Jump to content

தேர்தல் முடிவு: எடப்பாடிக்குக் கிடைத்த லேட்டஸ்ட் ரிப்போர்ட்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் முடிவு: எடப்பாடிக்குக் கிடைத்த லேட்டஸ்ட் ரிப்போர்ட்!

spacer.png

தேர்தல் முடிந்து சுமார் ஒரு மாத கால இடைவெளியில் வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் எக்சிட் போல் எனப்படும் தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் வியூக வகுப்பாளராக இருக்கும் சுனில், அதிமுகவுக்காக எக்சிட் போல் ஆய்வுகளை நடத்தி வருகிறார்.

 

தேர்தல் முடிந்த ஏப்ரல் 6ஆம் தேதியன்று மேற்கொள்ளப்பட்ட கள விசாரணைகள் மூலம் முதற்கட்ட விவரங்களை அதிமுக தலைமைக்கு அனுப்பிய சுனில் குழுவினர்... வாக்குப் பதிவு சதவிகிதம், முதல் முறை வாக்காளர்கள், பெண் வாக்காளர்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதுபற்றி அதிமுக வட்டாரத்தில் விசாரித்தோம்.

“தேர்தலுக்குப் பிறகு அதிமுகவின் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் தொடங்கி நகரச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், தொகுதிப் பொறுப்பாளர்கள் என்று கட்சியின் பல்வேறு நிலைகளில் இருப்பவர்களோடும் முதல்வர் எடப்பாடி நேரடியாகவும் தொலைபேசி வழியாகவும் பேசியிருக்கிறார். தேர்தலுக்குப் பின் ஒரு சில நாட்கள் வரை மட்டுமல்ல, தொடர்ந்து பல தரப்பட்டவர்களிடமும் பேசி புதிய புதிய விவரங்களைக் கேட்டுப் பெறுகிறார் எடப்பாடி பழனிசாமி.

இதற்கிடையே தேர்தல் வியூக வகுப்பாளராகத் தனக்கு செயல்பட்டு வரும் சுனிலிடமும் ஆலோசனை நடத்தியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. லேட்டஸ்டாக சுனில் குழுவினர் எடப்பாடிக்குக் கொடுத்த ரிப்போர்ட்டில், ‘அதிமுக கூட்டணிக்கு 85 முதல் 90 தொகுதிகள் வரை கிடைப்பது 100% உறுதி. மேலும் 27 தொகுதிகளில் ஓட்டு வித்தியாசம் ஆயிரம் முதல் இரண்டாயிரம் வரையே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொகுதிகளில் மீண்டும் மீண்டும் ஆய்வு செய்தும் யார் வென்றாலும் மயிரிழை வெற்றியாக இருக்கும் என்றே தெரிகிறது” என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனபோதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனக்குக் கிடைத்த சுனில் உள்ளிட்ட பல்வேறு ரிப்போர்ட்டுகளின் அடிப்படையில் 134 தொகுதிகளில் அதிமுக உறுதியாக வெல்லும் என்று நம்பிக்கையோடு சொல்லி வருகிறார்” என்கிறார்கள்.

 

https://minnambalam.com/politics/2021/04/16/14/election-edapadi-got-the-latest-report-admk-howmany-seats

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பத்திரிகை விளம்பரங்கள்

 

it raid sabareesan: ஸ்டாலின் மருமகன் வீட்டில் கிடைத்த பணம் எவ்வளவு  தெரியுமா? இதுதான் ரசீது! - how much amount income tax official got from mk  stalin son in law sabareesan | Samayam Tamil

செந்தாமரை ஸ்டாலின் + ஸ்டாலின் மருமகன் சபரீசன்(!) வேத(!!)மூர்த்தி(!!!)  மாளிகை, ஹிந்து கோயில்கள் – சில குறிப்புகள் | ஒத்திசைவு... प्रत्याह्वय ...

