Jump to content

உண்மையை பேசுங்கள் சீமான்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

உண்மையை பேசுங்கள் சீமான்! - அனந்தி சசிதரன், மேனாள் அமைச்சர் நேர்காணல்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோறும், சம்பலும் எண்டால் என்ன என்று அவருக்கு விளங்குமா? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அம்மாவுக்கு விபூதி அடிச்சு அர்ச்சனை வைக்கப் போறானுகள், அத நினைக்கவே பயமா இருக்கு!👀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

 

உண்மையை பேசுங்கள் சீமான்! - அனந்தி சசிதரன், மேனாள் அமைச்சர் நேர்காணல்

 

 

ஆனந்தி அம்மாவின் கதை ஒரு நீண்ட கதை.


உருவை மாற்றிய ஒரு வீரத் தமிழ் மங்கை.


பேட்டி எடுப்பவர் ஏதோ ஒருவகையில் பழைய, புலிகளின் நட்பு வட்டாரங்கள் கொடுத்த, தற்போதைய சீமான் எதிர்ப்பு விசுவாசிகள் என்னவோ எல்லாம் செய்யத் துடிக்கிறார்கள்.


இல்லை இதையும் கடந்து போவோம்.


இன்னும் சில விடயங்களை உங்களோடு உடைத்து கதைக்க முடியும் ஆனால் எங்கள் இருவரின் நலன் கருதி விட்டுவிடுகிறேன்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
A YOUTUBE COMMENTS
அந்தம்மா இழந்து போன கணவர் குறித்து பேசுகிறார், இவரு சீமான் குறித்து ஏதாவது புடுங்கலாமா என்று கேட்க்கிறாரு.. சம்பலும், சோறும் என்பது என்ன என்று இவருக்கு புரியாதே.
 
முதலில் ஒரு விசயத்தை புரிந்து கொள்ளுங்கள். இவர் புலி உறுப்பினர் அல்ல. ஒரு அரச வேலை செய்தவர். சிங்கள அரசு வேலையாளர். இவருக்கும், புலிகளுக்கும் எதுவித தொடர்பும் இருக்க வில்லை. இருந்திருந்தால், வேலையும் பறி போய், கைதாகி இருப்பார். ஆகவே இவர் சொல்வது புலிகளின் உள் விடயம் புரியாமல் பேசுவது. அதுதவிர, புலிகள் இவருக்கு எதுவித விடயமும் தெரியக்கூடாது என்று சொல்லியே வைத்திருப்பார்கள்.
 
இவர், எழிலன் மனைவி என்பது வெளியுலகத்துக்கு, 2009 க்கு பின்னரே, அதுவும் இவர், வேலை இழந்த பின்னர் தான் தெரியும். அதனை சொல்லியே, அனுதாபம் வாங்கி, வட மாகாண உறுப்பினர் ஆனார். ஆனாலும் பின்னர் மக்கள் செல்வாக்கு இல்லாமல் போனது, காரணம், புரியாமல் அலம்பறை பண்ணுவது.
 
அனைத்துக்கும் மேலே, பாரதிராஜா, மகேந்திரன் போல சீமான் விசா பெற சிங்கள அரசுக்கு சொன்னதையே, இவரும் சொல்கிறார். சாதாரணமாக டைரக்டர் ஒருவர் வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டேன் என்கிறார்.
 
சூசை எதுக்கு கடைசியில் அவ்வாறு பேசினார்? என்று ஏன் கேட்கவில்லை. சரி, தமிழகத்தில், தெலுங்கர், தமிழர் என்று பாராமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று சொல்லும் அவரிடம் சிங்களவர் ஆட் சியின் கீழ் சிங்களவருடன் சேர்ந்து போகலாமே என்று அந்தம்மாவை ஒரு கேள்வி கேட்டிருக்கலாமே.
 
இப்போதும் கூட, சீமானுக்கு ஆதரவாக பேசினால், கைதாவார் என்பதே நிதர்சனம் என்பது, கேள்வி கேட்பவருக்கு புரியுமா?
Show less
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

YOUTUBE COMMENTS,

திருமதி ஆனந்தி சசிதரன் அவர்களே,


நீங்கள் உண்மைக்கு புறம்பான அல்லது நீங்களாக ஊகித்து சில கருத்துக்களை பதி விடுகிறீர்கள். உங்களிடம் ஒரு கேள்வி நீங்கள் எந்த அளவுக்கு உங்களுக்கும் தலைமைக்கும் இடையே உறவு இருந்தது என்பதனையும், தலைமைக்கும் அடுத்து இருக்கின்ற, உப கட்டமைப்புகளும் இருந்த இடைவெளிகளும் தனித்துவமும் ரகசியமும் உங்களுக்கு தெரியாத ஒன்றல்ல.


