Jump to content

தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முறுக்கு என்றாலே... மொறுக்கு, மொறுக்கு.. என்று சாப்பிட வேணும் போல் இருக்கும்.
"பத்து நிமிசத்தில் முறுக்கு, தயாரிக்கலாம்" என்று, சொன்னதை நம்பி...
7´மணித்தியாலம்  எடுத்து, நொந்து, நூடில்சாக  வந்தவனின்  சோகக்  கதை. 

 

 

 

  • Like 7
  • Haha 6
Link to comment
Share on other sites

  • Replies 66
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

தமிழ் சிறி

முறுக்கு என்றாலே... மொறுக்கு, மொறுக்கு.. என்று சாப்பிட வேணும் போல் இருக்கும். "பத்து நிமிசத்தில் முறுக்கு, தயாரிக்கலாம்" என்று, சொன்னதை நம்பி... 7´மணித்தியாலம்  எடுத்து, நொந்து, நூடில்சாக  வந்தவனி

தமிழ் சிறி

ஓகே.... பிரண்ட்ஸ், நாங்கள்  தொடர்ந்து  முறுக்கு, சுடுவோம்.  ஆறு மாதத்திற்கு முன்பு,  ஆசைப் பட்டு வாங்கின  "கடலை மா..."  அதன், ஆயுட்கலாம்...  முடிய, இன்னும்  இரண்டு கிழமைகள் உள்ளது. நான்...  எ

தமிழ் சிறி

இப்போ...எங்கள், முறுக்கு சுடும் கோஸ்டி...  சாப்பாட்டு மேசையில் இருந்து, போட்ட  "பிளான்" படி...   முறுக்கு சுட்ட இறுமாப்பில்,   குசினிக்குள்.... நெஞ்சை நிமிர்த்தி  நகர்ந்து... ஒரு கிலோ, கடலை மாவை

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

முறுக்கு என்றாலே... மொறுக்கு, மொறுக்கு.. என்று சாப்பிட வேணும் போல் இருக்கும்.
"பத்து நிமிசத்தில் முறுக்கு, தயாரிக்கலாம்" என்று, சொன்னதை நம்பி...
7´மணித்தியாலம்  எடுத்து, நொந்து, நூடில்சாக  வந்தவனின்  சோகக்  கதை. 

 

 

 

தமிழ்சிரியண்ணை. தயவுசெய்து. முறுக்கு சாப்பிட்ட நேரத்தைக்கழித்துவிட்டு  உணமையாக. முறுக்கு  சுட்டநேரத்தைக்கணித்து  பதிவுயிடவும். 😜😜😜😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

முறுக்கு என்றாலே... மொறுக்கு, மொறுக்கு.. என்று சாப்பிட வேணும் போல் இருக்கும்.
"பத்து நிமிசத்தில் முறுக்கு, தயாரிக்கலாம்" என்று, சொன்னதை நம்பி...
7´மணித்தியாலம்  எடுத்து, நொந்து, நூடில்சாக  வந்தவனின்  சோகக்  கதை. 

 

 

 

அதெப்படி உங்களுக்கு மட்டும் ஏழு மணித்தியாலம் எடுத்தது..🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, யாயினி said:

அதெப்படி உங்களுக்கு மட்டும் ஏழு மணித்தியாலம் எடுத்தது..🤔

இதென்னே கேள்வி, அவர் என்று தனக்கு மட்டும் சுட்டிருக்கிறார், ஊருக்கே சுட்டிருக்கிறார்.......!  😁

Meesaya Murukku Songs | Maatikichu Video Song | Hiphop Tamizha, Aathmika,  Vivek ... | Gfycat

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

பத்து நிமிசத்தில் முறுக்கு, தயாரிக்கலாம்" என்று, சொன்னதை நம்பி...
7´மணித்தியாலம்  எடுத்து, நொந்து, நூடில்சாக  வந்தவனின்  சோகக்  கதை. 

நொந்து நூடுல்ஸ் ஆகியதை காணொளியாக்கி யூரியூப்பில் போட்டால் பிச்சுக் கொண்டு ஓடும்.

