Jump to content

தமிழக அரசியல் குட்டையில் இறங்கி, சேறாக்கும் அனந்தி எழிலன் 


Recommended Posts

 
தாயக அரசியலில் ஆனந்தி, சிவாஜிலிங்கம் போன்றவர்கள் தான் உணர்ச்சி அரசியல் செய்பவர்கள், அவர்களுக்கே சீமான் பற்றி தெளிவு இருக்குது என்பதனை நினைத்து பெருமை படுகின்றேன்.
Vadivelu Hugs GIF - Vadivelu Hugs Comfort GIFs
Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விசுகு said:

அவர் அப்பாவி என்பதால் தான் திமுக வின் முகவர் வலையில் சிக்கினார்

நானும் அதையேதான் நினைக்கிறேன்  இதே ஆனந்தி அக்கா ஒருமுறை திமுகாவின் கனிமொழியிடம் போனில் கதைத்த பின்பே தனது கணவரை இலங்கை படைகளிடம் ஒப்படைதேன் என பேட்டி அளித்தவ ஆனால்  கடைசியாக அந்த கதையை பற்றி இல்லாமல் சீமான் எதிர்ப்பு வாத காணொளிகள் வந்துள்ளன .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

இலங்கையில் இருப்பவர்கள் சீன்மானை கண்டுகொள்வதில்லை. புலம்பெயர் நாடுகளில் தங்களையும் தங்கள் சந்ததியையும் நிலைப்படுத்தியவர்கள்தான் குளிர் அடிக்கும்போதெல்லாம் ஊருக்குப் போகவேண்டும், ஆனால் தமிழீழம் கிடைக்காமல் நிரந்தரமாக போகமுடியாதே என்ற அங்கலாய்ப்பில் இருப்பவர்கள்தான் தமிழகத்தில் தமிழ்த்தேசிய ஆட்சி வந்தால் அப்படியே தமிழீழம் கிடைக்கும் என்ற கனவில் உள்ளவர்கள்.

தமிழகத்தில் உண்மையான தமிழ்த்தேசியம் மற்றைய இனங்கள் மீதான வெறுப்பில் கட்டமைக்கப்படாமல் வரவேண்டும். ஆனால் அதை வரவிடாமல் செய்வதே இப்ப சீமானுக்கு கொடுக்கப்பட்ட வேலை. 

 

மிகவும் உண்மை
இலங்கை வடக்கு/ கிழக்கோ அல்லது மலையக மக்களோ இவரை 5 சதத்திற்கும் கணக்கொடுப்பதில்லை.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

இலங்கை வடக்கு/ கிழக்கோ அல்லது மலையக மக்களோ இவரை 5 சதத்திற்கும் கணக்கொடுப்பதில்லை.

அதனால் தான் சிங்களவன் போட்டு ஈழத்தமிழர்களை  கரிக்கட்டையாக்கும்போதும்,
இந்தியாவே காப்பாற்று என்று கந்தகப்புகையினில் கதறும்போதும் , தமிழ்நாட்டு மக்கள் 
மானாட மயிலாட சன்டீவியில் பார்த்துக்கொண்டு சச்சீன் 200 ஆவது செஞ்சுரி  அடிப்பாரா மாட்டாரா என்று 
ஸ்டார் ஸ்போர்ட்ஸில் ரிசர்ச் பண்ணிக்கொண்டிருந்தவை, அங்கு நமக்காக தீக்களிக்கும் அளவுக்கு ஆதரவு இருக்க அவர்களது எந்த பிரச்சினைக்காவது நீங்கள்  இருந்த இடத்திலிருந்து எழும்பி எட்டியாவது பார்த்திருக்கிறீர்களா...?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

அனந்தி சசிதரன், முன்னாள்... யாழ். கள உறுப்பினர் என்பது, எத்தனை பேருக்கு தெரியும். 🤔

எனது.... பார்வையில்,  அவர், ஒரு  "விளம்பரப் பிரியர்" என்றே நினைக்கின்றேன். :grin:

மற்றும் படி... அவரின் கருத்துக்களை, தூக்கி...  "குப்பை வாழிக்குள்"  போட வேண்டியவை. 🤣

இது ச‌ரியான‌ ப‌தில்
காமெடியா எழுதினாலும் உண்மையை எழுதி இருக்கிறீங்க‌ள் 😀😁

5 hours ago, பெருமாள் said:

நானும் அதையேதான் நினைக்கிறேன்  இதே ஆனந்தி அக்கா ஒருமுறை திமுகாவின் கனிமொழியிடம் போனில் கதைத்த பின்பே தனது கணவரை இலங்கை படைகளிடம் ஒப்படைதேன் என பேட்டி அளித்தவ ஆனால்  கடைசியாக அந்த கதையை பற்றி இல்லாமல் சீமான் எதிர்ப்பு வாத காணொளிகள் வந்துள்ளன .

இது நானும் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் கேட்டு இருக்கிறேன்

ஆன‌த்தி அக்கா புடுக்கிற‌து எல்லாம் தேவை இல்லா ஆணி ,

புரித‌ல் தெளிவு அறிவு உண்மை நேர்மை ஆன‌ந்தி அக்காவிட‌ம் இருப்ப‌தாக‌ தெரிய‌ வில்லை

2009ம் ஆண்டு இதுக‌ள் துரோக‌த்தை பார்த்த‌ பிற‌க்கும் கூட‌ விழிப்புண‌ர்வு வ‌ர‌ வில்லை என்று தான் இவானின் பேட்டிக‌ள் மூல‌ம் தெரிந்து கொள்ள‌ முடியுது 😕

Link to comment
Share on other sites

3 hours ago, colomban said:

 

மிகவும் உண்மை
இலங்கை வடக்கு/ கிழக்கோ அல்லது மலையக மக்களோ இவரை 5 சதத்திற்கும் கணக்கொடுப்பதில்லை.
 

இலங்கையில் உங்கள் தமிழீழம் எது என்று கிட்டு அவர்களிடம் கேட்டபோது, சிங்களப்படை எங்கெல்லாம் குண்டுகளைப் போடுகிறதோ அந்த இடங்கள்தான் தமிழீழம் என்றார். 

ரணில் பிரதமராக இருந்தபோது எந்தத் தமிழ் அரசியல்வாதிகளைப் புறந்தள்ளிச் சந்திக்காமல் வெறுத்து ஒதுக்கினாரோ அவர்கள்தான் ஈழத் தமிழருக்குரிய உண்மையான அரசியல்வாதிகள்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, விசுகு said:

அவர் அப்பாவி என்பதால் தான் திமுக வின் முகவர் வலையில் சிக்கினார்

இத‌ தான் நான் இந்த‌ திரியில் ஆர‌ம்ப‌த்தில் எழுதின‌து 

திராவிட‌ சூழ்ச்சி வ‌லைக்குள் விழுந்து விட்டா அது ஆன‌ந்தி அக்காவுக்கே ந‌ல்லா தெரியும் ஹா ஹா 😀😁
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

இது ச‌ரியான‌ ப‌தில்
காமெடியா எழுதினாலும் உண்மையை எழுதி இருக்கிறீங்க‌ள் 😀😁

இது நானும் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் கேட்டு இருக்கிறேன்

ஆன‌த்தி அக்கா புடுக்கிற‌து எல்லாம் தேவை இல்லா ஆணி ,

புரித‌ல் தெளிவு அறிவு உண்மை நேர்மை ஆன‌ந்தி அக்காவிட‌ம் இருப்ப‌தாக‌ தெரிய‌ வில்லை

2009ம் ஆண்டு இதுக‌ள் துரோக‌த்தை பார்த்த‌ பிற‌க்கும் கூட‌ விழிப்புண‌ர்வு வ‌ர‌ வில்லை என்று தான் இவானின் பேட்டிக‌ள் மூல‌ம் தெரிந்து கொள்ள‌ முடியுது 😕

விருப்பு வாக்கில் இரண்டாவதாக  வந்தவர்  சரியான ஆலோசகர் இன்றி எல்லாத்தையும் போட்டு குழப்பி கொள்கிறா .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, வைரவன் said:

எமக்கு சாதமும் சட்னியும் என்று சொன்னால் விளங்குது தானே?

