Jump to content

அன்பிற்கினியாள்


Recommended Posts

 

அன்பிற்கினியாள் கேட்பவர்கள் மனதை கொள்ளை கொள்ளும்  அழகான பெயர். பெயரை போலவே படமும் அருமையாக உள்ளது. மிக சிறந்த கதை. நீண்ட நாட்களுக்கு பிறகு அருண்பாண்டியன் நடித்திருக்கிறார். மலையாளத்தில் வெளிவந்த ஹெலன் திரைப்படம் "அன்பிற்கினியாள்" என்ற பெயரில் மீள் தயாரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. படத்தின் தயாரிப்பாளரும் அருண் பாண்டியனே. படத்தின் இயக்குனர் கோகுல். 2020 ன் ஆரம்பத்தில் படப்பிடிப்பு தொடக்கப்பட்டு இறுதிக்காட்சிகள் லொக்டவுனால் தடைப்பட்டது. தளர்வின் பின்னர் மிகுதிக் காட்சிகள் படமாக்கப்பட்டு  மார்ச் மாதல் படம் திரைக்கு வந்தது. 

IMG-7166IMG-7167

படத்தின் முன் பகுதி அப்பா, மகளுக்கு இடையே நடைபெறும் பாசத்தையும்  அவர்களின் இனிமையான நாட்களையும் காட்டுகிறது. அப்பா மீது பாசத்தை பொழியும் மகள். அதே வேளை அப்பா மீது  கண்டிப்பு வேறு. அப்பாவின் உடல் நலத்தில் மிகுந்த அக்கறை.  நர்ஸ் வேலை படித்திருந்தாலும் குடும்ப பொறுப்புடன்   சொப்பிங் மாலில் உள்ள Chicken Hub ல் பகுதி நேர வேலை செய்கிறார். அப்பாவினை கடனை அடைக்க கனடா செல்ல ஆசைபடுவதை அப்பா விரும்பவில்லை. இருப்பினும் கனடா செல்லவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.  இவ்வாறு நகரும் படக்கதையில் சடுதியாக ஏற்பட்ட  திருப்புமுனை   படம் பார்ப்பவர்களை அதிர்ச்சியில் உறையவைக்கிறது. ஒரு பெரிய இக்கட்டில் மாட்டிக்கொண்ட கதையில் நாயகியின் நிலை   பார்ப்பவர் மனதை நெகிழ வைக்கிறது. படத்தை பார்க்கும் பெண் பிள்ளைகளை பெற்ற அப்பாக்களின் கண்களில் நிச்சயம் கண்ணீரை வரவழைக்கும்.

அப்பா மகளாக அருண்பாண்டியன் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் நடித்திருக்கின்றனர். படத்தில் நாயகியான கீர்த்தி பாண்டியனியனின் இயல்பான  நடிப்பு மிக மிக அருமை. கீர்த்தி பாண்டியனின் நடிப்புக்காவே இந்த படத்தை பார்க்கலாம். அந்த அளவுக்கு நன்றாக நடித்துள்ளார்.  இவ்வாறான சிறந்த நடிகைகளை திரையுலகம் பயன்படுத்திகொள்ளவேண்டும்.  இந்த படம் அவருக்கு நடிப்பு துறையில்மென்மேலும் பல வாய்ப்புகளை அளிக்கலாம்.

படம் மலையாள படத்தின் ரீமேக் என்பதலால் ஒப்பீடு (comparison) எழுவது இயல்பு. இருந்தாலும் மிக சிறப்பாக படமாக்கப்படிருப்பதாகவே நான் கருதுகிறேன். படத்தை பார்ப்பவர்கள் தமது கருத்துகளை எழுதலாம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, tulpen said:

படம் மலையாள படத்தின் ரீமேக் என்பதலால் ஒப்பீடு (comparison) எழுவது இயல்பு. இருந்தாலும் மிக சிறப்பாக படமாக்கப்படிருப்பதாகவே நான் கருதுகிறேன். படத்தை பார்ப்பவர்கள் தமது கருத்துகளை எழுதலாம்.  

