Jump to content

அடுத்த முதல்வர் யார்? ஜாதகம் சொல்வது என்ன..? சீரியஸாக எடுக்காமல்... சிரிக்க மட்டும்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த முதல்வர் யார்? ஜாதகம் சொல்வது என்ன..? - பதில் தரும் Jothidar Sri Venkadasharma

Link to comment
Share on other sites

  • தமிழ் சிறி changed the title to அடுத்த முதல்வர் யார்? ஜாதகம் சொல்வது என்ன..? சீரியஸாக எடுக்காமல்... சிரிக்க மட்டும்.
  • கருத்துக்கள உறவுகள்

சிறி இதில சீமானின் ஜாதகத்தையும் காட்டினீர்களோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

சிறி இதில சீமானின் ஜாதகத்தையும் காட்டினீர்களோ?

ஈழப்பிரியன்.... 5´வது  நிமிடத்தில் சீமான் வருகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன்.... 5´வது  நிமிடத்தில் சீமான் வருகிறார்.

நான் இன்னும் பார்க்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

நான் இன்னும் பார்க்கவில்லை.

யாரும் பார்க்காவிட்டாலும்.நிழலி பார்த்திருப்பார்.... (சும்மா பகிடிக்கு! கிருபனை சொல்ல மாட்டேனே!!).

அதுசரி, சீமானுக்கு சாதகமே இல்லை என்று சொன்னார்களே. கிளி சாத்திரமும் பார்த்தார்கள் சிலர்.

இந்த சாத்திரக் கோஸ்ட்டிகள் தான், ரஜனி வருகிறார். புடுங்கிறார். முதல்வராகும் ராச யோகம் இருக்குது எண்டு நீட்டி முழக்கி, இப்போது, அதை பத்தி, பேச்சே இல்லாமல் புது புலுடாக்கள் விடுகினம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Nathamuni said:

யாரும் பார்க்காவிட்டாலும்.நிழலி பார்த்திருப்பார்.... (சும்மா பகிடிக்கு! கிருபனை சொல்ல மாட்டேனே!!).

அதுசரி, சீமானுக்கு சாதகமே இல்லை என்று சொன்னார்களே. கிளி சாத்திரமும் பார்த்தார்கள் சிலர்.

இந்த சாத்திரக் கோஸ்ட்டிகள் தான், ரஜனி வருகிறார். புடுங்கிறார். முதல்வராகும் ராச யோகம் இருக்குது எண்டு நீட்டி முழக்கி, இப்போது, அதை பத்தி, பேச்சே இல்லாமல் புது புலுடாக்கள் விடுகினம். 

உங்க கணிப்பு என்ன நாதா சொல்லுங்களன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தனிக்காட்டு ராஜா said:

உங்க கணிப்பு என்ன நாதா சொல்லுங்களன் 

வேறு யாரு? நம்ம தலை, ரஜனி தான்...
💪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

சிறி இதில சீமானின் ஜாதகத்தையும் காட்டினீர்களோ?

இல்லை இன்பநிதி அடுத்த முதல்வராக......? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

வேறு யாரு? நம்ம தலை, ரஜனி தான்...
💪

சிரிப்பு சிமைலி போட முடியல கருத்துக்கள பார்வையாளர்கள்  பகுதியிலே வச்சிருக்காங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சர்மாக்கள் தொல்லை தாங்க முடியவில்லை......

Link to comment
Share on other sites

59 minutes ago, Nathamuni said:

யாரும் பார்க்காவிட்டாலும்.நிழலி பார்த்திருப்பார்.... (சும்மா பகிடிக்கு! கிருபனை சொல்ல மாட்டேனே!!).

 

நான் பிள்ளைகளுக்கே சாதகம் எழுதாதவன். நான் ஏன் சாத்திரம் தொடர்பான வீடியோவை பார்க்கப் போறன்.
அதுவும் கண்டிப்பாக சீமான தோற்பார் எனத் தெரிந்தும்!😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நிழலி said:

நான் பிள்ளைகளுக்கே சாதகம் எழுதாதவன். நான் ஏன் சாத்திரம் தொடர்பான வீடியோவை பார்க்கப் போறன்.
அதுவும் கண்டிப்பாக சீமான தோற்பார் எனத் தெரிந்தும்!😁

சீமான் வெல்லுவார் எண்டு யாரும் சொல்லவில்லை. 

