Jump to content

சீமான் எனும் தமிழ் சாவர்க்கர் - ஆர். அபிலாஷ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 6/4/2021 at 17:30, zuma said:

திரு சீமான் அவர்களின் தந்தை பெயர்
என்ன?

இதுவும் ஒருவகையான தனிமனித தூற்றுதல் உங்களுக்கு சீமானின் கொள்கைகள் மீது கருத்துக்களை வைப்பது களத்துக்கு  அழகு அதை விட்டு சீமான் எனும் மனிதர் மீது உங்கள் கோப தாபங்களை காட்டுவது சிறுபிள்ளைதனமானது .

12 hours ago, Nathamuni said:

திருட்டு தனமா டிக்கெட் இல்லாமல் சென்னை வந்தவர் (என்று அவரே சொன்னது) குடும்பம், எழுதியே இவ்வளவு சொத்து சேர்த்தது என்று மனசாட்சியுடன் சொல்வீர்களா?

அடிமையாக வாழ்ந்த கூட்டத்துக்கு அடிமையாக வாழ்வது சுகம் போலிருக்கிறது விட்டு விடுங்கள் பாவம் பிழைத்து போகட்டும் .😄

Link to comment
Share on other sites

  • Replies 145
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

ஆனால் அப்படி அதை நம்பும் மூடர் கூட்டம் சிறிய அளவில் உள்ளது என்பது தெரிகிறது. 🤣

Shaking Head GIFs | Tenor

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

தமிழர் இல்லாத, மலையாளி எம்ஜிஆர் செய்ததை கூட உங்கள் பெரும் தமிழர் கருணாநிதி செய்யவில்லை என்கிறீர்களா?

அதுசரி, கலைஞர் படம் சட்டை பையில் எப்போதும் இருக்குமோ? 

 

எம்ஜியார் மலையாளி என்று கலைஞர் அவதூறு செய்ததாக நினைவு. ஆனால் எம்ஜியார் மலையாளத்தில் பேசியதாகவோ, எழுதியதாகவோ ஏதாவது ஆதாரம் இருக்கா? 

மேலும் நான் எவருக்கும் விசுவாசி அல்ல என்பதால் படங்களை சட்டைப்பையில் காவித்திரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/4/2021 at 15:58, Maruthankerny said:

கருத்தியல் விவாதங்கள் என்றால் தலை தெறிக்க ஓடுகிறார்கள். தனிமனித தாக்குதல்கள் என்றால் ஓடி வருகிறார்கள்.

தங்களின் புறசூழ்நிலையின் தாக்கங்களில் இருந்து தற்காலிக விடுதலை தனிமனித தாக்குதல் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

 

எம்ஜியார் மலையாளி என்று கலைஞர் அவதூறு செய்ததாக நினைவு. ஆனால் எம்ஜியார் மலையாளத்தில் பேசியதாகவோ, எழுதியதாகவோ ஏதாவது ஆதாரம் இருக்கா? 

மேலும் நான் எவருக்கும் விசுவாசி அல்ல என்பதால் படங்களை சட்டைப்பையில் காவித்திரியவில்லை.

இதென்ன கரைசலாக் கிடக்குத்தப்பா ....

என்ன நடந்தது உங்களுக்கு கிருபன் அய்யா... கணக்க வாசிச்சாலும் இந்த மாதிரி பிரச்சனைகள் வரும்.

எல்லாத்துக்கும் ஆதாரம் தா எண்டு கொண்டு நிக்கிறியள் இண்டைக்கு.

துல்பன் அய்யாவுக்கு தனிமடல் போட்டு கேட்கலாமே.... சந்தோசமா உதவுவர். நாங்கள் மூடர் கூட்டமெல்லோ 😁

***

மனசுக்குள்ள வைத்து பூசித்துக் கொண்டு இருக்கிறியள்... பிறகேன் சட்டை பையில்   😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Nathamuni said:

உண்மையிலேயே உங்களுடன் விவாதம் செய்தது குறித்து கவலை கொள்கிறேன். 

மீண்டும் சொல்கிறேன்.சீமான் எதிர்ப்பு வேறு. கருணாநிதி ஆதரவு வேறு. முதலாவது ஆகக்குறைந்த அளவில் நியாயமாவது இருக்கும்.

இரண்டாவது, ஆகக்கூடிய அளவில், இறந்து போன எமது இன மக்களுக்கு இழைக்கும் பெரும் துரோகம்.

ஆகா. சென்ரிமென்றை ரச் பண்ணிவிட்டீங்க பாஸ். சிறிலங்கா மீது நீங்கள் வைத்திருக்கும் பேரன்புடன் இறந்துபோன எம்மின மக்கள் மீதும் அன்பு வைத்திருக்கின்றீர்களே.

நான் கலைஞரின் அல்லது திமுக, அதிமுக அரசியல் ஆதரளவாளர் இல்லை என்று தமிழில் பலமுறை எழுதினாலும் திரும்பத் திரும்ப திமுக ஆதரவு என்று சொல்வது திமுக சொம்பு என்று சொல்ல உங்களுக்கு வசதியாக இருக்கும் என்பது என்று எனக்கு நன்றாகப் புரியும்.

