக்கிறீர்கள்.

சுஜ நலன் மிக்க கருணாநிதியின், நாத்தம் பிடித்த சுஜ புராணம் தெரியாமல், அவரை ஆதரித்து, பின்னர் எனக்கு அது தெரியாது என்று சொல்வது உங்கள் மீது நான் வைத்திருக்கும் மதிப்பின் மேலே விழும் சிறு கறை.   

****

வேலையில் யாராவது எந்த நாடு என்று சொன்னால், தமிழ்ஈழம் என்றா சொல்வீர்கள்? இலங்கை என்று தானே சொல்வீர்கள். கடையில், கராஜில் வேலை செய்பவர்கள் வேண்டுமானால் ஒரு வீம்புக்கு சொல்லலாம். ஒரு முறையான அலுவலகத்தில் வேலை செய்யும் நீங்கள் அப்படி சொல்ல முடியுமா என்ன?

அதுக்காக, எனது நாட்டின் பெயரை சிங்கப்பூர், மலேசியா, இந்தியா என்று பொய் சொல்லவும் முடியாதே, அல்லது நீங்கள் சொல்கிறீர்களா?

முதலில் ஒரு விடயத்தில் தெளிவாக இருங்கள். நாம் பிறந்த மண் இலங்கையினுள் சிக்கிக் கொண்டு விட்டது.

அது விடுபடும் வரை, எனது பிறப்பு சான்றிதழில் உள்ள நாட்டின் பெயரே, எனது நாட்டின் பெயர். எனது அம்மாவை, அண்ணாவும், அக்காவும் சொந்தம் கொண்டாடினாலும், அவரே எனது அம்மா. அவர்கள் தமது அம்மா என்பதால், எனது அம்மா இல்லை என்பதாகி விடுமா?

அண்ணா, அக்காவுடன் பகை என்றால், அம்மா வேண்டவே வேண்டாம் என்பீர்கள் போல உள்ளதே.

அம்மா பாலூட்டியது போலவே, நாடு இலவச கல்வி தந்தது என்று நன்றியுடன் நினைவு கொள்கிறேன். அதுக்காக, எனது தமிழ் சமூகம் வரி செலுத்தியது என்பதும் உண்மை. இது இல்லை என்பது உங்கள் நிலைப்பாடாயின் நான் சொல்ல எதுவும் இல்லை.

படித்த உங்களிடம் இந்த தெளிவு இல்லாமல், மீண்டும், மீண்டும், இந்த விடயத்தில் சீண்டுகிறீர்கள். காரணம் தெரியவில்லை.

***

நான் வேலைக்கு போகும் வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள், மேலும் high security clearance தேவைப்படும் பாதுகாப்பு துறை சார்ந்த அரச வேலைகளுக்கு, எனது முழு விபரங்களும் வாங்கி, பிரித்தானியாவில், இலங்கையில், போலீசார், படித்த பாடசாலை எல்லாம் செக் பண்ணி, கிரிமினல் ரெகார்ட் (பயங்கரவாதம் உள்பட) இல்லை என்ற பின்னர் தான் உள்ளே வர விடுவார்கள். உங்களுக்கு எப்படியோ தெரியவில்லை.

ஆகவே நான் எனது நாட்டினை சொல்லவே வேண்டும். பிறப்பு சான்றிதழ் கொடுத்தே தீர வேண்டும்.

இந்த clearance  இரண்டு முதல் மூன்று மாதம் எடுக்கும். சிங்கள போலீசார் வேண்டும் என்றே சொதப்புவார்களோ என்று பயம் வரும். ஆனாலும் இது வரை அப்படி நடந்தது இல்லை.

இதனை, எமது நண்பர்கள் வட்டாரத்தில், வண்டுமுருகன் வடிவேலு சொல்வதுபோல, தலைமுறை, பூர்வீகம் எல்லாம் நோண்டி எடுத்து பார்ப்பார்கள் என்று சொல்லிக்கொள்வோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

வேலையில் யாராவது எந்த நாடு என்று சொன்னால், தமிழ்ஈழம் என்றா சொல்வீர்கள்? இலங்கை என்று தானே சொல்வீர்கள். கடையில், கராஜில் வேலை செய்பவர்கள் வேண்டுமானால் ஒரு வீம்புக்கு சொல்லலாம். ஒரு முறையான அலுவலகத்தில் வேலை செய்யும் நீங்கள் அப்படி சொல்ல முடியுமா என்ன?

