Jump to content

புலம்பெயர் இலங்கையர், அமைப்புகளுடனும் இணைந்து செயற்பட விரும்பும் அமெரிக்கா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(நா.தனுஜா)

புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களுடனும் புலம்பெயர் அமைப்புக்களுடனும் தொடர்ந்தும் ஒன்றிணைந்து செயற்பட விரும்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

usa-sri-lanka.jpg

அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்பதிவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

ஏனைய பிராந்திய நாடுகளுடன் தொடர்பில் இருப்பதற்கு புலம்பெயர் சமூகத்தவர்கள் (டயஸ்போரா) எமக்குப் பெரிதும் உதவுகின்றார்கள்.

இலங்கை உள்ளடங்கலாக பல்வேறு தெற்காசிய நாடுகளையும் சேர்ந்த புலம்பெயர் சமூகத்தவர்களுடன் தொடர்ந்தும் ஒன்றிணைந்து செயற்படவுள்ளோம்.

அதேவேளை இருதரப்பினரதும் அக்கறைக்குரிய விடயங்கள் குறித்து தற்போது இடம்பெற்றுவரும் கலந்துரையாடல்களையும் பெரிதும் வரவேற்கின்றோம் என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

புலம்பெயர் இலங்கையர், அமைப்புகளுடனும் இணைந்து செயற்பட விரும்பும் அமெரிக்கா | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியில் அமெரிக்கா கப்பல் அனுப்புனமாதிரித்தான் இருக்கும் சிங்கன் சறுக்கிறான் என்றால் அவன் அவன்ற லாபத்தை எடுக்கபோறான் நம்மள வச்சி என்பது தெரிகிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கடைசியில் அமெரிக்கா கப்பல் அனுப்புனமாதிரித்தான் இருக்கும் சிங்கன் சறுக்கிறான் என்றால் அவன் அவன்ற லாபத்தை எடுக்கபோறான் நம்மள வச்சி என்பது தெரிகிறது 

ராசன்! பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான். இது உலக நியதி.

Link to comment
Share on other sites

இந்த சலுகையை நிராகரிக்க வேண்டாம், அமெரிக்காவின் முன்னாள் நிர்வாகங்கள் புலிகளுக்கு பல சலுகைகளை கோரியுள்ளன.
அனைத்து கோரிக்கையும் புலிகளால் நிராகரிக்கப்பட்டது. அதன் விளைவு அனைவருக்கும் தெரியும்.
அனைத்து அமெரிக்க கோரிக்கைகளையும் யூதர்கள் திறமையாக நிர்வகித்தனர்.
விளைவு ஒரு சக்திவாய்ந்த நாடு இஸ்ரேல். இஸ்ரேல் தங்கள் நாட்டுக்கு ஒரு பெரிய விலை கொடுத்தார்.
இஸ்ரேலிஸ் மாமா சாமுக்கு பல முக்கியமான தொழில்நுட்பங்களை இலவசமாக வழங்கினார். மத்திய கிழக்கில் பிழைக்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் அமைப்புக்களுடன் தொடர்பாடலை தொடர்ந்து பேணுவோம் – அமெரிக்கா

 
us-state-696x349.png
 52 Views

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த அமைப்புக்களுடன் தமது நாடு தொடர்ந்தும் ஈடுபாட்டை – தொடர்பாடலை கொண்டிருக்கும் என அமெரிக்கா அறிவித்திருக்கின்றது. புலம்பெயர்ந்த அமைப்புக்கள் பலவற்றின் மீது இலங்கை அரசாங்கம் கடந்த மாதம் தடை விதித்திருக்கும் நிலையில் அமெரிக்கா வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்பு இராஜதந்திர வட்டாரங்களில் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இலங்கை அரசுக்கும் இது அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களம் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், “தெற்காசியப் பிராந்தியத்துடனான எமது தொடர்புகளை தொடர்ந்தும் பேணுவதற்கு புலம்பெயர் சமூகத்தினர் பெறுமதி மிக்க பங்காளிகளாக உள்ளனர். இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் உள்பட தெற்காசிய புலம்பெயர் சமூகத்தினருடன் நாம் தொடர்ந்தும் தொடர்பாடலைக் கொண்டிருப்போம்” எனத் தெரிவித்திருக்கின்றது.

