Jump to content

சமூக ஆர்வலர் பரதன் நவரத்தினம் (கனடா) கதைப்பமா....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சமூக ஆர்வலர் பரதன் நவரத்தினம் (கனடா) கதைப்பமா....

நம்ம யாழ் கள அர்ஜுன் அண்ணா அவர் கடந்து வந்த தனது போராட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.

இந்த நேர்காணல் எண்பதுகளின் இயக்க வரலாற்றில் ஒரு துளி. யாழ் கள தோழர்கள் பார்க்கவேண்டும்😑

 

Link to comment
Share on other sites

  • Replies 52
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

முதல் வேலைக்கு போக முதலே பாங்க்  எரிந்து  விட்டது நல்ல சகுனம் .😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்துக்கொண்டிருக்கின்றேன். இன்னும் ஒரு மணித்தியாலம் இருக்கு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, குமாரசாமி said:

பார்க்துக்கொண்டிருக்கின்றேன். இன்னும் ஒரு மணித்தியாலம் இருக்கு...

கிருபன் அய்யா, ஒரு ப்ரொபைல் படத்தை போட்டு பயமுறுத்திறார் எண்டால், அர்ஜுன் அண்ணர், பழசாய் போய், வயக்கெட்டுப் போனார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, குமாரசாமி said:

பார்க்துக்கொண்டிருக்கின்றேன். இன்னும் ஒரு மணித்தியாலம் இருக்கு...

ஒருமணித்தியாலம்  இனி நித்தா தான் நாளைக்கு பார்ப்பம் மேளகச்சேரியை .......................

5 minutes ago, Nathamuni said:

கிருபன் அய்யா, ஒரு ப்ரொபைல் படத்தை போட்டு பயமுறுத்திறார் எண்டால், அர்ஜுன் அண்ணர், பழசாய் போய், வயக்கெட்டுப் போனார்.

சுகர் போல் உள்ளது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது என்ன சமூக ஆர்வலர்..?

உண்மையில் எனக்கு விளங்கவேயில்லை. 

சமூகத்தில் அக்கறை உள்ள எல்லோருமே சமூக ஆர்வலர்களா அல்லது இதற்கேனும் வரைவிலக்கணம் இருக்கிறதா.... 🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kapithan said:

அது என்ன சமூக ஆர்வலர்..?

உண்மையில் எனக்கு விளங்கவேயில்லை. 

சமூகத்தில் அக்கறை உள்ள எல்லோருமே சமூக ஆர்வலர்களா அல்லது இதற்கேனும் வரைவிலக்கணம் இருக்கிறதா.... 🤥

அவரிடமே கேளுங்க சிலவிடயங்கள் அற்புதமாய் விளங்கப்படுத்துவார் அநேகமா சண்டையின் முடிவில் .

வெற்றி செல்வனை அங்கீகரித்து உள்ளார் எனக்கு அதுகாணும் .😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

அவரிடமே கேளுங்க சிலவிடயங்கள் அற்புதமாய் விளங்கப்படுத்துவார் அநேகமா சண்டையின் முடிவில் .

பரதனைக் குறை சொல்வதற்கில்லை. அவர் தனக்குத்தானே சமூக ஆர்வலர் என போட்டுக் கொள்ளவில்லை.

கிருபன், பரதன் யாழ்கள உறுப்பினர் என்ற அடிப்படையில் பேட்டியை இங்கே இணைத்திருக்கிறார்.

ஆனால் 

வாறவன் போறவன் எல்லாருக்கும் ஒரே சால்வையை திரும்பத் திரும்ப போர்த்துற மாதிரி எடுத்தவுடன் "சமூக ஆர்வலர்" ,..... 

🙁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா ...என்ரை சிவனே! 3 மணித்தியாலம். அப்பப்ப யாழ்களத்தை பற்றியும் வந்து போகுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

அது என்ன சமூக ஆர்வலர்..?

உண்மையில் எனக்கு விளங்கவேயில்லை. 