அப்படியே சம்பலும் சோறும் என்றால் தமிழகத்து மக்களுக்கு
விளங்காவிடின் என்ன அதை அவர்கள் கற்றுக் கொள்ளட்டும்.

அதற்காக ஏன் அனந்தி அவர்களின் பாசையில் கதைக்க வேண்டும்?

தேர்தலில் தோற்றுப் போனால் அரசியல் கதைக்க கூடாதோ?
சீமான் இந்த தேர்தலில் தோற்றுத் தான் போகப் போகிறார்
அப்ப இனி அவர் அரசியல் கதைக்க கூடாதோ
மக்களால் நிராகரிக்கப்பட்டவர் என்று சொல்லுவீர்களோ

சீமானின் மீதான கண்மூடித்தனமான உங்கள் ஆதரவு
அனந்தி போன்றவர்களைக் கூட எதிர்க்க சொல்லுது

உங்கள் இடுப்புபட்டியை இறுக்கிக் கொள்ளுங்கள்
அடுத்த நான்கு வருடங்களிற்குள் இப்படி
நிறைய தாயக மக்களின் பிரதினிதிகள் சீமானை
எதிர்க்க போகின்றார்கள்.

 

உங்கள் விதண்டாவாதத்தினை, கிருபன் அய்யா ரசிப்பார்.  அவர் உடன் வைத்துக்கொள்ளுங்கள்.

ஆக்க பூர்வமாக விவாதிக்க முடியாவிடில், தவிர்ப்போம்.

தமிழக சினிமா தொடங்கிய காலம் முதல், சாம்பாரு, சாதம், சோறு எமக்கு தெரியும், புரியும்.

சம்பல் என்றால் அவர்களுக்கு எப்படி புரியும் எண்டால், மண்டை வெடிக்கிற மாதிரி பதில் போடுகிறீர்கள்.

நீங்கள் வேலை செய்யும் இடத்தில், 'வணக்கம்' என்று சொல்லி புரியாவிடின் அறிந்து கொண்டு வரட்டுமே என்பீர்கள் போலுள்ளது.

அவர்களது ஊடகம், வரும்போது, எப்படி பேச வேண்டும், தயாராதல் என்றால் என்ன என்று வின்ஸ்டன் சர்ச்சில் உவமானதுடன் தொடங்கினேன். ஆனால் அது புரியாத மாதிரியே எழுதுகிறீர்கள். அதனால் தான் சொல்கிறேன், உங்களுடன் விவாதிக்கும் தகுதி எனக்கு இல்லையே என்று கவலையுறுகிறேன்.

****

அதென்ன, இடுப்புப்படி, லூசாக வைத்துக் கொண்டு தான் திரிகிறீர்களா?

மீண்டும் சொல்கிறேன், நமக்கு பொழுது போகவில்லை, சீமானை ரசிக்கிறோம், பார்க்கிறோம். அதுக்காக, சீமான், ஏதோ எமக்கு ஈழம் வாங்கி தருவார் என்ற ரீதியில், அலம்பறை பண்ணும் முட்டாள்கள் அல்ல நாம்.

பயங்கரவாதத்துக்கு என்று சொல்லப்பட்ட, விடுதலைப் போராட்டத்துக்கு காசு கொடுத்தவர்கள் நம்மவர்கள் என்றால், ஒரு ஜனநாயக முயல்வுக்கு, அதுவும் சக தமிழர் முயல்வுக்கு, கொடுப்பவர்கள் கொடுக்கட்டும். நான் கொடுப்பதில்லை, நீங்களும் கொடுக்க மாட்டீர்கள். அவ்வளவுதானே. ஏதோ அவர் இங்கே வந்து, கையில் துப்பாக்கியை தனது, இங்கே போராடு என்று சொல்லுவார் என்கிற மாதிரி, கூப்பாடு போடாமல் போங்கோ வைரவா.

ஏதோ சீமானால் பெரிய பிரச்சனையே வரப்போகுது என்பது போல நீங்க, அலம்பறை பண்ணுவதும்,  நம்ம, முனிவர் ஓடிவந்து லைக் பண்ணுவதும், தலையில் அடித்துக் கொள்ளவே தோன்றுகிறது.

சீனா காரன் கப்பலில் அணு கழிவுகளுடன் வந்து விட்டான். இலங்கையில், சிங்களவனுடன் சேர்ந்து, நமது மக்களின் இருப்பே கேள்விக்குறியாக உலகமே அதுகுறித்து கரிசனை காட்டுகிறது.

மறுபுறம், ராஜபக்சேக்களுள் பெரிய பிரச்னை போகிறது. சம்பக ரணவக்க அடுத்த பௌத்த நலன் காக்கும் தலைவர் ஆக்கும் நிகழ்வுகள், வீரவன்ச முன்னனியில் நின்று செய்கிறார்.

இடையே, இந்தியா, மேற்கு ரணிலை மீண்டும், ரத்தம் ஏத்தி உள்ள இறக்க முயல்கிறது. ரணில் பழைய நணபர், மிலிண்டா மொரகொட டெல்லியினால் தூதராக, முதலில் மறுத்து, இப்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளார். 

இதனிடையே, தமிழர்கள், அங்கும், இங்கும் பார்த்துக் கொண்டு தடுமாறிக் கொண்டு, ஏங்கிக் கொண்டு இருக்கின்றனர்.

இதெல்லாம், என்னை பாதிக்காது, நான் தான் வெளியாலை வந்து விட்டேனே என்ற ரீதியில், நீங்களும், முக்கியமாக, அரசியல்வாதியாக தன்னை கருத்திக் கொள்ளும் இந்த அனந்தியும், சீமான் தான் தலை போற பிரச்சனை என்று அலம்பறை பண்ணுவதை பார்க்க கவலையாக  இருக்கிறது.

தமிழர் தலைவிதி, இவர்கள் எல்லாம், அரசியல் பேச வந்தது.  

இடுப்பு பட்டியை இறுக கட்டுமாறு, இலங்கையில் உள்ள உங்கள் உறவினர்களுக்கு சொல்லி வையுங்கள்.

சீனா, இந்திய போட்டியால், தமிழகத்துக்கு, அகதியாக ஓட வேண்டி இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

மீண்டும் சொல்கிறேன், நமக்கு பொழுது போகவில்லை, சீமானை ரசிக்கிறோம், பார்க்கிறோம். அதுக்காக, சீமான், ஏதோ எமக்கு ஈழம் வாங்கி தருவார் என்ற ரீதியில், அலம்பறை பண்ணும் முட்டாள்கள் அல்ல நாம்.

ஆமாம். சீமான் “தம்பி” என்றொரு படம் எடுத்திருந்தாரே. அதையும் ரசிக்கவேண்டும்!

இந்தப் படத்தை தந்தை பெரியாருக்கு அர்ப்பணித்திருந்தார்😁 இப்போது தமிழ்நாட்டில் பெரியாரியத்தை ஒழிக்கவேண்டும் என்று நிற்கின்றார்!

2007 இல் யாழில் வந்த பதிவு!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, கிருபன் said:

ஆமாம். சீமான் “தம்பி” என்றொரு படம் எடுத்திருந்தாரே. அதையும் ரசிக்கவேண்டும்!

இந்தப் படத்தை தந்தை பெரியாருக்கு அர்ப்பணித்திருந்தார்😁 இப்போது தமிழ்நாட்டில் பெரியாரியத்தை ஒழிக்கவேண்டும் என்று நிற்கின்றார்!

2007 இல் யாழில் வந்த பதிவு!

 

 

அய்யா.... 

இன்னமும், சொந்த கருத்தினை ஆணித்தரமாக வைக்காமல், எங்கோயோ இருந்து கொண்டு வந்து ஒட்டு வேலைகள் தானே செய்கிறீர்கள்.

முடிந்தால் சொந்த கருத்துக்களை, சிந்தித்து பதியுங்கள். 

நான் முன்னமே சொல்லி இருக்கிறேன். இவர்கள் கருத்துக்கள் உங்களுக்கு அமைவுடையதாக இருக்கலாம், ஆனால் நான், ஒரு சதத்துக்கு கூட அதுக்கு மதிப்போ, நேரமோ கொடுப்பதில்லை.

