Jump to content

தமிழக அரசியல் குட்டையில் இறங்கி, சேறாக்கும் அனந்தி எழிலன் 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நல்லெண்ணத்தில், இந்த அனந்தி அக்காவுக்கு புத்தி சொல்ல விழைந்தேன்.

கேட்கவில்லை. 

சீமானின் தனிப்பட்ட வாழ்க்கை, அல்லது அரசியல் எமக்கு தேவையில்லை என்று சொல்லி விட்டு, பின்னர் கனடா ஊடகத்துக்கு, சொந்த வாழ்கையிலும் ஒழுக்கமில்லை, அரசியல் வாழ்க்கையிலும் ஒழுக்கமில்லை, அப்படிப்பட்ட, சீமானுக்காக என்னை புலம் பெயர் தமிழர்கள் எதிர்ப்பதா என்று அலம்பறை பண்ண, இப்போது, அவரது தனிப்பட்ட வாழ்க்கையினை இழுத்து தமிழகத்துக்கு, இலங்கைக்கு வெளியில் இருந்து வீடியோ போட்டு உள்ளார்கள்.

இதுக்குத்தான் சொன்னேன், இதுக்குள் தலையை நுழைக்க வேண்டாம் என்று, கேட்டால் தானே.

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

ஒரு நல்லெண்ணத்தில், இந்த அனந்தி அக்காவுக்கு புத்தி சொல்ல விழைந்தேன்.

கேட்கவில்லை. 

சீமானின் தனிப்பட்ட வாழ்க்கை, அல்லது அரசியல் எமக்கு தேவையில்லை என்று சொல்லி விட்டு, பின்னர் கனடா ஊடகத்துக்கு, சொந்த வாழ்கையிலும் ஒழுக்கமில்லை, அரசியல் வாழ்க்கையிலும் ஒழுக்கமில்லை, அப்படிப்பட்ட, சீமானுக்காக என்னை புலம் பெயர் தமிழர்கள் எதிர்ப்பதா என்று அலம்பறை பண்ண, இப்போது, அவரது தனிப்பட்ட வாழ்க்கையினை இழுத்து தமிழகத்துக்கு, இலங்கைக்கு வெளியில் இருந்து வீடியோ போட்டு உள்ளார்கள்.

இதுக்குத்தான் சொன்னேன், இதுக்குள் தலையை நுழைக்க வேண்டாம் என்று, கேட்டால் தானே.

கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறியலாகாது.

அண்ணனை தரம் கெட்டு யார் விமர்சித்தாலும் - அவர்களுக்கும் அதேபாணியில் பதிலடி கொடுப்பதுதான் தம்பிகள் பாணி.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழகன் said:

கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறியலாகாது.

அண்ணனை தரம் கெட்டு யார் விமர்சித்தாலும் - அவர்களுக்கும் அதேபாணியில் பதிலடி கொடுப்பதுதான் தம்பிகள் பாணி.

 

கேட்கப்பட்ட கேள்வி லாஜிக் வகை.

தனிப்பட்ட வாழ்வில் ஒழுக்கமில்லாத ஒருவரை எதுக்கு 9 முறை போய் பார்த்தீர்கள்?

ஆனாலும், அதுக்கு மேலேயும் வேறு விபரமும் சொல்லப்படுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழகன் said:

கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறியலாகாது.

அண்ணனை தரம் கெட்டு யார் விமர்சித்தாலும் - அவர்களுக்கும் அதேபாணியில் பதிலடி கொடுப்பதுதான் தம்பிகள் பாணி.

 

தரம்கெட்டு எதனையும் எழுதுங்க, ஷயர் பண்ணுங்க என்று ஊக்குவிக்கும் கட்சிதானே.. கண்டிச்சு சொல்வார்களா என்ன!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கிருபன் said:

தரம்கெட்டு எதனையும் எழுதுங்க, ஷயர் பண்ணுங்க என்று ஊக்குவிக்கும் கட்சிதானே.. கண்டிச்சு சொல்வார்களா என்ன!

ஏனுங்கோ, தான் முதல் வீடியோவில சொன்னதையே மூன்றாவது வீடியோவில் மாத்தி சொன்ன, நம்ம, அக்காவுக்கு, புத்தி எங்கே போனது? நல்ல காலம், எம்பியா வரவில்லை.

லாஜிக்கை விட்டுப்போட்டு, கொப்பு இழக்கப்படாது, கிருபன் அய்யா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

ஏனுங்கோ, தான் முதல் வீடியோவில சொன்னதையே மாத்தி சொன்ன, நம்ம, அக்காவுக்கு, புத்தி எங்கே போனது? நல்ல காலம், எம்பியா வரவில்லை.

லாஜிக்கை விட்டுப்போட்டு, கொப்பு இழக்கப்படாது, கிருபன் அய்யா.

ஸாரி. எல்லா வீடியோவையும் பார்க்க நேரமில்லை.. ஷோசல் காசு எடுக்க கியூவில நிற்கோணும்..😆

என்னுடைய கொமென்ற் அவதூறு செய்யும் முகநூல் தம்பிகளைப் பற்றியது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

ஸாரி. எல்லா வீடியோவையும் பார்க்க நேரமில்லை.. ஷோசல் காசு எடுக்க கியூவில நிற்கோணும்..😆

என்னுடைய கொமென்ற் அவதூறு செய்யும் முகநூல் தம்பிகளைப் பற்றியது!

தாரு சொன்னது கியூவில நிக்கவேண்டும் எண்டு. அதெல்லாம் சூமில நடக்கும். பயப்படாம வீடியோக்களை பாருங்கோ. மின்னம்பலத்துக்கு நேரம் இருக்குது.... அக்காவின் வீடியோ அலம்பலுக்கு இருக்காதோ?

சொன்னது தம்பிகள் இல்லையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

பயப்படாம வீடியோக்களை பாருங்கோ.

வீடியோவைப் போடுங்கோ.. பார்ப்போம்.. கழிசறை வீடியோ எண்டால் போடாமல் விடுங்கோ.. அதுகளை நான் பார்க்கும் வயசில் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

வீடியோவைப் போடுங்கோ.. பார்ப்போம்.. கழிசறை வீடியோ எண்டால் போடாமல் விடுங்கோ.. அதுகளை நான் பார்க்கும் வயசில் இல்லை.

அதுதான் சொன்னானே, நீங்கள் சின்னப்பெடியன்... பிறகு... விளப்பம் இல்லாம, கேள்வியலை கேக்க, எனக்கு வேட்டி உறிஞ்ச மாதிரி போடும்... அதாலை வேணாம். 😜

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.