Jump to content

பிரமாண்டமான அணையை கட்ட சீனா முடிவு : இந்தியாவுக்கு பெரும் சிக்கல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரமாண்டமான அணையை கட்ட சீனா முடிவு : இந்தியாவுக்கு பெரும் சிக்கல்

திபெத்தின் மொசோ மாவட்டத்தில் உள்ள பள்ளத் தாக்கில் பிரமாண்ட மான அணை ஒன்றைக்கட்ட சீனா முடிவு செய்துள்ளது. இந்நிலையில், சீனா இந்த அணையை கட்டினால் இந்தியாவுக்கு பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். 

உலகிலேயே மிகவும் நீளமான மற்றும் ஆழமான பள்ளத்தாக்கில் இந்த அணையை சீனா கட்டுகின்றது.

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4 ஆயிரத்து 900 அடி உயரத்தில் இந்த அணையை கட்ட சீனா திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் சேமிக்கும் நீரைக் கொண்டு 30 ஆயிரம் கோடி கிலோவாட்ஸ் மின்சாரம் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் 14 ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள இந்த அணை கட்டுமான பணிக்கு சீனா பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் அணையின் கட்டுமானப் பணி தொடங்கப்பட இருக்கிறது.

சீனா இந்த அணையை கட்டினால் இந்தியாவுக்கு பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இமயமலையில் உருவாகும் பிரம்மபுத்திரா நதி திபெத்தில் உற்பத்தியாகி இந்தியா, பங்களாதேஷ்  வழியாக செல்கிறது.

இது ஆசியாவின் வற்றாத ஜீவநதிகளில் ஒன்று. இந்த நதியின் குறுக்கே தான் சீனா கட்டும் பிரம்மாண்ட அணை அமைய இருக்கிறது.

சீனா இந்த அணையை திபெத்தில் கட்டுவதன் மூலம், பிரம்மபுத்திரா நதி இந்தியாவுக்குள் பாய்வதற்கு முன்பே அந்த தண்ணீரை தடுத்து நிறுத்த இருக்கிறது.

இதனால் இந்தியாவில் பாயும் பிரம்மபுத்திரா நதியில் தண்ணீர் வரத்து பாதிக்கப்படும். இது இந்தியாவுக்கு பேரிழப்பாக அமையும்.

சீனா நீர் மின்சாரம் தயாரிப்பதற்காக இந்த அணையை கட்டுவதாக கூறினாலும் இந்தியாவுக்கு பிரம்மபுத்திரா நதி நீர் கிடைக்காமல் தடுக்கவே இந்த சதியில் சீனா இறங்கி உள்ளது என்று நிபுணர்கள் கவலை தெரிவிக்கிறனர்.

இந்த நிலையில், இந்தியா தனது எல்லைக்கு பிரம்ம புத்திரா நதியில் மற்றொரு அணை கட்ட யோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

 

https://www.virakesari.lk/article/103745

Link to comment
Share on other sites

சீனா இந்த அணையை சிறந்த முறையில் கட்டி முடிக்க வாழ்த்துகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

இதனால் இந்தியாவில் பாயும் பிரம்மபுத்திரா நதியில் தண்ணீர் வரத்து பாதிக்கப்படும். இது இந்தியாவுக்கு பேரிழப்பாக அமையும்.

இதையே இந்திய மாநிலங்கள் செய்யும் போது பார்த்துக் கொண்டிருப்பவர்கள்.
சீனா செய்யும் போது ஏன் துள்ளிக் குதிப்பான்.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

சீனா இந்த அணையை சிறந்த முறையில் கட்டி முடிக்க வாழ்த்துகள்!

நாங்கள் சீன் லங்காவில் இருந்து வாழ்த்திறம் எஙக பெரிய சீனாவை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே கருத்து எழுதியுள்ள பலரும் பலவிதமாக கொள்கைகள் மற்றும் நோக்கங்களை கொண்டிருந்தபோதும் இந்தியா **** என்பதில் மட்டும் எல்லோரும் ஒரே நிலைப்பாட்டில் இருப்பது தெரிகிறது. அந்த அளவுக்கு பேதமற்று இந்தியா எம்முதுகில் குத்தியிருக்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/4/2021 at 08:06, கிருபன் said:

30 ஆயிரம் கோடி கிலோவாட்ஸ் மின்சாரம் !!!