IT raid in stalin son in law sabareesan house | BREAKING திமுக தலைவர்  ஸ்டாலினின் மருமகன் சபரீசன் வீட்டில் ஐ.டி ரைட்

stalin daughter house it raid: அடேங்கப்பா..! ஸ்டாலினின் மகள் வீடா இது..?  திமுகவுக்கு கட்டம் கட்டிய ஐடி ரெய்டு... - it ride is ongoing in stalin  daughter and dmk candidates homes and ...

வாக்களிப்பு தினத்திற்கு... முதல் நாள்,  
அ.தி.மு.க. / பா.ஜ.க.  பத்திரிகைகளில்  வெளியிட்ட, விளம்பரங்களும்....

ஸ்ராலின் மகள்  செந்தாமரை வீட்டை...
வருமான வரிச்  சோதனை என்ற பெயரில், பல ஊடகங்களிலும் காட்டியதும்   
தி.மு.க. விற்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்று... சொல்கிறார்கள். 

Link to comment
Share on other sites

1 hour ago, கிருபன் said:

 முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனக்குக் கிடைத்த சுனில் உள்ளிட்ட பல்வேறு ரிப்போர்ட்டுகளின் அடிப்படையில் 134 தொகுதிகளில் அதிமுக உறுதியாக வெல்லும் என்று நம்பிக்கையோடு சொல்லி வருகிறார்” என்கிறார்கள்.

 

கருப்பன் ரொம்ப குசும்புக்காரன். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, zuma said:

கருப்பன் ரொம்ப குசும்புக்காரன். 🤣

"தீம்கா"  கோஸ்ட்டியும் அமைச்சரவையில் இடம் பிடிக்க, துண்டு போட்டு வைத்திருக்கிறார்கள்.  🤣

மே, 2 ´ம் திகதி  பயங்கர தமாசு இருக்கு.  
இப்பவே... வேலைக்கு  லீவு எடுத்து வைத்திருக்க வேணும். :grin:

 

 

 

Link to comment
Share on other sites

3 hours ago, தமிழ் சிறி said:

பத்திரிகை விளம்பரங்கள்

 

it raid sabareesan: ஸ்டாலின் மருமகன் வீட்டில் கிடைத்த பணம் எவ்வளவு  தெரியுமா? இதுதான் ரசீது! - how much amount income tax official got from mk  stalin son in law sabareesan | Samayam Tamil

செந்தாமரை ஸ்டாலின் + ஸ்டாலின் மருமகன் சபரீசன்(!) வேத(!!)மூர்த்தி(!!!)  மாளிகை, ஹிந்து கோயில்கள் – சில குறிப்புகள் | ஒத்திசைவு... प्रत्याह्वय ...

IT raid in stalin son in law sabareesan house | BREAKING திமுக தலைவர்  ஸ்டாலினின் மருமகன் சபரீசன் வீட்டில் ஐ.டி ரைட்

stalin daughter house it raid: அடேங்கப்பா..! ஸ்டாலினின் மகள் வீடா இது..?  திமுகவுக்கு கட்டம் கட்டிய ஐடி ரெய்டு... - it ride is ongoing in stalin  daughter and dmk candidates homes and ...

வாக்களிப்பு தினத்திற்கு... முதல் நாள்,  
அ.தி.மு.க. / பா.ஜ.க.  பத்திரிகைகளில்  வெளியிட்ட, விளம்பரங்களும்....

ஸ்ராலின் மகள்  செந்தாமரை வீட்டை...
வருமான வரிச்  சோதனை என்ற பெயரில், பல ஊடகங்களிலும் காட்டியதும்   
தி.மு.க. விற்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்று... சொல்கிறார்கள். 

