Jump to content

நல்லூர் கந்தனை தங்கத்தால் அலங்கரித்தவர் கோவிட்டால் மரணம்


Recommended Posts

நல்லூர் கந்தனை தங்கத்தினால் அலங்காரம் செய்தவர்களில் ஒருவரான இரத்தினசபாபதி சிவசண்முகநாதன் கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் இரண்டு வார காலம் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி கடந்த 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.அவரின் உடலம் அன்றையதினமே தகனம் செய்யப்பட்டுள்ளது.

சிவசண்முகநாதன் யாழ்‌ இந்துக்‌ கல்லூரி பழைய மாணவர் ஆவார். சமகாலத்தில் தென்னிந்தியாவில்‌ சினிமா தொழில்‌ துறை சார்ந்த சில நிறுவனங்களுக்கு உரிமையாளராக செயற்பட்டுள்ளார்.

நல்லூர்‌ கந்தனின்‌ உற்சவமூர்த்திகளை அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அத்துடன் நல்லூர்‌ கந்தனின்‌ ஆறுமுகசுவாமி பகுதியை பொன்னால்‌ செய்த வேலைப்பாடுகளை இந்தியாவிலும்‌ நல்லூரிலும்‌ முன்னின்று வழிநடத்தியர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனையோ மக்கள் பட்டினி கிடக்கும் தேசத்தில்??

கடவுளுக்கும் கண் இருக்கு??

Link to comment
Share on other sites

17 minutes ago, விசுகு said:

எத்தனையோ மக்கள் பட்டினி கிடக்கும் தேசத்தில்??

கடவுளுக்கும் கண் இருக்கு??

அதாவது உங்கள் கருத்துப்படி எத்தனையோ பேர் பட்டினி கிடக்கும் தேசத்தில் அவர்களுக்கு உதவி செய்யயாமல் விட்டதற்காக கடவுள் இவரை கொன்றுவிட்டார்.  இவரை கொல்வதற்கு சக்தி உள்ள கடவுளால்  அதை விடுத்து அந்த ஏழை மக்களின் பசியை போக்கி அவர்களின் பட்டினிப்பிரச்சனையை நேரடியாக  தீர்த்திருக்கலாமே! அப்ப கடவுளுக்கு மூளை இல்லையா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, விசுகு said:

எத்தனையோ மக்கள் பட்டினி கிடக்கும் தேசத்தில்??

கடவுளுக்கும் கண் இருக்கு??

இவர்களை போன்றவர்கள் திருந்த போவதில்லை 
மூலஸ்தானத்தையே பொன்னால் செய்யவும் ஒருவன் வர போகிறான்தான் 

கடவுள் படைத்தான் என்று நம்புவார்கள் 
அடுத்த தெருவில் பசியில் கிடப்பவன் தனது சகோதரன்/ சகோதரி 
என்று நம்ப தயங்குகிறார்கள். (எல்லோருக்கும் அப்பா கடவுள்) 

அநியாய செலவுகளும் ...
அறியாமை மரணங்களும் 
எமது சமூகத்தில் இருந்து நீங்க வேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

அதாவது உங்கள் கருத்துப்படி எத்தனையோ பேர் பட்டினி கிடக்கும் தேசத்தில் அவர்களுக்கு உதவி செய்யயாமல் விட்டதற்காக கடவுள் இவரை கொன்றுவிட்டார்.  இவரை கொல்வதற்கு சக்தி உள்ள கடவுளால்  அதை விடுத்து அந்த ஏழை மக்களின் பசியை போக்கி அவர்களின் பட்டினிப்பிரச்சனையை நேரடியாக  தீர்த்திருக்கலாமே! அப்ப கடவுளுக்கு மூளை இல்லையா? 

அதாவது உங்களைப் போன்ற ஒற்றை பக்க சிந்தனை உள்ளவர்களுக்கு நான் எழுதியது விளங்கும் என்று நான் நினைக்கவில்லை.

ஆனால் மருதருக்கு புரிந்து இருக்கிறது. எனவே தவறு எம்மீது இல்லை.

Link to comment
Share on other sites

15 minutes ago, விசுகு said:

அதாவது உங்களைப் போன்ற ஒற்றை பக்க சிந்தனை உள்ளவர்களுக்கு நான் எழுதியது விளங்கும் என்று நான் நினைக்கவில்லை.