30 ஆயிரம் x கோடி x  கிலோ வாட்ஸ்= 30000x10000000x1000 W = 300000000000000 W = 300000 GW

ஒரே அணைக்கட்டில் கிடைக்கும் நீர் மின்சார உற்பத்தியில் இந்த தொகை சாத்தியமற்ற மிகப் பெரிய அளவு மின்சாரம்.

இங்கு 3 ஆயிரம் கோடி வாட்ஸ் = 3000x10000000 = 30000000000 W = 30 GW என்பதை மாறி பிழையாக எழுதியிருக்கலாம். தெரிந்தவர்கள் சரிபார்க்கவும்.

இன்று உலகின் மிகபெரிய நீர்மின் உற்பத்தி நிலையம் சீனாவில் உள்ளது அது 22,5 GW  மின்சாரத்தையே உற்பத்தி செய்கிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, vanangaamudi said:

30 ஆயிரம் x கோடி x  கிலோ வாட்ஸ்= 30000x10000000x1000 W = 300000000000000 W = 300000 GW

ஒரே அணைக்கட்டில் கிடைக்கும் நீர் மின்சார உற்பத்தியில் இந்த தொகை சாத்தியமற்ற மிகப் பெரிய அளவு மின்சாரம்.

இங்கு 3 ஆயிரம் கோடி வாட்ஸ் = 3000x10000000 = 30000000000 W = 30 GW என்பதை மாறி பிழையாக எழுதியிருக்கலாம். தெரிந்தவர்கள் சரிபார்க்கவும்.

இன்று உலகின் மிகபெரிய நீர்மின் உற்பத்தி நிலையம் சீனாவில் உள்ளது அது 22,5 GW  மின்சாரத்தையே உற்பத்தி செய்கிறது.

 

கணக்கு சரியாக வரும் பாருங்கள் வருடமொன்றுக்கு 300 பில்லியன் கிலோ வாட்ஸ் சக்தி பிறப்பிக்கப்படும் என்கிறார்கள் .

இமயமலை சூப்பர் அணை திட்டம்

https://phys.org/news/2021-04-china-himalayan-super-stoke-india.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினத்திற்கு துரோகம் செய்தவர்கள் நிம்மதியாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இனத்துக்கு..... துரோகம் செய்த,  காங்கிரஸ் கட்சி நல்ல உதாரணம்.

35 minutes ago, குமாரசாமி said:

தமிழினத்திற்கு துரோகம் செய்தவர்கள் நிம்மதியாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

தமிழினத்திற்கு துரோகம் செய்தவர்கள் நிம்மதியாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.

அப்ப ராஜபக்ச குடும்பம் எப்படி இந்த லிஸ்டில் இல்லையா அண்ண??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அப்ப ராஜபக்ச குடும்பம் எப்படி இந்த லிஸ்டில் இல்லையா அண்ண??

போகப்போகத்தானே தெரியும். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் சீனா பிரம்மபுத்திராவின் பாதையை திருப்பவில்லைத் தானே?

திருப்பவும் முடியாது, ஏனெனில் பாதை முழுவதுமே இயற்கையான மலை பள்ளத்தாக்கின் ஊடான பாதை.

 நீர் தேகத்தை காட்டினால் தான், பிரம்மபுத்திரா கிந்தியவிற்கு வரும் தண்ணீரின் அளவு குறையும்.
இது நீர் மின்சாரம் என்பதால், அணையை கட்டி, தண்ணீரை ஏந்தி, மீண்டும் அதை ஓட  விடுவதன் முலம்  தான் மின் பிறப்பிக்க  முடியும்.

மாற்றம் இருக்கலாம். ஆனால் பாதிக்க கூடிய அளவு மாற்றம் இருக்குமா என்பது கேள்வியே?


மேழும், சீனா  இதுவரையில் கட்டிய நீர் மின்பற்றப்பக்கம் எல்லாமே ஒப்பிடலாவில் மென்மையான புவி அமைப்பு கொண்ட பகுதிகள்.

பிரம புதிற்ற போன்று நதியின் பாதை முழுவதும், இயற்கையாக  மலைகளால் ஆனா பள்ள தாக்கால்  பாய்ந்து வரும் நதிகள் அல்ல.

 சீனாவால் திட்டமிடும் அளவிற்கு கட்டமுடியாமல் போகலாம்.

சீன பல சார்வாஹதேச பிரகடனம், உடன்படிக்கைகளை இயற்கை வளம், உணவு பாதுகாப்பு போன்றவற்றில் ஏற்று இருக்கிறது.