 

6 minutes ago, Nathamuni said:

என்ன நடந்தது உங்களுக்கு கிருபன் அய்யா... கணக்க வாசிச்சாலும் இந்த மாதிரி பிரச்சனைகள் வரும்.

இனி உங்களை மாதிரி கிசுகிசுக்களையும், கிளுகிளுப்பான ரப்லொயிட்களையும், யூரியூப் வீடியோக்களையும் பார்த்து எனது அறிவை விருத்தி செய்கின்றேன்😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, கிருபன் said:

ஆகா. சென்ரிமென்றை ரச் பண்ணிவிட்டீங்க பாஸ். சிறிலங்கா மீது நீங்கள் வைத்திருக்கும் பேரன்புடன் இறந்துபோன எம்மின மக்கள் மீதும் அன்பு வைத்திருக்கின்றீர்களே.

நான் கலைஞரின் அல்லது திமுக, அதிமுக அரசியல் ஆதரளவாளர் இல்லை என்று தமிழில் பலமுறை எழுதினாலும் திரும்பத் திரும்ப திமுக ஆதரவு என்று சொல்வது திமுக சொம்பு என்று சொல்ல உங்களுக்கு வசதியாக இருக்கும் என்பது என்று எனக்கு நன்றாகப் புரியும்.

 

எங்கப்பர், குதிருக்குள் இல்லை கதையாக இருக்குது நீங்கள் எழுதுவது.

கருணாநிதி குறித்து, பகிரங்கமாக உள்ள, அவரே சொன்ன விடயங்களை இணைத்த போது, ஆச்சோ, போச்சோ, அப்படி மித்திரன் ரேஞ்சிலேயே எழுதலாமா, என்று துள்ளிக் குதித்தது நீங்கள்.

இப்போது, நான் அவர் ஆதரவாளர் இல்லை என்று பல்டி அடிக்கிறீர்கள்.

சுஜ நலன் மிக்க கருணாநிதியின், நாத்தம் பிடித்த சுஜ புராணம் தெரியாமல், அவரை ஆதரித்து, பின்னர் எனக்கு அது தெரியாது என்று சொல்வது உங்கள் மீது நான் வைத்திருக்கும் மதிப்பின் மேலே விழும் சிறு கறை.   

****

வேலையில் யாராவது எந்த நாடு என்று சொன்னால், தமிழ்ஈழம் என்றா சொல்வீர்கள்? இலங்கை என்று தானே சொல்வீர்கள். கடையில், கராஜில் வேலை செய்பவர்கள் வேண்டுமானால் ஒரு வீம்புக்கு சொல்லலாம். ஒரு முறையான அலுவலகத்தில் வேலை செய்யும் நீங்கள் அப்படி சொல்ல முடியுமா என்ன?

அதுக்காக, எனது நாட்டின் பெயரை சிங்கப்பூர், மலேசியா, இந்தியா என்று பொய் சொல்லவும் முடியாதே, அல்லது நீங்கள் சொல்கிறீர்களா?

முதலில் ஒரு விடயத்தில் தெளிவாக இருங்கள். நாம் பிறந்த மண் இலங்கையினுள் சிக்கிக் கொண்டு விட்டது.

அது விடுபடும் வரை, எனது பிறப்பு சான்றிதழில் உள்ள நாட்டின் பெயரே, எனது நாட்டின் பெயர். எனது அம்மாவை, அண்ணாவும், அக்காவும் சொந்தம் கொண்டாடினாலும், அவரே எனது அம்மா. அவர்கள் தமது அம்மா என்பதால், எனது அம்மா இல்லை என்பதாகி விடுமா?

அண்ணா, அக்காவுடன் பகை என்றால், அம்மா வேண்டவே வேண்டாம் என்பீர்கள் போல உள்ளதே.

அம்மா பாலூட்டியது போலவே, நாடு இலவச கல்வி தந்தது என்று நன்றியுடன் நினைவு கொள்கிறேன். அதுக்காக, எனது தமிழ் சமூகம் வரி செலுத்தியது என்பதும் உண்மை. இது இல்லை என்பது உங்கள் நிலைப்பாடாயின் நான் சொல்ல எதுவும் இல்லை.

படித்த உங்களிடம் இந்த தெளிவு இல்லாமல், மீண்டும், மீண்டும், இந்த விடயத்தில் சீண்டுகிறீர்கள். காரணம் தெரியவில்லை.

***

நான் வேலைக்கு போகும் வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள், மேலும் high security clearance தேவைப்படும் பாதுகாப்பு துறை சார்ந்த அரச வேலைகளுக்கு, எனது முழு விபரங்களும் வாங்கி, பிரித்தானியாவில், இலங்கையில், போலீசார், படித்த பாடசாலை எல்லாம் செக் பண்ணி, கிரிமினல் ரெகார்ட் (பயங்கரவாதம் உள்பட) இல்லை என்ற பின்னர் தான் உள்ளே வர விடுவார்கள். உங்களுக்கு எப்படியோ தெரியவில்லை.

ஆகவே நான் எனது நாட்டினை சொல்லவே வேண்டும். பிறப்பு சான்றிதழ் கொடுத்தே தீர வேண்டும்.