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, suvy said:

இதென்னே கேள்வி, அவர் என்று தனக்கு மட்டும் சுட்டிருக்கிறார், ஊருக்கே சுட்டிருக்கிறார்.......!  😁

Meesaya Murukku Songs | Maatikichu Video Song | Hiphop Tamizha, Aathmika,  Vivek ... | Gfycat

நானும்  அவருடைய ஊர்தான் ...எனக்கு  கிடைக்குமென்ற நம்பிக்கையில்லை. ஆனால். தமிழ்கடையிலே. முறுக்கு. பைக்கற்றைப்பார்த்தேன்...😍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

முறுக்கு என்றாலே... மொறுக்கு, மொறுக்கு.. என்று சாப்பிட வேணும் போல் இருக்கும்.
"பத்து நிமிசத்தில் முறுக்கு, தயாரிக்கலாம்" என்று, சொன்னதை நம்பி...
7´மணித்தியாலம்  எடுத்து, நொந்து, நூடில்சாக  வந்தவனின்  சோகக்  கதை. 

 

 

 

என்னது சிறி அண்ணை முறுக்கு சுட்டவரா
நான் நினைக்கின்றேன் தாச்சியில் எண்ணெய்க்குப்பதிலாக தண்ணீரை   ஊத்தியிட்டாரோ 🤣

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

முறுக்கு என்றாலே... மொறுக்கு, மொறுக்கு.. என்று சாப்பிட வேணும் போல் இருக்கும்.
"பத்து நிமிசத்தில் முறுக்கு, தயாரிக்கலாம்" என்று, சொன்னதை நம்பி...
7´மணித்தியாலம்  எடுத்து, நொந்து, நூடில்சாக  வந்தவனின்  சோகக்  கதை. 

 

 

 

கெதியா சுட்டு அனுப்புங்கோ ....இன்று சனிக்கிழமை பிரயோசனப்படும்..

  • Haha 1
Link to comment
Share on other sites

4 hours ago, தமிழ் சிறி said:

முறுக்கு என்றாலே... மொறுக்கு, மொறுக்கு.. என்று சாப்பிட வேணும் போல் இருக்கும்.
"பத்து நிமிசத்தில் முறுக்கு, தயாரிக்கலாம்" என்று, சொன்னதை நம்பி...
7´மணித்தியாலம்  எடுத்து, நொந்து, நூடில்சாக  வந்தவனின்  சோகக்  கதை. 

 

 

 

எனக்கு சிரிச்சு சிரிச்சு வயிறு நோவே வந்திட்டு தமிழ் சிறி.. நான் ஒரு சுண்டு மாவில சுடத்தான் பத்து நிமிடம் என்று சொன்னேன். நீங்கள் 20 சுண்டு மாவை குழைத்துவிட்டு பத்து நிமிடத்தில முறுக்கு சுடோணும் எண்டால் எப்படி முடியும்...

3 hours ago, யாயினி said:

அதெப்படி உங்களுக்கு மட்டும் ஏழு மணித்தியாலம் எடுத்தது..🤔

சரியான கேள்வி யாயினி.

வருசத்திற்கு யாழில் இருக்கும் எல்லோருக்கும் தமிழ் சிறி முறுக்கு சுட்டு தருவார்...😍😍😀😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nige said:

எனக்கு சிரிச்சு சிரிச்சு வயிறு நோவே வந்திட்டு தமிழ் சிறி.. நான் ஒரு சுண்டு மாவில சுடத்தான் பத்து நிமிடம் என்று சொன்னேன். நீங்கள் 20 சுண்டு மாவை குழைத்துவிட்டு பத்து நிமிடத்தில முறுக்கு சுடோணும் எண்டால் எப்படி முடியும்...

சரியான கேள்வி யாயினி.

வருசத்திற்கு யாழில் இருக்கும் எல்லோருக்கும் தமிழ் சிறி முறுக்கு சுட்டு தருவார்...😍😍😀😀

Best Mix Lagu GIFs | Gfycat

முறுக்கு சாப்பிட்டவர்கள் nige யின் தலைமையில் குசினி துடைக்க தயாராகுங்கள்.......!   😂

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான். முருக்கு. சாப்பிடவில்லையென்றும்...முருக்கை கண்ணாலேயே. கண்டதில்லையென்றும். இத்தால். உறுதியளிக்கிறேன்..யார் அந்தப்பெண்...

திருமதி  தமிழ்சிரியா?அல்லது திருமதி சுவையா?.  