தமிழக எழுத்தாளர்களும், மேடை பேச்சாளர்களும், ஒரு போதுமே நிலையான கருத்துக்களை கொண்டவர்கள் இல்லை. பணம் கொடுத்தால், தடாலடியாக மாத்திப் பேசுவார்கள்.

கருணாநிதி குறித்த உங்கள் புரிதலும், நான் தந்த, இணைப்பில், 'கலாரசிகர்' என்று தானே போட்டு இருக்குது, நீங்களே இன்னும் வாசிக்கவில்லையோ, என்ற கருத்தும், என்னை மிகவும் கரிசனை கொள்ள வைத்தது.

நிறைய வாசிக்கிறீர்கள் என்று காட்டிக்கொண்டாலும், விசயங்களை உள்வாங்குவதிலேயோ என்ற கரிசனை உண்டாகின்றது.

மன்னிக்க வேண்டும், உங்கள் கருத்துக்கள், உங்கள் ப்ரொபைல் படத்துக்கு ஒத்துப்போகும், சிறுபிள்ளைத்தனமானவையாக இருக்கின்றனவே.

எனது, கரிசனையினை, தவறாக எடுக்க மாட்டீர்கள் என்றும் எனக்கு தெரியும் .

***

முக்கியமாக, நீங்கள் போட்டு விட் டீர்கள் என்று, அந்த பதிவுக்கு (வாசிக்காமல்) வந்த பின்னூட்டங்களை பார்த்தேன்.

அனைவருமே இவரை போட்டு தாக்குகிறார்களே, நீங்கள் பார்க்காமலா இணைத்தீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

நிறைய வாசிக்கிறீர்கள் என்று காட்டிக்கொண்டாலும், விசயங்களை உள்வாங்குவதிலேயோ என்ற கரிசனை உண்டாகின்றது.

உண்மையில் உள்வாங்குவதில்லை😀

புத்திசீவி என்று நீங்கள் நினைத்தால் தவறு என்னில் இல்லை😜

நாதம்ஸ் எதையும் படிக்காமலேயே ஞானக்கண்ணால் அறிந்துகொள்வார் என்றும் தெரியும்😂

சீமான் தம்பி படத்தை பெரியாருக்கு அர்ப்பணித்தாரா இல்லையா? பெரியாரின் சீடராக இருந்து பின்னர் ஞானோதயம் பெற்றவர் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் அப்பவே அவர் விடுதலைப் புலிகள் ஆதரவு, தலைவர் பிரபாகரன் என்று தனது வணிக வலையைக் கவனமாகப் பின்னி பின்னர் கட்சியையும் தொடங்கி புலம்பெயர் தமிழர் சிலரில் நன்றாக மிளகாய் அரைத்துக்கொண்டுதான் இருக்கின்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, கிருபன் said:

உண்மையில் உள்வாங்குவதில்லை😀

புத்திசீவி என்று நீங்கள் நினைத்தால் தவறு என்னில் இல்லை😜

நாதம்ஸ் எதையும் படிக்காமலேயே ஞானக்கண்ணால் அறிந்துகொள்வார் என்றும் தெரியும்😂

ஒரு பக்கத்தினை விரைவாக வாசித்த பின்னர், ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்கி, சிந்தனை செய்யுங்கள். தொடர்ந்து வாசிக்க, தகுதியானதுதானே என்று முடிவு செய்ய உதவும்.

முக்கியமாக, இந்த மின்னம்பலத்தில் இருந்து வெளியே வாருங்கள். அது, உங்கள் சிந்தனைகளை மறுதலிக்கின்றது. 

குறைந்த பட்சம், பத்திரிகையாளர் நடேசனையாவது பின்பற்றுவோம். 😜

முக்கியமாக, 2021ம் ஆண்டில், 14 வருசத்துக்கு முந்திய பதிவு ஒன்றினை கொண்டு வந்து, சம்பந்த படுத்த முயலும், சிறுபிள்ளைத்தனத்தினை விடுங்கோ.

உங்களை புத்தி சீவி இல்லை என்று நான் ஒருபோதுமே சொல்லவில்லை.

IT துறையில் இருக்கும், உங்களிடம் இருக்கவேண்டிய, லாஜிக் ஆளுமையினை காணோமே என்று தான் அங்கலாய்கின்றேன்.

**

இந்த காரணத்துக்காகவே, நிழலியுடன் விவாதிக்க பிடிக்கும். லாஜிக் உடன் விவாதிப்பார், லாஜிக் முடிந்து விட்டால், பிறகு வாறேன் என்பது போல கிளம்பி போய் விடுவார். பிறகு வந்து நல்ல லாஜிக் உடன் பதிவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Nathamuni said:

IT துறையில் இருக்கும், உங்களிடம் இருக்கவேண்டிய, லாஜிக் ஆளுமையினை காணோமே என்று தான் அங்கலாய்கின்றேன்.

 

புலம்பெயர் தமிழர்களில் தலையில் சீமான் மிளகாய் அரைப்பதை அறிய பெரிய லொஜிக் தேவையில்லை😀 

சீமான் என்ன அரசியல் செய்கின்றார் என்பதை தமிழகத்திலும் தாயகத்திலும் உள்ளவர்கள் புரிந்துதான் இருக்கின்றார்கள்.

ஆனால் தம்பிகளுக்குத்தான் ஒன்றில் புரிவதில்லை. அல்லது புரிந்தாலும் ஏற்றுக்கொள்ள ஆசீர்வதிக்கப்பட்டதால் வந்த விசுவாசம் விடாது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

புலம்பெயர் தமிழர்களில் தலையில் சீமான் மிளகாய் அரைப்பதை அறிய பெரிய லொஜிக் தேவையில்லை😀 

சீமான் என்ன அரசியல் செய்கின்றார் என்பதை தமிழகத்திலும் தாயகத்திலும் உள்ளவர்கள் புரிந்துதான் இருக்கின்றார்கள்.

ஆனால் தம்பிகளுக்குத்தான் ஒன்றில் புரிவதில்லை. அல்லது புரிந்தாலும் ஏற்றுக்கொள்ள ஆசீர்வதிக்கப்பட்டதால் வந்த விசுவாசம் விடாது!

சீமான், என் தலையில் மிளகாய் அரைப்பதாக நான் நினைப்பதுமில்லை, அந்தளவுக்கு நான் முட்டாளுமில்லை.

நீங்கள் அப்படி நினைப்பதன் காரணம், உங்களது, insecure பீலிங்க்காக இருக்கக்கூடும்.

புலம் பெயர் தமிழர்கள் தலை என்று என் தலையையும் சேர்க்க வேண்டியதில்லை. அவர் அவர்களுக்கு புத்தி இருக்கிறது, நாமும் புத்தி சொல்ல வேண்டிய தேவையும் இல்லை.

மற்றும் படி, தமிழக சினிமா போலவே, இதனையும் ரசித்துக் கடக்கிறேன்.

சும்மா, பல்லே இல்லாத பாம்புக்கு, பயம் காட்டும் வேலை வேண்டாம் என்கிறேன்.

பயப்படவேண்டும் என்று நினைத்தால், கோத்தாவின் மல்லிமாருக்கு (தம்பிகளுக்கு) பயப்படுங்கள்.

லண்டன் தூதரகத்தில், டொரோண்டோ துணை தூதரகத்தில் முழு யாழ்ப்பாண தமிழ் பேசும் ஒரு கூட்டம் வந்து வேலை செய்கிறது. புரிந்தால் நல்லது..

**

முக்கியமாக, உங்களுக்கோ, எனக்கோ, தமிழகத்தில் வாக்குரிமை இல்லை.

2016ல் 1% ஆகவும் 2019ல் 4% ஆகவும் வாக்களித்துள்ள தமிழக மக்கள் மீண்டும் சீமானுக்கு அதே அளவிலோ, கூடுதலாகவோ,  வாக்களித்தால், அதனை தவறு என்று சொல்லும் உரிமையும் நமக்கு இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

நீங்கள் அப்படி நினைப்பதன் காரணம், உங்களது, insecure பீலிங்க்காக இருக்கக்கூடும்.