இந்த clearance  இரண்டு முதல் மூன்று மாதம் எடுக்கும். சிங்கள போலீசார் வேண்டும் என்றே சொதப்புவார்களோ என்று பயம் வரும். ஆனாலும் இது வரை அப்படி நடந்தது இல்லை.

இதனை, எமது நண்பர்கள் வட்டாரத்தில், வண்டுமுருகன் வடிவேலு சொல்வதுபோல, தலைமுறை, பூர்வீகம் எல்லாம் நோண்டி எடுத்து பார்ப்பார்கள் என்று சொல்லிக்கொள்வோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

வேலையில் யாராவது எந்த நாடு என்று சொன்னால், தமிழ்ஈழம் என்றா சொல்வீர்கள்? இலங்கை என்று தானே சொல்வீர்கள். கடையில், கராஜில் வேலை செய்பவர்கள் வேண்டுமானால் ஒரு வீம்புக்கு சொல்லலாம். ஒரு முறையான அலுவலகத்தில் வேலை செய்யும் நீங்கள் அப்படி சொல்ல முடியுமா என்ன?

அதுக்காக, எனது நாட்டின் பெயரை சிங்கப்பூர், மலேசியா, இந்தியா என்று பொய் சொல்லவும் முடியாதே, அல்லது நீங்கள் சொல்கிறீர்களா?

முதலில் ஒரு விடயத்தில் தெளிவாக இருங்கள். நாம் பிறந்த மண் இலங்கையினுள் சிக்கிக் கொண்டு விட்டது.

அது விடுபடும் வரை, எனது பிறப்பு சான்றிதழில் உள்ள நாட்டின் பெயரே, எனது நாட்டின் பெயர். எனது அம்மாவை, அண்ணாவும், அக்காவும் சொந்தம் கொண்டாடினாலும், அவரே எனது அம்மா. அவர்கள் தமது அம்மா என்பதால், எனது அம்மா இல்லை என்பதாகி விடுமா?

அண்ணா, அக்காவுடன் பகை என்றால், அம்மா வேண்டவே வேண்டாம் என்பீர்கள் போல உள்ளதே.

அம்மா பாலூட்டியது போலவே, நாடு இலவச கல்வி தந்தது என்று நன்றியுடன் நினைவு கொள்கிறேன். அதுக்காக, எனது தமிழ் சமூகம் வரி செலுத்தியது என்பதும் உண்மை. இது இல்லை என்பது உங்கள் நிலைப்பாடாயின் நான் சொல்ல எதுவும் இல்லை.

படித்த உங்களிடம் இந்த தெளிவு இல்லாமல், மீண்டும், மீண்டும், இந்த விடயத்தில் சீண்டுகிறீர்கள். காரணம் தெரியவில்லை.

***

நான் வேலைக்கு போகும் வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள், மேலும் high security clearance தேவைப்படும் பாதுகாப்பு துறை சார்ந்த அரச வேலைகளுக்கு, எனது முழு விபரங்களும் வாங்கி, பிரித்தானியாவில், இலங்கையில், போலீசார், படித்த பாடசாலை எல்லாம் செக் பண்ணி, கிரிமினல் ரெகார்ட் (பயங்கரவாதம் உள்பட) இல்லை என்ற பின்னர் தான் உள்ளே வர விடுவார்கள். உங்களுக்கு எப்படியோ தெரியவில்லை.

ஆகவே நான் எனது நாட்டினை சொல்லவே வேண்டும். பிறப்பு சான்றிதழ் கொடுத்தே தீர வேண்டும்.

இந்த clearance  இரண்டு முதல் மூன்று மாதம் எடுக்கும். சிங்கள போலீசார் வேண்டும் என்றே சொதப்புவார்களோ என்று பயம் வரும். ஆனாலும் இது வரை அப்படி நடந்தது இல்லை.

இதனை, எமது நண்பர்கள் வட்டாரத்தில், வண்டுமுருகன் வடிவேலு சொல்வதுபோல, தலைமுறை, பூர்வீகம் எல்லாம் நோண்டி எடுத்து பார்ப்பார்கள் என்று சொல்லிக்கொள்வோம்.

 

நான் high security clearance தேவையான defence contractors கம்பனிகளில் அல்லது அரச திணைக்களங்களில் வேலை செய்யவில்லை என்பதால் Sri Lanka police clearance எல்லாம் தேவைப்படவில்லை. 

மேலும் பிரித்தானியக் கடவுச்சீட்டு இருப்பதால் நான் சிறிலங்கன் என்று சொல்லவேண்டிய தேவையும் வருவதில்லை. சிறிலங்கன் கடவுச்சீட்டு இல்லாமலேயே பல்கலைக்கழகம் போகமுடிந்தது. முதல் வேலையும் எடுக்கமுடிந்தது.

என்னுடன் வேலை செய்பவர்கள் பலர், director உட்பட, கிரிக்கெட் பிரியர்கள். அவர்களுக்கு எல்லாம் நான் சிறிலங்கா ரீமுக்கு ஏன் ஆதரவு கொடுப்பதில்லை என்று நன்றாகவே தெரியும். கேட்பவர்களுக்கு நான் தமிழ் என்றுதான் சொல்வேன். தமிழ் என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கு எமது பிரச்சினைகளை சொல்ல அதை ஒரு வாய்ப்பாகத்தான் சொல்லுவேன். இனியும் சொல்வேன்.