18 minutes ago, suvy said:

Best Mix Lagu GIFs | Gfycat

முறுக்கு சாப்பிட்டவர்கள் nige யின் தலைமையில் குசினி துடைக்க தயாராகுங்கள்.......!   😂

😜😜

Link to comment
Share on other sites

4 hours ago, suvy said:

Best Mix Lagu GIFs | Gfycat

முறுக்கு சாப்பிட்டவர்கள் nige யின் தலைமையில் குசினி துடைக்க தயாராகுங்கள்.......!   😂

இதென்ன புது பிரச்சனை ha ha 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, தமிழ் சிறி said:

முறுக்கு என்றாலே... மொறுக்கு, மொறுக்கு.. என்று சாப்பிட வேணும் போல் இருக்கும்.
"பத்து நிமிசத்தில் முறுக்கு, தயாரிக்கலாம்" என்று, சொன்னதை நம்பி...
7´மணித்தியாலம்  எடுத்து, நொந்து, நூடில்சாக  வந்தவனின்  சோகக்  கதை. 

 

 

 

இண்டைக்கு தோள் மூட்டு,கை எல்லாம் வாழ்க்கையில் முறுக்கு உரல் தொடவே கூடாது என்ற எண்ணத்தை கொண்டு வந்திருக்குமே..🙂👋

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Kandiah57 said:

நான். முருக்கு. சாப்பிடவில்லையென்றும்...முருக்கை கண்ணாலேயே. கண்டதில்லையென்றும். இத்தால். உறுதியளிக்கிறேன்..யார் அந்தப்பெண்...

திருமதி  தமிழ்சிரியா?அல்லது திருமதி சுவையா?.  

😜😜

நீங்கவேற வயித்தெரிச்சலைக் கொட்டிக்கொண்டு........இப்படி ஒரு தேவதையோடு யாராவது முறுக்கு சுட்டுக்கொண்டு நிப்பினமா.......!   😎

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/4/2021 at 16:17, யாயினி said:

அதெப்படி உங்களுக்கு மட்டும் ஏழு மணித்தியாலம் எடுத்தது..🤔

பெட்டிக்கை சுடாமல் கடகத்துக்கை சுட்டு இருக்கிறார்  😉

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இந்தக் கதை இன்னும் தொடருதா . ? சாப்பிடடது கூட வெளியால   போய் மண்ணோடு மண்ணாகி   இருக்கும்😀

Edited by நிலாமதி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, நிலாமதி said:

 இந்தக் கதை இன்னும் தொடருதா . ? சாப்பிடடது கூட வெளியால   போய் மண்ணோடு மண்ணாகி   இருக்கும்😀

என்னாது   ?தொடருமா?இன்னும். தொடங்கவில்லை...முருக்கு சுட்டாரோ  யார் கண்டார்..சும்மா திரியைக் கொழுத்தி  போட்டுள்ளார்  நாங்கள்  செலவு செய்து  எண்ணை உத்துகிறோம். அது தன் பட்டில் எரிகிறது.  படங்களும்  இணைக்கவில்லை. முத்திச்சுட்ட முருக்குப்படத்தை என்றாலுமிணைத்திருக்கலாம்..😍😍😍

Link to comment
Share on other sites

On 9/4/2021 at 22:57, வாத்தியார் said:

என்னது சிறி அண்ணை முறுக்கு சுட்டவரா
நான் நினைக்கின்றேன் தாச்சியில் எண்ணெய்க்குப்பதிலாக தண்ணீரை   ஊத்தியிட்டாரோ 🤣

வாத்தியார்....! இங்கு பின்னூட்டம் கொடுத்த எவருமே சிறித்தம்பி முறுக்குச் சுட்ட நாளைக் கவனிக்கவில்லை. அது வெள்ளிக்கிழமை. அவர் பியர் அடித்து மப்பேத்திக்கொள்ளும் நாளது. அன்றுதான்  முறுக்கும்  சுட்டிருக்கிறார்.  நீங்கள் கிட்டத்தட்ட சரியாகத்தான் கணித்துள்ளீர்கள். ஆனாலும் அது எண்ணையுமில்லைத் தண்ணியுமில்லை, நல்ல மப்பிலை பியரை ஊத்தித்தான் சுட்டிருக்கிறார். 😂🤣 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Paanch said:

