Jump to content

கொரோனா: சமாளிக்கும் தமிழகம்... மருத்துவக் கட்டமைப்பில் `தமிழ்நாடு மாடல்’ - ஓர் அலசல்


Recommended Posts

8 hours ago, குமாரசாமி said:

ஈழ போராட்டத்திற்கான ஆயுதங்கள் எப்படி வழிமறிக்கப்பட்டனவோ அது போல்தான் புலம்பெயர் மக்களின் நிதிகளும் முடக்கப்பட்டது.

அந்த நிதியை திருடியவர்கள் வேறு யாரும் அல்ல தமிழ் தேசியவாதிகளே. ஊழல் செய்வதில் தமிழ் தேசியவாதிகளும் சளைத்தவர்கள் அல்ல என்பதற்கு இது உதாரணம். 

தென்னாசியா முழுவதும் உள்ள பொதுத்துறை ஊழல்களில் தமிழர்கள் விதிவிக்கானவர்கள் அல்ல தமிழ் தேசியவாதிகள் என்றால் அப்பழுகற்றவர்கள் அல்ல என்பதற்காகவே குறிப்பிட்டேன்.  

Link to comment
Share on other sites

  • Replies 130
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

அந்த நிதியை திருடியவர்கள் வேறு யாரும் அல்ல தமிழ் தேசியவாதிகளே. ஊழல் செய்வதில் தமிழ் தேசியவாதிகளும் சளைத்தவர்கள் அல்ல என்பதற்கு இது உதாரணம். 

தென்னாசியா முழுவதும் உள்ள பொதுத்துறை ஊழல்களில் தமிழர்கள் விதிவிக்கானவர்கள் அல்ல தமிழ் தேசியவாதிகள் என்றால் அப்பழுகற்றவர்கள் அல்ல என்பதற்காகவே குறிப்பிட்டேன்.  

இதுவரை இருந்த திமுக அதிமுக அரசுகள் ஊழல் செய்தன என்பது தான் இங்கு வாதம்.

இதற்குள் எதுக்கு தமிழ் தேசியத்தை அல்லது புலம்பெயர் அமைப்புகளை பார்த்து குரைக்கப்படுகிறது??

அதேநேரம் மிக மிக அர்ப்பணிப்புடனும் தியாகத்துடனும் ஊழல் லஞ்சம் அற்று புலிகளால் செய்யப்பட்ட ஆட்சி பற்றி நீங்கள் ஒருபோதும் மனச்சாட்சியுடன் பதிவிட்டதில்லை.

 

Link to comment
Share on other sites

5 minutes ago, விசுகு said:

இதுவரை இருந்த திமுக அதிமுக அரசுகள் ஊழல் செய்தன என்பது தான் இங்கு வாதம்.

இதற்குள் எதுக்கு தமிழ் தேசியத்தை அல்லது புலம்பெயர் அமைப்புகளை பார்த்து குரைக்கப்படுகிறது??

அதேநேரம் மிக மிக அர்ப்பணிப்புடனும் தியாகத்துடனும் ஊழல் லஞ்சம் அற்று புலிகளால் செய்யப்பட்ட ஆட்சி பற்றி நீங்கள் ஒருபோதும் மனச்சாட்சியுடன் பதிவிட்டதில்லை.

 

தமிழ் தேசியவாதிகள் ஊழல் அற்ற நேர்மையாளர்கள் என்று வாதிடப்படும் கருத்துக்களுக்கு கொடுக்கப்பட்ட பதில் தான் அது. கருணாவின் பிரிவு   ஏற்பட்டிருக்காவிட்டால் கருணாவும் உங்கள் பார்வையில் நேர்மையும் அர்பணிப்பும் மிக்க  தியாகிதான். அங்கு நடந்த ஊழலும் வெளியே தெரியவராமல் மறைக்கப்பட்டிருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

நான் 2000 ஆண்டுவரை தவறாமல் இந்தியா ருடே (தமிழ்) வாங்கிப்படிப்பதுண்டு. காசு கொடுத்து வாங்கியதால் எல்லா எழுத்துக்களையும் வாசிப்பேன். ஆனால் 2000 க்குப் பின்னர் தமிழக அரசியலில் ஈடுபாடு குறைந்துவிட்டது. இப்போது முக்கிய தலைவர்களைத் தவிர மற்றவர்களின் பெயரே தெரியாது. தெரியவேண்டிய தேவையும் இல்லை!