அதுக்காக, எனது நாட்டின் பெயரை சிங்கப்பூர், மலேசியா, இந்தியா என்று பொய் சொல்லவும் முடியாதே, அல்லது நீங்கள் சொல்கிறீர்களா?

முதலில் ஒரு விடயத்தில் தெளிவாக இருங்கள். நாம் பிறந்த மண் இலங்கையினுள் சிக்கிக் கொண்டு விட்டது.

அது விடுபடும் வரை, எனது பிறப்பு சான்றிதழில் உள்ள நாட்டின் பெயரே, எனது நாட்டின் பெயர். எனது அம்மாவை, அண்ணாவும், அக்காவும் சொந்தம் கொண்டாடினாலும், அவரே எனது அம்மா. அவர்கள் தமது அம்மா என்பதால், எனது அம்மா இல்லை என்பதாகி விடுமா?

அண்ணா, அக்காவுடன் பகை என்றால், அம்மா வேண்டவே வேண்டாம் என்பீர்கள் போல உள்ளதே.

அம்மா பாலூட்டியது போலவே, நாடு இலவச கல்வி தந்தது என்று நன்றியுடன் நினைவு கொள்கிறேன். அதுக்காக, எனது தமிழ் சமூகம் வரி செலுத்தியது என்பதும் உண்மை. இது இல்லை என்பது உங்கள் நிலைப்பாடாயின் நான் சொல்ல எதுவும் இல்லை.

படித்த உங்களிடம் இந்த தெளிவு இல்லாமல், மீண்டும், மீண்டும், இந்த விடயத்தில் சீண்டுகிறீர்கள். காரணம் தெரியவில்லை.

***

நான் வேலைக்கு போகும் வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள், மேலும் high security clearance தேவைப்படும் பாதுகாப்பு துறை சார்ந்த அரச வேலைகளுக்கு, எனது முழு விபரங்களும் வாங்கி, பிரித்தானியாவில், இலங்கையில், போலீசார், படித்த பாடசாலை எல்லாம் செக் பண்ணி, கிரிமினல் ரெகார்ட் (பயங்கரவாதம் உள்பட) இல்லை என்ற பின்னர் தான் உள்ளே வர விடுவார்கள். உங்களுக்கு எப்படியோ தெரியவில்லை.

ஆகவே நான் எனது நாட்டினை சொல்லவே வேண்டும். பிறப்பு சான்றிதழ் கொடுத்தே தீர வேண்டும்.

இந்த clearance  இரண்டு முதல் மூன்று மாதம் எடுக்கும். சிங்கள போலீசார் வேண்டும் என்றே சொதப்புவார்களோ என்று பயம் வரும். ஆனாலும் இது வரை அப்படி நடந்தது இல்லை.

இதனை, எமது நண்பர்கள் வட்டாரத்தில், வண்டுமுருகன் வடிவேலு சொல்வதுபோல, தலைமுறை, பூர்வீகம் எல்லாம் நோண்டி எடுத்து பார்ப்பார்கள் என்று சொல்லிக்கொள்வோம்.

 

நான் high security clearance தேவையான defence contractors கம்பனிகளில் அல்லது அரச திணைக்களங்களில் வேலை செய்யவில்லை என்பதால் Sri Lanka police clearance எல்லாம் தேவைப்படவில்லை. 

மேலும் பிரித்தானியக் கடவுச்சீட்டு இருப்பதால் நான் சிறிலங்கன் என்று சொல்லவேண்டிய தேவையும் வருவதில்லை. சிறிலங்கன் கடவுச்சீட்டு இல்லாமலேயே பல்கலைக்கழகம் போகமுடிந்தது. முதல் வேலையும் எடுக்கமுடிந்தது.

என்னுடன் வேலை செய்பவர்கள் பலர், director உட்பட, கிரிக்கெட் பிரியர்கள். அவர்களுக்கு எல்லாம் நான் சிறிலங்கா ரீமுக்கு ஏன் ஆதரவு கொடுப்பதில்லை என்று நன்றாகவே தெரியும். கேட்பவர்களுக்கு நான் தமிழ் என்றுதான் சொல்வேன். தமிழ் என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கு எமது பிரச்சினைகளை சொல்ல அதை ஒரு வாய்ப்பாகத்தான் சொல்லுவேன். இனியும் சொல்வேன்.