இலவச கல்வி தந்தது என்ற நன்றியுணர்வு ஒரு கொத்தடிமையை சோறுபோட்டு வளர்க்கும்போது அந்த அடிமைக்கு இருக்கும் நன்றியுணர்வுக்குச் சமனானது. அது உங்களிடமே இருக்கட்டும். என்னிடம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, கிருபன் said:

 

நான் high security clearance தேவையான defence contractors கம்பனிகளில் அல்லது அரச திணைக்களங்களில் வேலை செய்யவில்லை என்பதால் Sri Lanka police clearance எல்லாம் தேவைப்படவில்லை. 

மேலும் பிரித்தானியக் கடவுச்சீட்டு இருப்பதால் நான் சிறிலங்கன் என்று சொல்லவேண்டிய தேவையும் வருவதில்லை. சிறிலங்கன் கடவுச்சீட்டு இல்லாமலேயே பல்கலைக்கழகம் போகமுடிந்தது. முதல் வேலையும் எடுக்கமுடிந்தது.

என்னுடன் வேலை செய்பவர்கள் பலர், director உட்பட, கிரிக்கெட் பிரியர்கள். அவர்களுக்கு எல்லாம் நான் சிறிலங்கா ரீமுக்கு ஏன் ஆதரவு கொடுப்பதில்லை என்று நன்றாகவே தெரியும். கேட்பவர்களுக்கு நான் தமிழ் என்றுதான் சொல்வேன். தமிழ் என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கு எமது பிரச்சினைகளை சொல்ல அதை ஒரு வாய்ப்பாகத்தான் சொல்லுவேன். இனியும் சொல்வேன்.

இலவச கல்வி தந்தது என்ற நன்றியுணர்வு ஒரு கொத்தடிமையை சோறுபோட்டு வளர்க்கும்போது அந்த அடிமைக்கு இருக்கும் நன்றியுணர்வுக்குச் சமனானது. அது உங்களிடமே இருக்கட்டும். என்னிடம் இல்லை.

நீங்கள் தமிழர் என்பது உங்கள் race, அதாவது இனம். உங்கள் நாடு எது என்று உங்கள் டைரக்டர் கேட்ட போது , இப்படி ஒக்காருக்குங்கோ கொஞ்சம், விலாவாரியா சொல்லுறேன் எண்டு நாண்டு கொண்டு நிண்டீர்களா?

இருவருமே IT யில் இருக்கிறோம் என்பதால், முதலில், லாஜிக் ஆக பதில் சொல்ல பாருங்கள். அம்மா பால் ஊட்டினார் என்கிறேன், அடிமைக்கு இருக்கும் நன்றியுணர்வுக்குச் சமனானது என்கிறீர்கள்.

சிந்தனை தெளிவாக்கி கொள்ளுங்கள். நாட்டினை, பிறந்த மண்ணினை விரும்புவது வேறு, சிங்கள அரசியல்வாதிகளுக்கு ஜால்ரா அடிப்பது வேறு. இரண்டையும் போட்டு குழப்பாதீர்கள்.

புலிகளின் தளபதிகள், தலைவரின் மகள், மகன் எல்லோருக்குமே இலங்கை கடவு சீட்டு தான் தேவைப்பட்டது நாட்டினை விட்டு வெளியே போக. தலைவர் மகளுக்கு, வெளிநாட்டில் சிறந்த கல்வியை பெற, அன்றய ஜனாதிபதி சந்திரிகா அனுப்பிய வாழ்த்து மடல் கூட இணையத்தில் வந்தது. அதுக்கு வேற ஆதாரம் கேட்டு வைக்கப்போறீர்கள்.

சரி, விடுங்கோ.... இன்று..... உங்கள் பதிவுகள் நன்றாக இல்லை. உங்களை எதுக்கு போட்டு விறாண்டுவான்? வாறன் போட்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, இசைக்கலைஞன் said:

பணம் எங்கிருந்து வரும் என கேட்டார் கிருபன்.

நிலையான உற்பத்திப் பொருளாதாரத்தை உயிர் பெறச்செய்ய கூட்டிணைவு நிறுவனங்களை உருவாக்கி தமிழ் தேசிய முதலாளிகளை உருவாக்கும் திட்டத்தை கொடுத்துள்ளார்கள். இதை போன்றதொரு நடவடிக்கை கனேடிய நடுவண் அரசினாலும் மேற்கொள்ளப்படுகிறது. உதாரணமாக Cameco Corporation யுரேனிய அகழ்வில் ஈடுபட்டுள்ளது. மேலும் உலக வங்கி போன்றவற்றின் கடன்களும் பெற்றுக் கொள்ளப்படும்.

ஜேர்மனியில் ஒரு தொழிலைப் பெறுவதற்க்கு அந்த குறிப்பிட்ட நபர்  நான் தான்  இந்தத்தொழிலுக்கு சரியான நபரென்று  நிருபிக்கவேண்டும்...சீமான் நான் தான் தமிழ்நாட்டின்  முதலமைச்சராக வரத்தகுதியுடையவனென்று  எந்தக்கட்டத்திலும் நிருபிக்கவில்லை அவரது பேச்சுகள் கேட்ப்பதற்கு நரம்பு மண்டலத்தைத்துண்டுவதாயும் ..அழகு...இனிமையுடனிருக்கிறது..