ருல்ப்பன்  மலையாள படம் என்றால்..... 
"அடல்ற்ஸ்  ஒன்லி" படமாக இருக்கும், என்று சொல்கிறார்களே... 
இது... அப்பிடி இல்லையா.... :grin:

Link to comment
Share on other sites

5 minutes ago, தமிழ் சிறி said:

ருல்ப்பன்  மலையாள படம் என்றால்..... 
"அடல்ற்ஸ்  ஒன்லி" படமாக இருக்கும், என்று சொல்கிறார்களே... 
இது... அப்பிடி இல்லையா.... :grin:

படத்தை பார்க்கும் பெண் பிள்ளைகளை பெற்ற அப்பாக்களின் ண்களில் நிச்சயம் கண்ணீரைவரவழைக்கும். அப்பாவாக இருப்பதற்கு நிச்சயம் “அடல்ஸ்” ஆக இருக்க வேண்டும் என்பதால் அடல்ஸ்ககான படம் தான். ஆனல் “ஒன்லியை” எடுத்துவிடுங்கள் தமிழ் சிறி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

படத்தை பார்க்கும் பெண் பிள்ளைகளை பெற்ற அப்பாக்களின் ண்களில் நிச்சயம் கண்ணீரைவரவழைக்கும். அப்பாவாக இருப்பதற்கு நிச்சயம் “அடல்ஸ்” ஆக இருக்க வேண்டும் என்பதால் அடல்ஸ்ககான படம் தான். ஆனல் “ஒன்லியை” எடுத்துவிடுங்கள் தமிழ் சிறி. 

இணைப்பை தராமல்... படம் பார்க்க சொன்னால், நாங்கள் எங்கை ஐயா  பாக்கிறது.
நான்... படம் பார்ப்பது,  மிக மிக  அரிது என்றாலும்,  
நீங்கள், சொன்னதற்காக பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

Just now, தமிழ் சிறி said:

இணைப்பை தராமல்... படம் பார்க்க சொன்னால், நாங்கள் எங்கை ஐயா  பாக்கிறது.
நான்... படம் பார்ப்பது,  மிக மிக  அரிது என்றாலும்,  
நீங்கள், சொன்னதற்காக பார்க்கிறேன்.

Tentkotta மற்றும் YuppTV தளங்களில் உள்ளது. Tamil Gun ல் உள்ளதா என்று தேடிப் பாருங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, tulpen said:

Tentkotta மற்றும் YuppTV தளங்களில் உள்ளது. Tamil Gun ல் உள்ளதா என்று தேடிப் பாருங்கள். 

தகவலுக்கு நன்றி. ஓய்வான நேரத்தில்... தேடிப் பார்க்கின்றேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துல்பன் நான் மலையாளத்தில் Helen பார்த்துவிட்டு பார்ப்பதால், முதல் படத்தில் இருந்த விறுவிறுப்பு குறைவாக இருந்தது, இருந்தாலும் கீர்த்தி பாண்டியன், அருண்பாண்டியனின் நடிப்பில் குறைவில்லை. தமிழில் முதன் முதல் பார்ப்பவர்க்கு நிச்சயமாக வழக்கமான படங்களில் இருந்து ஒரு மாறுபட்ட படம் பார்த்த திருப்தி இருக்கும்.

2 minutes ago, தமிழ் சிறி said:

தகவலுக்கு நன்றி. ஓய்வான நேரத்தில்... தேடிப் பார்க்கின்றேன். :)

Tamilyogi, Tamilgun தளங்களில் பார்க்கலாம்.

பார்த்தபின் உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன் தமிழ்சிறி அண்ணா. உங்கள் மலையாளப்படங்கள் குறித்த பார்வை நிச்சயமாக மாறுபடும் என்று நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, முதல்வன் said:

Tamilyogi, Tamilgun தளங்களில் பார்க்கலாம்.

பார்த்தபின் உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன் தமிழ்சிறி அண்ணா. உங்கள் மலையாளப்படங்கள் குறித்த பார்வை நிச்சயமாக மாறுபடும் என்று நம்புகிறேன்.