இலவச கல்வி தந்தது என்ற நன்றியுணர்வு ஒரு கொத்தடிமையை சோறுபோட்டு வளர்க்கும்போது அந்த அடிமைக்கு இருக்கும் நன்றியுணர்வுக்குச் சமனானது. அது உங்களிடமே இருக்கட்டும். என்னிடம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, கிருபன் said:

 

நான் high security clearance தேவையான defence contractors கம்பனிகளில் அல்லது அரச திணைக்களங்களில் வேலை செய்யவில்லை என்பதால் Sri Lanka police clearance எல்லாம் தேவைப்படவில்லை. 

மேலும் பிரித்தானியக் கடவுச்சீட்டு இருப்பதால் நான் சிறிலங்கன் என்று சொல்லவேண்டிய தேவையும் வருவதில்லை. சிறிலங்கன் கடவுச்சீட்டு இல்லாமலேயே பல்கலைக்கழகம் போகமுடிந்தது. முதல் வேலையும் எடுக்கமுடிந்தது.

என்னுடன் வேலை செய்பவர்கள் பலர், director உட்பட, கிரிக்கெட் பிரியர்கள். அவர்களுக்கு எல்லாம் நான் சிறிலங்கா ரீமுக்கு ஏன் ஆதரவு கொடுப்பதில்லை என்று நன்றாகவே தெரியும். கேட்பவர்களுக்கு நான் தமிழ் என்றுதான் சொல்வேன். தமிழ் என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கு எமது பிரச்சினைகளை சொல்ல அதை ஒரு வாய்ப்பாகத்தான் சொல்லுவேன். இனியும் சொல்வேன்.

இலவச கல்வி தந்தது என்ற நன்றியுணர்வு ஒரு கொத்தடிமையை சோறுபோட்டு வளர்க்கும்போது அந்த அடிமைக்கு இருக்கும் நன்றியுணர்வுக்குச் சமனானது. அது உங்களிடமே இருக்கட்டும். என்னிடம் இல்லை.

நீங்கள் தமிழர் என்பது உங்கள் race, அதாவது இனம். உங்கள் நாடு எது என்று உங்கள் டைரக்டர் கேட்ட போது , இப்படி ஒக்காருக்குங்கோ கொஞ்சம், விலாவாரியா சொல்லுறேன் எண்டு நாண்டு கொண்டு நிண்டீர்களா?

இருவருமே IT யில் இருக்கிறோம் என்பதால், முதலில், லாஜிக் ஆக பதில் சொல்ல பாருங்கள். அம்மா பால் ஊட்டினார் என்கிறேன், அடிமைக்கு இருக்கும் நன்றியுணர்வுக்குச் சமனானது என்கிறீர்கள்.

சிந்தனை தெளிவாக்கி கொள்ளுங்கள். நாட்டினை, பிறந்த மண்ணினை விரும்புவது வேறு, சிங்கள அரசியல்வாதிகளுக்கு ஜால்ரா அடிப்பது வேறு. இரண்டையும் போட்டு குழப்பாதீர்கள்.

புலிகளின் தளபதிகள், தலைவரின் மகள், மகன் எல்லோருக்குமே இலங்கை கடவு சீட்டு தான் தேவைப்பட்டது நாட்டினை விட்டு வெளியே போக. தலைவர் மகளுக்கு, வெளிநாட்டில் சிறந்த கல்வியை பெற, அன்றய ஜனாதிபதி சந்திரிகா அனுப்பிய வாழ்த்து மடல் கூட இணையத்தில் வந்தது. அதுக்கு வேற ஆதாரம் கேட்டு வைக்கப்போறீர்கள்.

சரி, விடுங்கோ.... இன்று..... உங்கள் பதிவுகள் நன்றாக இல்லை. உங்களை எதுக்கு போட்டு விறாண்டுவான்? வாறன் போட்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, இசைக்கலைஞன் said:

பணம் எங்கிருந்து வரும் என கேட்டார் கிருபன்.

நிலையான உற்பத்திப் பொருளாதாரத்தை உயிர் பெறச்செய்ய கூட்டிணைவு நிறுவனங்களை உருவாக்கி தமிழ் தேசிய முதலாளிகளை உருவாக்கும் திட்டத்தை கொடுத்துள்ளார்கள். இதை போன்றதொரு நடவடிக்கை கனேடிய நடுவண் அரசினாலும் மேற்கொள்ளப்படுகிறது. உதாரணமாக Cameco Corporation யுரேனிய அகழ்வில் ஈடுபட்டுள்ளது. மேலும் உலக வங்கி போன்றவற்றின் கடன்களும் பெற்றுக் கொள்ளப்படும்.