இருக்கும்.. இருக்கும். 😁

 

2 minutes ago, Nathamuni said:

பயப்படவேண்டும் என்று நினைத்தால், கோத்தாவின் மல்லிமாருக்கு (தம்பிகளுக்கு) பயப்படுங்கள்.

லண்டன் தூதரகத்தில், டொரோண்டோ துணை தூதரகத்தில் முழு யாழ்ப்பாண தமிழ் பேசும் ஒரு கூட்டம் வந்து வேலை செய்கிறது. புரிந்தால் நல்லது..

அவர்கள் 2009 இல் இருந்தே வேலை செய்கின்றார்கள்.. பங்குபிரித்தவர்கள், வெளிப்படையாக ஒரு கட்டமைப்பு இல்லாமல் இருப்பவர்களின் அடி, முடியை தேடினால் அவர்களை வழி நடாத்துபவர்கள் கோத்தாவின் ஆட்கள் என்ற கதையும் கேள்விப்பட்டுத்தான் இருக்கின்றேன். 

9 minutes ago, Nathamuni said:

2016ல் 1% ஆகவும் 2019ல் 4% ஆகவும் வாக்களித்துள்ள தமிழக மக்கள் மீண்டும் சீமானுக்கு அதே அளவிலோ, கூடுதலாகவோ,  வாக்களித்தால், அதனை தவறு என்று சொல்லும் உரிமையும் நமக்கு இல்லை.

அதே போல தமிழக மக்கள் அதிமுகவையோ, திமுகவையோ ஆளும் கட்சியாக தெரிவு செய்தால் அவர்களின் அறிவுத்திறனை இழிவு செய்யும் உரிமைகளும் நமக்கு இல்லை. அதையும் புரிந்துதான் இருக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

அவர்கள் 2009 இல் இருந்தே வேலை செய்கின்றார்கள்.. பங்குபிரித்தவர்கள், வெளிப்படையாக ஒரு கட்டமைப்பு இல்லாமல் இருப்பவர்களின் அடி, முடியை தேடினால் அவர்களை வழி நடாத்துபவர்கள் கோத்தாவின் ஆட்கள் என்ற கதையும் கேள்விப்பட்டுத்தான் இருக்கின்றேன். 

2019 நவம்பர் பின்னான பகுதிக்கும், 2020 கொரோனா தொடங்கும் முன்னான காலப்பகுதிக்கும் இடையே, புதிய அமைப்புக்களும், புதிய மூலோபாயங்களும் வந்து சேர்ந்துள்ளன. பெரும் பணமும் இறைக்கப்படுகின்றன.

7 minutes ago, கிருபன் said:

அதே போல தமிழக மக்கள் அதிமுகவையோ, திமுகவையோ ஆளும் கட்சியாக தெரிவு செய்தால் அவர்களின் அறிவுத்திறனை இழிவு செய்யும் உரிமைகளும் நமக்கு இல்லை. அதையும் புரிந்துதான் இருக்கின்றேன்.

கோத்தவினை தெரிவு செய்த சிங்களவர் அறிவுத்திறனை என்ன சொல்வீர்கள்? 🤔

தமிழர்களும் சிலர், வாக்களித்து இருக்கிறார்களே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

கோத்தவினை தெரிவு செய்த சிங்களவர் அறிவுத்திறனை என்ன சொல்வீர்கள்? 

சிங்களவர்கள் முழுத்தீவும் தமக்கே சொந்தம் என்ற தம்மதீபக் கொள்கைப்படி வேலை செய்கின்றார்கள். 2015 இல் சிறுபான்மை இனங்களின் ஆதரவுடன் வந்த “நல்லாட்சி” அரசு போல ஒன்று வரக்கூடாது என்று வெளிப்படையாக சிங்கள மக்களின் ஆதரவுடன் மட்டுமே வெல்லவேண்டும் என்று சொல்லி கோத்தா வென்றும் இருந்தார்.  எதிர்காலத்திலும் சிறுபான்மை இனங்கள் கிங்மேக்கராக வரக்கூடாது என்பதில் கவனம் செலுத்தி சிறுபான்மை தமிழர்களையும், முஸ்லிம்களையும் அரசியல் பலமில்லாமல் ஆக்கியுள்ளனர்.

சர்வதேச நாடுகள் ஒருபோதும் பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்ற அரசை நேரடியாக அப்புறப்படுத்தாது. தங்கள் நலன்களைத் தக்கவைக்க உறவைப் பகைக்காமல் வேலைசெய்வார்கள். அந்த வகையில் சிங்களவர்கள், குறிப்பாக மொட்டுக் கட்சித் தலைமையும் அதற்கு ஆதரவு கொடுக்கும் அறிவுஜீவிகளும், அறிவுத்திறனுடன் வேலை செய்கின்றனர்.

ஆனால் கோத்தா இராணுவ அதிகாரி போன்று தன்னிச்சையாக நடப்பதும், பொருளாதார நெருக்கடிகளால் சிங்கள மக்கள் சோறும்/பாணும் சம்பலும் மட்டும் சாப்பிடும் நிலைவரும்போது மக்கள் ஆதரவை இழப்பார். அப்படியான நிலையைத் தோற்றுவிக்கத்தான் சில சமூக எந்திரியர்கள் வேலை செய்கின்றார்கள்.  சரிவரும் என்று நினைக்கவில்லை. 

1 hour ago, Nathamuni said:

தமிழர்களும் சிலர், வாக்களித்து இருக்கிறார்களே.

அண்டிப் பிழைப்பவர்கள் எப்போதும் இருப்பார்கள்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, கிருபன் said:

சிங்களவர்கள் முழுத்தீவும் தமக்கே சொந்தம் என்ற தம்மதீபக் கொள்கைப்படி வேலை செய்கின்றார்கள். 2015 இல் சிறுபான்மை இனங்களின் ஆதரவுடன் வந்த “நல்லாட்சி” அரசு போல ஒன்று வரக்கூடாது என்று வெளிப்படையாக சிங்கள மக்களின் ஆதரவுடன் மட்டுமே வெல்லவேண்டும் என்று சொல்லி கோத்தா வென்றும் இருந்தார்.  எதிர்காலத்திலும் சிறுபான்மை இனங்கள் கிங்மேக்கராக வரக்கூடாது என்பதில் கவனம் செலுத்தி சிறுபான்மை தமிழர்களையும், முஸ்லிம்களையும் அரசியல் பலமில்லாமல் ஆக்கியுள்ளனர்.

சர்வதேச நாடுகள் ஒருபோதும் பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்ற அரசை நேரடியாக அப்புறப்படுத்தாது. தங்கள் நலன்களைத் தக்கவைக்க உறவைப் பகைக்காமல் வேலைசெய்வார்கள். அந்த வகையில் சிங்களவர்கள், குறிப்பாக மொட்டுக் கட்சித் தலைமையும் அதற்கு ஆதரவு கொடுக்கும் அறிவுஜீவிகளும், அறிவுத்திறனுடன் வேலை செய்கின்றனர்.

ஆனால் கோத்தா இராணுவ அதிகாரி போன்று தன்னிச்சையாக நடப்பதும், பொருளாதார நெருக்கடிகளால் சிங்கள மக்கள் சோறும்/பாணும் சம்பலும் மட்டும் சாப்பிடும் நிலைவரும்போது மக்கள் ஆதரவை இழப்பார். அப்படியான நிலையைத் தோற்றுவிக்கத்தான் சில சமூக எந்திரியர்கள் வேலை செய்கின்றார்கள்.  சரிவரும் என்று நினைக்கவில்லை. 

அண்டிப் பிழைப்பவர்கள் எப்போதும் இருப்பார்கள்.. 

உங்கள் சொந்த கருத்துக்களுக்கு, மனமார்ந்த பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, அக்னியஷ்த்ரா said:

அதனால் தான் சிங்களவன் போட்டு ஈழத்தமிழர்களை  கரிக்கட்டையாக்கும்போதும்,
இந்தியாவே காப்பாற்று என்று கந்தகப்புகையினில் கதறும்போதும் , தமிழ்நாட்டு மக்கள் 
மானாட மயிலாட சன்டீவியில் பார்த்துக்கொண்டு சச்சீன் 200 ஆவது செஞ்சுரி  அடிப்பாரா மாட்டாரா என்று 
ஸ்டார் ஸ்போர்ட்ஸில் ரிசர்ச் பண்ணிக்கொண்டிருந்தவை, அங்கு நமக்காக தீக்களிக்கும் அளவுக்கு ஆதரவு இருக்க அவர்களது எந்த பிரச்சினைக்காவது நீங்கள்  இருந்த இடத்திலிருந்து எழும்பி எட்டியாவது பார்த்திருக்கிறீர்களா...?  