வாத்தியார்....! இங்கு பின்னூட்டம் கொடுத்த எவருமே சிறித்தம்பி முறுக்குச் சுட்ட நாளைக் கவனிக்கவில்லை. அது வெள்ளிக்கிழமை. அவர் பியர் அடித்து மப்பேத்திக்கொள்ளும் நாளது. அன்றுதான்  முறுக்கும்  சுட்டிருக்கிறார்.  நீங்கள் கிட்டத்தட்ட சரியாகத்தான் கணித்துள்ளீர்கள். ஆனாலும் அது எண்ணையுமில்லைத் தண்ணியுமில்லை, நல்ல மப்பிலை பியரை ஊத்தித்தான் சுட்டிருக்கிறார். 😂🤣 

உண்மை யா..🤔👋

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Paanch said:

வாத்தியார்....! இங்கு பின்னூட்டம் கொடுத்த எவருமே சிறித்தம்பி முறுக்குச் சுட்ட நாளைக் கவனிக்கவில்லை. அது வெள்ளிக்கிழமை. அவர் பியர் அடித்து மப்பேத்திக்கொள்ளும் நாளது. அன்றுதான்  முறுக்கும்  சுட்டிருக்கிறார்.  நீங்கள் கிட்டத்தட்ட சரியாகத்தான் கணித்துள்ளீர்கள். ஆனாலும் அது எண்ணையுமில்லைத் தண்ணியுமில்லை, நல்ல மப்பிலை பியரை ஊத்தித்தான் சுட்டிருக்கிறார். 😂🤣 

எப்பிடியும் நாலு வெள்ளி செல்லும் போலை கிடக்கு.....இனித்தான் முறுக்குக்கு மா வாங்கப்போறாரோ ஆருக்குத்தெரியும்?😁

நானெண்டால் கடையிலையாவது இரண்டு முறுக்கு  பக்கற்றை வாங்கி ஒரு தட்டிலை போட்டு படங்காட்டி வெட்டி விளாசியிருப்பன்.😎

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

வாத்தியார்....! இங்கு பின்னூட்டம் கொடுத்த எவருமே சிறித்தம்பி முறுக்குச் சுட்ட நாளைக் கவனிக்கவில்லை. அது வெள்ளிக்கிழமை. அவர் பியர் அடித்து மப்பேத்திக்கொள்ளும் நாளது. அன்றுதான்  முறுக்கும்  சுட்டிருக்கிறார்.  நீங்கள் கிட்டத்தட்ட சரியாகத்தான் கணித்துள்ளீர்கள். ஆனாலும் அது எண்ணையுமில்லைத் தண்ணியுமில்லை, நல்ல மப்பிலை பியரை ஊத்தித்தான் சுட்டிருக்கிறார். 😂🤣 

அவர் முறுக்கே சுடவில்லை

எதோ குறுக்காக

யோசித்து கிறுக்காக எழுதியுள்ளார்

இதில் முறுக்கு தண்ணியில்  வெந்தால் என்ன
பியரில் மிதந்தால் என்ன ஆனாலும்

திரி
விறுக்காக ஓடுகின்றதல்லவா  🙏🤣

  • Like 1
Link to comment
Share on other sites

 

17 hours ago, யாயினி said:

உண்மை யா..🤔👋

எது உண்மை? எது பொய்? என்பதை... 4 விதமா பேசும் இந்த 4 பேரிடமும் சென்றால் நன்றாக அறியமுடியும் தங்கையே.😲 

4-people.jpg

Edited by Paanch
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Laughing GIFs - Get the best GIF on GIPHY  Pin on Ultimate Food Guide  Victoria Monét - Jaguar | Page 8 | The Popjustice Forum

சிரிக்க வைத்தும், கழுவி ஊத்தியும் ... கருத்துக்களைப் பகிர்ந்தும் ஊக்கம் தந்த,
அன்பு உறவுகளான....  கந்தையா அண்ணை, யாயினி, சுவி, ஈழப் பிரியன், வாத்தியார், 
புத்தன், நிகே, ஜெகதா துரை, சபேஷ், நிலாமதி அக்கா,  பாஞ்ச்  அண்ணை, 
குமாரசாமி அண்ணை, பசுவூர் கோபி, கிருபன் ஜீ, நுணாவிலான், சுவைப் பிரியன்,  
நந்தன், உடையார், புங்கையூரன், ஏராளன்... ஆகியோருக்கு,
இதய பூர்வமான நன்றிகள்.  🙏