ஜேர்மனியில் ஒரு தொழிலைப் பெறுவதற்க்கு அந்த குறிப்பிட்ட நபர்  நான் தான்  இந்தத்தொழிலுக்கு சரியான நபரென்று  நிருபிக்கவேண்டும்...சீமான் நான் தான் தமிழ்நாட்டின்  முதலமைச்சராக வரத்தகுதியுடையவனென்று  எந்தக்கட்டத்திலும் நிருபிக்கவில்லை அவரது பேச்சுகள் கேட்ப்பதற்கு நரம்பு மண்டலத்தைத்துண்டுவதாயும் ..அழகு...இனிமையுடனிருக்கிறது..

அமெசன். நிருவனர். தமிழ்நாட்டில் பலாயிரம பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்துளளார். சீமானும். திறமையிருத்தால். நீங்கள் மேற் சொன்னமுறையில் பணத்தைப்பெற்று பல நிருவனங்களை. உருவாக்கியிருக்க முடியும் அரசியலுக்கு வர வேண்டியதில்லை..உலகவங்கிசரி. ..தனிநபர்கள் சரி. இலாபம் தரும்  தொழிலகளில்தான் மூதலிடுவார்கள்.. இவருக்கு வாக்குப்போடவே. மக்கள் பின் நின்றால். எப்படி மூதலிடு செய்ய முன் வாருவர்கள்?😍😍😍😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

இப்படி ஒக்காருக்குங்கோ கொஞ்சம், விலாவாரியா சொல்லுறேன் எண்டு நாண்டு கொண்டு நிண்டீர்களா?

ஆமாம். ஏனென்றால் அவர்தான் என் நலன்களைக் கவனிக்கவேண்டிய எனது நேரடி மேலாளர்.😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, கிருபன் said:

ஆமாம். ஏனென்றால் அவர்தான் என் நலன்களைக் கவனிக்கவேண்டிய எனது நேரடி மேலாளர்.😀

I  am  from Tamil Eelam என்று சொல்லி, ஆளை பயமுறுத்தி இருக்கிறீர்கள் எண்டு சொல்லுங்கோவன். 😁

18 minutes ago, Kandiah57 said:

ஜேர்மனியில் ஒரு தொழிலைப் பெறுவதற்க்கு அந்த குறிப்பிட்ட நபர்  நான் தான்  இந்தத்தொழிலுக்கு சரியான நபரென்று  நிருபிக்கவேண்டும்...சீமான் நான் தான் தமிழ்நாட்டின்  முதலமைச்சராக வரத்தகுதியுடையவனென்று  எந்தக்கட்டத்திலும் நிருபிக்கவில்லை அவரது பேச்சுகள் கேட்ப்பதற்கு நரம்பு மண்டலத்தைத்துண்டுவதாயும் ..அழகு...இனிமையுடனிருக்கிறது..

அமெசன். நிருவனர். தமிழ்நாட்டில் பலாயிரம பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்துளளார். சீமானும். திறமையிருத்தால். நீங்கள் மேற் சொன்னமுறையில் பணத்தைப்பெற்று பல நிருவனங்களை. உருவாக்கியிருக்க முடியும் அரசியலுக்கு வர வேண்டியதில்லை..உலகவங்கிசரி. ..தனிநபர்கள் சரி. இலாபம் தரும்  தொழிலகளில்தான் மூதலிடுவார்கள்.. இவருக்கு வாக்குப்போடவே. மக்கள் பின் நின்றால். எப்படி மூதலிடு செய்ய முன் வாருவர்கள்?😍😍😍😍

தொழிலை பெறவா? விளங்கவில்லையே.

எனக்கு தெரிந்த தொழிலை நான் தொடங்க, யாருக்கு நிரூபிக்க வேண்டும்?

வாக்குகள் வைத்திருக்கும் மக்களின் விருப்பம் என்ன என்று தெரிய மே 2ம் திகதி வரை பொறுத்து இருங்கோவன், கந்தையாண்ண.