சமூகத்தில் அக்கறை உள்ள எல்லோருமே சமூக ஆர்வலர்களா அல்லது இதற்கேனும் வரைவிலக்கணம் இருக்கிறதா.... 🤥

அடியும் இல்லாமல் முடியுமில்லாமல் ஏதேதோ எழுதி 
அதுக்கு தாமே கட்டுரை என்று போட்டுவிட்டு 
ஒரு கூட்ட்டம் தம்மை தாமே ஊடகவியலார்கள் என்று சொல்லிக்கொண்டு திரியும் 

எல்லாத்தையும் சகித்துதான் ஆகவேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

அடியும் இல்லாமல் முடியுமில்லாமல் ஏதேதோ எழுதி 
அதுக்கு தாமே கட்டுரை என்று போட்டுவிட்டு 
ஒரு கூட்ட்டம் தம்மை தாமே ஊடகவியலார்கள் என்று சொல்லிக்கொண்டு திரியும் 

எல்லாத்தையும் சகித்துதான் ஆகவேண்டும் 

Nero DVD  Burner இல் DVD அடிப்பவர்களும், pentium 4 கணனிக்கு விண்டோஸ் XP போட்டுக்கொடுத்தவர்களும் 
மென்பொருளியலார்கள் என்பதை கேட்டு காதில் இரத்தம் வடிந்தது போல இது எல்லாவற்றையும் சகிச்சு பழகித்தான் ஆகனும்   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

மூன்று மணித்தியாலம்  சாமி 

 

4 hours ago, குமாரசாமி said:

பார்க்துக்கொண்டிருக்கின்றேன். இன்னும் ஒரு மணித்தியாலம் இருக்கு...

 

4 hours ago, Nathamuni said:

கிருபன் அய்யா, ஒரு ப்ரொபைல் படத்தை போட்டு பயமுறுத்திறார் எண்டால், அர்ஜுன் அண்ணர், பழசாய் போய், வயக்கெட்டுப் போனார்.

 

4 hours ago, பெருமாள் said:

ஒருமணித்தியாலம்  இனி நித்தா தான் நாளைக்கு பார்ப்பம் மேளகச்சேரியை .......................

சுகர் போல் உள்ளது .

 

4 hours ago, Kapithan said:

அது என்ன சமூக ஆர்வலர்..?

உண்மையில் எனக்கு விளங்கவேயில்லை. 

சமூகத்தில் அக்கறை உள்ள எல்லோருமே சமூக ஆர்வலர்களா அல்லது இதற்கேனும் வரைவிலக்கணம் இருக்கிறதா.... 🤥

 

4 hours ago, பெருமாள் said:

அவரிடமே கேளுங்க சிலவிடயங்கள் அற்புதமாய் விளங்கப்படுத்துவார் அநேகமா சண்டையின் முடிவில் .

வெற்றி செல்வனை அங்கீகரித்து உள்ளார் எனக்கு அதுகாணும் .😄

 

4 hours ago, Kapithan said:
3 hours ago, Maruthankerny said:

அடியும் இல்லாமல் முடியுமில்லாமல் ஏதேதோ எழுதி 
அதுக்கு தாமே கட்டுரை என்று போட்டுவிட்டு 
ஒரு கூட்ட்டம் தம்மை தாமே ஊடகவியலார்கள் என்று சொல்லிக்கொண்டு திரியும் 

எல்லாத்தையும் சகித்துதான் ஆகவேண்டும் 

 

37 minutes ago, அக்னியஷ்த்ரா said:

Nero DVD  Burner இல் DVD அடிப்பவர்களும், pentium 4 கணனிக்கு விண்டோஸ் XP போட்டுக்கொடுத்தவர்களும் 
மென்பொருளியலார்கள் என்பதை கேட்டு காதில் இரத்தம் வடிந்தது போல இது எல்லாவற்றையும் சகிச்சு பழகித்தான் ஆகனும்   

 

4 hours ago, Kapithan said:

வாறவன் போறவன் எல்லாருக்கும் ஒரே சால்வையை திரும்பத் திரும்ப போர்த்துற மாதிரி எடுத்தவுடன் "சமூக ஆர்வலர்" ,..... 