திமுகவும் அதன் கூட்டணியும் இலவு காத்த கிளி மாதிரி ஏமாற போகின்றார்கள். அனேக தமிழ்நாட்டு மக்கள் முதல் நாள் வந்த பத்திரிக்கயை வசித்து, அதன் படிதான் வாக்களிப்பார்கள். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, zuma said:

திமுகவும் அதன் கூட்டணியும் இலவு காத்த கிளி மாதிரி ஏமாற போகின்றார்கள். அனேக தமிழ்நாட்டு மக்கள் முதல் நாள் வந்த பத்திரிக்கயை வசித்து, அதன் படிதான் வாக்களிப்பார்கள். 😂

எத்தனை... உடன் பிறப்புகள்,  "ரீ"  குளிக்கப் போகிறார்களோ..."
அதை... நினைக்கத் தான், கொடுத்த 380 கோடி ரூபாயும்...  
வீணாய் போச்சே என்று கவலையாய் இருக்கு. :grin: 😎

பிரசாந்த் கிஷோரை நம்பி.... புது விக், வாங்கி தலையில் மாட்டி... 
அது வேறை... அப்பப்ப... அரிப்பு... எடுத்துக் கொண்டிருக்குது.  😂  🤣  😜

Link to comment
Share on other sites

2 hours ago, தமிழ் சிறி said:

எத்தனை... உடன் பிறப்புகள்,  "ரீ"  குளிக்கப் போகிறார்களோ..."
அதை... நினைக்கத் தான், கொடுத்த 380 கோடி ரூபாயும்...  
வீணாய் போச்சே என்று கவலையாய் இருக்கு. :grin: 😎

பிரசாந்த் கிஷோரை நம்பி.... புது விக், வாங்கி தலையில் மாட்டி... 
அது வேறை... அப்பப்ப... அரிப்பு... எடுத்துக் கொண்டிருக்குது.  😂  🤣  😜

 

மே 2 க்கு பிறகு திரு.ஸ்டாலின் அவர்கள், விக்கும், கோமணமும் இல்லாமல்  ஓடப் போகின்றார். அதிமுக கூட்டணி அதிக ஆசனங்களை வெல்லும், நாம் தமிழர் கட் சியின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும்.அதன் பின்னர் தமிழகத்தில் பாலும் தேனுமாய் ஓடும். 😜🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, zuma said:

மே 2 க்கு பிறகு திரு.ஸ்டாலின் அவர்கள், விக்கும், கோமணமும் இல்லாமல்  ஓடப் போகின்றார். அதிமுக கூட்டணி அதிக ஆசனங்களை வெல்லும், நாம் தமிழர் கட் சியின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும்.அதன் பின்னர் தமிழகத்தில் பாலும் தேனுமாய் ஓடும். 😜🤣

வெட்கம் சூடு சொரணை இல்லையா? சொல்லுங்க ஸ்டாலின் சொல்லுங்க..! - தினசரி தமிழ்

தன்னுடைய சட்டையை தானே கிழித்துக் கொண்டாரா ஸ்டாலின்? - Tamilwin

பிளேடு வச்சிருக்கோம்.. தொட்டீங்க தற்கொலை செய்வோம்.. போலீசை எச்சரித்த  ஸ்டாலின், துரைமுருகன் | M.K.Stalin threatern police that he will commit  suicide - Tamil Oneindia

சட்டப் பேரவைக்குள் நுழைந்த போலீசார் என்னை வேண்டும் என்றே அடித்து உதைத்து  சட்டையை கிழித்தனர் : மு.க.ஸ்டாலின் பேட்டி - Dinakaran

என் சட்டையை கிழித்தனர்.. திமுகவினரை ஷூ காலால் மிதித்தனர் - ஸ்டாலின்  பரபரப்பு | Police attacked me My shirt was torn - Stalin - Tamil Oneindia

 

இளைய தள(ர்)பதி... ஸ்ராலின் அவர்கள்,
"கோவணம்" கட்டுகிறாரோ...  "ஜட்டி" போடுகின்றாரோ...
என்று... நான், எட்டிப்  பார்க்கவில்லை.    🤣

ஆனால்... சீமான், தனி ஆளாக  சட்டமன்றம் போனாலும்...
(ஒரு கதைக்கு...)  ஸ்ராலின்...  முதல்வராக, இருந்து,துண்டுச்  சீட்டை  பார்த்து,   
"யானை வரும் முன்னே.. மணியோசை வரும் பின்னே..."  உளறிக்  கொட்டுவதை பார்த்து...
ஐயா... சீமான் அவர்கள், ப்பூஹாஹா... என்று கர்ஜிப்பதை பார்த்து... 😂