அமேசான் வேலை கொடுக்குது, சரி... ஏன்.... அமெரிக்காவில் ஒருவருக்கு ஒரு மாதம் கொடுக்கும் சம்பளத்தினை, ஒரு வருடகாலத்துக்கு, இந்தியர்களுக்கு கொடுத்து சேமித்து கொள்கிறார்கள். 

அமெரிக்கர்களது வேலைகள், இந்தியா ஓடுது எண்டு தான் டிரம்ப் முன்னணிக்கு வந்தார்.

இன்று, ஜோ பைடனின், துணை ஜனாதிபதியும், பிரிட்டனின், உள்துறை அமைச்சர் பிரீத்தி படேலும், கதவை திறக்க அலுவல் பார்க்கினம். வேலை போவது மட்டுமல்ல, வேலை க்கு ஆட்களும் வரப்போகினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

I  am  from Tamil Eelam என்று சொல்லி, ஆளை பயமுறுத்தி இருக்கிறீர்கள் எண்டு சொல்லுங்கோவன். 😁

அப்படித்தான் உங்களுக்குத் தோன்றுமாக்கும். மேலாளரைப் பயமுறுத்தவேண்டியதுமில்லை.  பயப்படவேண்டியதுமில்லை. பவ்வியமாக நிற்கவேண்டியதுமில்லை. நட்பாக நடந்தாலே போதும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

அப்படித்தான் உங்களுக்குத் தோன்றுமாக்கும். மேலாளரைப் பயமுறுத்தவேண்டியதுமில்லை.  பயப்படவேண்டியதுமில்லை. பவ்வியமாக நிற்கவேண்டியதுமில்லை. நட்பாக நடந்தாலே போதும்.

மேலாளருக்கு, எனது நாட்டு பிரச்சணைகள் தேவையில்லை. எனது நாட்டு பிரச்சனைகளை அவர்களுக்கு சொல்லி, நாம் அகதிகள் என்று எண்ணம் வர இடம் கொடுப்பதில்லை. அனுதாபமும் தேவை இல்லை.

உங்கள் சிந்தனை வேறாக இருக்கலாம்.

என்று ப்ராஜெக்ட் முடியுதோ, கதவை காட்டுவார்கள். அதாலை ஒருவரையும் நம்புவதில்லை. தேவை இல்லாத விசயங்களை பகிர்வதுமில்லை. நாடு இலங்கை, அத்துடன் கதை முடிஞ்சார்.

கையில காசு, வாயில தோசை. இந்த மடம் இல்லையென்றால், சந்தை மடம்... போங்கடா....

அம்புட்டு தான் நம்ம, மேலாளர் தொடர்பில், கொள்கை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Nathamuni said:

கண்ணதாசன் எழுதும் சுஜ சரித்திரத்தில், ஏழ்மைக்காக உடலை விற்ற, விலைமாதுவிடம் போய், பல மணிநேரம்  இருந்து விட்டு, நல்லா ஒத்து உழைக்கவில்லை என்று பொய் சொல்லி, காசு கொடுக்காமல் கிளம்பிய கேவலமும் நடந்ததாக சொல்லி உள்ளாரே.

 

நாதம்ஸ்,

நான் வனவாசம் மேலோட்டமாகப் பார்த்தேன் (திண்ணையில் வாலி போட்ட குறிப்பைப் பார்த்தபின்). பாகம் 23 அரசியல் பிரமுகர் என்ற தலைப்பில் உள்ளது. ஆனால் “கலாரசிகர்” என்றுதான் அரசியல் பிரமுகரைக் குறிப்பிடுகின்றார். பெயர் சொல்லி எதுவும் எழுதவில்லை. இதிலிருந்து நீங்கள் அந்தப் புத்தகத்தைப் படிக்கவில்லை என்பது தெளிவு. மிச்சத்தைப் படிக்கின்றேன்😜

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

தொழிலை பெறவா? விளங்கவில்லையே.

ஒரு தொழிற்சாலை.  அல்லது.  நிறுவனம்.   இடமிருந்து  வேலையைப்பெற...

 

15 minutes ago, Nathamuni said:

எனக்கு தெரிந்த தொழிலை நான் தொடங்க, யாருக்கு நிரூபிக்க வேண்டும்?

