Jump to content

ஏமாற்றிவிட்டாரா பிரசாந்த் கிஷோர்? – கோலாகல ஸ்ரீநிவாஸ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு மூத்த பத்திரிகையாளர்கள் கலந்துரையாடல்!!

செந்தில் பாலாஜி, ஆ ராசா போன்றோர், அதிமுக பக்கம் பாய வேண்டிய குடைசலை கொடுத்து உள்ளதாம் பிஜேபி. அதுக்கான கட்டியமே, கடைசி நேரத்தில், வேண்டுமென்றே பேசி வைத்த ஆப்பு.

இருவர் மீதும் ஊழல் பிரச்சனைகள் உண்டு என்பதால்.... இது உண்மை என்கின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரசாந்த் கிஷோருக்கு.... தி.மு.க. கொடுத்த 300 கோடி ரூபாயும் அவ்வளவு தானா?

தி.மு.க. 90 இடங்களில்தான் வெல்லும் என்று காணொளியில் சொல்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாதம் அருமையான காணொளி.

தலையை சுற்றுமளவுக்கு பல விடயங்களை அலசுகிறார்கள்...
இணைப்புக்கு நன்றி நாதம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் இருவருமே பிஜேபியின் அல்லக்கைகள். தமிழகத்தில் திமுக வந்தால் நாசம், அதிமுக பிஜேபி ஆட்சி வந்தால் சர்வ நாசம் அவ்வளவே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வீடியோ பார்த்த பின்னர், தமிழகத்தின் அடுத்த முதல்வர், எடப்பாடியா? ஸ்டாலினா என்று உறுதியாக சொல்ல முடியவில்லை.

வேறு கட்சிகளில் இருந்து ஓடி வந்தவர்களை நம்புவது ஆபத்தானது. செந்தில் பாலாஜியின், '11 மணிக்கு பதவி ஏற்பு, 11.05 க்கு மண் அள்ள போங்கள், அதிகாரிகள் தடுத்தால், அவர்கள் இருக்க மாட்டார்கள், நான் பார்த்துக்கொள்கிறேன்' கதை, வேண்டும் என்று அளவாக சொல்லி செய்த ஆப்பு என்று வேறு வீடியோவில் சொல்லப்படுகிறது.

இவர், தங்கத்தமிழ்பாண்டியன் அனைவரும், mla ஆனபின் கட்சி பாய தயங்க மாட்டார்கள். 

அதேபோல, ராசாவின், எடப்பாடி தாயார் கதை, கூட, அவரை வழக்கில் இருந்து தப்ப வைக்கும் நோக்கத்துடன் பிஜேபி போட்ட டீல் என்கிறார்கள்.

ஸ்டாலின், விக்கினை, கழட்டி, தலையை சொறிந்து கொள்வார் என்று நினைக்கிறேன்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக தலைவர்களில் தற்போது உருப்படியானவர் திருமாதான். ஆனால் அவர் ஒருபோதும் முதலமைச்சராக வரமுடியாது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, கிருபன் said:

தமிழக தலைவர்களில் தற்போது உருப்படியானவர் திருமாதான். ஆனால் அவர் ஒருபோதும் முதலமைச்சராக வரமுடியாது. 

 

தமிழகத்தின் துரதிஷ்டம், தமிழர்கள் அனைவரையுமே, சாதிய தலைவர்களாகவே திராவிடம் நிறுத்தி விட்டது.

அதிலிருந்து மீண்டு வந்து, அனைவருக்குமான தலைவராவது மிகவும் கடினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

தமிழக தலைவர்களில் தற்போது உருப்படியானவர் திருமாதான். ஆனால் அவர் ஒருபோதும் முதலமைச்சராக வரமுடியாது. 

 

பழைய திருமா வேற.

இப்போ ரொம்ப வித்தியாசமாக இருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, ஈழப்பிரியன் said:

பழைய திருமா வேற.

இப்போ ரொம்ப வித்தியாசமாக இருக்கிறார்.

 

முன்னர் பொறுமையில்லாமல் இருந்தார், வெறுப்பு கலந்த குரலில் பேசியிருப்பார். வன்முறையையும் ஆதரித்திருப்பார். அதற்கெல்லாம் நியாயங்கள் இருந்தனதான்.

இப்போது நிதானமான அரசியல்வாதியாக உருவாகியிருக்கிறார்.. அண்மைய அரக்கோணம் இரட்டைக்கொலையிலும் நிதானப்போக்கையே கடைப்பிடித்தார். படுகொலைகளைச் செய்த சாதிவெறியர்கள் மற்றும் மணல் திருடர்களை உடனடியாகக் கைதுசெய்ய போராட்டங்களை முன்னெடுத்தபோதும் பெரும் வன்முறையாக மாறாமல் இருப்பதற்கும் வேலை செய்தார் என்றுதான் நினைக்கின்றேன்.

 

Link to comment
Share on other sites

17 hours ago, Nathamuni said:

இரண்டு மூத்த பத்திரிகையாளர்கள் கலந்துரையாடல்!!

செந்தில் பாலாஜி, ஆ ராசா போன்றோர், அதிமுக பக்கம் பாய வேண்டிய குடைசலை கொடுத்து உள்ளதாம் பிஜேபி. அதுக்கான கட்டியமே, கடைசி நேரத்தில், வேண்டுமென்றே பேசி வைத்த ஆப்பு.

இருவர் மீதும் ஊழல் பிரச்சனைகள் உண்டு என்பதால்.... இது உண்மை என்கின்றனர்.

 

மே 2 தேர்தல் முடிவுகள் வரும் வரை, எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

 

மே 2 தேர்தல் முடிவுகள் வரும் வரை, எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே.

10 ❥➳♔Vivek♔❥➳࿐ ideas | actors, comedy actors, vadivelu memes

Murattu Kaalai Tamil Movie Stills - Photo 29 of 53

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.