அமெசன். நிருவனர். தமிழ்நாட்டில் பலாயிரம பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்துளளார். சீமானும். திறமையிருத்தால். நீங்கள் மேற் சொன்னமுறையில் பணத்தைப்பெற்று பல நிருவனங்களை. உருவாக்கியிருக்க முடியும் அரசியலுக்கு வர வேண்டியதில்லை..உலகவங்கிசரி. ..தனிநபர்கள் சரி. இலாபம் தரும்  தொழிலகளில்தான் மூதலிடுவார்கள்.. இவருக்கு வாக்குப்போடவே. மக்கள் பின் நின்றால். எப்படி மூதலிடு செய்ய முன் வாருவர்கள்?😍😍😍😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

இப்படி ஒக்காருக்குங்கோ கொஞ்சம், விலாவாரியா சொல்லுறேன் எண்டு நாண்டு கொண்டு நிண்டீர்களா?

ஆமாம். ஏனென்றால் அவர்தான் என் நலன்களைக் கவனிக்கவேண்டிய எனது நேரடி மேலாளர்.😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, கிருபன் said:

ஆமாம். ஏனென்றால் அவர்தான் என் நலன்களைக் கவனிக்கவேண்டிய எனது நேரடி மேலாளர்.😀

I  am  from Tamil Eelam என்று சொல்லி, ஆளை பயமுறுத்தி இருக்கிறீர்கள் எண்டு சொல்லுங்கோவன். 😁

18 minutes ago, Kandiah57 said:

ஜேர்மனியில் ஒரு தொழிலைப் பெறுவதற்க்கு அந்த குறிப்பிட்ட நபர்  நான் தான்  இந்தத்தொழிலுக்கு சரியான நபரென்று  நிருபிக்கவேண்டும்...சீமான் நான் தான் தமிழ்நாட்டின்  முதலமைச்சராக வரத்தகுதியுடையவனென்று  எந்தக்கட்டத்திலும் நிருபிக்கவில்லை அவரது பேச்சுகள் கேட்ப்பதற்கு நரம்பு மண்டலத்தைத்துண்டுவதாயும் ..அழகு...இனிமையுடனிருக்கிறது..

அமெசன். நிருவனர். தமிழ்நாட்டில் பலாயிரம பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்துளளார். சீமானும். திறமையிருத்தால். நீங்கள் மேற் சொன்னமுறையில் பணத்தைப்பெற்று பல நிருவனங்களை. உருவாக்கியிருக்க முடியும் அரசியலுக்கு வர வேண்டியதில்லை..உலகவங்கிசரி. ..தனிநபர்கள் சரி. இலாபம் தரும்  தொழிலகளில்தான் மூதலிடுவார்கள்.. இவருக்கு வாக்குப்போடவே. மக்கள் பின் நின்றால். எப்படி மூதலிடு செய்ய முன் வாருவர்கள்?😍😍😍😍

தொழிலை பெறவா? விளங்கவில்லையே.

எனக்கு தெரிந்த தொழிலை நான் தொடங்க, யாருக்கு நிரூபிக்க வேண்டும்?

வாக்குகள் வைத்திருக்கும் மக்களின் விருப்பம் என்ன என்று தெரிய மே 2ம் திகதி வரை பொறுத்து இருங்கோவன், கந்தையாண்ண.

அமேசான் வேலை கொடுக்குது, சரி... ஏன்.... அமெரிக்காவில் ஒருவருக்கு ஒரு மாதம் கொடுக்கும் சம்பளத்தினை, ஒரு வருடகாலத்துக்கு, இந்தியர்களுக்கு கொடுத்து சேமித்து கொள்கிறார்கள். 

அமெரிக்கர்களது வேலைகள், இந்தியா ஓடுது எண்டு தான் டிரம்ப் முன்னணிக்கு வந்தார்.

இன்று, ஜோ பைடனின், துணை ஜனாதிபதியும், பிரிட்டனின், உள்துறை அமைச்சர் பிரீத்தி படேலும், கதவை திறக்க அலுவல் பார்க்கினம். வேலை போவது மட்டுமல்ல, வேலை க்கு ஆட்களும் வரப்போகினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

I  am  from Tamil Eelam என்று சொல்லி, ஆளை பயமுறுத்தி இருக்கிறீர்கள் எண்டு சொல்லுங்கோவன். 😁

அப்படித்தான் உங்களுக்குத் தோன்றுமாக்கும். மேலாளரைப் பயமுறுத்தவேண்டியதுமில்லை.  பயப்படவேண்டியதுமில்லை. பவ்வியமாக நிற்கவேண்டியதுமில்லை. நட்பாக நடந்தாலே போதும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

அப்படித்தான் உங்களுக்குத் தோன்றுமாக்கும். மேலாளரைப் பயமுறுத்தவேண்டியதுமில்லை.  பயப்படவேண்டியதுமில்லை. பவ்வியமாக நிற்கவேண்டியதுமில்லை. நட்பாக நடந்தாலே போதும்.