உலகத் தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை, கனடிய தமிழ்க் காங்கிரஸ், அவுஸ்திரேலிய தமிழ்க் காங்கிரஸ் உட்பட பல புலம்பெயர்ந்த அமைப்புக்கள் கடந்த மாதம் பாதுகாப்பு அமைச்சினால் தடைசெய்யப்பட்டன. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ணவின் கையொப்பத்துடன் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது. இதனைவிட, பிரிட்டன், ஜேர்மனி, இத்தாலி, மலேஷியா உட்பட பல நாடுகளில் வசிக்கும் செயற்பாட்டாளர்கள் பலருக்கும் தடை விதிக்கப்பட்டு கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டனர்.

ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் முடிவுக்கு வந்தவுடன் இந்தத் தடை அறிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட புலம்பெயர் அமைப்புக்கள் ஜெனைிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் முக்கியமான பங்களிப்பை வழங்கியதாகக் கருதப்படும் நிலையில்தான் அவற்றின் மீது தடை விதிக்கப்பட்டது. இந்த அமைப்புக்களுடன் தொடர்புகளை வைத்திருப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தப் பின்னணியிலேயே புலம்பெயர்ந்த அமைப்புக்களுடன் தமது நாடு தொடர்ந்தும் ஈடுபாட்டை – தொடர்பாடல்களைக் கொண்டிருக்கும் எனவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்திருக்கின்றது. பரஸ்பரம் நலன்தரும் விடயங்களிலான பேச்சுக்கள் தொடரும் எனவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்திருக்கின்றது.

 

https://www.ilakku.org/?p=47331

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா விடுக்கும் இந்த அழைப்பின் நோக்கம் தமிழரின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கும் இராஜதந்திர தளமொன்றை அமைத்து ஈழத்தமிழினத்திற்கு உதவுவதற்காகவா அல்லது இலங்கையில் தான் விரும்பாத சீனாவின் பிரசன்னத்தை அதே தமிழரை வைத்தே கையாள்வதற்காகவா? எதுவாகினும் அமெரிக்கா இதை வெளிப்படைதன்மையுடன் செய்யபோவதில்லை. எடுபிடிகள், கூலிப்படை, காட்டிகொடுப்போர், அள்ளக்கைகள் இப்படி ஏதாவது தனிதிறமையுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, vanangaamudi said:

அமெரிக்கா விடுக்கும் இந்த அழைப்பின் நோக்கம் தமிழரின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கும் இராஜதந்திர தளமொன்றை அமைத்து ஈழத்தமிழினத்திற்கு உதவுவதற்காகவா அல்லது இலங்கையில் தான் விரும்பாத சீனாவின் பிரசன்னத்தை அதே தமிழரை வைத்தே கையாள்வதற்காகவா?

நிச்சயமாக இரண்டாவதுதான். ஆனால், தமிழ்த்தலைமைகள் (அப்படியொன்று இருக்கா என்ன?) இச்சந்தர்ப்பத்தைப் பேரம் பேசும் ஒரு சந்தர்ப்பமாகப் பார்த்து அரசியல் ரீதியான தீர்வொன்றுக்கு இலங்கையைத் தள்ள வேண்டும்.

ஆனால் , பொங்கலுக்கும், வருடப் பிறப்பிற்கும், தீபாவளிக்கும் வாழ்த்துச் செய்தி சொல்ல மட்டுமே அரசியலில் இருக்கும் கருங்காலிகள் இதைச் செய்வார்களா என்பது சந்தேகம்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/4/2021 at 14:40, vanangaamudi said:

இலங்கையில் தான் விரும்பாத சீனாவின் பிரசன்னத்தை அதே தமிழரை வைத்தே கையாள்வதற்காகவா?

