Jump to content

குரக்கன் மா வைத்தது இருவகை புட்டு


Recommended Posts

 

பொதுவா நீரிழிவு நோய்  இருக்குற ஆக்கள் புட்டு, இடியப்பம் செய்யேக்க கோதுமை மா அல்லது அரிசிமாவ தவிர்த்து குரக்கன்பயன்படுத்தினா அவங்களுக்கு ரொம்ப ஆரோக்கியமா இருக்கும், இப்பிடி குரக்கன் மாவுல செய்த உணவுகளை கனக்க எங்கட உணவோட எடுத்து கொண்டா என்க உடம்பில இன்சுலினை சம நிலையில வச்சு இருக்க உதவும். இப்பிடி கனக்க சத்துகள் இருக்க இந்த குரக்கன் மாவை வச்சு ஒரு புட்டும், அதோட கீரை சேர்த்து குரக்கன் மா கீரைப்புட்டும் எப்பிடி செய்யிற எண்டு பாப்பம்.

இந்த குரக்கன் பூட்டோட நல்லெண்ணய் கொஞ்சம் விட்டு அதோட சக்கரையும் சேர்த்து சாப்பிட்டா அப்பிடி இருக்கும், இப்பிடி நீங்க சாப்பிடு இருக்கீங்களா சொல்லுங்க 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, sivarathan1 said:

 

பொதுவா நீரிழிவு நோய்  இருக்குற ஆக்கள் புட்டு, இடியப்பம் செய்யேக்க கோதுமை மா அல்லது அரிசிமாவ தவிர்த்து குரக்கன்பயன்படுத்தினா அவங்களுக்கு ரொம்ப ஆரோக்கியமா இருக்கும், இப்பிடி குரக்கன் மாவுல செய்த உணவுகளை கனக்க எங்கட உணவோட எடுத்து கொண்டா என்க உடம்பில இன்சுலினை சம நிலையில வச்சு இருக்க உதவும். இப்பிடி கனக்க சத்துகள் இருக்க இந்த குரக்கன் மாவை வச்சு ஒரு புட்டும், அதோட கீரை சேர்த்து குரக்கன் மா கீரைப்புட்டும் எப்பிடி செய்யிற எண்டு பாப்பம்.

இந்த குரக்கன் பூட்டோட நல்லெண்ணய் கொஞ்சம் விட்டு அதோட சக்கரையும் சேர்த்து சாப்பிட்டா அப்பிடி இருக்கும், இப்பிடி நீங்க சாப்பிடு இருக்கீங்களா சொல்லுங்க 

 

 

 

நாங்கள் குரக்கன் மாவில் கூழ் குடிப்போம்  .. பகிர்விற்கு நன்றி. தோழர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஊர் நினைவுகளை  தரும் பகிர்வு . நனறி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குரக்கன் புட்டுக்கு குளம் மாதிரி கறி விட்டு சாப்பிட வேண்டும்.

அல்லது சோற்றுடன் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்து சாப்பிட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

குரக்கன் புட்டுக்கு குளம் மாதிரி கறி விட்டு சாப்பிட வேண்டும்.

அல்லது சோற்றுடன் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்து சாப்பிட வேண்டும்.

குரக்கன் புட்டுக்கு முட்டுக்காய் தேங்காய் துருவல் அந்தமாதிரி இருக்கும். என்ன ஒண்டு புட்டு இறக்கினவுடனை ஆவிபறக்க பறக்க சாப்பிட்டால்தான் நல்லாய் இருக்கும். ஏனெண்டால் குரக்கன் புட்டு கொஞ்சம் ஆறினாலும் காய்ஞ்ச புட்டு மாதிரி வந்துடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

. ஏனெண்டால் குரக்கன் புட்டு கொஞ்சம் ஆறினாலும் காய்ஞ்ச புட்டு மாதிரி வந்துடும்.

அதுக்கு தான் நிறைய கறி விட்டு சாப்பிடுவது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

அதுக்கு தான் நிறைய கறி விட்டு சாப்பிடுவது.

கருவாடு போட்ட பால் சொதி சரிவருமா சார்! 😁

சொதி | sothi - Dinakaran

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.