Jump to content

பெற்ற தாய் தனை பிள்ளைகள் மறப்பினும்-பா.உதயன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவுக்கு 
வயசாகிவிட்டது 
மறதியும் வந்துவிட்டது 
ஆனால் அவள் 
நான் எப்ப 
போனாலும் 
சாப்பிட்டியா என்று 
கேட்கவும் 
பின் போகும் போது 
பத்திரம் 
பார்த்து போ என்று 
சொல்வதையும் 
ஏன் இன்னும் 
மறக்காமல் 
இருக்கிறாள்
என்பது மட்டும் 
தெரியவில்லை.

பா.உதயன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, uthayakumar said:

அம்மாவுக்கு 
வயசாகிவிட்டது 
மறதியும் வந்துவிட்டது 
ஆனால் அவள் 
நான் எப்ப 
போனாலும் 
சாப்பிட்டியா என்று 
கேட்கவும் 
பின் போகும் போது 
பத்திரம் 
பார்த்து போ என்று 
சொல்வதையும் 
ஏன் இன்னும் 
மறக்காமல் 
இருக்கிறாள்
என்பது மட்டும் 
தெரியவில்லை.

பா.உதயன் 

அம்மா பற்றி ஏதும் எழுதினால் மனம் உருகும். 
நன்றி உதயன் 

1 நபர் மற்றும் , ’குடையை எடுத்து போகவில்லை என்று கோபித்தாள் அக்கா தாய் மழைநின்றபின் வந்து தொலைக்கலாமே என்றான் அண்ணன் நாளை டாக்டருக்கு நூறு ரூபாய் என்றார் அப்பா துண்டு எடுத்துத் துடைத்துக் கொண்டு சொன்னாள் அம்மா... பாழாய்ப் போன மழை என் பிள்ளையை நனைத்துவிட்டதே..’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை பகிர்விற்கு நன்றி தோழர்.!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவுக்கு வயசு கிடையாது...!

ஏனெனில்...,

அவள் பிரபாஞ்சத்தின்,

பிரதிநிதி....!!!

 

 

கவிதை அருமை, உதயன்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, uthayakumar said:

அம்மாவுக்கு 
வயசாகிவிட்டது 
மறதியும் வந்துவிட்டது 
ஆனால் அவள் 
நான் எப்ப 
போனாலும் 
சாப்பிட்டியா என்று 
கேட்கவும் 
பின் போகும் போது 
பத்திரம் 
பார்த்து போ என்று 
சொல்வதையும் 
ஏன் இன்னும் 
மறக்காமல் 
இருக்கிறாள்
என்பது மட்டும் 
தெரியவில்லை.

பா.உதயன் 

 

Sara Magdy (saramagdy169405) – Profile | Pinterest

அம்மா... என்பது,  எமது... முதல் கருவறை.
இப்படியான  சம்பவங்கள்,  
எல்லோரது  வாழ்விலும் இருக்கும்... 
விசித்திரமான தெய்வம் தான்... அம்மா.

அம்மாவின்... கவிதைக்கு, நன்றி உதயகுமார். 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/4/2021 at 23:20, குமாரசாமி said:

அம்மா பற்றி ஏதும் எழுதினால் மனம் உருகும். 
நன்றி உதயன் 

 

22 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கவிதை பகிர்விற்கு நன்றி தோழர்.!

 

22 hours ago, புங்கையூரன் said:

கவிதை அருமை, உதயன்..!

 

17 hours ago, தமிழ் சிறி said:

அம்மாவின்... கவிதைக்கு, நன்றி உதயகுமார். 🙏

குமாரசாமி,புங்கையூரான்,புரட்சி,தமிழ் சிறி உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.