ஸ்டாலின் வெல்லுவாரோ எண்டது தானே இப்ப கொஞ்சம் யோசனையான விசயமா கிடக்குது.

நம்ம கிருபனே, கொஞ்சம் டென்சனிலை திரியுறார் எண்டால் பாருங்கோவன். :grin: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

சீமான் வெல்லுவார் எண்டு யாரும் சொல்லவில்லை. 

ஸ்டாலின் வெல்லுவாரோ எண்டது தானே இப்ப கொஞ்சம் யோசனையான விசயமா கிடக்குது.

நம்ம கிருபனே, கொஞ்சம் டென்சனிலை திரியுறார் எண்டால் பாருங்கோவன். :grin: 

ஆருடம் சொல்லும் சாத்திரிகளின் வீடியோக்களை பார்க்கும் அளவுக்கு வேலையில்லாமல் நான் இல்லை. வேலையில்லாவிட்டாலும் இப்படியான குப்பைகளை பார்க்கப்போவதில்லை.😁

ஆக்கப் பொறுத்தவள் ஆறப் பொறுக்காதமாதிரி இருக்கு கதை.. மே 2 அன்று யாருக்கு தங்கமுட்டைகள், யாருக்கு கோழி முட்டைகள் கிடைக்கும் என்று தெரியும்தானே. ஆனால் 234 கூழ்முட்டைகள் வீ டம்ளருக்குள் இருக்கும்😂

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, கிருபன் said:

ஆருடம் சொல்லும் சாத்திரிகளின் வீடியோக்களை பார்க்கும் அளவுக்கு வேலையில்லாமல் நான் இல்லை. வேலையில்லாவிட்டாலும் இப்படியான குப்பைகளை பார்க்கப்போவதில்லை.😁

ஆக்கப் பொறுத்தவள் ஆறப் பொறுக்காதமாதிரி இருக்கு கதை.. மே 2 அன்று யாருக்கு தங்கமுட்டைகள், யாருக்கு கோழி முட்டைகள் கிடைக்கும் என்று தெரியும்தானே. ஆனால் 234 கூழ்முட்டைகள் வீ டம்ளருக்குள் இருக்கும்😂

 

 

சேவல் ஒரு மாதமாக கூவிக்கொண்டு  திரித்ததே  எப்படி  234. கூழ்முட்டை வரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

ஆனால் 234 கூழ்முட்டைகள் வீ டம்ளருக்குள் இருக்கும்😂

வீ டம்ளருகிலை இல்லாமல் போனால் பிரச்சனை இல்லை. ஏன் எண்டால், அவர்களே பெரிசா எதிர்பார்க்கவில்லையே.

ஆனால், அமைச்சரவை லிஸ்ட் , அதிகாரிகள் லிஸ்டுகள் எல்லாம் போட்டு பார்த்துக்கொண்டிருக்கும், வீ டாவிடர் பக்கம், 93 முட்டைகளும், மிச்சம் கூழ்முட்டைகள் 
லும் எண்டால்.... நிலைமையை நினைச்சேன்... 

டென்சன் ஆகிட்டேன். 

ஆனா, நீங்க ஸ்டெடி ஆ இருக்கோணும்.... டென்சன் ஆகக்கூடாது. அது முக்கியம்.