நீங்களாகவே குறிப்பிட்டதுபோல,


எல்லோரும் மாய்ந்து விடவில்லை தகவல்கள், பரிமாற படாமல் இருந்ததுமில்லை.


உங்களின் கரிசனையும், தமிழர்கள் மீதான உங்களின் அரசியல் நிலைப்பாடும் எங்களுக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் அதனை ஒட்டிய பயணங்களை தொடருங்கள். உங்களை நாங்கள் மிகுந்த மரியாதையோடு பார்க்கின்றோம்.


உங்களைப் போன்று சக போராளிகளின் உறவுகள் குடும்பங்கள் சீரழிந்து நிற்கதியா உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழ்கிறார்கள்.


மற்றும் ஒன்றை மட்டும் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள் உங்களோடு இருந்து போராளிகள் மரணித்தும் அவர்கள் தியாகங்கள் இல்லாதொழிக்கப்பட்டு விட்டது.


சமநேரத்தில் உங்களுடைய இருந்தவர்கள் அரசின் புலனாய்வாளர்களால் வழிநடத்தப்பட்டு உங்களுக்கு தெரிந்ததை போல் வவுனியாவில் அமைக்கப்பட்ட தடுப்பு முகாமில், நீங்கள் பெண் என்ற வகையில் அதனை ஒட்டிய சில தகவல்களை கூறுகின்றேன் சரணடைந்த பெண் போராளிகள் அந்த உருமாறிய விடுதலைப் புலி உறுப்பினர்களினால் பாலியல் இச்சைக்காக கொண்டுவரப்பட்டு புளங்காகிதம் அடைந்தார்கள் என்பது உங்களுக்கு தெரியும்.


இன்னும் இரணைமடு அருகிலுள்ள இரகசிய முகாம்களில் அவர்கள் செய்ய வேண்டியவற்றை செய்து கொண்டே இருக்கிறார்கள்.
கடந்த பத்து வருடமாக முள்ளிவாய்க்காலில் கட்டமைப்பு முற்றாக சிதைவடைந்த போது எல்லாமே மாறிப் போய் மாறிப்போய்விட்டது.


புலிகளின் ஆயுதப்போராட்ட மௌனிப்பின் பின்,


வெளிநாடுகளில் இருந்து தலைமை உத்தரவு பெற்ற அந்த நால்வரில்,
 
சரண் அடைந்து வருகின்றவர்கள் ஓடு, அடுத்து நடக்கப் போகின்ற வெளிநாட்டு சம்பந்தமாக ஒழுங்குபடுத்தப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்த காத்திருந்தவர்கள் ஆனால் நடந்ததோ…….


ஒருவர் இப்போது உங்களுடைய இலங்கை அரசின் அதி உன்னதமான பாதுகாப்பு செல்வாக்கு உங்களோடு உறவு இருக்கின்ற ஐயா கேபி அவர்கள். அவரே அப்போது எப்போதோ உருமாறிப் போனது தெரிந்தும் ஒரு நம்பிக்கையில் கொண்டு கொண்டுவரப்பட்டவர்.
இன்னொருவர் மலேசியாவில் அந்த பெருந்தொகை பணத்தோடு கொடுத்து வைத்த அந்த மலேசிய பெண்ணோடு தமிழர் விடுதலை சம்பந்தமான மலேசிய அரசுக்கு நெருக்கமாக இருந்து காட்டிக்கொடுத்தது சுகபோக வாழ்க்கை.


அடுத்தவர் ஐரோப்பிய பெண்ணோடு தான் பதுக்கிய பெரும் பணத்துடன் செல்வந்தனாக ஒரு ஐரோப்பிய நாட்டில் சுகபோக வாழ்க்கை.


அந்த எஞ்சிய ஒருவர் ஒன்றுமில்லை பலமில்லாதது தற்போது புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகள் விதவைகள் மற்றும் உறவுகளை நினைத்து நோய்வாய் பட்டது மட்டும் மிச்சம். வெளிநாடு ஒன்றில் காலத்தை கடத்துகின்றார்.


