Jump to content

யாழில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5000, வெற்றிலை துப்பினால் 2000!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீருடைதான் பிரச்சினை என்றால் அத்தைமாற்றி சேவையைத் தொடரலாமே.........!   🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, suvy said:

சீருடைதான் பிரச்சினை என்றால் அத்தைமாற்றி சேவையைத் தொடரலாமே.........!   🤔

அண்ணே,

கறுப்பு / சாம்பல் = கரும்புலி

பச்சை = வரிப்புலி

இள நீலம் = வான் புலி

வெள்ளை / நீலம் = கடற் புலி

சிவப்பு / மஞ்சள் = புலியின் எழுச்சி கொடி

மீதம் இருப்பது

நாவல் , ஒரேஞ் & றோஸ்

இதுல எது வசதி?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லகாலம் இந்த பொலிஸ்காரரை சிங்கள இனவாதிகள் காணேல்லை.

399c1a571cbff9dba7b1922ace96ed90.jpg

Eine Frau gab sich als Polizistin aus und soll an echten Einsätzen teilgenommen haben.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/4/2021 at 17:19, zuma said:


எதிர் பார்த்ததை விட மணிவண்ணன் நன்றாக செய்கின்றார். இருக்கின்ற சட்டங்களையும், வளங்களையும் வைத்து சிறப்பாக செயற்படவேண்டும்  

 சிறிலங்காவில் தமிழன் சுயமாக சிந்தித்து குப்பை அள்ளக்கூட முடியாத நாடாகி விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி வரும் காலத்தில் புதிய தலைவர்கள் மணிவண்ணனும்  சாணக்கியனும்தான் மணிவண்ணனை தனது வாத திறமையால் விடுதலையாக்கிய எங்கள்  சட்ட தரணி  சுமத்திரனும்தான் வடகிழக்கின் தமிழருக்கு இருக்கும் ஒளிவீசும் நட்ச்சத்திரங்கள் .😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/4/2021 at 16:19, zuma said:


எதிர் பார்த்ததை விட மணிவண்ணன் நன்றாக செய்கின்றார். இருக்கின்ற சட்டங்களையும், வளங்களையும் வைத்து சிறப்பாக செயற்படவேண்டும்  

என்ன நன்றாய்  செய்கிறார் ?

எச்சில் துப்புவருக்கும் சலம் போகிறவருக்கும் தண்டனை வாங்கி கொடுத்து தண்ட  பணம் அற விடுவதா ?

இல்லை நகரெங்கும் குப்பை வண்டி நிறுவி சலம் போவதும் மலசல கூடம் கட்டி அதன் பின் மக்கள் கேட்கவில்லை என்றால் இப்படியான தண்டனை முறை கொண்டு வந்தால் பரவாயில்லை .

அதைவிட்டு ஏற்கனவே கொழும்பில் உள்ள நகர சுத்த கண்காணிப்பவர் உள்ள நீல உடுப்பில் இருந்து தமிழ் ஈழ பாதுகாப்பு அதிகாரிகளின் நீல  உடுப்பை தெரிவு செய்து போடவேண்டிய தேவை என்ன ?

புரிந்துகொள்ளுங்கள் வரிப்புலி உடுப்பு போட்டவன் எல்லாம் புலியாகி விட முடியாது அதே போல் தமிழ் ஈழ  காவல்படையும் அவர்கள் மற்றும் அனைத்து புலி  படையணிகளும்   தமிழ் மக்களுக்காக தமது வாழ்வையே ஆகுதியாக்கியவர்கள் அப்படி போனவர்களின் தியாகத்தையும் கஸ்ட்டத்தையும் இழந்த  இரத்தத்தத்தையும்  வியர்வையையும் உங்களின் அரசியலுக்கு உபயோகப்படுத்துவதே மகா பெரிய தவறு தகடுடன் குப்பி கட்டி போராடி விலகியவர்கள் கூட இப்படியொரு கேவலமான அரசியலை சிந்திப்பதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, பெருமாள் said:

இனி வரும் காலத்தில் புதிய தலைவர்கள் மணிவண்ணனும்  சாணக்கியனும்தான் மணிவண்ணனை தனது வாத திறமையால் விடுதலையாக்கிய எங்கள்  சட்ட தரணி  சுமத்திரனும்தான் வடகிழக்கின் தமிழருக்கு இருக்கும் ஒளிவீசும் நட்ச்சத்திரங்கள் .😁

அப்ப நம்ம டக்கிளஸ் ஜீ.....🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, putthan said:

அப்ப நம்ம டக்கிளஸ் ஜீ.....🤣

அவர்தானே தன்னை ஏற்கனவே தலைவர் என்று சொல்லிக்கொண்டு திரிகிறார் .😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

அவர்தானே தன்னை ஏற்கனவே தலைவர் என்று சொல்லிக்கொண்டு திரிகிறார் .😄

அது சரி ஜனாதிபதி சட்டத்தரனி நீதிபதியை விட அதிக அதிகாரம் கொண்டவரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, putthan said:

அது சரி ஜனாதிபதி சட்டத்தரனி நீதிபதியை விட அதிக அதிகாரம் கொண்டவரா?

நானும் முதலில் பிழையாக விளங்கி கொண்டேன் நம்ம பரியரியார்தான் அது ஒரு கவுரவபதவி என்று விளங்கப்படுத்தினார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, putthan said:

அது சரி ஜனாதிபதி சட்டத்தரனி நீதிபதியை விட அதிக அதிகாரம் கொண்டவரா?

ஏன் அப்பிடி கேக்கிறியள்? முந்தி சாந்தா அபிமன்யு என்றொரு பெண் சடடத் தரணி இந்தப்பொறுப்பு வகித்தவ. ஆனால் அவ அப்படி ஒன்றும் அதிகாரம் தலைக்கேறி ஆடியதாக தெரியவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

ஏன் அப்பிடி கேக்கிறியள்? முந்தி சாந்தா அபிமன்யு என்றொரு பெண் சடடத் தரணி இந்தப்பொறுப்பு வகித்தவ. ஆனால் அவ அப்படி ஒன்றும் அதிகாரம் தலைக்கேறி ஆடியதாக தெரியவில்லை. 

அது மாத்திரமா உத்தியோகபூர்வ பேச்சாளர் பதவியில் இருந்து ஆளை தூக்கியபின்னரும் அந்த பதவி தனக்கு இருப்பது போலஇன்னமும் சதுராடுறார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

அது மாத்திரமா உத்தியோகபூர்வ பேச்சாளர் பதவியில் இருந்து ஆளை தூக்கியபின்னரும் அந்த பதவி தனக்கு இருப்பது போலஇன்னமும் சதுராடுறார் .

ஆனாலும்.. இந்தக் கைதை கஜேந்திரகுமார் பொன்னம்பலமே கண்டித்தும் இருக்கிறார்.. ஒரு நாடாளுமன்ற உரையையும் நிகழ்த்தி இருக்கிறார்.

இந்தக் கைதின் நோக்கம்.. நந்தசேன மாநகர அதிகாரங்கள் கூட தமிழருக்கு போகக் கூடாது என்ற இனவாத சித்தாந்தத்தை விரிவுபடுத்துத்தான். 

இதில் வேடிக்கை என்னவென்றால்.. தமிழர்கள் மாகாண சபையூடாக வழங்கப்பட்ட பொலிஸ்.. காணி அதிகாரங்களைக் கேட்க.. நந்தசேன.. தமிழர்கள்.. ஒரு பொதுச் சுகாதார கண்காணிப்பு காவல்படை அமைப்பதையே எதிர்க்கிறார்.. ஆனால்.. கொழும்பில் அதை அமைக்கலாம். 