முதல்வன்.... மேலதிக  வலைத்தள இணைப்பிற்கு நன்றி.
நீங்கள் சொல்வதை பார்க்க, படத்தைப் பார்க்கும் ஆவல் அதிகரிக்கின்றது.

ஆனாலும்.. படத்தை ரசித்துப் பார்க்க, ஓய்வான நேரமும்... 
நல்ல  மனநிலையும்  தேவை என்பதனை அறிவீர்கள்.

ஒரு நாள்.... நிச்சயம்  பார்த்து விட்டு, எனது உணர்வை எழுதுவேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடும்பத்துடன் பார்க்க கூடிய படம், ஒவ்வொருவரும் நன்றாக நடித்துள்ளார்கள், அன்புற்கினியாளின் நடிப்பு அபாரம், அவளின் சிரிப்புக்கு விலையில்லை

Link to comment
Share on other sites

நானும் இரண்டு மொழிகளிலும் பார்த்து விட்டேன். மலையாளத்தில் ஹெலன் பெயரில் வெளியாகி இருந்தது. மகளுடன் சேர்ந்து பார்த்தமையால் இரண்டுமே பிடித்து இருந்தது. 

அந்த எலி தான் பாவம். இரண்டு மொழியிலும் இறந்து விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் மலையாளப் படமான ஹெலன் பார்த்திருந்தேன். நன்றாகவே இருந்தது. மலையாளப் படங்கள் இயல்பாக இருப்பதும் ஒரு மாறுதல். தமிழிலும் பிரமாண்டங்களை விட்டுவிட்டு படங்கள் எடுத்தால் நல்லது.

Netflix அல்லது Amazon Prime இல் வந்தால் தமிழ்ப்படத்தையும் பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.amazon.com/gp/video/detail/B091G42MPZ/ref=atv_dp_share_cu_r

5 hours ago, கிருபன் said:

நானும் மலையாளப் படமான ஹெலன் பார்த்திருந்தேன். நன்றாகவே இருந்தது. மலையாளப் படங்கள் இயல்பாக இருப்பதும் ஒரு மாறுதல். தமிழிலும் பிரமாண்டங்களை விட்டுவிட்டு படங்கள் எடுத்தால் நல்லது.

Netflix அல்லது Amazon Prime இல் வந்தால் தமிழ்ப்படத்தையும் பார்க்கலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, கிருபன் said:

நானும் மலையாளப் படமான ஹெலன் பார்த்திருந்தேன். நன்றாகவே இருந்தது. மலையாளப் படங்கள் இயல்பாக இருப்பதும் ஒரு மாறுதல். தமிழிலும் பிரமாண்டங்களை விட்டுவிட்டு படங்கள் எடுத்தால் நல்லது.

Netflix அல்லது Amazon Prime இல் வந்தால் தமிழ்ப்படத்தையும் பார்க்கலாம்.

அமேசன் பிரைமில் இரண்டு மொழிப்படங்களும் உண்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஈழப்பிரியன் said:

 

32 minutes ago, vasee said:

அமேசன் பிரைமில் இரண்டு மொழிப்படங்களும் உண்டு

 