நீங்கள் கூட புதுக்குடியிருப்பு ராணுவ முகாமை அகற்றுவது சம்பந்தமான திட்டமிடலில் அல்லது உந்துதலில் நீங்கள் அரசுக்கு சார்பான போக்கையே கொண்டிருக்கிறீர்கள். ஏன் நீங்கள் தடுத்து கூட இருந்தீர்கள். நீங்கள் கூட உருமாறி பலகாலம் ஆயிற்று.

நீங்கள் போட்டி கொடுக்கின்ற இந்த நபர் கூட ஏதோ தானும் இந்த தமிழ்நாட்டு அரசியலில், தமிழர்களின் அரசியலில் ஒரு மாற்றத்தை உண்டு பண்ணிவிடலாம்  என்று எண்ணி உங்களின் சுய ரூபமும் அவர் உங்களை அடைவதற்கு உதவி செய்த நீங்கள் குறிப்பிட்ட அந்த நபர்களும் ஏதோ, எல்லாம் முடிந்து விட்டதாக எண்ணுகிறார்கள்.


நீங்களும் உங்களைச் சார்ந்தவர்களும் மேலும் மேலும் சீமானையும் அவரைப்போன்ற அவரைப்போன்ற ஏனையோர் ஐயம் தயவுசெய்து விமர்சிப்பதை விட்டுவிடுங்கள்.
நீங்கள் திரும்ப திரும்ப உங்களின் விமர்சனங்களை பார்க்கின்ற பொழுது உங்களை அறியாமலேயே நீங்கள் யார் என்பதை, உங்கள் நோக்கம் என்ன என்பது தெரியவரும். அது உங்களின் வருங்கால அரசியலுக்கு நல்லதல்ல ஏற்கனவே நீங்கள் ஒரு ஒதுங்கிய நிலையில் ஆகிக் கொண்டிருக்கிறீர்கள்.


இன்னும் சில விடயங்களை உங்களோடு உடைத்து கதைக்க முடியும் ஆனால் எங்கள் இருவரின் நலன் கருதி விட்டுவிடுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, MullaiNilavan said:

இன்னும் சில விடயங்களை உங்களோடு உடைத்து கதைக்க முடியும் ஆனால் எங்கள் இருவரின் நலன் கருதி விட்டுவிடுகிறேன்.
 

உண்மைகளைச் சொல்லுங்கள். ஆனால் விசுவாசத்திற்காக சேறு பூசாமல் சொல்லுங்கள்.

அனந்தி அவர்கள் பேட்டியில் நேர்காணல் செய்பவரின் உள்நோக்கங்களை (இருந்தமாதிரி தெரிந்தது) தவிர்த்து நேர்மையாகத்தான் பதில் சொல்லியுள்ளார். தனக்குத் தெரியாததை தெரிந்தமாதிரிச் சொல்லவில்லை.

8 hours ago, Nathamuni said:

முதலில் ஒரு விசயத்தை புரிந்து கொள்ளுங்கள். இவர் புலி உறுப்பினர் அல்ல. ஒரு அரச வேலை செய்தவர். சிங்கள அரசு வேலையாளர். இவருக்கும், புலிகளுக்கும் எதுவித தொடர்பும் இருக்க வில்லை. இருந்திருந்தால், வேலையும் பறி போய், கைதாகி இருப்பார். ஆகவே இவர் சொல்வது புலிகளின் உள் விடயம் புரியாமல் பேசுவது. அதுதவிர, புலிகள் இவருக்கு எதுவித விடயமும் தெரியக்கூடாது என்று சொல்லியே வைத்திருப்பார்கள்.

தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி அக்காவும் புலி உறுப்பினர் அல்ல என்பதையும் கவனிக்கவேண்டும் பாஸ்.

அனந்தி அவர்கள் அரச வேலையை செய்தார் என்பதற்காக எழிலன் அவருடன் ஏதும் பேசாமல் இருந்திருப்பாரா? ஒன்றும் தெரியாமல் இருந்திருப்பாரா?

அவர் புலிகளின் உள்வீட்டு, இராணுவ அரசியல் விவகாரங்கள் பற்றி ஏதாவது பேட்டியில் சொல்லியிருக்கிறாரா? இல்லையே..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, MullaiNilavan said:

வெளிநாடுகளில் இருந்து தலைமை உத்தரவு பெற்ற அந்த நால்வரில்,
 
சரண் அடைந்து வருகின்றவர்கள் ஓடு, அடுத்து நடக்கப் போகின்ற வெளிநாட்டு சம்பந்தமாக ஒழுங்குபடுத்தப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்த காத்திருந்தவர்கள் ஆனால் நடந்ததோ…….