மணிவண்ணன் என்ன நோக்கத்திற்காக இந்த காவல்படையை அமைச்சாரோ தெரியாது.. ஆனால்.. எம்மவர்களின் பொதுச் சுகாதார பழக்க வழக்கங்களின் மட்டம் உயர்வடைய வேண்டும் என்பதில்.. மாற்றுக்கருத்தில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nedukkalapoovan said:

எம்மவர்களின் பொதுச் சுகாதார பழக்க வழக்கங்களின் மட்டம் உயர்வடைய வேண்டும் என்பதில்.. மாற்றுக்கருத்தில்லை. 

ஆம் அதில் எவருக்கும் மாற்று கருத்து கிடையாது ஆனால் பொதுக்கழிப்பறை கட்டுவத்துக்கு  நிதி இல்லை என்று இதே மணிவண்ணன் அழுகிறார் அதற்கு குணாவின் ஆக்கத்தில் நிமிடம் 9.30லிருந்து பாருங்கள் அருமையான தீர்வும் சொல்கிறார் குணா .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, பெருமாள் said:

அது மாத்திரமா உத்தியோகபூர்வ பேச்சாளர் பதவியில் இருந்து ஆளை தூக்கியபின்னரும் அந்த பதவி தனக்கு இருப்பது போலஇன்னமும் சதுராடுறார் .

ஒரு தடவை பதவியிலிருந்து சலுகைகளை அனுபவித்துப் பாருங்கள், அது உங்களை அந்தக் கதிரையோடு கட்டிபோட்டுவிடும். பதவி பறிபோனாலும் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள், மற்றவர் கடமையை செய்யவும் விட மாட்டீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

ஆம் அதில் எவருக்கும் மாற்று கருத்து கிடையாது ஆனால் பொதுக்கழிப்பறை கட்டுவத்துக்கு  நிதி இல்லை என்று இதே மணிவண்ணன் அழுகிறார் அதற்கு குணாவின் ஆக்கத்தில் நிமிடம் 9.30லிருந்து பாருங்கள் அருமையான தீர்வும் சொல்கிறார் குணா .

 

அதையும் பார்த்தேன். ஆனால் அது தீர்வல்ல. கடைக்காரனை எல்லாம் கழிப்பறை கட்டிக்கொடு கோரலாம். ஆனால் அதை பொதுவெளிக்கு திறந்துவிடு என்று கட்டாயப்படுத்த முடியாது. பராமரிப்புச் செலவை குணாவா கொடுப்பார். 

யாழ் மாநகர எல்லை குடிமனைகளை ஒட்டியே இருக்குது. எனவே தொழிலிடங்களில்.. வர்த்தக நிலையங்களில்.. வீடுகளில்.. விடுதிகளில்.. கழிப்பறைகள் சரியாக அமைக்கப்பட்டு.. பராமரிக்கப்பட்டு.. மக்களிடம் கழிப்பறையில் தான் கழிவகற்றனும் என்ற பழக்கத்தை ஊக்குவிக்க மணிவண்ணனின் இந்த நடவடிக்கை நிச்சயம் ஊக்கியா அமையும்.

அதே காணொளொயின் கீழ் எனது கருத்தையும் பகிர்விட்டிருக்கிறேன் பாருங்கள்.

நியூகம் கவுன்சிலும்.. பிரன்ட் கவுன்சிலும்.. தெற்காசியர்களின் உந்த வெற்றிலை துப்பலை தடுக்க படுறபாடு.. குறிப்பாக வெம்பிலி பக்கம் போனால் பாருங்கள். குறிப்பாக வெம்பிலி சென்ரல் ஸ்ரேசனை சுற்றி. இங்கையே திருந்தாததுகள்.. ஊரில..

அந்த வகையில்.. குணா குந்தி இருந்து அளக்கலாம்.. ஆனால்.. சாதிக்க முடியாது. மணி சாதிக்க முடியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, nedukkalapoovan said:

மணி சாதிக்க முடியும். 

சுமத்திரனின் ஆளுகைக்குள் இருக்கும் மணிவண்ணன் சுயமாக முடிவெடுக்கும் நிலையில் இருக்கின்றார் என நம்புகிறீர்களா ?