இப்ப... இரண்டாவது பகுதி எழுத ஆரம்பித்துள்ளேன்.  ✍️
ப்ளீஸ்... தொடர்ந்து, கழுவி ஊத்தவும்.  🤣

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • துபாய் வெள்ளத்துக்கு செயற்கை மழை திட்டம்தான் காரணமா? ஆய்வாளர்கள் எச்சரிப்பது என்ன? பட மூலாதாரம்,REUTERS கட்டுரை தகவல் எழுதியவர், மார்க் பாய்ன்டிங் மற்றும் மார்கோ சில்வா பதவி, பிபிசி செய்திகள் 8 மணி நேரங்களுக்கு முன்னர் வளைகுடா நாடுகளில் பெருமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு திடீர் வெள்ளம் ஏற்படுள்ளது. உலகின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமான துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் தடைபட்டிருக்கின்றன. துபாய் விமான நிலையம் ‘மிகவும் சவாலான நிலைமைகளை’ எதிர்கொண்டி வருவதாக நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சில பகுதிகள் நீரில் மூழ்கியதால், சில பயணிகள் விமான நிலையத்துக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. துபாயின் வடக்கே, ஒரு கார் திடீர் வெள்ளத்தில் சிக்கி அதிலிருந்த ஒருவர் உயிரிழந்தார். ஓமனில் உள்ள சஹாம் நகரில், மீட்புப் படையினர் ஒரு சிறுமியின் உடலை மீட்டுள்ளனர். இதனால் ஞாயிற்றுக்கிழமை முதல் ஓமனில் இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்திருக்கிறது. புதன்கிழமை அன்று (ஏப்ரல் 17), துபாய் சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும், மற்றும் அங்கிருந்து புறப்படும் சுமார் 290 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த விமானங்கள் உலகின் அனைத்து கண்டங்களில் இருக்கும் நாடுகளையும் இணைக்கும் முக்கியமான விமானங்களாகும். மேலும் 440 விமானங்கள் தாமதமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   பட மூலாதாரம்,ANNE WING படக்குறிப்பு,துபாயிலிருந்து உலகின் பலபகுதிகளுக்குச் செல்லும் பல முக்கியமான விமானச் சேவைகள் முடங்கின வளைகுடா நாடுகளில் இந்த முறை அசாதாரண மழையா? ஆம் என்கிறார்கள் நிபுணர்கள். துபாய், ஐக்கிய அரபு அமீரகத்தின் கடற்கரையில் அமைந்துள்ளது. ஆனாலும் பொதுவாக மிகவும் வறண்ட பிரதேசம். சராசரியாக ஒரு வருடத்திற்கு 100மி.மீ-க்கும் குறைவான மழையையே பெறுகிறது. ஆனால், எப்போதாவது அங்கு கனமழை பெய்கிறது. துபாயிலிருந்து 100கி.மீ. தொலைவில் இருக்கும் அல்-ஐன் (Al-Ain) நகரில் 24 மணி நேரத்தில் சுமார் 256மி.மீ மழை பதிவாகியுள்ளது. ஒரு ‘துண்டிக்கப்பட்ட’ காற்றழுத்தத் தாழ்வு மையம், சூடான, ஈரமான காற்றை உள்ளிழுத்து மற்ற வானிலை அமைப்புகளை உள்ளே வரவிடாமல் தடுக்கிறது. "வளைகுடா பகுதி நீண்ட காலம் மழையின்றி இருந்தபிறகு, ஒழுங்கற்ற அதிக மழைப்பொழிவுகளைப் பெறுகிறது. ஆனால் இப்போது நிகழ்ந்திருப்பது மிகவும் அரிதான மழைப்பொழிவு நிகழ்வு," என்கிறார் ரீடிங் பல்கலைக்கழகத்தில் மழைப்பொழிவு முறைகளை ஆய்வு செய்யும் வானிலை ஆய்வாளர் பேராசிரியர் மார்டன் அம்பாம். பட மூலாதாரம்,REUTERS/ZAHEER KUNNATH படக்குறிப்பு,வெள்ளக்காடான துபாய் விமான நிலையம் துபாய் பெருமழைக்கு காலநிலை மாற்றம் காரணமா? இந்த திடீர் பெருமழையில் காலநிலை மாற்றம் எவ்வளவு பங்கு வகித்தது என்பதை இன்னும் சரியாகக் கணக்கிட முடியவில்லை. அதற்கு இயற்கை மற்றும் மனித காரணிகளை