ஒருவர் இப்போது உங்களுடைய இலங்கை அரசின் அதி உன்னதமான பாதுகாப்பு செல்வாக்கு உங்களோடு உறவு இருக்கின்ற ஐயா கேபி அவர்கள். அவரே அப்போது எப்போதோ உருமாறிப் போனது தெரிந்தும் ஒரு நம்பிக்கையில் கொண்டு கொண்டுவரப்பட்டவர்.
இன்னொருவர் மலேசியாவில் அந்த பெருந்தொகை பணத்தோடு கொடுத்து வைத்த அந்த மலேசிய பெண்ணோடு தமிழர் விடுதலை சம்பந்தமான மலேசிய அரசுக்கு நெருக்கமாக இருந்து காட்டிக்கொடுத்தது சுகபோக வாழ்க்கை.


அடுத்தவர் ஐரோப்பிய பெண்ணோடு தான் பதுக்கிய பெரும் பணத்துடன் செல்வந்தனாக ஒரு ஐரோப்பிய நாட்டில் சுகபோக வாழ்க்கை.


அந்த எஞ்சிய ஒருவர் ஒன்றுமில்லை பலமில்லாதது தற்போது புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகள் விதவைகள் மற்றும் உறவுகளை நினைத்து நோய்வாய் பட்டது மட்டும் மிச்சம். வெளிநாடு ஒன்றில் காலத்தை கடத்துகின்றார்.

 

போராட்டம் எவ்வாறு காட்டிக்கொடுக்கப்பட்டது, எதனால் புலிகள் இயக்கம் அழிந்தது, பல பிரிவுகளாக புலம்பெயர் நாடுகளில் பங்குபிரித்தது என்பதெல்லாம் தெரிந்தவராக இருக்கின்றீர்கள் என நினைக்கின்றேன். கருணா பிரிந்ததனால்தான், அவரின் காட்டிக்கொடுப்பினால்தான் புலிகளே அழிந்தார்கள் என்ற கருத்துருவாக்கத்திற்கு உங்கள் கருத்து முரணாக இருக்கின்றதே!

 

7 hours ago, MullaiNilavan said:

நீங்களும் உங்களைச் சார்ந்தவர்களும் மேலும் மேலும் சீமானையும் அவரைப்போன்ற அவரைப்போன்ற ஏனையோர் ஐயம் தயவுசெய்து விமர்சிப்பதை விட்டுவிடுங்கள்.
நீங்கள் திரும்ப திரும்ப உங்களின் விமர்சனங்களை பார்க்கின்ற பொழுது உங்களை அறியாமலேயே நீங்கள் யார் என்பதை, உங்கள் நோக்கம் என்ன என்பது தெரியவரும். அது உங்களின் வருங்கால அரசியலுக்கு நல்லதல்ல ஏற்கனவே நீங்கள் ஒரு ஒதுங்கிய நிலையில் ஆகிக் கொண்டிருக்கிறீர்கள்

சீமானை ஒன்றும் அனந்தி அவர்கள் விமர்சிக்கவில்லையே. 2009 போர் முடிந்தபின்னர், தமிழ்நாட்டில் புலிகளின் கொடியையும், தலைவர் பிரபாகரனின் படத்தையும் நாம் தமிழர் கட்சிதான் பரவலாக்கினார்கள் என்று சொன்னாரே.

சீமான் புலிகளையும் தலைவர் பிரபாகரனின் படத்தையும் தனது சுயநல அரசியலுக்கு பாவிக்கின்றார் என்று கருத்துப்பட அனந்தி அவர்கள் சொல்லவேயில்லையே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி அக்காவும் புலி உறுப்பினர் அல்ல என்பதையும் கவனிக்கவேண்டும் பாஸ்.

அனந்தி அவர்கள் அரச வேலையை செய்தார் என்பதற்காக எழிலன் அவருடன் ஏதும் பேசாமல் இருந்திருப்பாரா? ஒன்றும் தெரியாமல் இருந்திருப்பாரா?

அவர் புலிகளின் உள்வீட்டு, இராணுவ அரசியல் விவகாரங்கள் பற்றி ஏதாவது பேட்டியில் சொல்லியிருக்கிறாரா? இல்லையே..

 

அய்யா, அது எனது கமெண்ட் இல்லை. உங்களை மாதிரியே, வெட்டி ஒட்டினேன்.... ஹி... ஹீ... பழக்கி விட்டீர்கள்... தவிர்க்க முனைகிறேன். 