12 minutes ago, nedukkalapoovan said:

நியூகம் கவுன்சிலும்.. பிரன்ட் கவுன்சிலும்.. தெற்காசியர்களின் உந்த வெற்றிலை துப்பலை தடுக்க படுறபாடு.. குறிப்பாக வெம்பிலி பக்கம் போனால் பாருங்கள். குறிப்பாக வெம்பிலி சென்ரல் ஸ்ரேசனை சுற்றி. இங்கையே திருந்தாததுகள்.. ஊரில..

நியூகம் கவுன்சிலும்.. பிரன்ட் கவுன்சிலும் வெம்பிளியிலும் உள்ள பாண் சொப் எனப்படும்   இந்த தனியே வெற்றிலை கடைகள் ஊர் பெட்டிக்கடை போல் 20 லிருந்து 30 கடைக்குள் தான் இருக்கும் அதிலும் கோட் வேர்டில் சொன்னால் போதை பாக்குகள் வைத்த பீடாக்கள் கிடைக்கும்   அவற்றை தடைபண்ணினால் 70 வீதமான துப்பல் குறையும் அந்த கடைகளால் பல பாதிப்புக்கள் மக்கள் எதிர்கொள்கிறார்கள் வாய் கான்சர் போன்றவை ஆனால் அவற்றில் நிரந்தர வாடிக்கையாளர் வட இந்தியர்களே நம்மவரை காண்பது அரிது .சிலவேளை ஈஸ்ட் காம் பக்கம் பெரிதாக நான் கவனிக்கவில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பெருமாள் said:

நானும் முதலில் பிழையாக விளங்கி கொண்டேன் நம்ம பரியரியார்தான் அது ஒரு கவுரவபதவி என்று விளங்கப்படுத்தினார் .