 

நான்... இன்னும் காணொளியை பார்க்கவில்லை.
இங்கு... கருத்து எழுதியவர்கள், 
அதிகாலையிலேயே... வயிறு குலுங்க சிரிக்க வைத்து விட்டார்கள். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, தமிழ் சிறி said:

நான்... இன்னும் காணொளியை பார்க்கவில்லை.
இங்கு... கருத்து எழுதியவர்கள், 
அதிகாலையிலேயே... வயிறு குலுங்க சிரிக்க வைத்து விட்டார்கள். 😂

 

1 hour ago, அக்னியஷ்த்ரா said:

pentium 4 கணனிக்கு விண்டோஸ் XP போட்டுக்கொடுத்தவர்களும் 

இந்த விடிகாலையில் மேல் உள்ளதை படித்து சிரிக்க வரிசையா வந்து எட்டிபார்த்து இந்த வயதிலும் திருந்துவதுக்கு  சான்ஸ் இல்லை என்று நினைக்குதுகளோ இல்லியோ  முறைத்து கொண்டு போகுதுகள் ஏஎல்லாம் இந்த அக்கினியால் வந்த வினை .😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அர்ஜுன். இன்னும் காணோலி பார்க்கவில்லை. 
போலி தமிழ் தேசியவாதிகளின் முகத்திரை கிழிக்கப்படவேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரதன் நவரத்தினம் அவர்கள்(கனடா) தனக்கு தெரிந்ததை சொல்கிறார். தனது கருத்தையும் சொல்கிறார். இங்கே சமூக ஆர்வலர் பட்டம் ஏன் எதற்கு என்று   இந்த காணொளியை இணைத்தவர் கட்டாயம் பதில் சொல்லியே ஆக வேண்டும். 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

பரதன் நவரத்தினம் அவர்கள்(கனடா) தனக்கு தெரிந்ததை சொல்கிறார். தனது கருத்தையும் சொல்கிறார். இங்கே சமூக ஆர்வலர் பட்டம் ஏன் எதற்கு என்று   இந்த காணொளியை இணைத்தவர் கட்டாயம் பதில் சொல்லியே ஆக வேண்டும். 😄

அவர், 24 மணித்தியாலத்துக்குள் பதில் சொல்லா விட்டால்...

குமாரசாமி அண்ணைக்கு... நாங்கள், “சமூக ஆர்வலர்”  பட்டம் கொடுப்போம். ஆமா.... 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, குமாரசாமி said:

பரதன் நவரத்தினம் அவர்கள்(கனடா) தனக்கு தெரிந்ததை சொல்கிறார். தனது கருத்தையும் சொல்கிறார். இங்கே சமூக ஆர்வலர் பட்டம் ஏன் எதற்கு என்று   இந்த காணொளியை இணைத்தவர் கட்டாயம் பதில் சொல்லியே ஆக வேண்டும். 😄

யூடியுப்பில் அப்படித்தானே இருக்கு. அதனைத்தான் போட்டேன்.😀

நான் பட்டம் கொடுக்கும் தொழிலில் இல்லை😂

 

 

41 minutes ago, தமிழ் சிறி said:

அவர், 24 மணித்தியாலத்துக்குள் பதில் சொல்லா விட்டால்...

குமாரசாமி அண்ணைக்கு... நாங்கள், “சமூக ஆர்வலர்”  பட்டம் கொடுப்போம். ஆமா.... 🤣

யாழ் களத்தில் அரசியல் கதைக்கும் எல்லாரும் தங்களை சமூக ஆர்வலர் என்று நினைத்துக்கொள்ளலாம். ஆனால் அதற்குள்ளும் உப பிரிவுகள் இருக்கும்!

சமூக சேவகர்

சமூக தொண்டர்

சமூக ஆர்வலர்

சமூக காவலர்

சமூக பற்றாளர்

சமூக வள்ளல்

சமூக சான்றோர்

சமூக பெரியோர்/ பெரியார்

சமூக நலன்விரும்பி

சமூக தந்திரி

சமூக எந்திரியர்

சமூக  விரோதி

சமூக துரோகி

சமூக வெறியர்

....

...

இதில் ஒன்றை எடுத்து நெற்றியில் ஒட்டிக்கொள்ளலாம்!😂

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடேங்கப்பா.... தமிழில் இவ்வளவு, பட்டங்களா... 😁

இது காணாவிட்டால்... கௌரவ டாக்டர் பட்டமும், எம்மிடம் உள்ளது. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, colomban said:

வாழ்த்துக்கள் அர்ஜுன். இன்னும் காணோலி பார்க்கவில்லை. 
போலி தமிழ் தேசியவாதிகளின் முகத்திரை கிழிக்கப்படவேண்டும்

காணொலியைப்  பார்க்கமலேயே இந்தக் கூத்தா.. ?