மேலும், உந்த அனந்திகாகவெல்லாம் நாம இறங்கி விவாதிக்க, 'ஒர்த்' இல்லையே. விடுவோம். அந்தப்பக்கம் எங்கையோ, கட்டுமர காதலில்... எழுதி இருக்கிறியள்... அங்கை வாருங்கோவன்... கதைப்போம்... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

 

உண்மையை பேசுங்கள் சீமான்! - அனந்தி சசிதரன், மேனாள் அமைச்சர் நேர்காணல்

 

 

விடுதலைப்புலிகள் இருந்தப்போ.. இந்த அனந்தி அக்காவை யாருக்காவது தெரியுமா..???!

சீமான் செய்வது சொல்வது எல்லாம் சரியென்றல்ல. ஆனால்.. சீமான் தமிழகத்தில் முன்னிலைப்படுத்தும்.. தமிழ் தேசியம் சார்ந்த.. அரசியல் என்பது தவிர்க்க முடியாதது.. தமிழ் நாட்டிலும்.. தமிழ் நாட்டுக்கு வெளியிலும்.. தமிழர்களின் இருப்பை காக்க.

இன்று தேசிய தலைவரின் பெயரும்.. கொள்கையும்.. தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் தெரிகிறது என்றால்.. அதற்கு சீமானின் பங்களிப்பும் அளப்பரியது. அது தொடரனும்.

பெண்கள் விவகார மந்திரியாக இருந்த அனந்தி அக்காவால்.. முன்னாள் போராளிப் பெண்களின் அடிப்படை வசதிகளைக் கூடப் பூர்த்தி செய்ய முடியவில்லையே..??!

மேலும் தேசிய தலைவரின் விருந்தோம்பல்.. பண்பை.. அனந்தி அக்கா கேள்விக்குட்படுத்த என்ன சான்றை சமர்ப்பிக்கிரார்..??!

தேசிய தலைவர் தான் உண்ணாவிட்டாலும்.. விருந்தினர்களுக்கு விருந்திட்டு மகிழ்ந்த ஒருவரே. இதை நாங்கள் சொல்லவில்லை.. பிபிசி ஆனந்தி அக்கா பதிவிட்டுச் சென்றிருக்கிறார்.  அதில் சீமான் சொல்வதில் பெரும் தவறிருக்க வாய்ப்பில்லை.

மேலும்.. எம்மவர்களே தேசிய தலைவரையும்.. புலிகளையும் திட்டாத திட்டா.. மற்றவர்கள் திட்டிவிடப் போகிறார்கள்..???!

சீமான் மறுத்த பின்னரும்.. குரலொலி வடிவ அவமதிப்புக்களை தூக்கிக் காவனுன்னு அவசியமில்லை. அதற்கான அவசியம் என்ன இப்போ..?!

மேலும்.. இந்த பேட்டியாளரின் நோக்கம்.. சீமான் பற்றி பேசுவதாக மட்டுமே இருக்க காண முடிகிறது. அந்த வகையில்.. இந்தப் பேட்டி பலத்த உள்நோக்கங்களைக் கொண்டிருக்க சந்தேகிக்கப்பட முடிகிறது. சீமானை விட்டு பேட்டியாளர் வெளிய போகவே இல்லை. பேச ஆயிரம் விடயங்கள் இருக்க..!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'கனிமொழி எங்களை அடிபணிய சொன்னாங்க விடுதலைப்புலி சசிதரன் மனைவியின் ஒப்புதல் வாக்குமுலம் GULLA BOYS CL இமயம் மவி அளந்தி சசிதான் CD 84 ΝΝΑΙ LU'CE ප என்ன கனி இதெல்லாம்!!'