மேலாளருக்கு, எனது நாட்டு பிரச்சணைகள் தேவையில்லை. எனது நாட்டு பிரச்சனைகளை அவர்களுக்கு சொல்லி, நாம் அகதிகள் என்று எண்ணம் வர இடம் கொடுப்பதில்லை. அனுதாபமும் தேவை இல்லை.

உங்கள் சிந்தனை வேறாக இருக்கலாம்.

என்று ப்ராஜெக்ட் முடியுதோ, கதவை காட்டுவார்கள். அதாலை ஒருவரையும் நம்புவதில்லை. தேவை இல்லாத விசயங்களை பகிர்வதுமில்லை. நாடு இலங்கை, அத்துடன் கதை முடிஞ்சார்.

கையில காசு, வாயில தோசை. இந்த மடம் இல்லையென்றால், சந்தை மடம்... போங்கடா....

அம்புட்டு தான் நம்ம, மேலாளர் தொடர்பில், கொள்கை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Nathamuni said:

கண்ணதாசன் எழுதும் சுஜ சரித்திரத்தில், ஏழ்மைக்காக உடலை விற்ற, விலைமாதுவிடம் போய், பல மணிநேரம்  இருந்து விட்டு, நல்லா ஒத்து உழைக்கவில்லை என்று பொய் சொல்லி, காசு கொடுக்காமல் கிளம்பிய கேவலமும் நடந்ததாக சொல்லி உள்ளாரே.

 

நாதம்ஸ்,

நான் வனவாசம் மேலோட்டமாகப் பார்த்தேன் (திண்ணையில் வாலி போட்ட குறிப்பைப் பார்த்தபின்). பாகம் 23 அரசியல் பிரமுகர் என்ற தலைப்பில் உள்ளது. ஆனால் “கலாரசிகர்” என்றுதான் அரசியல் பிரமுகரைக் குறிப்பிடுகின்றார். பெயர் சொல்லி எதுவும் எழுதவில்லை. இதிலிருந்து நீங்கள் அந்தப் புத்தகத்தைப் படிக்கவில்லை என்பது தெளிவு. மிச்சத்தைப் படிக்கின்றேன்😜

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

தொழிலை பெறவா? விளங்கவில்லையே.

ஒரு தொழிற்சாலை.  அல்லது.  நிறுவனம்.   இடமிருந்து  வேலையைப்பெற...

 

15 minutes ago, Nathamuni said:

எனக்கு தெரிந்த தொழிலை நான் தொடங்க, யாருக்கு நிரூபிக்க வேண்டும்?

மூதலிடு செய்வோருக்கு. அல்லது. வங்கிகளுக்கு.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, கிருபன் said:

நாதம்ஸ்,

நான் வனவாசம் மேலோட்டமாகப் பார்த்தேன் (திண்ணையில் வாலி போட்ட குறிப்பைப் பார்த்தபின்). பாகம் 23 அரசியல் பிரமுகர் என்ற தலைப்பில் உள்ளது. ஆனால் “கலாரசிகர்” என்றுதான் அரசியல் பிரமுகரைக் குறிப்பிடுகின்றார். பெயர் சொல்லி எதுவும் எழுதவில்லை. இதிலிருந்து நீங்கள் அந்தப் புத்தகத்தைப் படிக்கவில்லை என்பது தெளிவு. மிச்சத்தைப் படிக்கின்றேன்😜

 

இப்பதான், படிக்கவே தொடங்குகிறீர்கள். ஆனால், கட்டுமரம் உத்தமர் என்பதுபோல வை ஆதாரம் என்றீர்கள். என்னத்தை வாசிக்கிறீர்களோ தெரியவில்லையே. என்னத்தை சொல்ல. 🙄

மித்திரன் type கிளுகிளுப்பு கதைகள் சொல்கிறேன் என்று வேறு அடித்து விட, அதனை நம்பி, சாந்தி அக்கா வேற லைக் போட்டு இருக்கிறா.

சம்பந்தப்பட்ட மூன்று பேரும் போய் சேர்ந்து விட்டார்கள். உதிலை மினக்கெட உங்களுக்கு நேரம் இருக்குதே? 🤦‍♂️

கலாரசிகரில் தொடங்கி, வேறு எங்கு கலைஞர் என்று முடித்தார் என்று, நீங்கள் நூல் பிடித்து பார்க்காமல், நம்மாளுக்கு தனிமடல் போட்டு விடுங்கள். விலாவாரியா புட்டு புட்டு வைப்பார். 😁

இங்கே அவர் பெயர் சொல்லாமல் போட்ட போட்டில் தான், அரசவை கவிஞர் என்று ஒரு பதவியில் எம்ஜியாரால் அமர்த்தப்பட்டார். இறக்கும் வரை இருந்தார் அந்த பதவியில்.  அந்த பதவி இப்ப இருக்குதோ என்று கேள்விகள் கேட்கப்படாது.  

பரந்து பட்டு வாசிக்க வேண்டும். இதனை இன்றல்ல, பல நாட்களுக்கு முன்பே, ஒரு ஆலோசனையாக, நட்புடன் சொல்லி இருந்தேன்.

மின்னம்பலத்திலை வந்தால் தான் நம்புவேன். அடுத்தவன் சொன்னால், மித்திரன் பேப்பர் ரக கிளுகிளுப்பு, பரபரப்பு கதைகள் என்றால், சரி வராதே.