எனக்கு ஞாபகம் இருக்கின்றது முன்பு ஒரு தமிழர் இருந்தவர்  நடேசன் Q C என்று .Queen Council ..பதிலாக இந்த ஜனாதிபதி சட்டத்தரனி ...இருக்குமோ ...சிலோன் என்ற பெயரை மாற்றி பிரித்தானியாவுடன் எந்த தொடர்பும் இல்லை என்று சொல்வது போல இந்த QC  எடுத்துவிட்டார்கள் போலும் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மின்னம்பலம் மெகா சர்வே: ஆரணி வெற்றிக் கனி யார் கையில்? Apr 14, 2024 13:38PM IST   2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்? ஆரணி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் ஆரணி தொகுதியில் திமுக சார்பில் தரணிவேந்தன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில்கஜேந்திரன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் கணேஷ்குமார் போட்டியிடுகிறார். நாம்தமிழர் கட்சியின் சார்பில் பாக்கியலட்சுமி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஆரணி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  போளூர்,  ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி),  செஞ்சி மற்றும் மயிலம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் தரணிவேந்தன் 46% வாக்குகளைப் பெற்று ஆரணி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் கணேஷ்குமார் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாக்கியலட்சுமி 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஆரணி தொகுதியில் இந்த முறை தரணிவேந்தன் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவேபிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-aarani-constituency-aarani-dharanivendha-wins-with-46-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: மதுரை மாஸ் மாமன்னன் யார்? Apr 14, 2024 14:30PM IST 2024  மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் மதுரை தொகுதியில்  திமுக கூட்டணி  சார்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் சிட்டிங்எம்.பி.யான எழுத்தாளர் சு.வெங்கடேசன் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் டாக்டர் சரவணன்வேட்பாளராக போட்டியிடுகிறார். பாஜக சார்பில் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் போட்டியில் இருக்கிறார். நாம் தமிழர் சார்பில் சத்யா தேவி களம் காண்கிறார். கம்யூனிஸ்டு கட்சிக்கும் அதிமுகவுக்கும் நேரடிப் போட்டி நிலவும் மதுரையில் களத்தின் இறுதி நிலவரம்என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு?  என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக மதுரை பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக் கணிப்புநடத்தப்பட்டது.  மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி,  மேலூர்  ஆகியவற்றில்நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக கூட்டணி வேட்பாளர் மார்க்சிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் 51% வாக்குகளைப் பெற்று அசைக்கமுடியாத இடத்தில் இருக்கிறார். அவர் பெற்ற வாக்குகளில் சுமார் பாதியளவே அதாவது 26% வாக்குகளைப் பெற்று அதிமுக வேட்பாளர்டாக்டர் சரவணன் இரண்டாம் இடத்தைப் பிடிக்கிறார். பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசன் 19% வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா 3% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மதுரை தொகுதியை மீண்டும் தக்க வைத்துக் கொள்கிறார் சு.வெங்கடேசன்.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-madurai-constituency-cpm-vengateshan-wins-in-2024-lok-sabha-election/   மின்னம்பலம் மெகா சர்வே : திண்டுக்கல் வெற்றிச் சாவி யார் கையில்? Apr 14, 2024 15:59PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-சிபிஎம்வேட்பாளர் சச்சிதானந்தம் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நெல்லை முபாரக் போட்டியிடுகிறார். பாஜககூட்டணியில் பாமக வேட்பாளர் திலகபாமா போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் கயிலை ராஜன் போட்டியிடுகிறார். சிபிஎம், எஸ்டிபிஐ, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திண்டுக்கல்,  பழனி,  ஒட்டன்சத்திரம்,  ஆத்தூர்,  நிலக்கோட்டை (தனி) மற்றும் நத்தம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில், சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் 54% வாக்குகளைப் பெற்று திண்டுக்கல் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக் 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் திலகபாமா 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜன் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திண்டுக்கல் தொகுதியில் இந்த முறை சச்சிதானந்தம் வெற்றி பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpm-candidate-sachithanantham-will-win-with-54-percent-votes-in-dindigul-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: திருவண்ணாமலை வெற்றி தீபம் ஏற்றுவது யார்? Apr 14, 2024 16:46PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் கலியபெருமாள் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் அஸ்வத்தாமன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரா.ரமேஷ்பாபு போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவண்ணாமலை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான திருவண்ணாமலை,  கீழ்பெண்ணாத்தூர்,  செங்கம் (தனி),  கலசப்பாக்கம்,  ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 51% வாக்குகளைப் பெற்று மீண்டும் திருவண்ணாமலை தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் 28% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.ரமேஷ்பாபு 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றனர். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருவண்ணாமலை தொகுதியில் இந்த முறையும் சி.என்.அண்ணாதுரை வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-thiruvannamalai-result-dmk-cn-annadurai-wins-with-61-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே : ஈரோடு… இவர்களில் யாரோடு? Apr 14, 2024 18:25PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. அந்த வகையில் கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதியான ஈரோட்டில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற கேள்வியோடு களமிறங்கினோம். இந்த தேர்தலில் ஈரோடு தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார்.  அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் சேகர் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்மேகன் போட்டியிடுகிறார். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஈரோடு பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான குமாரபாளையம், மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி),  காங்கேயம்,  ஈரோடு (கிழக்கு) மற்றும் ஈரோடு (மேற்கு) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் பிரகாஷ் 43% வாக்குகளைப் பெற்று ஈரோடு தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 38% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்என்றும் தமாகா வேட்பாளர் விஜயகுமார் சேகர் 12% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்மேகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் தெரிவிக்கின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஈரோடு தொகுதியில் இந்த முறை பிரகாஷ் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-prakash-will-win-with-43-percent-votes-in-erode-parliamentary-constituency/
    • 👇 எல்லா இராணுவத்தினரும்... ரஷ்யா, உக்ரேனுக்கு போயிருக்கின்றார்கள் போலுள்ளது.
    • சத்தியமா... இங்கைதான் இருந்திச்சு ராஜவன்னியன் சார். 😁 களவாணிப் பயலுக யாரோ களவெடுத்துப்புட்டாங்க சார். 😂 @island கூட அது இருந்ததை பார்த்தார் சார். 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.