அறிவியல் ரீதியாக முழுமையாகப் பகுப்பாய்வு செய்யவேண்டும். இதற்குப் பல மாதங்கள் ஆகலாம். ஆனால், காலநிலை மாற்றத்தைப் பொருத்து, அசாதாரண மழைப்பொழிவு நிகழ்கிறது. எளிமையாகச் சொன்னால்: வெப்பமாகும் காற்று அதிக ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் இது மழையின் தீவிரத்தை அதிகரிக்கும். "இந்த மழையின் தீவிரம் இதுவரை பதிவாகாதது. இது வெப்பமாகும் காலநிலையுடன் ஒத்துப்போகிறது. புயல்களை உருவாக்கும் வகையில் ஈரப்பதம் அதிகரிக்கிறது. அதனால் நிகழும் பெருமழை மற்றும் அதனுடன் தொடர்புடைய வெள்ளம் ஆகியவை படிப்படியாக தீவிரமடையும்," என்று ரீடிங் பல்கலைக்கழகத்தின் காலநிலை அறிவியல் பேராசிரியர் ரிச்சர்ட் ஆலன் விளக்குகிறார். உலகம் தொடர்ந்து வெப்பமடைந்து வருவதால், இந்த நூற்றாண்டின் இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும்பகுதி முழுவதும் வருடாந்திர மழைப்பொழிவு சுமார் 30% வரை அதிகரிக்கும் என்று ஒரு சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. "நாம் தொடர்ந்து பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் நிலக்கரியை எரித்தால், காலநிலை தொடர்ந்து வெப்பமடையும், மழைப்பொழிவு தொடர்ந்து அதிகமாக இருக்கும், மேலும் வெள்ளத்தில் மக்கள் தொடர்ந்து உயிரிழக்க நேரிடும்," என்கிறார் லண்டனின் இம்பீரியல் கல்லூரியில் காலநிலை அறிவியலின் மூத்த விரிவுரையாளர் முனைவர் ஃப்ரீடெரிக் ஓட்டோ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,துபாயின் வடிகால் வசதிகளால் அதீத மழைப்பொழிவைத் தாங்க முடியவில்லை செயற்கை மழையால் ஏற்பட்ட வெள்ளமா? செயற்கை மழை (மேக விதைப்பு – Cloud Seeding) என்பது அதிக மழையைப் பெறுவதற்கு மேகங்களைச் செயற்கையாக மாற்றியமைக்கும் முறையாகும். விமானங்கள் மூலம் சில்வர் அயோடைடு போன்ற சிறிய துகள்களை மேகங்களில் தூவுவதன்மூலம் இது செய்யப்படுகிறது. இது மேகங்களில் இருக்கும் நீராவியை நீராக மாற்ற உதவும். இந்தத் தொழில்நுட்பம் பல தசாப்தங்களாக நடைமுறையில் உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகம் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க இதைப் பயன்படுத்தி வருகிறது. வெள்ளம் ஏற்பட்ட சில மணிநேரங்களில், சமூக ஊடகங்களில் சிலர் அதற்கான காரணம் செயற்கை மழை நடவடிக்கைதான் என்று தவறாகப் பதிவிட்டனர். ‘ப்ளூம்பெர்க்’ தரவு நிறுவனத்தின் அறிக்கைகளின்படி, கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் செயற்கை மழைக்கான விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் வெள்ளம் ஏற்பட்ட செவ்வாய்க்கிழமை அன்று அவை பயன்படுத்தப்படவில்லை. செயற்கை மழை நடவடிக்கை எப்போது நடந்தது என்பதை பிபிசி-யால் சுயாதீனமாகச் சரிபார்க்க முடியவில்லை என்றாலும், வல்லுநர்களின் கூற்றுப்படி அது புயலுக்குச் சாதகமாக ஒரு சிறிய விளைவை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் புயலுக்கு செயற்கை மழை-மேக விதைப்பைக் காரணமாகக் காட்டுவது ‘தவறானது’ என்று அவர்கள் கூறுகிறார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,துபாய் மழை "மேக விதைப்பு துபாயைச் சுற்றியுள்ள மேகங்களிலிருந்து மழை பொழியவைக்கச் செய்திருக்கலாம். ஆனால் அதற்கு முன்பே, காலநிலை மாற்றத்தின் காரணமாக வளிமண்டலம் அதிக