ஒரு சிறிய நிலப்பரப்பில் 30க்கு மேற்பட்ட இயக்கங்களாக பிரிந்து தாங்களுக்குள் நீயா நானா பெரியவன் என அடிபட்டு ஒருவரை ஒருவர் படுகொலை செய்து கடைசியில் எஞ்சிய தமிழர்களை கரிக்கட்டை ஆக்கும் நிலமைக்கு கொண்டு வந்தது யார்?  

5 hours ago, கிருபன் said:

புலம்பெயர் தமிழர்களில் தலையில் சீமான் மிளகாய் அரைப்பதை அறிய பெரிய லொஜிக் தேவையில்லை😀 

சீமான் என்ன அரசியல் செய்கின்றார் என்பதை தமிழகத்திலும் தாயகத்திலும் உள்ளவர்கள் புரிந்துதான் இருக்கின்றார்கள்.

ஆனால் தம்பிகளுக்குத்தான் ஒன்றில் புரிவதில்லை. அல்லது புரிந்தாலும் ஏற்றுக்கொள்ள ஆசீர்வதிக்கப்பட்டதால் வந்த விசுவாசம் விடாது!

மாயண்டி குடும்பத்தாருக்கு இது புரியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, colomban said:

ஒரு சிறிய நிலப்பரப்பில் 30க்கு மேற்பட்ட இயக்கங்களாக பிரிந்து தாங்களுக்குள் நீயா நானா பெரியவன் என அடிபட்டு ஒருவரை ஒருவர் படுகொலை செய்து கடைசியில் எஞ்சிய தமிழர்களை கரிக்கட்டை ஆக்கும் நிலமைக்கு கொண்டு வந்தது யார்?  

மாயண்டி குடும்பத்தாருக்கு இது புரியாது

கட்டுமரம் குடும்பத்துக்கு புரியுமாக்கும் 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

அதை முழுவதும் வாசித்து அவரை இன்னும்   தெரிந்து கொண்டேன் ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, colomban said:

ஒரு சிறிய நிலப்பரப்பில் 30க்கு மேற்பட்ட இயக்கங்களாக பிரிந்து தாங்களுக்குள் நீயா நானா பெரியவன் என அடிபட்டு ஒருவரை ஒருவர் படுகொலை செய்து கடைசியில் எஞ்சிய தமிழர்களை கரிக்கட்டை ஆக்கும் நிலமைக்கு கொண்டு வந்தது யார்?  

அதுதானே தங்களுக்குள்ள அடிபட்டுக்கொண்டிருந்ததாலை தான் சிங்களவனும், இந்தியாவும்  யாரிடம் தீர்வை கொடுப்பது என்று தடுமாறிக்கொண்டிருந்தவை. எஞ்சிய தமிழர்களா .? .நான் நினைச்சுக்கொண்டிருந்தேன் 
முள்ளிவாய்க்கால் இனக்கொலையும் தங்களுக்குள்ள அடித்துக்கொண்டு செத்ததுதான் என்று, அப்படியில்லை போல...?
 நாங்க தான் மாறி மாறி அடிபட்டுகொண்டிருக்கைக்க உங்கட ஆக்களாவது மனித நேயம் மிக்க ஆக்கள் எலுவா  மிச்சம் இருந்தவைங்களை விட்டுவச்சிருக்கலாமில்ல...போறபோக்கில லட்சக்கணக்கில் அசால்ட்டாக ஆட்டையப்போட்டுவிட்டு 1000, 2000 இற்கு அக்கௌன்ட் எழுதிறீங்க.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/4/2021 at 15:37, வைரவன் said:

எமக்கு சாதமும் சட்னியும் என்று சொன்னால் விளங்குது தானே?

அப்படியே சம்பலும் சோறும் என்றால் தமிழகத்து மக்களுக்கு
விளங்காவிடின் என்ன அதை அவர்கள் கற்றுக் கொள்ளட்டும்.

அதற்காக ஏன் அனந்தி அவர்களின் பாசையில் கதைக்க வேண்டும்?

தேர்தலில் தோற்றுப் போனால் அரசியல் கதைக்க கூடாதோ?
சீமான் இந்த தேர்தலில் தோற்றுத் தான் போகப் போகிறார்
அப்ப இனி அவர் அரசியல் கதைக்க கூடாதோ
மக்களால் நிராகரிக்கப்பட்டவர் என்று சொல்லுவீர்களோ

சீமானின் மீதான கண்மூடித்தனமான உங்கள் ஆதரவு
அனந்தி போன்றவர்களைக் கூட எதிர்க்க சொல்லுது

உங்கள் இடுப்புபட்டியை இறுக்கிக் கொள்ளுங்கள்
அடுத்த நான்கு வருடங்களிற்குள் இப்படி
நிறைய தாயக மக்களின் பிரதினிதிகள் சீமானை
எதிர்க்க போகின்றார்கள்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக தலைமைகளை விமர்சித்தல் ஈழ தமிழர்களுக்கு ஆரோக்கியமில்லை – சபா குகதாஸ்

 
12-17.jpg
 99 Views

தமிழக தலைமைகளை விமர்சிப்பது ஈழத் தமிழர்களுக்கு ஆரோக்கியமானதல்ல என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவா் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தாயகமாக கொண்டு வாழும் ஈழத் தமிழர்களுக்கு ஒரு ஆதரவான பக்கபலமான தேசம் என்றால் அது இந்தியாவின் தமிழ்நாடு தான். அங்கு வாழ்கின்ற எட்டுக் கோடி தொப்பிள் கொடி சொந்தங்களும் அவர்களின் அரசியல் தலைமைகளும் ஈழத் தமிழர்களின் பாதுகாப்புக்கு முக்கியமானவர்கள்.

ஈழத் தமிழர்களுக்கும் அவர்களது தேசியப் பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வு பெற்றுக் கொடுப்பதற்கு தற்போதைய பூகோள அரசியல் சூழ்நிலையில் தென் ஆசிய நாடுகளின் வல்லரசாக விளங்கும் இந்தியாவின் மத்திய அரசினால் மட்டுமே முடியும். அதனை சரியான பொறிமுறை ராஐதந்திரத்தின் ஊடாக பெற்றுக் கொள்ள ஈழத் தமிழ்த் தலைமைகள் இன்றுவரை ஒன்றுபடவில்லை.

இவ்வாறு இருக்கும் போது இந்திய மத்திய அரசிற்கான தொடர்ச்சியான அழுத்தங்களை பிரையோகிக்க தமிழக தலைமைகளை கூட்டாக கையாள ஈழத் தமிழர்களின் தலைமைகள் இன்றுவரை முயற்சிக்கவில்லை என்ற வேதனையான இடைவெளி தொடர்கிறது.

இவ்வாறு நிலைமை இருக்க தற்போது ஈழத் தமிழர் மத்தியில் சில அரசியல்வாதிகள் ஊடகங்களின் பசிக்கு தமிழக அரசியல் தலைமைகளை கால சூழ்நிலையை கருத்தில் கொள்ளாது விமர்சிப்பது ஈழத் தமிழர்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வு நோக்கிய பயணத்திற்கு ஆரோக்கியமானதாக ஒருபோதும் அமையமாட்டாது.