மூதலிடு செய்வோருக்கு. அல்லது. வங்கிகளுக்கு.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, கிருபன் said:

நாதம்ஸ்,

நான் வனவாசம் மேலோட்டமாகப் பார்த்தேன் (திண்ணையில் வாலி போட்ட குறிப்பைப் பார்த்தபின்). பாகம் 23 அரசியல் பிரமுகர் என்ற தலைப்பில் உள்ளது. ஆனால் “கலாரசிகர்” என்றுதான் அரசியல் பிரமுகரைக் குறிப்பிடுகின்றார். பெயர் சொல்லி எதுவும் எழுதவில்லை. இதிலிருந்து நீங்கள் அந்தப் புத்தகத்தைப் படிக்கவில்லை என்பது தெளிவு. மிச்சத்தைப் படிக்கின்றேன்😜

 

இப்பதான், படிக்கவே தொடங்குகிறீர்கள். ஆனால், கட்டுமரம் உத்தமர் என்பதுபோல வை ஆதாரம் என்றீர்கள். என்னத்தை வாசிக்கிறீர்களோ தெரியவில்லையே. என்னத்தை சொல்ல. 🙄

மித்திரன் type கிளுகிளுப்பு கதைகள் சொல்கிறேன் என்று வேறு அடித்து விட, அதனை நம்பி, சாந்தி அக்கா வேற லைக் போட்டு இருக்கிறா.

சம்பந்தப்பட்ட மூன்று பேரும் போய் சேர்ந்து விட்டார்கள். உதிலை மினக்கெட உங்களுக்கு நேரம் இருக்குதே? 🤦‍♂️

கலாரசிகரில் தொடங்கி, வேறு எங்கு கலைஞர் என்று முடித்தார் என்று, நீங்கள் நூல் பிடித்து பார்க்காமல், நம்மாளுக்கு தனிமடல் போட்டு விடுங்கள். விலாவாரியா புட்டு புட்டு வைப்பார். 😁

இங்கே அவர் பெயர் சொல்லாமல் போட்ட போட்டில் தான், அரசவை கவிஞர் என்று ஒரு பதவியில் எம்ஜியாரால் அமர்த்தப்பட்டார். இறக்கும் வரை இருந்தார் அந்த பதவியில்.  அந்த பதவி இப்ப இருக்குதோ என்று கேள்விகள் கேட்கப்படாது.  

பரந்து பட்டு வாசிக்க வேண்டும். இதனை இன்றல்ல, பல நாட்களுக்கு முன்பே, ஒரு ஆலோசனையாக, நட்புடன் சொல்லி இருந்தேன்.

மின்னம்பலத்திலை வந்தால் தான் நம்புவேன். அடுத்தவன் சொன்னால், மித்திரன் பேப்பர் ரக கிளுகிளுப்பு, பரபரப்பு கதைகள் என்றால், சரி வராதே.

உங்களது சீமான் எதிர்ப்பு, அப்பழுக்கு இல்லாத கட்டுமரத்தின் மீதான பெரும் அபிமானத்தில் வந்ததாக தோன்றுகிறதே, இப்போது. 🤗

***

சரி William Chester Minor குறித்து சொல்லி இருந்தேனே. அது சரியா, தவறா என்றாவது பார்த்தீர்களா?

உங்கள் மேலாளருக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும்  பெருமையுடன் சொல்லலாமே. கட்டுமரத்தின் அபத்ததிலும் பார்க்க, அதில் நேரத்தினை செலவிடுவது மேலானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kandiah57 said:

ஒரு தொழிற்சாலை.  அல்லது.  நிறுவனம்.   இடமிருந்து  வேலையைப்பெற...

 

மூதலிடு செய்வோருக்கு. அல்லது. வங்கிகளுக்கு.  

மூதலிடு காசு இருந்தால், எதுக்கு வங்கிக்கு நிரூபிக்க வேண்டும், அடுத்தவனிடம் வேலைக்கு போகவேணும்? அண்ணோய்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

மூதலிடு காசு இருந்தால், எதுக்கு வங்கிக்கு நிரூபிக்க வேண்டும் அண்ணோய்?

காசு இருப்பவன். சொந்தத்தொழில்  செய்வது மிகக்குறைவு. பணமில்லாதவன்  பெறும்பாலும். சொந்தத்தொழில்(தொழில்சாலை. ...சாப்பாட்டுக்கடை...பலசரக்குக்கடை.   இப்படியான)செய்கிறான்... சீமான். கிராம...நகர.  மாநகர.  மன்றங்களில்.  ...உறுப்பினராகப்.  பதவி. வகித்தாரா?. சென்னை. மேயரா...இருந்தரா.  ? இல்லையே.  இவருடைய தகுதி  பேச்சு.  ...உணர்ச்சிப பேச்சு...மட்டும்தான்....கருணநிதி...எம்ஜிஆர்...ஜெயலாலித...ஆரம்பத்தகுதி உள்ளவர்கள்..