நீரை உறிஞ்சி, மேகங்களை உருவாக்கியிருக்கும்," என்று முனைவர் ஓட்டோ கூறுகிறார். மழைப்பொழிவை ஏற்படுத்தும் காற்று, ஈரப்பதம் மற்றும் தூசி ஆகியவை போதுமானதாக இல்லாதபோது மேக விதைப்பு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கடந்த வாரத்தில், வளைகுடா முழுவதும் வெள்ள அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்திருந்தனர். "இதுபோன்ற தீவிரமான வானிலை நிகழ்வுகள் முன்னறிவிக்கப்பட்டால், செயற்கை மழை போன்ற விலையுயர்ந்த செயல்முறைகள் செய்யப்படுவதில்லை. அதற்கான அவசியமில்லை," என்கிறார் அபுதாபியில் உள்ள கலீஃபா பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் புவி இயற்பியல் அறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் டயானா பிரான்சிஸ். பிபிசி வானிலை ஆய்வாளர் மாட் டெய்லர் கடுமையான வானிலை நிகழ்வு ஏற்கனவே முன்னறிவிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். "இந்நிகழ்விற்கு முன்னதாக, கணினி மாதிரிகள் ஏற்கனவே ஒரு வருடம் பெய்யவேண்டிய மழை சுமார் 24 மணி நேரத்தில் பெய்யும் என்று கணித்திருந்தன. இந்தக் கணினி மாதிரிகள் மேக விதைப்பு விளைவுகளை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை," என்று அவர் கூறினார். "மேக-விதைப்பின் மூலம் நிகழ்பவற்றைவிட இந்த பாதிப்புகள் மிக அதிகமாக இருந்தன. பஹ்ரைனில் இருந்து ஓமன் வரை கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்படிருக்கிறது," என்றார். அமீரகத்தில் மேக விதைப்புப் பணிகள் அரசாங்க அமைப்பான ‘தேசிய வானிலை ஆய்வு மையத்தால் (National Center of Meteorology - NCM) நடத்தப்படுகிறது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,'இந்நிகழ்விற்கு முன்னதாக, கணினி மாதிரிகள் ஏற்கனவே ஒரு வருடம் பெய்யெவேண்டிய மழை சுமார் 24 மணி நேரத்தில் பெய்யும் என்று கணித்திருந்தன' தீவிர மழைக்கு ஐக்கிய அரபு அமீரகம் தயாராக உள்ளதா? கனமழை கொடிய வெள்ளமாக மாறுவதைத் தடுக்க வலுவான பாதுகாப்பு தேவைப்படுகிறது. துபாய் பெரிதும் நகரமயமாக்கப்பட்ட நகரம். ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்கு சிறியளவே மரங்கள் உள்ளன. மேலும் துபாயின் வடிகால் வசதிகளால் அதீத மழைப்பொழிவைத் தாங்க முடியவில்லை. "அடிக்கடி தீவிர மழைப்பொழிவு ஏற்படும் இந்தப் புதிய யதார்த்தத்தைச் சமாளிக்க உத்திகளும் நடவடிக்கைகளும் தேவை," என்று பேராசிரியர் பிரான்சிஸ் கூறூகிறார். "உதாரணமாக, சாலைகள் மற்றும் கட்டடங்களின் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும். வசந்தகாலத்தின் மழையிலிருந்து நீரைச் சேமித்து, ஆண்டின் பிற்பகுதியில் அதைப் பயன்படுத்துவதற்கு நீர்த்தேக்கங்களை உருவாக்க வேண்டும்," என்றார். இவ்வாண்டு ஜனவரி மாதம், ஐக்கிய அரபு அமீரகத்தின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் துபாயில் வெள்ளத்தை நிர்வகிக்க உதவும் புதிய பிரிவை அமைத்தது. https://www.bbc.com/tamil/articles/crgydzpy7vyo
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • உங்களைத் தவிர இங்கு யாருக்குமே விளக்கமில்லை உறவே! 74=52, இது யாருக்கு விளங்கும்😂?
    • அது என்னோடும் சிறியோடும் சேர முன்பு.🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.