நூறு வீதம் உண்மை. சோழியன் குடுமி சும்மா ஆடாது. போரினால் கணவரை இழந்தவருக்கு வீடு கட்டிக்குடுக்கினமாம் மனிதாபிமானமான இலங்கை இராணுவம், கூடிகூத்தடிச்சு அழிச்சவை இணைந்து செயற்படபோகினமாம். எல்லாம் காலம் செய்யும் திருவிளையாடல். அதுக்கு கிடைச்சான் தமிழன். ஏட்டிக்குப்போட்டியாக பக்கத்து வீட்டு பெரியண்ணரும் ஓடிவரப்போறார்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/4/2021 at 03:16, குமாரசாமி said:

ராசன்! பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான். இது உலக நியதி.

எப்படி அகப்பட்டாலும் நண்பனை காட்டிக்கொடுக்க மாட்டானுகள் மற்ற நண்பனும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

எப்படி அகப்பட்டாலும் நண்பனை காட்டிக்கொடுக்க மாட்டானுகள் மற்ற நண்பனும் 

இவரை தெரியுமா? அமெரிக்காவின் செல்லப்பிள்ளை.

Kosovo approves new army despite Serb opposition, NATO criticism | Reuters

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/4/2021 at 23:28, Sean said:

இந்த சலுகையை நிராகரிக்க வேண்டாம், அமெரிக்காவின் முன்னாள் நிர்வாகங்கள் புலிகளுக்கு பல சலுகைகளை கோரியுள்ளன.
அனைத்து கோரிக்கையும் புலிகளால் நிராகரிக்கப்பட்டது. அதன் விளைவு அனைவருக்கும் தெரியும்.

என்னென்ன கோரிக்கைகள் புலிகளால் நிராகரிக்கப்பட்டன என்று சொல்ல முடியுமா பாஸ் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/4/2021 at 18:07, தனிக்காட்டு ராஜா said:

கடைசியில் அமெரிக்கா கப்பல் அனுப்புனமாதிரித்தான் இருக்கும் சிங்கன் சறுக்கிறான் என்றால் அவன் அவன்ற லாபத்தை எடுக்கபோறான் நம்மள வச்சி என்பது தெரிகிறது 

இலங்கை கடல் படை என்பது பொருந்தாது ஆனாலும் கூட்டுப்படைகள் இணைந்து புலிகளின் கப்பலை வரிசையாக அழித்து  வருகையில் கடைசி கப்பல் தகர்க்கப்பட்ட  இடத்தில் இருந்து  அழிப்பாளர்களின் உண்மை  முகம் தெரியும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

இவரை தெரியுமா? அமெரிக்காவின் செல்லப்பிள்ளை.

Kosovo approves new army despite Serb opposition, NATO criticism | Reuters

இஸ்ரேல் ராணுவத்தளபதி போல் இருக்கிறது அவரா இவர்?

5 hours ago, பெருமாள் said:

இலங்கை கடல் படை என்பது பொருந்தாது ஆனாலும் கூட்டுப்படைகள் இணைந்து புலிகளின் கப்பலை வரிசையாக அழித்து  வருகையில் கடைசி கப்பல் தகர்க்கப்பட்ட  இடத்தில் இருந்து  அழிப்பாளர்களின் உண்மை  முகம் தெரியும் .

அப்படி தெரிந்தும் என்ன செய்ய முடிந்த்து  ஆனால் யுத்தம்முடிந்தது முடித்து வைக்கப்பட்டது  இது எல்லோருக்கும் ஐ நா வரைக்கும் யாராவது வாய் திறக்கமுடியுமா என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அப்படி தெரிந்தும் என்ன செய்ய முடிந்த்து  ஆனால் யுத்தம்முடிந்தது முடித்து வைக்கப்பட்டது  இது எல்லோருக்கும் ஐ நா வரைக்கும் யாராவது வாய் திறக்கமுடியுமா என்ன?