அது சரி. இவர். முதலமைச்சர் ...என்றால்.  பணம். எங்கிருந்து வரும்.  வைத்திருக்கிறாரா?  தனிநபர்...வங்கிகளை...நம்பினால்....தனிநபரும்...வங்கியும்...இவரை  நம்பவேண்டுமே. 2.5.21 இன் பிற்பாடு.   கள்ளவாக்கு. போட்டங்கள்...மிசின் மாற்றிப்போட்டுது....இப்பிடியான...கதைகள். இங்கு  எழுதக்கூடாது...தோல்வியை  நேர்மையுடன்  எற்றுக்கொள்ள  இப்பவே. முயற்ச்சி செய்யுங்கள்.  நன்றி வணக்கம் பல😜😜😜😜😜😜😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kandiah57 said:

காசு இருப்பவன். சொந்தத்தொழில்  செய்வது மிகக்குறைவு. பணமில்லாதவன்  பெறும்பாலும். சொந்தத்தொழில்(தொழில்சாலை. ...சாப்பாட்டுக்கடை...பலசரக்குக்கடை.   இப்படியான)செய்கிறான்... சீமான். கிராம...நகர.  மாநகர.  மன்றங்களில்.  ...உறுப்பினராகப்.  பதவி. வகித்தாரா?. சென்னை. மேயரா...இருந்தரா.  ? இல்லையே.  இவருடைய தகுதி  பேச்சு.  ...உணர்ச்சிப பேச்சு...மட்டும்தான்....கருணநிதி...எம்ஜிஆர்...ஜெயலாலித...ஆரம்பத்தகுதி உள்ளவர்கள்..

அது சரி. இவர். முதலமைச்சர் ...என்றால்.  பணம். எங்கிருந்து வரும்.  வைத்திருக்கிறாரா?  தனிநபர்...வங்கிகளை...நம்பினால்....தனிநபரும்...வங்கியும்...இவரை  நம்பவேண்டுமே. 2.5.21 இன் பிற்பாடு.   கள்ளவாக்கு. போட்டங்கள்...மிசின் மாற்றிப்போட்டுது....இப்பிடியான...கதைகள். இங்கு  எழுதக்கூடாது...தோல்வியை  நேர்மையுடன்  எற்றுக்கொள்ள  இப்பவே. முயற்ச்சி செய்யுங்கள்.  நன்றி வணக்கம் பல😜😜😜😜😜😜😜

அண்ணை, நீங்கள் எதையோ, எதனூடோ சொல்லி குழம்புகிறீர்கள். குழப்புகிறீர்கள்.

வோட்டுக்கு காசு கொடுக்கிறார்களே , அது எப்படி வந்தது என்று சொல்வீர்களா?

ஆத்து மண்ணையும், மலைகளையுடன் உடைத்து வித்து, அதனையே வாக்குக்கு லஞ்சமாக கொடுக்கிறார்கள்.

சீமான் வருகிறாரோ, இல்லையோ அது வேறு விடயம்.

இந்த அதிமுக, திமுக கொள்ளை, திருட்டு கோஸ்ட்டி களிடம் இருந்து, தமிழகத்தை காக்க வேண்டும் முதலில்.

செந்தில் பாலாஜி சொன்னதை பார்க்கவில்லையா? ஸ்டாலின் முதல்வராக 11 மணிக்கு பதிவு ஏறுகிறார். 11.05 க்கு மண் அள்ள போங்கோ, எந்த அதிகாரி தடுத்தாலும், அவர் இருக்க மாட்டார். 

இவர்களுக்கு உங்கள் ஆதரவா? 😜😜😜😜😜😜😜

Link to comment
Share on other sites

6 minutes ago, Nathamuni said:

.சீமான் வருகிறாரோ, இல்லையோ அது வேறு விடயம்.

இந்த அதிமுக, திமுக கொள்ளை, திருட்டு கோஸ்ட்டி களிடம் இருந்து, தமிழகத்தை காக்க வேண்டும் முதலில்.