ஈழத் தமிழர்கள் தொடர்பான பிரச்சினைக்கு இந்திய மத்திய அரசிற்கு தொடர் அழுத்தத்தை கொடுக்கக் கூடிய சக்தியாக விளங்குவது தமிழக தலைமைகளும் மக்களும் தான் இவ்வாறான நிலையில் ஒரு பலமாக இருக்கும் மக்கள் திரட்சியை கொண்ட தமிழகத்தை விமர்சிப்பதை ஈழத்தில் உள்ள சில அரசியல்வாதிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்திய மத்திய அரசாங்கம் தமிழ்நாட்டை ஒரு பலமாக சக்தியாக இருப்பதை விரும்பாமல் துண்டுகளாக பிரித்து கையாள முயற்சிக்கும் போது ஈழத் தமிழர்களாகிய நாமும் அந்த நிகழ்ச்சி நிரலில் சென்று விடக்கூடாது. சிங்கள பெருந்தேசியவாதத்தில் இருந்து ஈழத் தமிழர்களை ஒரு இனமாக பாதுகாக்க இன்று உள்ள பலமான தமிழகமே தேவை அதுமட்டுமல்ல ஈழத் தமிழர் விடையத்தில் ஒன்றுபட்ட பலமான தமிழக தலைமைகளே அவசியம்.

இன்று ஈழத் தமிழர் அரசியல் தரப்பில் உள்ள தலைமைகள் அதனை கையாளத் தவறினாலும் சில ஆண்டுகளுள் இதை சிறப்பாக முன்னெடுக்கக் கூடிய இளைய அரசியல் தலைமைகள் ஈழத்தில் வளர்ந்து வருகின்றார்கள் அவர்கள் கையாளக் கூடியவாறு தமிழக தலைமைகளை விமர்சிப்பதை தவிர்த்து வழிவிடுங்கள்”  என்றா

 