பல சந்தர்ப்பங்கள் லூப் கோல் loophole கிடைத்தன அதையெல்லாம் சுமத்திரன்  சம்பந்தன் போன்ற அகராதி பிடித்தவர்கள் தவற  விட்டார்கள் இப்ப கூட அருமையான டக் கிடைத்துள்ளது எடுத்த எடுப்பில் போர் குற்றம் நிறுவ முடியாது என்று எரியும்  கற்பூரத்தில அடிச்சு சத்தியம் பண்ணுகினம் இப்படியானவர்களை  வைத்து கொண்டு ஒன்றும் செய்ய முடியாது .

யுத்தம் முடித்து வைக்கப்பட்டது உண்மையே புலி இல்லாத கடந்த பத்துவருட உலகம் தொழில் நுட்ப பாய்ச்சல் அபரிதமானது இப்பவும் பேச்சு வார்த்தை என்று இழுத்துக்கொண்டு புலி படையணிகள் அழிக்க படாமல் இருந்தால் யார் யார் பயந்து கொண்டு இருப்பினம்  தென்னாசியாவின் குடும்பி யாரிடம் இருந்து இருக்கும் உங்கள் சிந்தனைக்கு விட்டு செல்கிறேன் .

Link to comment
Share on other sites

  On 15/4/2021 at 18:28, Sean said:

இந்த சலுகையை நிராகரிக்க வேண்டாம், அமெரிக்காவின் முன்னாள் நிர்வாகங்கள் புலிகளுக்கு பல சலுகைகளை கோரியுள்ளன.
அனைத்து கோரிக்கையும் புலிகளால் நிராகரிக்கப்பட்டது. அதன் விளைவு அனைவருக்கும் தெரியும்.

என்னென்ன கோரிக்கைகள் புலிகளால் நிராகரிக்கப்பட்டன என்று சொல்ல முடியுமா பாஸ் ?

My Pentagon correspondent replied me "not to answer" you, because Pentagon identified that you are a "RAW" agent.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/4/2021 at 03:07, தனிக்காட்டு ராஜா said:

கடைசியில் அமெரிக்கா கப்பல் அனுப்புனமாதிரித்தான் இருக்கும் சிங்கன் சறுக்கிறான் என்றால் அவன் அவன்ற லாபத்தை எடுக்கபோறான் நம்மள வச்சி என்பது தெரிகிறது 

சிறிலங்கா டயஸ்பரா என்று தான் சொல்லியிருக்கு ....டமிழ் டயஸ்பரா என சொல்லவில்லை....

இவர்கள் அறிக்கை விட முதல் உதயகம்பன்பிலா(சிறிலங்கா அமைச்சர்) அறிக்கை விட்டவர்...
சிறிலங்காவிலிருந்து ஒருவரும் புலம்பெயரவில்லை அப்படி ஒரு சமுகமே இல்லை என்று...
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, putthan said:

சிறிலங்கா டயஸ்பரா என்று தான் சொல்லியிருக்கு ....டமிழ் டயஸ்பரா என சொல்லவில்லை....

இவர்கள் அறிக்கை விட முதல் உதயகம்பன்பிலா(சிறிலங்கா அமைச்சர்) அறிக்கை விட்டவர்...
சிறிலங்காவிலிருந்து ஒருவரும் புலம்பெயரவில்லை அப்படி ஒரு சமுகமே இல்லை என்று...
 

நான் கூட நினைக்கவில்லை அப்படியொரு அமைப்பு இயங்குகிறதா என  இருந்தாலும் அமைச்சர் என்னத்தை நினைத்து சொன்னாரோ தெரியல ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/4/2021 at 07:20, குமாரசாமி said:

இவரை தெரியுமா? அமெரிக்காவின் செல்லப்பிள்ளை.

Kosovo approves new army despite Serb opposition, NATO criticism | Reuters

கொசோவோ சேர்பியர்களுக்கெதிராக பல இனப்படுகொலைகளைச் செய்தவரெல்லோ.. 🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

கொசோவோ சேர்பியர்களுக்கெதிராக பல இனப்படுகொலைகளைச் செய்தவரெல்லோ.. 🤥

ஆம் அவரேதான்.