ஐயா... ஸ்ராலின் அவர்கள், சட்டையை கிழித்துக் கொண்டு...
சட்ட சபையை விட்டு, ஓடுவது உறுதி. என்று எல்லோரும் சொல்கிறார்கள். :grin:     

Link to comment
Share on other sites

2 hours ago, தமிழ் சிறி said:

வெட்கம் சூடு சொரணை இல்லையா? சொல்லுங்க ஸ்டாலின் சொல்லுங்க..! - தினசரி தமிழ்

தன்னுடைய சட்டையை தானே கிழித்துக் கொண்டாரா ஸ்டாலின்? - Tamilwin

பிளேடு வச்சிருக்கோம்.. தொட்டீங்க தற்கொலை செய்வோம்.. போலீசை எச்சரித்த  ஸ்டாலின், துரைமுருகன் | M.K.Stalin threatern police that he will commit  suicide - Tamil Oneindia

சட்டப் பேரவைக்குள் நுழைந்த போலீசார் என்னை வேண்டும் என்றே அடித்து உதைத்து  சட்டையை கிழித்தனர் : மு.க.ஸ்டாலின் பேட்டி - Dinakaran

என் சட்டையை கிழித்தனர்.. திமுகவினரை ஷூ காலால் மிதித்தனர் - ஸ்டாலின்  பரபரப்பு | Police attacked me My shirt was torn - Stalin - Tamil Oneindia

 

இளைய தள(ர்)பதி... ஸ்ராலின் அவர்கள்,
"கோவணம்" கட்டுகிறாரோ...  "ஜட்டி" போடுகின்றாரோ...
என்று... நான், எட்டிப்  பார்க்கவில்லை.    🤣

ஆனால்... சீமான், தனி ஆளாக  சட்டமன்றம் போனாலும்...
(ஒரு கதைக்கு...)  ஸ்ராலின்...  முதல்வராக, இருந்து,துண்டுச்  சீட்டை  பார்த்து,   
"யானை வரும் முன்னே.. மணியோசை வரும் பின்னே..."  உளறிக்  கொட்டுவதை பார்த்து...
ஐயா... சீமான் அவர்கள், ப்பூஹாஹா... என்று கர்ஜிப்பதை பார்த்து... 😂

ஐயா... ஸ்ராலின் அவர்கள், சட்டையை கிழித்துக் கொண்டு...
சட்ட சபையை விட்டு, ஓடுவது உறுதி. என்று எல்லோரும் சொல்கிறார்கள். :grin:     

 

ஸ்டாலின் அவர்கள் உளற, சீமான் அவர்கள் மூக்கு நொண்ட, தமிழக சட்டசபை ஒரே தமாஷாக தான் இருக்க போகுது. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, zuma said:

 

ஸ்டாலின் அவர்கள் உளற, சீமான் அவர்கள் மூக்கு நொண்ட, தமிழக சட்டசபை ஒரே தமாஷாக தான் இருக்க போகுது. :grin:

ஆஆஆஆஆ

என்னது சீமான் வெல்லப் போறாரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆஆஆஆஆ

என்னது சீமான் வெல்லப் போறாரா?

விவேக்குக்கு வந்தது களத்தில்  வந்துவிட போகுது .

Link to comment
Share on other sites

8 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆஆஆஆஆ

என்னது சீமான் வெல்லப் போறாரா?

 

எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன்.😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, zuma said:

 

எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன்.😜

இவருக்கு இப்பவே வயிறு புகைய வெளிக்கிடுது. கூல் டவுண் பிரதர்....😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும், இதென்னடா, கிருபன் அய்யா, கட்டுமரம் வாரிசுகளை கடாசிப் போட்டு, அங்காலை பக்கம், அம்மா வாரிசுகளோடை பாய்ந்திடாரோ எண்டு பயந்தெல்லா போனன்... 

மின்னம்பலத்தில் வந்ததால், இங்கை ஒட்டுபட்டிருக்கு.