நன்றி. Watch List இல் சேர்த்துவிட்டேன். இந்த வாரம் பார்க்கலாம்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 40,000/= பொதி வண்டி தள்ளுபவர்களுக்கு கூலி ஒரு சூட்கேசிற்கு எத்தனை ரூபாக்கள் என்று அவர்களது ஜக்கெட்டில் போட்டிருக்கும் (தற்போது 250/= என நினைக்கிறேன்) டிப்ஸ் கோடுக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் அவர்கள் உங்களிடமிருந்து காசு பார்ப்பதிலேயே குறியாக இருப்பார்கள். மேலதிகாரிகளிடம் முறையிடுவேன் என்று கூறி தப்பிக்க வேண்டியது தான்.
    • தமிழ் அரசின் தலைமையை ஏற்கத் தயாராகவே உள்ளேன் – சுமந்திரன் தெரிவிப்பு March 19, 2024   இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமைப் பதவியை பெறுவதற்கு தான் இன்னமும் தயாராகவே இருக்கிறேன் என்று அந்தக் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைமை மற்றும் நிர்வாகம் பதவியேற்பு விவகாரம் நீதிமன்றில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில், தலைமை பதவி மற்றும் கட்சியின் நிர்வாகத்துக்கு மீளவும் தேர்தலை நடத்தத் தயராகவுள்ளதாக தமிழ் அரசு கட்சியினர் நீதிமன்றத்துக்கு தெரிவித்திருந்தனர். இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. இந்த நிலையில், கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு சுமந்திரன் அளித்த நேர்காணலின் முக்கிய அம்சங்கள் வருமாறு, “தமிழ் அரசு கட்சியின் தலைவர் பதவிக்கு தெரிவானால் இணைந்து செயல்படுவோம் என்றே அறிவித்தோம். மற்றைய பதவிகளுக்கும் இருவரும் இணைந்து – இணக்கமாக யாரை நியமிப்பது என்பதைத் தீர்மானித்தோம். அதற்கு ஏற்பவே தீர்மானங்களை பொதுச் சபைக்கு அறிவித்தோம். அங்கு குழப்பங்கள் ஏறபட்டன. அவர்கள் கேட்டதன் பெயரில் வாக்கெடுப்புக்கு விட்டோம். அதுவும் நிறைவேற்றப்பட்டது. மறுநாளே கட்சியின் தேசிய மாநாடு நடந்து முடிந்திருக்க வேண்டும். புதிய நிர்வாகம் முடிவான பிறகும் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தினர். தேசிய மாநாட்டை பிற்போட வேண்டாம் என்று தலைவா் மாவை சேனாதிராசாவுக்கும் புதிய தலைவருக்கும்சொன்னேன். மாநாட்டில் புதிய தலைவர் பதவியை பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினேன். பிறகு கடிதம் மூலம் பகிரங்கமாகவும் கூறியிருந்தேன். ஆனால், அதன் பின்னரும் 3 வாரங்கள் மாநாடு நடக்கவில்லை. பின்னர் தொடுக்கப்பட்ட வழக்கில் ஜனவரி 21, 27ஆம் திகதிகளில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எவற்றையும் நடைமுறைப்படுத்தக்கூடாது என்று திருகோணமலை நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது. இதன் பின்னர் புதிய தலைமை – புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதாக கட்சியினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். கட்சி சார்பான அனைத்து வழக்குகளையும் இதுவரை நானே கையாண்டிருக்கிறேன். இது விடயத்தில் என்னிடத்தில் ஆலோசனை கேட்கப்படவில்லை. நானும் எதிராளியாக இருப்பதாலோ என்னவோ என்னிடம் ஆலோசனை கேட்கப்படவில்லை. தலைமைப் பதவிக்கான தேர்தலில் எனது பெயரை பிரேரிக்கிறபோது நான் இணக்கம் தெரிவித்தே அதில் போட்டியிட்டேன். இனிமேல் தலைவராக இருக்க மாட்டேன் என்று நான் சொல்லப்போவது இல்லை” என்று கூறியிருந்தார்.   https://www.ilakku.org/தமிழ்-அரசின்-தலைமையை-ஏற்/  
    • யாழ். பல்கலையில் இன்று போராட்டம்!   பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ். பல்கலையில் இன்று போராட்டம்! (புதியவன்) ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடளாவிய ரீதியில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழக ஊழியர்களால் இன்று பணிப்புறக்கணிப்பும் கவனவீர்ப்புப் போராட்டமும் மேற்கொள்ளப்படவுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் இந்தப் போராட்டம் இன்று இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வை உறுதிப்படுத்துமாறும், சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குமாறு கோரியும் பல்கலைக்கழகங்களின் ஊழியர் சங்கத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டமையைத் தொடர்ந்தே இன்றையதினம் இலங்கையில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் இந்தப் போராட்டம் ஏற்பாடாகியுள்ளது. இந்தப் போராட்டம் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. (ஏ) https://newuthayan.com/article/யாழ்._பல்கலையில்_இன்று_போராட்டம்!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.