Jump to content

சிக்கன் சிந்தாமணி 😎


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிக்கன் சிந்தாமணி .😍

Chicken Chinthamani in Tamil 😎

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 சில பிழை இருக்கிறது ..... மஞ்சள் போடவில்லை ....சிக்கன் வேக சற்று நேரம் எடுக்கும்  மிளகாய் கறுத்துவிடும். ????  சிந்தாமணியக்கா வந்துடடா சமைக்க 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விரைவான சமையலாக இருக்கிறது.

பார்வைக்கு தண்ணிக்கு நல்ல சுவையாக இருக்கும் போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"சிந்தாமணி" என்ற பெயருக்காக...
இந்த சிக்கனை... ஒருக்கா, "குக்" பண்ணி பார்க்க வேணும். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, தமிழ் சிறி said:

"சிந்தாமணி" என்ற பெயருக்காக...
இந்த சிக்கனை... ஒருக்கா, "குக்" பண்ணி பார்க்க வேணும். :grin:

சிறி வெள்ளி பிற்பகல் வேலையால் வந்து செய்து பாருங்கள்.இன்னும் இரண்டு பியர் அடிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ஈழப்பிரியன் said:

சிறி வெள்ளி பிற்பகல் வேலையால் வந்து செய்து பாருங்கள்.இன்னும் இரண்டு பியர் அடிக்கலாம்.

Kadala (chickpeas)tenor.gif?t=AAXAQibaZh8HToDDdAsjVw&itemid=12174878&fbclid=IwAR1zk_E-YPT7JjOFGzJ8YmpJhlMnrQFanK6zwH9XxFGzKV2TpC83ZJlM33o

வெள்ளிக்கிழமை... கோழிக்கறி சமைக்க,
மனுசி  என்னை, வீட்டாலை... அடிச்சு திரத்தி விட்டுடும்.  😂

வெள்ளிக்கிழமை...  பியருக்கு, அவிச்ச  கொண்டல்  கடலைதான்... நமக்கு தோது.  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, தமிழ் சிறி said:

வெள்ளிக்கிழமை...  பியருக்கு, அவிச்ச  கொண்டல்  கடலைதான்... நமக்கு தோது.  🤣

வறுத்த கடலை வாங்கி சாப்பிட்டுப் பாருங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

வறுத்த கடலை வாங்கி சாப்பிட்டுப் பாருங்க.

வறுத்த கடலையை கடையில வாங்கலாம், கடிக்க இருக்கிற பல்லும் போயிடும். கொண்டல் கடலைதான் பியருடன் கெமிட்ரியாகி சேர்ந்து இறங்கும்.......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

வறுத்த கடலையை கடையில வாங்கலாம், கடிக்க இருக்கிற பல்லும் போயிடும். கொண்டல் கடலைதான் பியருடன் கெமிட்ரியாகி சேர்ந்து இறங்கும்.......!  😂

பாம்பின் கால் பாம்பறியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, நிலாமதி said:

 சில பிழை இருக்கிறது ..... மஞ்சள் போடவில்லை ....சிக்கன் வேக சற்று நேரம் எடுக்கும்  மிளகாய் கறுத்துவிடும். ????  சிந்தாமணியக்கா வந்துடடா சமைக்க 😀

ஹாய் சிஸ்டர்! இது வந்து தண்ணி ஆக்களுக்கு பக்கெண்டு மேக் பண்ணுற  திங்ஸ். ஒகே 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ஈழப்பிரியன் said:

விரைவான சமையலாக இருக்கிறது.

பார்வைக்கு தண்ணிக்கு நல்ல சுவையாக இருக்கும் போல.