ஈசுவரா.... 380 கோடி கனவு.... தாங்குமா, கட்டுமரத்தின் மகன், பேரன், பூட்டன். இளகிய மனசுகள்... 😁

எல்லாம், உங்கடை 'கலாரசிகர்' மேல விழுந்த சாபம். ஒரு 150 ரூபா, 380 கோடில வந்து நிக்குது. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

ஆருடம் சொல்லும் சாத்திரிகளின் வீடியோக்களை பார்க்கும் அளவுக்கு வேலையில்லாமல் நான் இல்லை. வேலையில்லாவிட்டாலும் இப்படியான குப்பைகளை பார்க்கப்போவதில்லை.😁

ஆக்கப் பொறுத்தவள் ஆறப் பொறுக்காதமாதிரி இருக்கு கதை.. மே 2 அன்று யாருக்கு தங்கமுட்டைகள், யாருக்கு கோழி முட்டைகள் கிடைக்கும் என்று தெரியும்தானே. ஆனால் 234 கூழ்முட்டைகள் வீ டம்ளருக்குள் இருக்கும்😂

ஒர் வாக்குக்கு 500/1000 எண்டு குடுத்தால் சனம் வோட் பண்ணுமாம்.🤣

ஒரு நல்ல ஜனநாயக அரசியல் ஆட்சி நடக்கிற நாட்டை வைச்சு நீங்களும் உங்கடை கோஷ்டிகளும் வீரம் பேசினாலாவது பாராட்டலாம். ஒரு நீதி நேர்மை நடக்கிற நாட்டை பற்றி கதைச்சாலும் பாராட்டலாம்.😎

இது ஏற்கனவே கள்ள வாக்கு  போட்டு வெல்லுற அரசியல் நாடு. அதிலையும் தமிழ்நாடு கொண்டையினர்லை காசு கொண்டு போய் வாக்கு வாங்கிற நாடு...🙃

இதை விட லெக்சன் முடிஞ்சு ஒரு மாதத்துக்கு பிறகுதான் முடிவு சொல்லுவினமாம்.😂
இந்த கேவல கூத்திலை நீங்கள் வாங்கிற வக்காலத்து இருக்கே சொல்லி வேலையில்லை.🌹👍🏽 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

நான் பிள்ளைகளுக்கே சாதகம் எழுதாதவன். நான் ஏன் சாத்திரம் தொடர்பான வீடியோவை பார்க்கப் போறன்.
அதுவும் கண்டிப்பாக சீமான தோற்பார் எனத் தெரிந்தும்!😁

உண்மைதான் சீமானும் வரமாட்டார் அதே போல் சுடாலினும்  வரமாட்டார் என்பது கன்போர்ம்  ஆகிவிட்டது .

8 minutes ago, குமாரசாமி said:

ஒர் வாக்குக்கு 500/1000 எண்டு குடுத்தால் சனம் வோட் பண்ணுமாம்.🤣

ஒரு நல்ல ஜனநாயக அரசியல் ஆட்சி நடக்கிற நாட்டை வைச்சு நீங்களும் உங்கடை கோஷ்டிகளும் வீரம் பேசினாலாவது பாராட்டலாம். ஒரு நீதி நேர்மை நடக்கிற நாட்டை பற்றி கதைச்சாலும் பாராட்டலாம்.😎

இது ஏற்கனவே கள்ள வாக்கு  போட்டு வெல்லுற அரசியல் நாடு. அதிலையும் தமிழ்நாடு கொண்டையினர்லை காசு கொண்டு போய் வாக்கு வாங்கிற நாடு...🙃

இதை விட லெக்சன் முடிஞ்சு ஒரு மாதத்துக்கு பிறகுதான் முடிவு சொல்லுவினமாம்.😂
இந்த கேவல கூத்திலை நீங்கள் வாங்கிற வக்காலத்து இருக்கே சொல்லி வேலையில்லை.🌹👍🏽 😜

ஒரு மாதத்துக்குள் ஏலம்  நடக்கும் தமிழ்நாட்டை யார் கொள்ளையடிப்பது என்று இதில் ஸ்டாலின் ஓவர் கொன்பிடண்ஸ்  காட்டி விட்டார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் அதிகம் தட்ஷனை (காசு ) கொடுக்கிறார்களோ அவர்கள் தான் வெல்லுவார் என்று சாத்திரி சொல்லுவார்..இப்படித்தான்  லங்காவிலையும் சாத்திரம் பார்த்து கவுண்டு போனவை  கனபேர்.எலெக்சன்  வந்ததில் சாத்திரிமாருக்கு கொண்டாடடம் தான். .😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பெருமாள் said:

உண்மைதான் சீமானும் வரமாட்டார் அதே போல் சுடாலினும்  வரமாட்டார் என்பது கன்போர்ம்  ஆகிவிட்டது .