இவருக்கு ஐரோப்பிய யூனியனின் ஆதரவும் அமெரிக்காவின் ஆசீர்வாதமும் இருந்தது. ஆனால் இப்போது இவர் எங்கே???????

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/4/2021 at 02:28, தனிக்காட்டு ராஜா said:

நான் கூட நினைக்கவில்லை அப்படியொரு அமைப்பு இயங்குகிறதா என  இருந்தாலும் அமைச்சர் என்னத்தை நினைத்து சொன்னாரோ தெரியல ? 

அமேரிக்காவின் ஆசிய பிராந்திய கொள்கை வகுப்பாளர்கள் ....எங்களை விட சிறிலங்கா அரசியலையும் பிராந்திய அரசியலையும் நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள் .

டமிழ் டயஸ்பரா என்ற சொல் பொதுவாக ஊடகஙளில் பாவிக்கப்படும் சொல்.....அதே சொல்லை அமேரிக்கா பாவித்தால் சிங்கள மக்கள் அமெரிக்கா மீது வெறுப்படைவார்கள்...அமெரிக்கா, மேற்குலகு, இந்தியா இவர்களுக்கு தற்பொழுது உள்ள ஆட்சியாளர்கள் தான் பிரச்சனை, தமிழ்மக்கள் மீதான மனித உரிமை மீறல் ,தமிழர் அரசியல் பிரச்சனை போன்றவை தொட்டுக்க பாவிக்கும் ஊறுகாய்....ஆகவே தான் சிறிலங்கா டயஸ்பரா என்று சொல்லி தாங்கள் நடுநிலையானவர்களாம் என சிங்கள மக்களை முதுகில் தட்டிகொடுக்கினம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ் அரசின் தலைமையை ஏற்கத் தயாராகவே உள்ளேன் – சுமந்திரன் தெரிவிப்பு March 19, 2024   இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமைப் பதவியை பெறுவதற்கு தான் இன்னமும் தயாராகவே இருக்கிறேன் என்று அந்தக் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைமை மற்றும் நிர்வாகம் பதவியேற்பு விவகாரம் நீதிமன்றில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில், தலைமை பதவி மற்றும் கட்சியின் நிர்வாகத்துக்கு மீளவும் தேர்தலை நடத்தத் தயராகவுள்ளதாக தமிழ் அரசு கட்சியினர் நீதிமன்றத்துக்கு தெரிவித்திருந்தனர். இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. இந்த நிலையில், கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு சுமந்திரன் அளித்த நேர்காணலின் முக்கிய அம்சங்கள் வருமாறு, “தமிழ் அரசு கட்சியின் தலைவர் பதவிக்கு தெரிவானால் இணைந்து செயல்படுவோம் என்றே அறிவித்தோம். மற்றைய பதவிகளுக்கும் இருவரும் இணைந்து – இணக்கமாக யாரை நியமிப்பது என்பதைத் தீர்மானித்தோம். அதற்கு ஏற்பவே தீர்மானங்களை பொதுச் சபைக்கு அறிவித்தோம். அங்கு குழப்பங்கள் ஏறபட்டன. அவர்கள் கேட்டதன் பெயரில் வாக்கெடுப்புக்கு விட்டோம். அதுவும் நிறைவேற்றப்பட்டது. மறுநாளே கட்சியின் தேசிய மாநாடு நடந்து முடிந்திருக்க வேண்டும். புதிய நிர்வாகம் முடிவான பிறகும் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தினர். தேசிய மாநாட்டை பிற்போட வேண்டாம் என்று தலைவா் மாவை சேனாதிராசாவுக்கும் புதிய தலைவருக்கும்சொன்னேன். மாநாட்டில் புதிய தலைவர் பதவியை பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினேன். பிறகு கடிதம் மூலம் பகிரங்கமாகவும் கூறியிருந்தேன். ஆனால், அதன் பின்னரும் 3 வாரங்கள் மாநாடு நடக்கவில்லை. பின்னர் தொடுக்கப்பட்ட வழக்கில் ஜனவரி 21, 27ஆம் திகதிகளில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எவற்றையும் நடைமுறைப்படுத்தக்கூடாது என்று திருகோணமலை நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது. இதன் பின்னர் புதிய தலைமை – புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதாக கட்சியினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். கட்சி சார்பான அனைத்து வழக்குகளையும் இதுவரை நானே கையாண்டிருக்கிறேன். இது விடயத்தில் என்னிடத்தில் ஆலோசனை கேட்கப்படவில்லை. நானும் எதிராளியாக இருப்பதாலோ என்னவோ என்னிடம் ஆலோசனை கேட்கப்படவில்லை. தலைமைப் பதவிக்கான தேர்தலில் எனது பெயரை பிரேரிக்கிறபோது நான் இணக்கம் தெரிவித்தே அதில் போட்டியிட்டேன். இனிமேல் தலைவராக இருக்க மாட்டேன் என்று நான் சொல்லப்போவது இல்லை” என்று கூறியிருந்தார்.   https://www.ilakku.org/தமிழ்-அரசின்-தலைமையை-ஏற்/  