12 minutes ago, குமாரசாமி said:

இவருக்கு இப்பவே வயிறு புகைய வெளிக்கிடுது. கூல் டவுண் பிரதர்....😁

நேற்று, இவருக்கென்று மினக்கெட்டு, விவேக்கை கொண்டு வந்து ஒட்டி விட்டேன்....

என்னத்தை கண்ணூறு பார்த்தாரோ, மனிசன் ஆஸ்பத்திரியிலை போய் படுத்து விட்டுது.

அதாலை, இவர், சீமானை எதிர்த்து, ஸ்டாலினை ஆதரிக்கவேணும்.... விடுங்கோ. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

 

 

it raid sabareesan: ஸ்டாலின் மருமகன் வீட்டில் கிடைத்த பணம் எவ்வளவு  தெரியுமா? இதுதான் ரசீது! - how much amount income tax official got from mk  stalin son in law sabareesan | Samayam Tamil

செந்தாமரை ஸ்டாலின் + ஸ்டாலின் மருமகன் சபரீசன்(!) வேத(!!)மூர்த்தி(!!!)  மாளிகை, ஹிந்து கோயில்கள் – சில குறிப்புகள் | ஒத்திசைவு... प्रत्याह्वय ...

IT raid in stalin son in law sabareesan house | BREAKING திமுக தலைவர்  ஸ்டாலினின் மருமகன் சபரீசன் வீட்டில் ஐ.டி ரைட்

வாக்களிப்பு தினத்திற்கு... முதல் நாள்,  
அ.தி.மு.க. / பா.ஜ.க.  பத்திரிகைகளில்  வெளியிட்ட, விளம்பரங்களும்....

ஸ்ராலின் மகள்  செந்தாமரை வீட்டை...
வருமான வரிச்  சோதனை என்ற பெயரில், பல ஊடகங்களிலும் காட்டியதும்   
தி.மு.க. விற்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்று... சொல்கிறார்கள். 

கண பேர் அது ஏதோ ஒரு பல குடும்பங்கள் வசிக்கும் அபார்ட்மென்டிலை ஒரு வீட்டிலை அந்த ஏழபொண்ணு, புருசனோட அமைதியா வாழுது... அதனை போய் ரெய்டு எண்டு படுத்துறாங்களே எண்டு தான் முதலில் கவலை பட்டார்களாம்.

முழுவதுமே அவங்க வாழும், 800முதல் 1000 கோடி மதிப்பு மிக்க வீடு தான் எண்டு தெரிஞ்ச உடனே ஆடிப்போய்விட்டார்களாம். 

சபரீசன் மகள் நிலா, மகன் நளன்... இரண்டும் சேர்ந்து.....வீட்டின் பெயர், நீலநளன்.

ஆனால், ஏழை பாளை ஸ்டாலின் பெயரில், ஒரு வீடு, ஒரு கார் கூட இல்லை.

உதயநிதி வீட்டில் வாடகைக்கு இருக்கிறாராம். உதயநிதி வீடு, நில அபகரிப்பில் சுருட்டியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

ஐயா... ஸ்ராலின் அவர்கள், சட்டையை கிழித்துக் கொண்டு...
சட்ட சபையை விட்டு, ஓடுவது உறுதி. என்று எல்லோரும் சொல்கிறார்கள். :grin:     

அந்தாளுக்கு தமிழ் சரளமாய் வராது. அதை விட எழுதி வைச்சு பார்த்து வாசிக்கவும் ஏலாது. இதுக்குள்ளை சட்டசபை போனால் சீமான் நறுக்கெண்டு நாலு  கேள்வி கேட்டால்...... முகட்டை அண்ணார்ந்து பாக்க   பெரிய சேட் கொலரும் விடாது 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, zuma said:

 

எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன்.😜

சீமையிலே சீமான் சிங்காரமாக் கொடியேற்றி
சீரான செங்கோலை செம்மையாக கையில் ஏந்தி

சீமையைச் சுற்றிவர இன்னும் நாள் கனக்க
இருக்குத்தைங்க
நாள் முழுதும் நாம் தவம் இருப்போம்
ஐயோ போயிட்டாரா என்று அலறாமல்