கொழும்பானுக்கு போலிகளின் மீது கொலை வெறி போல.. 😜

கொழும்பானுக்கு அர்ஜூன் என்கின்ற பெயரைக் கேட்டவுடனேயே போலிகள் தான் நினைவிற்கு வருகிறது போல.. 😂

அதுசரி கொழும்பான்..

நீங்கள் கறுத்தக் கொழும்பானா அல்லது வெள்ளைக் கொழும்பானா..?

வண்டு குத்தினதா குத்தாததா..?

சமூக ஆர்வலர் கொழும்பான்(வண்டு குத்தின) பதில் கூறவும்.. 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

அவர், 24 மணித்தியாலத்துக்குள் பதில் சொல்லா விட்டால்...

குமாரசாமி அண்ணைக்கு... நாங்கள், “சமூக ஆர்வலர்”  பட்டம் கொடுப்போம். ஆமா.... 🤣

சிறித்தம்பி! எனக்கு கனகாலமாய் "கலாநிதி" பட்டத்திலை ஒரு கண்  😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

சிறித்தம்பி! எனக்கு கனகாலமாய் "கலாநிதி" பட்டத்திலை ஒரு கண்  😎

$250.00 + hst அனுப்பினால் ஒரு கிழமையில பட்டம் ready 

 கலாநிதி வேண்டினால் சுமூக ஆர்வலர் இலவசம்.. 😜

இன்னொருவரை refer பண்ணினால் சமூகவெறியர் இலவசம்..எப்பிடி வசதி...

😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! எனக்கு கனகாலமாய் "கலாநிதி" பட்டத்திலை ஒரு கண்  😎

எங்கட எடப்பாடிக்கு டாக்குத்தர் பட்டம் தந்த அமெரிக்கன் மன்னார் அண்ட் கம்பெனி ஓகேவா அல்லது, கனடா பக்கம் போலாமா.

லண்டனிலும் இரண்டொரு இடம் இருக்குது. விருப்பம் எண்டால் கெதியா சொல்லுங்கோ...

Link to comment
Share on other sites

தனது அனுபவங்களை பகிர்ந்த திரு பரதன் நவரட்னத்திற்கு நன்றிகள். இவ்வாறான போராட்டத்தில்  ஈடுபட்ட போராளிகளின் அனுபவங்கள் தொகுப்பாக ஆவணப்படுத்தப்படவேண்டும். இதுவே எதிர்காலத்தில் வரலாறு எழுதுவதற்கு பெருமளவுக்கு  உதவும்.  இயக்கங்களால் Propaganda நோக்கில் வெளியிடப்பட்ட பதிவுகளை விட, இவ்வாறாக போராட்டங்களில் பங்கெடுத்த முன்னாள் போராளிகளின் பல வித்தியாசமான அனுபவப்பகிர்வுகளே உண்மையான வரலாற்றை கூறும் ஆவணங்கள். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, tulpen said:

தனது அனுபவங்களை பகிர்ந்த திரு பரதன் நவரட்னத்திற்கு நன்றிகள். இவ்வாறான போராட்டத்தில்  ஈடுபட்ட போராளிகளின் அனுபவங்கள் தொகுப்பாக ஆவணப்படுத்தப்படவேண்டும். இதுவே எதிர்காலத்தில் வரலாறு எழுதுவதற்கு பெருமளவுக்கு  உதவும்.  இயக்கங்களால் Propaganda நோக்கில் வெளியிடப்பட்ட பதிவுகளை விட, இவ்வாறாக போராட்டங்களில் பங்கெடுத்த முன்னாள் போராளிகளின் பல வித்தியாசமான அனுபவப்பகிர்வுகளே உண்மையான வரலாற்றை கூறும் ஆவணங்கள். 

 

நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. ஆனால் கூறுபவர்கள் உண்மையையும் ஆங்காங்கே கூறவேண்டுமல்லவா..?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.