எங்கே நிறுவியிருந்தார்கள்? யார் peer review செய்தது?🤥

கிர்பன் நீங்கள் இந்தியா ருடேயை கிண்டல் செய்கிறீர்களா, இல்லை உண்மையாக கூறுகிறீகளா? உண்மையாக எழுதுகிறீர்கள் என்றால் என்னைப்பொறுத்தவரை இப்போதுள்ள சமூக ஊடகங்களின் மூத்த அண்ணன் இந்தியா ருடே என்பது என் கருத்து, இந்திய இராணுவத்தினால் நடத்தப்பட்ட  வல்வைப்படுகொலையை நேரடியாக வந்து செய்தி சேகரித்து சென்ற இந்திய ருடே இந்திய இராணுவ படுகொலையை மூடி மறைத்து இந்திய இராணுவத்திற்கு வெள்ளை அடிக்கும் முய்ற்சியில் ஈடுபட்டது, அது ஒன்றும் மோசமான குற்றமல்ல மேற்கு நாடுகளிலும் ஊடகத்துறையிலுள்ளவர்களும் இதே மாதிரி கொள்கைகளை கடைப்பிடிக்கிறார்கள்,  அவுஸ்திரேலியாவில் வானொலி துறையில் தற்போது பிரபலமாகவுள்ள பென் போட்டம் 2009 ஆண்டில் அனைத்து செய்திகளையும் அப்படியே வெளியிடுவது ஊடகத்தர்மம் அல்ல என்று கூற்யிருந்தார், தமது அரசுக்கு எதோ ஒரு புள்ளியில் தொந்தரவு கொடுக்கும் செய்திகளை ஊடகவியலாளர்கள் தவிர்ப்பதுண்டு, 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, vasee said:

கிர்பன் நீங்கள் இந்தியா ருடேயை கிண்டல் செய்கிறீர்களா, இல்லை உண்மையாக கூறுகிறீகளா? உண்மையாக எழுதுகிறீர்கள் என்றால் என்னைப்பொறுத்தவரை இப்போதுள்ள சமூக ஊடகங்களின் மூத்த அண்ணன் இந்தியா ருடே என்பது என் கருத்து, இந்திய இராணுவத்தினால் நடத்தப்பட்ட  வல்வைப்படுகொலையை நேரடியாக வந்து செய்தி சேகரித்து சென்ற இந்திய ருடே இந்திய இராணுவ படுகொலையை மூடி மறைத்து இந்திய இராணுவத்திற்கு வெள்ளை அடிக்கும் முய்ற்சியில் ஈடுபட்டது, அது ஒன்றும் மோசமான குற்றமல்ல மேற்கு நாடுகளிலும் ஊடகத்துறையிலுள்ளவர்களும் இதே மாதிரி கொள்கைகளை கடைப்பிடிக்கிறார்கள்,  அவுஸ்திரேலியாவில் வானொலி துறையில் தற்போது பிரபலமாகவுள்ள பென் போட்டம் 2009 ஆண்டில் அனைத்து செய்திகளையும் அப்படியே வெளியிடுவது ஊடகத்தர்மம் அல்ல என்று கூற்யிருந்தார், தமது அரசுக்கு எதோ ஒரு புள்ளியில் தொந்தரவு கொடுக்கும் செய்திகளை ஊடகவியலாளர்கள் தவிர்ப்பதுண்டு, 

இந்தியா ருடே இந்து போன்ற பார்ப்பன ஊடகம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அவர்கள் இந்திய அமைதிப்படைக்கு வெள்ளையடித்ததும் உண்மைதான். வாஸந்தி எப்படியான கொள்கையுடன் வேலை செய்தவர் என்றும் தெரியும். எனினும் இந்திய அரசியலை அறிய இணையம் பெரிதாக வளராத அந்தக் காலத்தில் இந்தியா ருடே உதவியது. ஆனால் வரும் எல்லாவற்றையும் நம்பும் அளவிற்கும் நானும் இருக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, tulpen said:

தமிழ் தேசியவாதிகள் ஊழல் அற்ற நேர்மையாளர்கள் என்று வாதிடப்படும் கருத்துக்களுக்கு கொடுக்கப்பட்ட பதில் தான் அது. கருணாவின் பிரிவு   ஏற்பட்டிருக்காவிட்டால் கருணாவும் உங்கள் பார்வையில் நேர்மையும் அர்பணிப்பும் மிக்க  தியாகிதான். அங்கு நடந்த ஊழலும் வெளியே தெரியவராமல் மறைக்கப்பட்டிருக்கும். 

ஆட்டுக்குள் மாடு?

திமுக களை திருத்த முயல்வது கடினம் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, நிழலி said:

பச்சைத் தமிழனால் மட்டுமே அதை முன்னேற்ற முடியும் என்று சொல்வது எல்லாம் பிழையா?