உங்களது சீமான் எதிர்ப்பு, அப்பழுக்கு இல்லாத கட்டுமரத்தின் மீதான பெரும் அபிமானத்தில் வந்ததாக தோன்றுகிறதே, இப்போது. 🤗

***

சரி William Chester Minor குறித்து சொல்லி இருந்தேனே. அது சரியா, தவறா என்றாவது பார்த்தீர்களா?

உங்கள் மேலாளருக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும்  பெருமையுடன் சொல்லலாமே. கட்டுமரத்தின் அபத்ததிலும் பார்க்க, அதில் நேரத்தினை செலவிடுவது மேலானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kandiah57 said:

ஒரு தொழிற்சாலை.  அல்லது.  நிறுவனம்.   இடமிருந்து  வேலையைப்பெற...

 

மூதலிடு செய்வோருக்கு. அல்லது. வங்கிகளுக்கு.  

மூதலிடு காசு இருந்தால், எதுக்கு வங்கிக்கு நிரூபிக்க வேண்டும், அடுத்தவனிடம் வேலைக்கு போகவேணும்? அண்ணோய்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

மூதலிடு காசு இருந்தால், எதுக்கு வங்கிக்கு நிரூபிக்க வேண்டும் அண்ணோய்?

காசு இருப்பவன். சொந்தத்தொழில்  செய்வது மிகக்குறைவு. பணமில்லாதவன்  பெறும்பாலும். சொந்தத்தொழில்(தொழில்சாலை. ...சாப்பாட்டுக்கடை...பலசரக்குக்கடை.   இப்படியான)செய்கிறான்... சீமான். கிராம...நகர.  மாநகர.  மன்றங்களில்.  ...உறுப்பினராகப்.  பதவி. வகித்தாரா?. சென்னை. மேயரா...இருந்தரா.  ? இல்லையே.  இவருடைய தகுதி  பேச்சு.  ...உணர்ச்சிப பேச்சு...மட்டும்தான்....கருணநிதி...எம்ஜிஆர்...ஜெயலாலித...ஆரம்பத்தகுதி உள்ளவர்கள்..

அது சரி. இவர். முதலமைச்சர் ...என்றால்.  பணம். எங்கிருந்து வரும்.  வைத்திருக்கிறாரா?  தனிநபர்...வங்கிகளை...நம்பினால்....தனிநபரும்...வங்கியும்...இவரை  நம்பவேண்டுமே. 2.5.21 இன் பிற்பாடு.   கள்ளவாக்கு. போட்டங்கள்...மிசின் மாற்றிப்போட்டுது....இப்பிடியான...கதைகள். இங்கு  எழுதக்கூடாது...தோல்வியை  நேர்மையுடன்  எற்றுக்கொள்ள  இப்பவே. முயற்ச்சி செய்யுங்கள்.  நன்றி வணக்கம் பல😜😜😜😜😜😜😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kandiah57 said:

காசு இருப்பவன். சொந்தத்தொழில்  செய்வது மிகக்குறைவு. பணமில்லாதவன்  பெறும்பாலும். சொந்தத்தொழில்(தொழில்சாலை. ...சாப்பாட்டுக்கடை...பலசரக்குக்கடை.   இப்படியான)செய்கிறான்... சீமான். கிராம...நகர.  மாநகர.  மன்றங்களில்.  ...உறுப்பினராகப்.  பதவி. வகித்தாரா?. சென்னை. மேயரா...இருந்தரா.  ? இல்லையே.  இவருடைய தகுதி  பேச்சு.  ...உணர்ச்சிப பேச்சு...மட்டும்தான்....கருணநிதி...எம்ஜிஆர்...ஜெயலாலித...ஆரம்பத்தகுதி உள்ளவர்கள்..

அது சரி. இவர். முதலமைச்சர் ...என்றால்.  பணம். எங்கிருந்து வரும்.  வைத்திருக்கிறாரா?  தனிநபர்...வங்கிகளை...நம்பினால்....தனிநபரும்...வங்கியும்...இவரை  நம்பவேண்டுமே. 2.5.21 இன் பிற்பாடு.   கள்ளவாக்கு. போட்டங்கள்...மிசின் மாற்றிப்போட்டுது....இப்பிடியான...கதைகள். இங்கு  எழுதக்கூடாது...தோல்வியை  நேர்மையுடன்  எற்றுக்கொள்ள  இப்பவே. முயற்ச்சி செய்யுங்கள்.  நன்றி வணக்கம் பல😜😜😜😜😜😜😜

அண்ணை, நீங்கள் எதையோ, எதனூடோ சொல்லி குழம்புகிறீர்கள். குழப்புகிறீர்கள்.

வோட்டுக்கு காசு கொடுக்கிறார்களே , அது எப்படி வந்தது என்று சொல்வீர்களா?

ஆத்து மண்ணையும், மலைகளையுடன் உடைத்து வித்து, அதனையே வாக்குக்கு லஞ்சமாக கொடுக்கிறார்கள்.

சீமான் வருகிறாரோ, இல்லையோ அது வேறு விடயம்.

இந்த அதிமுக, திமுக கொள்ளை, திருட்டு கோஸ்ட்டி களிடம் இருந்து, தமிழகத்தை காக்க வேண்டும் முதலில்.