ஆனால் மருதருக்கு புரிந்து இருக்கிறது. எனவே தவறு எம்மீது இல்லை.

அவரது இறப்புக்கும் கடவுளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது வெளிப்படையான உண்மை. ஆனால்  கடவுள் தண்டித்துவிட்டார் என்ற பொருள்பட நீங்கள் எழுதிய முதல்க்கருத்து சம்பந்தமாக மட்டுமே இங்கு விவாதம். அந்த கருத்து தவறென்பதை நீங்கள் உணர்ந்தால் சரி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, tulpen said:

அவரது இறப்புக்கும் கடவுளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது வெளிப்படையான உண்மை. ஆனால்  கடவுள் தண்டித்துவிட்டார் என்ற பொருள்பட நீங்கள் எழுதிய முதல்க்கருத்து சம்பந்தமாக மட்டுமே இங்கு விவாதம். அந்த கருத்து தவறென்பதை நீங்கள் உணர்ந்தால் சரி. 

யார் குத்தியும் அரிசி ஆனால் சரி என்பதன் அர்த்தம் புரிந்தால் போதும் நான் எழுதியதை புரிந்து கொள்ள?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, tulpen said:

அவரது இறப்புக்கும் கடவுளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது வெளிப்படையான உண்மை.

ஆனால் எதை வைத்தாவது கடவுளுக்கு வெள்ளை அடிக்கும் முயற்சி தான் நடைபெறுகிறது 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் முருகன் ஆலயத்தில்  முக்கிய பணியாற்றிய இரத்தினசப்பாபதி  கொறொனா காரணமாக இறந்து போனார். 

இதுதான் சாராம்சம். மிகுதி அனைத்தும் அலங்காரம். தமிழ்வின்னின் எழ்த்து நடையை வத்து பிடுங்குப்படவேண்டிய அவசியமே இல்லை.

தMழ்வின்.. 🤮

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும். வாடி இருக்குமாம் கொக்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் முருகனுக்கு நகை அலங்காரம் செய்தவர் போலுள்ளது, நகை செய்து போட்டவராக தெரியவில்லையே என்ற கருத்தினை போட்டேன். காணவில்லை, சப்மிட் பண்ண மறந்துவிட்டேன் போலை கிடக்குது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Nathamuni said:

சப்மிட் பண்ண மறந்துவிட்டேன் போலை கிடக்குது. 

ஓ..நோ.......உங்களுக்குமா? சேம் பிளட்😁
ஐ திங் உங்களுக்கு ஏழரை தொடங்குது எண்டு அர்த்தம் 😷 எனக்கு ஏழரை நடக்குது 🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

ஓ..நோ.......உங்களுக்குமா? சேம் பிளட்😁
ஐ திங் உங்களுக்கு ஏழரை தொடங்குது எண்டு அர்த்தம் 😷 எனக்கு ஏழரை நடக்குது 🙃

எனக்கும்தான் .😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

எனக்கும்தான் .😁

எல்லாருக்கும் அரோகரா...😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

ஓ..நோ.......உங்களுக்குமா? சேம் பிளட்😁
ஐ திங் உங்களுக்கு ஏழரை தொடங்குது எண்டு அர்த்தம் 😷 எனக்கு ஏழரை நடக்குது 🙃

 

4 minutes ago, பெருமாள் said:

எனக்கும்தான் .😁

அப்பனே முருகா... நான் ஒண்டும் பிழையா சொல்லேலையே.... எதுக்கு சப்மிட் பண்ண மறக்க வைத்தாய்... 🙏

சரிதான்... முருகபக்தர் போலை கிடக்குது...  :grin:

The Worship of Muruka or Skanda (The Kataragama God)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Nathamuni said:

நல்லூர் முருகனுக்கு நகை அலங்காரம் செய்தவர் போலுள்ளது, நகை செய்து போட்டவராக தெரியவில்லையே என்ற கருத்தினை போட்டேன். காணவில்லை, சப்மிட் பண்ண மறந்துவிட்டேன் போலை கிடக்குது. 