கனிமொழி....  என்ன  இதெல்லாம். 🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொடர்பில் வெளியான தகவல்கள்! 16 APR, 2024 | 11:03 AM   இலங்கையின் தென் கடற்பரப்பில் கடந்த 12ஆம் திகதி  இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட  சுமார் 380 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், துபாயில் உள்ள இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரால் அனுப்பப்பட்டமை  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கையின்போது இலங்கை கடலோரக் காவல்படையின் ‘சமுத்ரரக்க்ஷா’ என்ற கப்பலினால் 133 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் இந்த ஹெரோயின் மற்றும் ஐஸ்  கைப்பற்றப்பட்டுள்ளன.   கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 179 கிலோ 906 கிராம் ஐஸ் மற்றும் 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் அடங்குகின்றன. அத்துடன், இந்தப் போதைப்பொருளைக் கொண்டு வந்த மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன் 6 பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/181204
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 10:39 AM   பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.  இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன. உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/181192
    • கல்முனை வடக்கு பிரதேச செயலகம் : பிரதமர் தினேஷுக்கு கஜேந்திரன் எம்.பி. கடிதம் 15 APR, 2024 | 04:09 PM ஆர்.ராம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எம்.பி. கடிதமொன்றை அனுப்பியுள்ளார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது தொடர்பாகவும், கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகத்தில் முறைகேடுகளால் பொது மக்கள் முகங்கொடுக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளை கவனத்துக்குக் கொண்டு வருவதற்காகவும் அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மூன்று தசாப்தங்களாக கல்முனை வடக்கு தமிழ் சமூகம் தீர்க்கப்படாத சவால்களை எதிர்கொண்டுள்ளது. இது அவர்களின் அத்தியாவசிய அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கான திறனை கணிசமாகத் தடுக்கிறது. இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நெருக்கடியான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பகுதி மக்கள் பல தசாப்தங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் அவ்வாறே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். இருந்தும் கணக்காளர் நியமனம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. காலங்காலமாக எமது கோரிக்கைகள் மதிக்கப்படாத நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரமிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரம் தாழ்த்துவதற்கான நோக்கத்தினாலும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளரின் ஜனநாயக விரோத மற்றும் சட்ட விரோதமான செயற்பாடுகளினாலும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் முறுகல் நிலை உருவாகியுள்ளது. கல்முனை தெற்கு பிரதேச செயலகச் செயற்பாடுகளுக்கு உரிய அதிகாரிகள் அனுசரணையாக செயற்படுவதால் தமிழ் சமூகம் மத்தியில் அச்சமும் பதற்றமும் அதிகரித்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேசத்தில் உள்ள 29 கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் தமிழ் மக்கள், கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கோரியும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமிறக்குவதை நிறுத்துமாறு கோரியும் தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான போராட்டத்தின் மூலம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வந்த போதிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்கள் 20 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், எந்தவொரு அரச அதிகாரியும் அங்கு செல்லவில்லை அல்லது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிலைமையை சீர்செய்ய உடனடியாக தாங்கள் தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வினைத்திறனான அரச சேவைகளுக்கான அணுகல் இல்லாமை, முறையான நிர்வாக ஆதரவைப் பெறுவதற்கான அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதைப் பிரதிபலிக்கிறது. இவ்விடயத்தில் தாங்கள் உடனடி கவனம் செலுத்துமாறும் கல்முனை வடக்கில் வசிப்பவர்களின் குறைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். எங்கள் சமூகத்தின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்வதில் உங்கள் தலையீடு முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181136
    • Published By: DIGITAL DESK 7   15 APR, 2024 | 04:06 PM ஆர்.ராம் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் தவத்திரு வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன், விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளராக களமிறக்குமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன தவத்திரு வேலன் சுவாமிகளை தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். எனினும் அரசியல் செயற்பாடுகளில் கட்சி சார்ந்து தான் செயற்படுவதற்கு விரும்பவில்லை என்று வேலன் சுவாமிகள் பதிலளித்துள்ளார். இருப்பினும் அனைத்து தமிழ் கட்சிகளும் கூட்டிணைந்து பொதுவேட்பாளர் விடயத்தில் செயற்படுவதற்குரிய சாத்தியமான நிலைமைகள் இருப்பதால் தாங்கள்(வேலன் சுவாமிகள்) கட்சி சார்ந்த நபாராக அடையாளப்படுத்த மாட்டீர்கள் என்று சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த விடயம் சம்பந்தமாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு சிலநாட்கள் கால அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன்,  விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். https://www.virakesari.lk/article/181134
    • பகுதி 1 Spelling NIST 2024 competition இற்கு 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களின் திறமையை பாராட்டி சுழிபுரம் பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் யாழ் மருத்துவபீட துறைத் தலைவர் பேராசிரியர் Dr R.Surenthirakumaran, Victoria college Vice Principal B.Ullasanan and Meikandan Mahavidyalaya Principal V.Vimalan ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தது மாணவர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்துள்ளது. விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் மற்றும் ஆதரவு வழங்கியவர்களுக்கும் VK NIST நன்றியையும் புது வருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.