இருப்பொம்மையா   ஆஆ ஆஅ ஆஆ ஆ 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, zuma said:

 

ஸ்டாலின் அவர்கள் உளற, சீமான் அவர்கள் மூக்கு நொண்ட, தமிழக சட்டசபை ஒரே தமாஷாக தான் இருக்க போகுது. :grin:

இதை நீக்கமுன் ஆறுதலாக கேட்கவும். பார்க்கவும். பல விடயங்கள் சொல்லப்படுகின்றது.இதை இலங்கையில் பேச முடியுமா?

 

Link to comment
Share on other sites

1 hour ago, வாத்தியார் said:

சீமையிலே சீமான் சிங்காரமாக் கொடியேற்றி
சீரான செங்கோலை செம்மையாக கையில் ஏந்தி

சீமையைச் சுற்றிவர இன்னும் நாள் கனக்க
இருக்குத்தைங்க
நாள் முழுதும் நாம் தவம் இருப்போம்
ஐயோ போயிட்டாரா என்று அலறாமல்

இருப்பொம்மையா   ஆஆ ஆஅ ஆஆ ஆ 😎

 

சீமான் சிங்காசனம் - ஏறுவரென
சாமிகளும்  -  முனிகளும்
தம்பிகளும் - நம்பிகளும்
நம்பியிருக்க
அவர் நோட்டாவிடம் - தோட்டாவாகி 
தோற்று போவதேன்?🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, zuma said:

 

சீமான் சிங்காசனம் - ஏறுவரென
சாமிகளும்  -  முனிகளும்
தம்பிகளும் - நம்பிகளும்
நம்பியிருக்க
அவர் நோட்டாவிடம் - தோட்டாவாகி 
தோற்று போவதேன்?🤔

வெற்றி தோல்வி ஒரு பிரச்சனை இல்லையெண்டு  ஆயிரம் தரம் சொல்லியாச்சு. தயவு கூர்ந்து  கீறல் விழுந்த ரெக்கோர்ட் தட்டு மாதிரி ஒரே இடத்திலை நிண்டு சவுண்ட் விட வேண்டாம். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, zuma said:

 

சீமான் சிங்காசனம் - ஏறுவரென
சாமிகளும்  -  முனிகளும்
தம்பிகளும் - நம்பிகளும்
நம்பியிருக்க
அவர் நோட்டாவிடம் - தோட்டாவாகி 
தோற்று போவதேன்?🤔

ஸ்டாலின் சிங்காசனம் - ஏறுவரென
கிருபர்களும்  -  சுமோக்களும்
உடன்பிறப்புகளும் - சீறாத சிறுத்தைகளும்
நம்பியிருக்க
அவர் எடப்பாடியிடம்  - எடுபடா பாடியாக  
தோற்று போவதேன்? 😰 :grin:

Link to comment
Share on other sites

42 minutes ago, குமாரசாமி said:

இதை நீக்கமுன் ஆறுதலாக கேட்கவும். பார்க்கவும். பல விடயங்கள் சொல்லப்படுகின்றது.இதை இலங்கையில் பேச முடியுமா?

 

வழமையான சீமானின் வாயாலே வடை சுடுகின்ற கதைதான்.

 

யாழ் கள உறுப்பினர் வி.சபேசன், சீமான் பற்றி சிறப்பு பேட்டி 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, zuma said:

வழமையான சீமானின் வாயாலே வடை சுடுகின்ற கதைதான்.

சீமான் இன்னும் ஆட்சிக்கே வரவில்லை! அவர் வாயால் வடை சுடுகின்றார் என்று எப்படி உங்களால் வடை சுட முடியும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, zuma said:

யாழ் கள உறுப்பினர் வி.சபேசன், சீமான் பற்றி சிறப்பு பேட்டி 

அட இவரா? நம்ம ஆளு!  கறுப்புச்சட்டை வீரர். 😁
அண்டு தொடக்கம் நிண்ட இடத்திலையே நிக்கிறார்.:)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.