பல வழிகள் இருக்கிறது, சீனாவுடன் பிரச்சனையை அணுகுவதற்கு.    

பிரச்னை என்னவென்றால், இப்படி பிரச்சனையை அணுகினால், உள்ளே இருக்கும் காவிரி பிரச்சனைகளும் இது போன்ற சர்வதேச பிரகடனம் என்பதற்குள் வந்து விடும்.

கிந்தியா அதனால் தான் சட்டியில் போட்ட உயிர் மீனை போலா துடிக்கிறது என்றே நம்ப வேண்டி உள்ளது?  
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

போகப்போகத்தானே தெரியும். :grin:

ம் பார்க்கலாம்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kadancha said:

இதில் சீனா பிரம்மபுத்திராவின் பாதையை திருப்பவில்லைத் தானே?

திருப்பவும் முடியாது, ஏனெனில் பாதை முழுவதுமே இயற்கையான மலை பள்ளத்தாக்கின் ஊடான பாதை.

 நீர் தேகத்தை காட்டினால் தான், பிரம்மபுத்திரா கிந்தியவிற்கு வரும் தண்ணீரின் அளவு குறையும்.
இது நீர் மின்சாரம் என்பதால், அணையை கட்டி, தண்ணீரை ஏந்தி, மீண்டும் அதை ஓட  விடுவதன் முலம்  தான் மின் பிறப்பிக்க  முடியும்.

மாற்றம் இருக்கலாம். ஆனால் பாதிக்க கூடிய அளவு மாற்றம் இருக்குமா என்பது கேள்வியே?


மேழும், சீனா  இதுவரையில் கட்டிய நீர் மின்பற்றப்பக்கம் எல்லாமே ஒப்பிடலாவில் மென்மையான புவி அமைப்பு கொண்ட பகுதிகள்.

பிரம புதிற்ற போன்று நதியின் பாதை முழுவதும், இயற்கையாக  மலைகளால் ஆனா பள்ள தாக்கால்  பாய்ந்து வரும் நதிகள் அல்ல.

 சீனாவால் திட்டமிடும் அளவிற்கு கட்டமுடியாமல் போகலாம்.

சீன பல சார்வாஹதேச பிரகடனம், உடன்படிக்கைகளை இயற்கை வளம், உணவு பாதுகாப்பு போன்றவற்றில் ஏற்று இருக்கிறது.

பல வழிகள் இருக்கிறது, சீனாவுடன் பிரச்சனையை அணுகுவதற்கு.    

பிரச்னை என்னவென்றால், இப்படி பிரச்சனையை அணுகினால், உள்ளே இருக்கும் காவிரி பிரச்சனைகளும் இது போன்ற சர்வதேச பிரகடனம் என்பதற்குள் வந்து விடும்.

கிந்தியா அதனால் தான் சட்டியில் போட்ட உயிர் மீனை போலா துடிக்கிறது என்றே நம்ப வேண்டி உள்ளது?  
 

புரியாமல் புழுங்குகிறார்கள், சங்கிகள்...

பாய்ந்து ஓடும் தண்ணீரை தடுத்து நிறுத்த முடியாது. அதன் பாய்ச்சலில் ஒரு பகுதியை, தேக்கி, ஒழுங்கு படுத்தி, அதன் நிச்சயமாக்கப்பட்ட, பாய்ச்சல் பாதையில், மின் பிறப்பாக்கியினை வைத்து, மின்சாரம் உருவாக்குவதே திட்டம். 

இதனால், நீர்வரத்து குறையாது. ஏற்கனவே, மழை பெய்தால், பெரு வெள்ளத்தில், தவிக்கும் சீனாவில், ஓடும் ஆற்றின் பாதையினை தடுத்தால், பெரு நாசம் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/4/2021 at 08:06, கிருபன் said:

இதில் சேமிக்கும் நீரைக் கொண்டு 30 ஆயிரம் கோடி கிலோவாட்ஸ் மின்சாரம் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது வருடமொன்றுக்கான மின் உற்பத்தியின் அளவு என்ற தரவு செய்தியின் தமிழாக்கத்தில் தரப்படவில்லை என்பதை கவனிக்க. நீங்கள் காட்டிய இணையத்தில் காணப்படும் ஆங்கில பதிவில் இந்த விபரத்துடன் கூடிய செய்தி உள்ளது. நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.