செந்தில் பாலாஜி சொன்னதை பார்க்கவில்லையா? ஸ்டாலின் முதல்வராக 11 மணிக்கு பதிவு ஏறுகிறார். 11.05 க்கு மண் அள்ள போங்கோ, எந்த அதிகாரி தடுத்தாலும், அவர் இருக்க மாட்டார். 

இவர்களுக்கு உங்கள் ஆதரவா? 😜😜😜😜😜😜😜

 சொந்த நாட்டில்  ஒரு சிறிய அதிகார அலகை கூட  பெற வக்கில்லத  கூட்டம் பக்கத்து நாட்டில் போய்  எதோ  புடுங்கப் போகிறார்களாம்.   நாடு பிடிக்கிறோம் என்று ஏமாற்றி  சொந்த மக்களிடம் ஐரோப்பாவில்  திருடிக்கொண்டு ஓடிய கூட்டம் பக்கது நாட்டில் திருட்டை தடுக்க வேண்டுமாம். 😂😂😂😂😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

அண்ணை, நீங்கள் எதையோ, எதனூடோ சொல்லி குழம்புகிறீர்கள். குழப்புகிறீர்கள்.

வோட்டுக்கு காசு கொடுக்கிறார்களே , அது எப்படி வந்தது என்று சொல்வீர்களா?

ஆத்து மண்ணையும், மலைகளையுடன் உடைத்து வித்து, அதனையே வாக்குக்கு லஞ்சமாக கொடுக்கிறார்கள்.

சீமான் வருகிறாரோ, இல்லையோ அது வேறு விடயம்.

இந்த அதிமுக, திமுக கொள்ளை, திருட்டு கோஸ்ட்டி களிடம் இருந்து, தமிழகத்தை காக்க வேண்டும் முதலில்.

செந்தில் பாலாஜி சொன்னதை பார்க்கவில்லையா? ஸ்டாலின் முதல்வராக 11 மணிக்கு பதிவு ஏறுகிறார். 11.05 க்கு மண் அள்ள போங்கோ, எந்த அதிகாரி தடுத்தாலும், அவர் இருக்க மாட்டார். 

இவர்களுக்கு உங்கள் ஆதரவா? 😜😜😜😜😜😜😜

இவர்களுக்குஆதரவுயளிக்க எனக்கு  எந்தத்தகுதியுமில்லை..என்னுடைய ஆதரவும் சரி. எதிர்ப்பும் சரி. எத்த தாக்கத்தையும் தமிழ்நாட்டில் எற்ப்படுத்தாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, tulpen said:

 சொந்த நாட்டில்  ஒரு சிறிய அதிகார அலகை கூட  பெற வக்கில்லத  கூட்டம் பக்கத்து நாட்டில் போய்  எதோ  புடுங்கப் போகிறார்களாம்.   நாடு பிடிக்கிறோம் என்று ஏமாற்றி  சொந்த மக்களிடம் ஐரோப்பாவில்  திருடிக்கொண்டு ஓடிய கூட்டம் பக்கது நாட்டில் திருட்டை தடுக்க வேண்டுமாம். 😂😂😂😂😂😂

அந்த வக்கற்ற கூட்டத்துக்கு தான் இவ்வளவு மணித்துளிகளை அறிவுயீவியான தாங்கள் செலவு செய்கிறீர்கள் போலும்?

Link to comment
Share on other sites

5 minutes ago, விசுகு said:

அந்த வக்கற்ற கூட்டத்துக்கு தான் இவ்வளவு மணித்துளிகளை அறிவுயீவியான தாங்கள் செலவு செய்கிறீர்கள் போலும்?

ஓம், இங்கு வரும் மற்றவர்கள்  போல சும்மா ஒரு ஜாலி தான். வேற வேலையில் பிஸியாகியவுடன் இங்கு வந்து உங்களுடன் நேரவிரயம் செய்ய மாட்டோமல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, tulpen said:

ஓம், இங்கு வரும் மற்றவர்கள்  போல சும்மா ஒரு ஜாலி தான். வேற வேலையில் பிஸியாகியவுடன் இங்கு வந்து உங்களுடன் நேரவிரயம் செய்ய மாட்டோமல்ல.

அது முதலிலேயே எழுதியிருந்தேன்

யாழ் களம் அதற்கானதல்ல உங்கள் ஜாலிக்கதைகளை வேறு எங்காவது விடுங்கள் என்று.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.