https://www.ilakku.org/?p=48211

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன் பதவி, ஃபீச்சர்ஸ் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் புதன் கோள், அதன் "பொருத்தமில்லாத" மையப்பகுதியில் தொடங்கி அதன் மேற்பரப்பின் குழப்பமான ரசாயன கலவை வரை, ஆச்சரியங்கள் நிறைந்தது. இந்தக் கோளின் தோற்றம் குறித்த பின்னணியிலும் ஆச்சரியத்திற்குக் குறைவு இல்லை. ஆனால், சைப்ரஸில் காணப்படும் பாறைகளில் அதற்கான சில பதில்கள் கிடைக்கக்கூடும். அறிவார்வம் பல ஆய்வாளர்களைப் பலி வாங்கியுள்ளது. அந்த வரிசையில் தாம் அடுத்தாக இருக்கக்கூடும் என்று நிக்கோலா மாரி அஞ்சினார். சைப்ரஸின் தொலைதூர மலைகளைச் சுற்றி வாகனம் ஓட்டும்போது மாரி வழிகாட்டலுக்கு தனது செல்போனை நம்பியிருந்தார். ஆனால் பகல்பொழுது சாய்ந்தபோது அவரது போனின் பேட்டரியும் குறைந்தது. தனது தங்குமிடத்திற்குத் திரும்பிச் செல்ல வழி தெரியாமல் அவர் தவித்தார். ”நான் 50 கி.மீ.க்கும் அதிகமாக (31 மைல்கள்) பயணித்தேன். அதன்போது நான் ஒரு வாகனத்தைக்கூட பார்க்கவில்லை," என்று அவர் கூறுகிறார். அவர் தனது வயிறு, இயந்திரம் மற்றும் தொலைபேசி பேட்டரிகளை நிரப்பக்கூடிய உணவு விடுதிக்குச் செல்லும் வழி தனக்கு நினைவில் இருப்பதாக நினைத்தார். ஆனால் அவர் அங்கு சென்றபோது அது வெறிச்சோடியிருப்பதைக் கண்டார். ஒரு திருப்பம் இறுதியில் அவரை மற்றொரு ஸ்தாபனத்திற்கு அழைத்துச் சென்றது, ஆனால் அந்த தனிமையான மலைச் சாலைகளில் தனது உயிருக்குப் பயந்ததாக அவர் ஒப்புக்கொள்கிறார். "நான் சில மோசமான கணிப்புகளைச் செய்தேன்," என்று அவர் கூறுகிறார். அதிர்ஷ்டவசமாக அவரது பயணம் வீண் போகவில்லை. மாரி இத்தாலியில் உள்ள பாவியா பல்கலைக்கழகத்தில் கோள் புவியியலாளராக உள்ளார். அவர் சூரிய குடும்பத்தில் நமது அண்டை கோள்களின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்கிறார். அவர் தனது முனைவர் பட்டத்திற்காக செவ்வாய் கோளின் எரிமலை குழம்பு ஓட்டங்களை ஆய்வு செய்தார். இந்த நேரத்தில் அவர் சைப்ரஸ் வழியாக புதன் மீது தனது பார்வையைச் செலுத்துகிறார். புதனில் காணப்படும் பாறைகளுடன் வினோதமான ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் "போனினைட்" என்று பெயரிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட வகை பாறையைக் கண்டுபிடிப்பதே அவரின் நோக்கமாக இருந்தது. அவர் நினைப்பது சரியாக இருந்தால் அந்தக் கோளின் தனித்துவமான தோற்றம் தொடர்பான ஒரு துப்பு கிடைக்கலாம்.   சூரியனில் இருந்து முதல் பாறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் புதன் கோளில் அனைத்துமே உச்ச அளவில் உள்ளது. சந்திரனைவிட சற்றே அதிக கன அளவு கொண்ட புதன், சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய கோள். அது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. அதில் வெப்பத்தைத் தக்கவைக்க வளிமண்டலம் இல்லை. அதாவது மேற்பரப்பில் வெப்பநிலை பகலில் 400 டிகிரி செல்ஷியஸ் முதல் இரவில் -170 டிகிரி செல்ஷியஸ் (750F முதல் -275F) வரை மாறுபடும். இது சூரிய குடும்பத்தில் மிகச் சிறிய சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது; அதன் ஒவ்வோர் ஆண்டும் 88 புவி நாட்கள் மட்டுமே உள்ளன. ”இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த மொத்த கோளின் உட்கருவைத் தவிர வேறில்லை” என்கிறார் நிக்கோலா மாரி. புதன் இருக்கும் இடமானது விஞ்ஞானிகளின் ஆய்வை மிகவும் கடினமாக்கியுள்ளது. இதற்கு வெப்பமும் ஒரு காரணம். சூரியனுக்கு மிக அருகில் சுற்றும் இந்தக் கோளை நெருங்கும் விண்கலங்கள் வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும். இரண்டாவது ஈர்ப்பு விசை. சூரியனை நெருங்க நெருங்க அதன் இழுவை சக்தி வலுவடையும். இது விண்கலத்தை விரைவுபடுத்தும். மிக வேகமாகப் பயணிப்பதைத் தவிர்க்க விண்கலம் ஒரு சிக்கலான பாதையில் செல்ல வேண்டும். இது மற்ற கிரகங்களைச் சுற்றி நிறைய மாற்றுப் பாதைகளை உள்ளடக்கியதாக இருக்கும். இது அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால் விண்கலம் தன் வேகத்தைக் குறைத்து, கட்டுப்பாட்டை மீண்டும் பெற அதிக எரிபொருள் தேவைப்படுகிறது.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,இந்த பண்டைய ‘சால்ட் லேக்’ போன்ற சைப்ரஸின் சில பகுதிகளில் காணப்படும் தரிசு நிலப்பரப்புகள், புதன் கோளின் தோற்றம் பற்றிய தடயங்களைக் கொண்டிருக்கலாம். "சுற்றுப்பாதை கண்ணோட்டத்தில் பார்த்தால் வியாழனைவிட புதன் கோளை அடைவது கடினம்,” என்று கூறுகிறார் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ’பெபிகொலம்போ’ என்று அழைக்கப்படும் புதன் கோளுக்கான பயணத் திட்டத்தின் விண்கல இயக்க மேலாளர் இக்னாசியோ கிளெரிகோ. மாரி சைப்ரஸில் செய்துகொண்டிருக்கும் பணி இந்தத் திட்டத்தில் பங்கு வகிக்கிறது. இந்த சிரமங்கள் காரணமாக நமது மற்ற அண்டை கோள்களைவிட புதன் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முந்தைய பயணங்கள் - மரைனர் 10 மற்றும் மெசஞ்சர் - அதன் மேற்பரப்பை வரைபடமாக்கும் அளவுக்கு நெருக்கமாகப் பறந்தன. புதன் பள்ளங்களால் நிரம்பியுள்ளதையும், அதன் கட்டமைப்பு பற்றிய சில முக்கிய ஆச்சரியங்களையும் அது வெளிப்படுத்தியது. புதன் கோளின் மையப்பகுதி ஆச்சரியங்கள் நிறைந்தது. மற்ற பாறை அடிப்படையிலான கிரகங்கள் - வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் அனைத்தும் ஒப்பீட்டளவில் சிறிய மையப்பகுதியைக் கொண்டுள்ளன. அவை தீக்குழம்பால் செய்யப்பட்ட தடிமனான மேலோடு மற்றும் கடினமான மேற்பரப்பால் சூழப்பட்டுள்ளன. இருப்பினும் புதனின் மேலோடு வியக்கத்தக்க வகையில் மெல்லியதாகத் தோன்றுகிறது. அதே நேரம் அதன் மையமானது எதிர்பாராதவிதமாக மேற்பரப்பைவிட மிகப் பெரியதாக உள்ளது. "இது பொருத்தமில்லாதது," என்று மாரி கூறுகிறார். மேலும் புதன் ஒரு காந்தப்புலத்தால் சூழப்பட்டிருப்பதை இந்தப் பயணங்கள் வெளிப்படுத்தின. அதன் அடர்த்தியுடன் இணைந்து, இது ஒரு இரும்பு மையத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. மேலும் பூமியைப் போலவே அதன் மையப் பகுதியும் ஓரளவு உருகிய தீக்குழம்புகள் அடங்கியதாகக் இருக்கக்கூடும். புதனின் மேற்பரப்பில் உள்ள ரசாயனங்களின் விகிதம் மிகவும் அசாதாரணமானது. தொலைவில் இருந்து கிரகத்தின் வேதியியல் கலவையைப் பகுப்பாய்வு செய்ய "ஸ்பெக்ட்ரோமெட்ரி" என்ற நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானிகள், புதன் கோள் தனது அண்டை கோள்களைக் காட்டிலும் தோரியத்தின் அதிக செறிவுகளைக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பக்கால சூரிய குடும்பத்தின் தீவிர வெப்பத்தில் தோரியம் ஆவியாகியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அதன் தோரியம் அளவு மூன்று கோள்கள் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு ஒத்ததாக உள்ளது. சூரியனில் இருந்து அதன் தூரம் காரணமாக செவ்வாய் கிரகத்தில் குளிர்ந்த வெப்பநிலையில் தோரியம் உருவாகியிருக்கும்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,"ஆலிவின்ஸ்" என்று அழைக்கப்படும் பல பச்சை படிகங்களைக் கொண்ட போனினைட்டின் மாதிரி இத்தகைய முரண்பாடுகள், சூரியனில் இருந்து வெகு தொலைவில் செவ்வாய் கோளுக்கு அருகில் புதன் உருவாகியிருக்கக்கூடும் என்று சில கோள் விஞ்ஞானிகள் ஊகிக்க வழிவகுத்தது. அதன் பெரிய மையப்பகுதிக்கு ஏற்ற, பூமியின் அளவை ஒத்த நிலைத்தன்மையுடன் அது முதலில் உருவாகியிருக்க வேண்டும். அதன் வரலாற்றின் ஒரு கட்டத்தில், புதன் மற்றொரு கோளின் மேற்பரப்புடன் மோதியதாகவும், இந்த மோதல் சூரியனை நோக்கி அதை சுழலச் செய்ததாகவும் அனுமானிக்கப்படுகிறது. அத்தகைய மோதல் அதன் மேலோடு மற்றும் அதன் மேற்பரப்பின் பெரும்பகுதியைத் தகர்த்து அதைப் பறக்கச் செய்திருக்கும். அந்த நேரத்தில் ஒரு பெரிய திரவ மையம் உருவாகியிருக்கும். "இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த கிரகத்தின் உட்கருவைத் தவிர வேறொன்றுமில்லை," என்று மாரி கூறுகிறார். வேற்றுகிரக பாறைகள் இந்தக் கோட்பாட்டை சோதிப்பதற்கான சிறந்த வழி, புதனின் மேற்பரப்பில் இருந்து பாறைகளின் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வது அல்லது அதன் மேற்பரப்பில் துளையிடுவது. ஆனால் எந்த ஆய்வும் மேற்பரப்பில் தரையிறங்க முடியவில்லை. இதனால் விஞ்ஞானிகள் மற்ற தகவல்களைத் தேடுகிறார்கள். சில தடயங்கள் ஆபிரைட்டுகள் எனப்படும் விண்கற்களில் இருந்து வரலாம், அவை முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிரான்ஸ் கம்யூன் ஆப்ரெஸின் பெயரால் அறியப்படுகிறது. இந்தப் பாறைகளின் ரசாயன