எடப்பாடி தான் அடுத்த முதல்வர். கிருபன் அய்யா நொந்து போகப்போறார்.

ஸ்டாலின் கொடுத்தது 200 முதல் 500 வரை தான். 

எடப்பாடி கொடுத்து, 1,000 முதல் 2,000 வரை.

உந்த, பிகார் பிராமணர், நல்லா இறுக்கி போட்டு, 380 கோடியை உருவிக்கொண்டு, தலையில விக்கை மாட்டி, மேக்கப் போட்டு, ஒரு சைக்கிள் மேல ஏத்தி, இறக்கினது தான் மிச்சம் போலை கிடக்குது.

அந்த காசை சனத்துக்கு, பிரிச்சு கொடுத்திருந்தாலும், வாக்கு வந்திருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

எடப்பாடி தான் அடுத்த முதல்வர். கிருபன் அய்யா நொந்து போகப்போறார்.

ஸ்டாலின் கொடுத்தது 200 முதல் 500 வரை தான். 

எடப்பாடி கொடுத்து, 1,000 முதல் 2,000 வரை.

உந்த, பிகார் பிராமணர், நல்லா இறுக்கி போட்டு, 380 கோடியை உருவிக்கொண்டு, தலையில விக்கை மாட்டி, மேக்கப் போட்டு, ஒரு சைக்கிள் மேல ஏத்தி, இறக்கினது தான் மிச்சம் போலை கிடக்குது.

அந்த காசை சனத்துக்கு, பிரிச்சு கொடுத்திருந்தாலும், வாக்கு வந்திருக்கும்.

அந்த பிகாரியின்  கெட்டித்தனம் தான் இன்றைய ஹாட் நியூஸ் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பெருமாள் said:

அந்த பிகாரியின்  கெட்டித்தனம் தான் இன்றைய ஹாட் நியூஸ் 

தமிழகம் தழுவி, மோடிக்கு எதிராக இருந்த அலையில், பாராளுமன்றுக்கு விழுந்த வாக்குகள், சட்ட சபை தேர்தலில் எதிரொலிக்கும் எண்டு நினைக்க, ஸ்டாலின், ஒன்று ஆர் கே நகரிலும் வென்று இருக்க வேண்டும், அல்லது இடைத்தேர்தல்களிலாவது வென்று ஆட்ச்சியை பிடித்திருக்க வேண்டும்.

இரண்டுமே நடக்கவில்லை என்பதே, என்ன நடக்கும் என்பதை கட்டியம் கூறுகிறது.

ஒன்று, இரண்டல்ல, 20க்கு மேலான தொகுதிகள் இடைத்தேர்தல்கள் நடந்தன. கோட்டை விட்டவர் அவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கிற டென்ஷனை இறக்க முன்பு லண்டனுக்கு  தனி விமானத்தில் வந்து குதிரையில் காசை விடுவார் இப்ப கோரனோ  காலம் சுடலையை நினைக்க பாவமாய் இருக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெருமாள் said:

இருக்கிற டென்ஷனை இறக்க முன்பு லண்டனுக்கு  தனி விமானத்தில் வந்து குதிரையில் காசை விடுவார் இப்ப கோரனோ  காலம் சுடலையை நினைக்க பாவமாய் இருக்கு .

கட்டுமரம் உயிருடன் இருக்கும் போது கூட, தலைமைத்துவத்தினை ஸ்டாலினிடம் நம்பிகையாக கொடுக்கவில்லை.

சொந்த அண்ணன், அழகிரியே இவர் மீது நம்பிக்கை இல்லாமல், திமுகவை ஒழித்து விடப்போகிறார் என்கிறார்.

நாலு படத்தினை எடுத்து, நடித்து விட்டு, தன்னால் தான் பாராளுமன்ற தேர்தல் பெரு வெற்றி என்று நினைக்கிறார், உதயண்ணா.

முடியல்ல. 😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.