    • யாழ். பல்கலையில் இன்று போராட்டம்!   பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ். பல்கலையில் இன்று போராட்டம்! (புதியவன்) ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடளாவிய ரீதியில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழக ஊழியர்களால் இன்று பணிப்புறக்கணிப்பும் கவனவீர்ப்புப் போராட்டமும் மேற்கொள்ளப்படவுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் இந்தப் போராட்டம் இன்று இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வை உறுதிப்படுத்துமாறும், சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குமாறு கோரியும் பல்கலைக்கழகங்களின் ஊழியர் சங்கத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டமையைத் தொடர்ந்தே இன்றையதினம் இலங்கையில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் இந்தப் போராட்டம் ஏற்பாடாகியுள்ளது. இந்தப் போராட்டம் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. (ஏ) https://newuthayan.com/article/யாழ்._பல்கலையில்_இன்று_போராட்டம்!
    • உண்மைதான் காதலுடன் நிப்பாட்டி இருக்கலாம்.......கல்யாணம் வரை போயிருக்கக் கூடாது..........!  😂 நன்றி ஏராளன் .......!
    • அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்! 19 MAR, 2024 | 10:01 AM வெப்பமான காலப் பகுதியானது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும் எனக் கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பகல் வேளையில் விலங்குகளை மூடிய வாகனங்களில் ஏற்றிச் செல்வதைத் தவிர்க்குமாறும் இந்த நாட்களில் நாய் போன்ற விலங்குகளுடன் விளையாடுவதைத் தவிர்க்குமாறும் கால்நடை வைத்தியர் அருண சந்திரசிறி தெரிவித்தார்.  விலங்குகளின் உடல் சூடாக இருப்பதனால் தினமும் செல்லப்பிராணிகளை குளியாட்டுதல், கூந்தல் உள்ள விலங்குகளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளியாட்டுதல், குடிப்பதற்குத் தேவையான அளவு சுத்தமான தண்ணீர் கொடுத்தல், பகல் வேளையில் ஐஸ் கட்டிகள் கொடுத்தல் போன்றவற்றை  செய்யலாம். வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மயங்கி கீழே விழுந்தால், கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்கு முன் குளிர்ந்த நீரில் உடலைக் கழுவுவதால் உயிரைக் காப்பாற்ற முடியும் என வைத்தியர் அருண சந்திரசிறி சுட்டிக்காட்டினார்.  செல்லப்பிராணிகள் மாத்திரமின்றி வீட்டில் வளர்க்கப்படுகின்ற  விலங்குகள் அனைத்தும் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படுகின்றன,  அதிக வெப்பநிலையால்  மென்மையான  தோல் கொண்ட விலங்குகளுக்குக் காயங்கள் கூட ஏற்படலாம்  என்றும்  அவற்றை எப்போதும் நிழலான இடங்களில் கட்டி வைக்கலாம் என்றும் கால்நடை வைத்தியர்கள்  சுட்டிக்காட்டுகின்றனர். https://www.virakesari.lk/article/179087
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.