கலவை புதன் கோளைப் போலவே உள்ளது. புதனை அதன் தற்போதைய நிலைக்குக் கொண்டுவந்த, கோள்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலின் விளைவாகச் சிதறிய பாறைத் துண்டுகளாக அவை இருக்கக்கூடும் என்றுகூட சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது ஒரு நம்பக்கூடிய கருதுகோள்தான். ஆனால் மாரிக்கு இதில் சந்தேகம் உள்ளது. புதன் உருவான அதே சூரிய நெபுலா பகுதியில் உருவான சிறுகோள்களில் இருந்து ஆபிரைட்டுகள் வந்ததாக இதுவரை கிடைத்த சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவை ஒருபோதும் கிரகத்தின் பகுதியாக இல்லை. "புவி வேதியியல் ஒப்புமைகள்" என்பதில் இருந்து ஒரு மாற்று ஆதாரம் வரலாம். அதாவது பூமியில் உருவாகும் பாறைகள் மற்ற கிரகங்களில் காணப்படும் அமைப்புகளை ஒத்திருக்கும். பூமிக்கு அருகில் புவியியல் செயல்முறைகள் பற்றிய சிறந்த அறிவை நாம் பெற்றுள்ளோம். மேலும் இந்தப் புரிதலைப் பயன்படுத்தி இதை ஒத்த தோற்றத்துடன் இருக்கும் பிற கோள்களின் உருவாக்கம் பற்றிய கோட்பாடுகளை நாம் உருவாக்கலாம்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,டெதிஸ் பெருங்கடலின் அடிப்பகுதியில் வெடித்த பழங்கால எரிமலையின் தடயங்களை சைப்ரஸில் உள்ள ஒரு வெளிப்பகுதி காட்டுகிறது. சைப்ரஸுக்கான மாரி செய்துவரும் பணியின் நோக்கம் இதுதான். அவர் தேடும் குறிப்பிட்ட கட்டமைப்பை அது கொண்டிருக்கலாம் என்று கிடைக்கப் பெறும் புவியியல் தரவுகள் கூறுகின்றன. இந்த ஆளரவமற்ற மலைகள் வழியாகத் தனது தேடலைத் தொடங்கும்போது அவர் தன்னை ஒரு "நவீன இந்தியானா ஜோன்ஸ்" போல் உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். சைப்ரஸ் என்பது 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெதிஸ் பெருங்கடலுக்கு அடியில் உருவான பூமியின் மேலோடு. மோதிய கண்டத்தட்டுகள் (tectonic plates) இறுதியில் அதை மேற்பரப்பை நோக்கித் தள்ளியது. இன்று நாம் அறியும் தீவாக அது மாறியது. தாதுக்கள் நிறைந்த பச்சைப் பாறைகளுடன் அந்த நிலப்பரப்பு வேறு ஒரு உலகத்தின் உணர்வைக் கொண்டுள்ளது என்கிறார் மாரி. "சைப்ரஸ் மலைகளின் சில பகுதிகளில் நடக்கும்போது நீங்கள் இன்னும் ஒரு பண்டைய கடல் படுகையில் நடப்பது போல் உணர்கிறீர்கள்," என்று அவர் கூறுகிறார். இறுதியில் அவர் தான் தேடும் போனினைட்ஸ் எனப்படும் எரிமலைக் குழம்புகளின் குறிப்பிட்ட துண்டுகளைக் கண்டுபிடித்தார். மாரி வீடு திரும்பினார். நாசா மற்றும் இத்தாலியில் உள்ள கோள் அறிவியல் அருங்காட்சியகத்தில் சக ஊழியர்களுடன் பணிபுரிந்து, பாறைகளின் கலவையைப் பகுப்பாய்வு செய்து, புதனிலிருந்து எடுக்கப்பட்ட அளவீடுகளுடன் ஒப்பிட்டார். முடிவுகள் வந்தபோது அவர் ஆச்சரியப்பட்டார். "அவை ஒன்று போல் இருக்கவில்லை. ஒன்றாகவே இருந்தன." மெக்னீசியம், அலுமினியம், இரும்பு போன்ற தனிமங்களின் கலவையானது, ராட்சத மையத்துடன் இருக்கும் ஒரு மர்மமான கோளில் காணப்படுவது போலவே இருந்தது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், சைப்ரஸின் பாறைகள் ஆக்ஸிஜனேற்றப்பட்டன. இது பூமியின் ஆக்ஸிஜன் நிறைந்த வளிமண்டலத்தில் தவிர்க்க முடியாதது. இது புதன் கோளின் முதல் உண்மையான நிலப்பரப்பு அனலாக் என்று மாரி கூறுகிறார். கிரகத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு மதிப்புமிக்க கூடுதல் தரவை இது வழங்குகிறது. இந்த பாறைகள் பற்றிய கூடுதல் ஆய்வு, புதனின் கடந்த கால புவியியல் செயல்பாடு பற்றிய சில தடயங்களைக் கண்டறிய உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக சைப்ரஸ் போனினைட்டுகள் பூமியின் மேலோட்டத்தில் ஓர் ஆழமற்ற புள்ளியில் இருந்து வெடித்த எரிமலைக் குழம்பில் இருந்து உருவானவை என்பதை நாம் அறிவோம். புதன் கோளில் உள்ள பாறைகளுடனான அவற்றின் முழுமையான ஒற்றுமை, அங்குள்ள மேலோட்டம் வழக்கத்திற்கு மாறாக மேற்பரப்புக்கு அருகில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது கிரகத்தின் அசல் மைய மேலோடு வெடித்ததால் ஏற்பட்ட தோற்றத்துடன் ஒத்துப் போகிறது.   எதிர்கால பயணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES மாரியின் கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய புதிரின் ஒரு பகுதி. மேலும் பல நுண்ணறிவுகள் பெபிகொலம்போ பணியிலிருந்து வரக்கூடும். இது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஜப்பானுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகும். இது அக்டோபர் 2018இல் தொடங்கப்பட்டது. இதற்கு கணிதவியலாளரும் பொறியியலாளருமான கியூசெப்பே (பெபி) கொலம்போவின் பெயர் சூட்டப்பட்டது. மரைன் 10 விண்கலத்தின் சிக்கலான பாதையைத் திட்டமிட அவர் உதவினார். விண்கலத்தின் சுற்றி வளைந்து செல்லும் பாதையின் ஒரு பகுதியாக புதனுக்கு அருகில் இருந்து மூன்று முறை செல்லும் பாதைகளை பெபி கொலம்போ உருவாக்கியுள்ளார். விண்கலத்தின் வேகத்தைக் குறைப்பதே இதன் நோக்கம். விண்கலம் 2025இல் கிரகத்திற்கு அதன் இறுதி அணுகலைச் செய்யும். அங்கு அது இரண்டு சுற்றுக் கலங்களாக பிரியும். ஒன்று காந்தப்புலத்தை அளவிடும். மற்றொன்று மேற்பரப்பு மற்றும் உட்புற அமைப்பை ஆய்வு செய்யும். புவி வேதியியல் ஒப்புமைகள் குறித்த மாரியின் ஆராய்ச்சி இங்கே பொருத்தமானதாக இருக்கலாம். ஏனெனில் அவை இந்த அளவீடுகளில் சிலவற்றுக்கான வரையறைகளாகப் பயன்படுத்தப்படலாம் என்று அவர் கூறுகிறார். "புதன் போன்ற ஒப்புமைகளின் ஆய்வக அளவீடுகள் எங்கள் அகச்சிவப்பு (வெப்ப அகச்சிவப்பு) ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மற்றும் சில வகையான எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மூலம் பெறப்பட்ட அளவீடுகளின் முடிவுகளைச் சிறப்பாக விளக்க உதவுகிறது," என்று பெபிகொலம்போவின் திட்ட விஞ்ஞானி ஜோஹன்னஸ் பென்காஃப் விளக்குகிறார். அதன் பிறகான ஆண்டில் இந்தக் கலங்கள் புதனின் கனிம கலவை, அதன் நிலப்பரப்பு மற்றும் அதன் உட்புற அமைப்பு ஆகியவற்றின் துல்லியமான அளவீடுகளைச் செய்யும். முந்தைய பயணங்களின் தரவுகளுடன் இந்தத் தரவை ஒப்பிடுவதன் மூலம், கிரகம் இன்னும் புவியியல் ரீதியாக "உயிருடன்" உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் தீர்மானிக்க முடியும். புதனின் உள்ளே இருந்து பொருள் ஆவியாவதால் உருவானதாகத் தோன்றும் ’வெற்று இடைவெளிகள்’ மேற்பரப்பில் உள்ளன. ஆனால் இந்தச் செயல்முறை இன்னும் நடக்கிறதா என்பது தெளிவாக இல்லை. இந்த அளவீடுகள் இறுதியாக புதனின் மர்மமான தோற்றத்தின் வேர்வரை செல்ல அனுமதிக்கலாம். மேலும் அதை நீட்டிப்பதன் மூலம் பிரபஞ்சத்தில் நமது இடம் பற்றியும் அதிகம் சொல்ல முடியும். "புதன் ஏன் மிகவும் அடர்த்தியாக உள்ளது, அதன் மையப்பகுதி ஏன் மிகவும் பெரிதாக உள்ளது என்ற கேள்விகள் நமது சூரிய மண்டலத்தின் உருவாக்கம் மற்றும் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமானது" என்று பென்காஃப் கூறினார். ”விண்கலத்தில் மிகவும் பரந்த அளவிலான உபகரணங்கள் மற்றும் கருவிகள் உள்ளன. அவை உண்மையில் நமது அறிவியல் அறிவை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்." சூரியனுக்கு அருகில் இருக்கும் முதல் கிரகத்தை நாம் பார்க்கும் விதம் ஏற்கெனவே நிறைய மாறிவிட்டது. "பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, புதன் ஒரு ஆர்வத்தைத் தூண்டாத கிரகமாகக் கருதப்பட்டது," என்கிறார் பென்காஃப். "ஆனால் நான் இன்னும் பல ஆச்சரியங்களை எதிர்பார்க்கிறேன்,"என்று அவர் குறிப்பிட்டார். மாரிக்கு புதன் கோள் ஆரம்பம் மட்டுமே. "வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவான லான்சரோட்டில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ளது போன்ற எரிமலைக்குழம்பு கிடைத்தது. மேலும் வெள்ளி கோளின் தடயங்களைக் கண்டறிய, சிசிலி, ஹவாய், இந்தோனீசியா மற்றும் ரஷ்யாவில் உள்ள கம்சட்காவை ஆய்வு செய்து வருகிறோம்," என்றார் அவர். பெபி கொலம்போவின் முழு அறிவியல் செயல்பாடுகள் 2026இல் தொடங்க இருக்கும் நிலையில் பூமியில் உள்ள இந்தப் பாறைகள் சூரியக் குடும்பத்தில் உள்ள நமது மற்ற அண்டை கோள்களைப் பற்றி எவ்வளவு சொல்ல முடியும் என்பதை விரைவில் நாம் தெரிந்துகொள்ள முடியும். https://www.bbc.com/tamil/articles/c89z8v501p9o
    • அப்படியெல்லாம் லேசில விடமுடியாது பையா ....... எப்படியும் உங்களுக்கு சந்தர்ப்பம் தராத பெரியப்பாவுக்கு கொஞ்சம் மேல நின்றால்தான் மனம் ஆறும்.......!  😂
    • மீண்டும் மீண்டும் இந்த 5% வந்து கிலியைக் கிளப்புகிறதே😂?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.