செந்தில் பாலாஜி சொன்னதை பார்க்கவில்லையா? ஸ்டாலின் முதல்வராக 11 மணிக்கு பதிவு ஏறுகிறார். 11.05 க்கு மண் அள்ள போங்கோ, எந்த அதிகாரி தடுத்தாலும், அவர் இருக்க மாட்டார். 

இவர்களுக்கு உங்கள் ஆதரவா? 😜😜😜😜😜😜😜

Link to comment
Share on other sites

6 minutes ago, Nathamuni said:

.சீமான் வருகிறாரோ, இல்லையோ அது வேறு விடயம்.

இந்த அதிமுக, திமுக கொள்ளை, திருட்டு கோஸ்ட்டி களிடம் இருந்து, தமிழகத்தை காக்க வேண்டும் முதலில்.

செந்தில் பாலாஜி சொன்னதை பார்க்கவில்லையா? ஸ்டாலின் முதல்வராக 11 மணிக்கு பதிவு ஏறுகிறார். 11.05 க்கு மண் அள்ள போங்கோ, எந்த அதிகாரி தடுத்தாலும், அவர் இருக்க மாட்டார். 

இவர்களுக்கு உங்கள் ஆதரவா? 😜😜😜😜😜😜😜

 சொந்த நாட்டில்  ஒரு சிறிய அதிகார அலகை கூட  பெற வக்கில்லத  கூட்டம் பக்கத்து நாட்டில் போய்  எதோ  புடுங்கப் போகிறார்களாம்.   நாடு பிடிக்கிறோம் என்று ஏமாற்றி  சொந்த மக்களிடம் ஐரோப்பாவில்  திருடிக்கொண்டு ஓடிய கூட்டம் பக்கது நாட்டில் திருட்டை தடுக்க வேண்டுமாம். 😂😂😂😂😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

அண்ணை, நீங்கள் எதையோ, எதனூடோ சொல்லி குழம்புகிறீர்கள். குழப்புகிறீர்கள்.

வோட்டுக்கு காசு கொடுக்கிறார்களே , அது எப்படி வந்தது என்று சொல்வீர்களா?

ஆத்து மண்ணையும், மலைகளையுடன் உடைத்து வித்து, அதனையே வாக்குக்கு லஞ்சமாக கொடுக்கிறார்கள்.

சீமான் வருகிறாரோ, இல்லையோ அது வேறு விடயம்.

இந்த அதிமுக, திமுக கொள்ளை, திருட்டு கோஸ்ட்டி களிடம் இருந்து, தமிழகத்தை காக்க வேண்டும் முதலில்.

செந்தில் பாலாஜி சொன்னதை பார்க்கவில்லையா? ஸ்டாலின் முதல்வராக 11 மணிக்கு பதிவு ஏறுகிறார். 11.05 க்கு மண் அள்ள போங்கோ, எந்த அதிகாரி தடுத்தாலும், அவர் இருக்க மாட்டார். 

இவர்களுக்கு உங்கள் ஆதரவா? 😜😜😜😜😜😜😜

இவர்களுக்குஆதரவுயளிக்க எனக்கு  எந்தத்தகுதியுமில்லை..என்னுடைய ஆதரவும் சரி. எதிர்ப்பும் சரி. எத்த தாக்கத்தையும் தமிழ்நாட்டில் எற்ப்படுத்தாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, tulpen said:

 சொந்த நாட்டில்  ஒரு சிறிய அதிகார அலகை கூட  பெற வக்கில்லத  கூட்டம் பக்கத்து நாட்டில் போய்  எதோ  புடுங்கப் போகிறார்களாம்.   நாடு பிடிக்கிறோம் என்று ஏமாற்றி  சொந்த மக்களிடம் ஐரோப்பாவில்  திருடிக்கொண்டு ஓடிய கூட்டம் பக்கது நாட்டில் திருட்டை தடுக்க வேண்டுமாம். 😂😂😂😂😂😂

அந்த வக்கற்ற கூட்டத்துக்கு தான் இவ்வளவு மணித்துளிகளை அறிவுயீவியான தாங்கள் செலவு செய்கிறீர்கள் போலும்?

Link to comment
Share on other sites

5 minutes ago, விசுகு said:

அந்த வக்கற்ற கூட்டத்துக்கு தான் இவ்வளவு மணித்துளிகளை அறிவுயீவியான தாங்கள் செலவு செய்கிறீர்கள் போலும்?

ஓம், இங்கு வரும் மற்றவர்கள்  போல சும்மா ஒரு ஜாலி தான். வேற வேலையில் பிஸியாகியவுடன் இங்கு வந்து உங்களுடன் நேரவிரயம் செய்ய மாட்டோமல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, tulpen said:

ஓம், இங்கு வரும் மற்றவர்கள்  போல சும்மா ஒரு ஜாலி தான். வேற வேலையில் பிஸியாகியவுடன் இங்கு வந்து உங்களுடன் நேரவிரயம் செய்ய மாட்டோமல்ல.

அது முதலிலேயே எழுதியிருந்தேன்

யாழ் களம் அதற்கானதல்ல உங்கள் ஜாலிக்கதைகளை வேறு எங்காவது விடுங்கள் என்று.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.