இது கொஞ்சம் சிக்கலான பிரச்சினை

உண்மையில் சப்மிட் பண்ண மறந்து விட்டமா அல்லது கத்தரிக்கோல் தூக்கி கொண்டு போய் விட்டதா என்று தெரியாமல் மீண்டும் எழுதவும் முடியாமல் எழுதாமல் இருக்கவும் முடியாமல்???☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

 

அப்பனே முருகா... நான் ஒண்டும் பிழையா சொல்லேலையே.... எதுக்கு சப்மிட் பண்ண மறக்க வைத்தாய்... 🙏

சரிதான்... முருகபக்தர் போலை கிடக்குது...  :grin:

எல்லாம் அவன் செயல். 💐 🥥🙏🏽

திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் - 25-8-1906

Link to comment
Share on other sites

நான்  இச்செய்தியை இணைத்ததின் நோக்கம், நீங்கள் கடவுள்  நம்பிக்கை உடையவரே, நம்பிக்கையற்றவரே அல்லது அவருக்கு பக்கத்தில் நின்று சேவகம் செய்திடுனும், சுகாதார வழிமுறைகளை சரிவர பின்பற்றவில்லையினில் உங்களுக்கு மரணம் நிச்சயம் ஆகும்.

இரத்தினசபாபதி சிவசண்முகநாதன் அவர்கள் அடிக்கடி இந்தியா சென்று வருபவர் போல் உள்ளது, இந்தியாவின் அதிதீவிர கோவிட் வைரசினால்(Indian Covid-19 variant) பாதிக்கப்பட்டுள்ளார் போல் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, zuma said:

நான்  இச்செய்தியை இணைத்ததின் நோக்கம், நீங்கள் கடவுள்  நம்பிக்கை உடையவரே, நம்பிக்கையற்றவரே அல்லது அவருக்கு பக்கத்தில் நின்று சேவகம் செய்திடுனும், சுகாதார வழிமுறைகளை சரிவர பின்பற்றவிலையினில் உங்களுக்கு மரணம் நிச்சயம் ஆகும்.

இரத்தினசபாபதி சிவசண்முகநாதன் அவர்கள் அடிக்கடி இந்தியா சென்று வருபவர் போல் உள்ளது, இந்தியாவின் அதிதீவிர கோவிட் வைரசினால்(Indian Covid-19 variant) பாதிக்கப்பட்டுள்ளார் போல் உள்ளது.

உங்களுக்கும், ஏழரை இல்லை, அட்டமத்து சனி தானே.... பிறகென்ன... 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, zuma said:

நல்லூர் கந்தனை தங்கத்தினால் அலங்காரம் செய்தவர்களில் ஒருவரான இரத்தினசபாபதி சிவசண்முகநாதன் கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளார்.

2 minutes ago, zuma said:

நான்  இச்செய்தியை இணைத்ததின் நோக்கம், நீங்கள் கடவுள்  நம்பிக்கை உடையவரே, நம்பிக்கையற்றவரே அல்லது அவருக்கு பக்கத்தில் நின்று சேவகம் செய்திடுனும், சுகாதார வழிமுறைகளை சரிவர பின்பற்றவிலையினில் உங்களுக்கு மரணம் நிச்சயம் ஆகும்.

இரத்தினசபாபதி சிவசண்முகநாதன் அவர்கள் அடிக்கடி இந்தியா சென்று வருபவர் போல் உள்ளது, இந்தியாவின் அதிதீவிர கோவிட் வைரசினால்(Indian Covid-19 variant) பாதிக்கப்பட்டுள்ளார் போல் உள்ளது.

 

 மரணம் எல்லோருக்குமானது. நீங்கள் இணைத்த செய்தியின் தலைப்பு என்னத்தை சொல்ல வருகின்றது?

Link to comment
Share on other sites

1 minute ago, குமாரசாமி said:

 

 மரணம் எல்லோருக்குமானது. நீங்கள் இணைத்த செய்தியின் தலைப்பு என்னத்தை சொல்ல வருகின்றது?

 

கடவுளுக்கு தங்கத்திலும் அலங்காரம் செய்திடுனும், சுகாதார வழிமுறைகளை சரிவர பின்பற்றவிலையினில் உங்களுக்கு மரணம் நிச்சயம் ஆகும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/4/2021 at 07:45, Nathamuni said:

அப்பனே முருகா... நான் ஒண்டும் பிழையா சொல்லேலையே.... எதுக்கு சப்மிட் பண்ண மறக்க வைத்தாய்... 

அவர் உங்களை வைத்து, தனது ஆட்டத்தை தொடர நினைத்திருப்பார்! கொரோனா ஆடுற பேய் ஆட்டத்தில எவரின் ஆட்டமும் எடுபடாது என்று விளங்கிச்சு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.