நான் ஒருக்கால் செய்து பாத்தனான்....சும்மா சொல்லக்கூடாது அவ்வளவும் பொருள். ஒரு வித்தியாசமான ரேஸ்ற்.....😎

வாவ் சிக்கன்ஸ் சிந்தாமணிஸ் :grin:
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/4/2021 at 00:42, குமாரசாமி said:

சிக்கன் சிந்தாமணி .😍

Chicken Chinthamani in Tamil 😎

 

இதைவிட மிகச் சிறப்பாகா என்னால் சமைக்க முடியும். 😜😜😜😜😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

நான் ஒருக்கால் செய்து பாத்தனான்....சும்மா சொல்லக்கூடாது அவ்வளவும் பொருள். ஒரு வித்தியாசமான ரேஸ்ற்.....😎

வாவ் சிக்கன்ஸ் சிந்தாமணிஸ் :grin:
 

அநேகமாக கள்ளு கிடைக்காது மிஞ்சி மிஞ்சிப்போனால் பியர் மட்டும் வேற என்ன ? Vodkaவை எடுத்தால் அண்ணர்ர நிலமை ?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kandiah57 said:

இதைவிட மிகச் சிறப்பாகா என்னால் சமைக்க முடியும். 😜😜😜😜😍

என்ன உவங்கடை போத்தில் தூளை போட்டோ? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அநேகமாக கள்ளு கிடைக்காது மிஞ்சி மிஞ்சிப்போனால் பியர் மட்டும் வேற என்ன ? Vodkaவை எடுத்தால் அண்ணர்ர நிலமை ?? 

வொட்காவோடை ரெட்புல் கலந்து அடிக்க சொர்க்கம் தெரியும். அதோடை சிக்கன் சிந்தாமணியும் கூட்டுச்சேர.......
தம்பிக்கெல்லாம் விளங்காது.....எதுக்கும் எட்டத்தை நிண்டு கூத்து பாரும்.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/4/2021 at 04:33, குமாரசாமி said:

வொட்காவோடை ரெட்புல் கலந்து அடிக்க சொர்க்கம் தெரியும். அதோடை சிக்கன் சிந்தாமணியும் கூட்டுச்சேர.......
தம்பிக்கெல்லாம் விளங்காது.....எதுக்கும் எட்டத்தை நிண்டு கூத்து பாரும்.🤣

நீங்கள் மட்டையாகிறத நான் பார்க்கணும் அப்ப்டித்தானே சாமி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நீங்கள் மட்டையாகிறத நான் பார்க்கணும் அப்ப்டித்தானே சாமி 

அப்பிடியில்லை ராசன்! எதுவும் அளவோடை இருந்தால் எல்லாம் இன்பமே. :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/4/2021 at 00:42, குமாரசாமி said:

என்ன உவங்கடை போத்தில் தூளை போட்டோ? 😎

இல்லை. முன்பு. சீனா சம்பல் ...கொரோனாவின் பின். துருக்கி. மிளகாய்ப்பொடி😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kandiah57 said:

இல்லை. முன்பு. சீனா சம்பல் ...கொரோனாவின் பின். துருக்கி. மிளகாய்ப்பொடி😍

துருக்கி அருவல் நொருவல் மிளகாய் தூளும்  பெரிசாய் சொல்லுறதுக்கில்லை. கவனம் கந்தையர்! துருக்கியும் அடி வயித்தை ஒருக்கால் கலக்கி எடுக்கும். 😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
    • ஆமாம் உண்மை ஆனாலும்,.... அவருக்கு புரியாத விடயங்கள் எனக்கு புரியலாம்   அல்லது மற்றவர்களுக்கு புரியும் 🤣😀
    • சிறந்த கருத்தோவியம். எமது போராட்டத்திற்கு வெறும் உணர்ச்சி உசுப்பேற்றல்களை தவிர்தது அரசியல்  அரசியல் ரீதியில் ரீதியான அறிவுபூர்வமாக வளர்சசிக்கு நெடுமாறன் உட்பட எந்த தமிழக அரசியல்வாதியும் செய்யவில்லை. புறநானூற்று வீரத்தை கூறி உசுப்பேற்றியதை விட்டுவிட்டு   அறிவு ரீதியாக நடைமுறை உலக அரசியலைக்கவனித்து  சில அறிவுறுத்தல்களை உரிமையான  கண்டிப்புடன் செய்திருக்கலாம் என்பது எனது கருத்து.  கேட்பவர்கள் அதை செவி மடுத்திருப்பார்களோ என்பது வேறு விடயம். 
    • பிறந்த குழந்தை தாயின் அருகாமையை உணர்வதைப் போன்று ஜேக்கப்பின் அருகிலே பலகாலம் கிடந்த உணர்வில் தெரிந்திருப்பார்😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.