உந்த பச்சைத்தமிழன் சமூகவிரோதிகள் ஊடுருவிவிட்டார்கள் என்று சொன்னீர்களே அவர்கள் பற்றிய தகவல்களை தாருங்கள் என்று நீதிமன்றம் கேட்டதற்கு, நான் லூசுத்தனத்தில் வாய்க்கு வந்ததெல்லாம் உளறிவிட்டேன் என்று ஒத்துக்கொள்ளும் கணக்காக பதில் எழுதிவிட்டு முழுசி முழுசி மண்டையை பிறாண்டிக்கொண்டிருக்கிறார் 
இதற்குள் ஆட்சி செய்து வேறு  முன்னேற்றப்போறார். இவரையெலாம் ஒரு ஆளாக கணக்கிலெடுத்திருக்கிறீங்கோ பாருங்கோ செல்லி வேலையில்லை  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேரளத்தில்
திராவிடக் கட்சிகளின் ஆட்சியோ...🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, tulpen said:

அதெப்படி கூற முடியும். ஈழத்திற்காக போரிட்ட ஈழ போராட்ட இயக்கங்ளுக்குள்ளேயே மக்களின் பணத்தை ஊழல் பேர்வளிகள் இருக்கும் போது கருணாநிதி அப்பழுகற்றவர் என்று எப்படி கூற முடியும். 

வட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால் துட்டுக்கு நாலு கொட்டை  பாக்கு என்று பதில் சொல்வது போல் நழுவுவது இப்படி சொல்வது கேவலமாய் இல்லை ?

மீண்டும் கேட்கிறேன் இப்பவாவது விளங்குகின்றதா என்று பார்ப்பம் சத்தமாகவே கேட்க்கிறேன்  " உங்கள் கருத்துப்படி கருணாநிதி  அப்பழுக்கற்றவர் அப்படித்தானே "?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, கிருபன் said:

திறமையுள்ளவர்களை வைத்து அரசை நடாத்துபவர்கள்தான் நாட்டை முன்னேற்றமுடியும். இதுகூட திராவிடக் கட்சிகள் பார்பனியத்துக்குத்தான் எதிர், பார்ப்பனர்களுக்கு எதிரானதல்ல என்று காட்டுகின்றது. ஆனால் வந்தேறிகளை விரட்டும் ஆட்சி வந்தால் கூண்டோடு கலைத்து எல்லா பதவிகளிலும் தூய தமிழர்கள் வருவார்கள். பிராமணர்கள், தெலுங்கர்கள் எல்லாம் மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு வடக்கே போகவேண்டியதுதான்!😂

அப்போ பார்ப்பனர்கள் தான் திறமையாளர்கள்(பார்ப்பன சிந்தனை) என்று சொல்லவாறீங்களா? திறமையான தமிழன் சகாயத்தை படுத்திய பாட்டை பார்த்தோம் தானே.
நீங்கள் குறிப்பிடுபவர்கள் யாராவது வந்தேறிகளை விரட்டுவோம் என்று கூறிய ஆதாரங்களை தாங்கோ. இது பொய்யான பிரச்சாரம் திமுகவினர் கூறுவது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

 

நாங்கள் செத்துக்கொண்டிருந்தோம்  பக்கத்திலை இருந்த கருணாநிதி விழாகொண்டாடினார் அப்போ நாதியற்று கிடந்தோம் ஏன்யா இப்படி கொண்டாடிக்கொண்டு இருக்கிறாயே இது தகுமா என்று ? அதற்கு அந்த தமிழக  வந்தேறி சொல்கிறார் உங்க சங்ககாலத்தில் ஒரு வீட்டில் போர் வீரன் மரணித்த  செத்தவீடு என்றால் மறு  வீதியில் மணமக்கள் திருமணம் காண்பது வழமையான ஒன்று என்று சொல்லியது மறக்கவில்லை .

நென்சுக்குள் இப்பவும் நினைக்க குத்துகிறது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

அப்போ பார்ப்பனர்கள் தான் திறமையாளர்கள்(பார்ப்பன சிந்தனை) என்று சொல்லவாறீங்களா?

அப்படி நான் சொல்லவில்லையே. திறமை எங்கிருந்தாலும் அவற்றினை அரசுகள் பாவிக்கவேண்டும். திறமையுள்ளவர் பிரமாணராக இருந்தால் பார்ப்பனியத்திற்கு எதிர் என்பதற்காக ஒதுக்கவேண்டியதில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, tulpen said:

கிருபன் நீங்கள் புத்தகங்களில் வரலாறு படிப்பதால்  whats up, you tube ல் வரலாறு அறிபவர்களை விட துல்லியமாக பல விடயங்களை  தெரிந்து வைத்துள்ளீர்கள். 

புத்தகங்களை எழுதுவோரும் மனிதர்களே! வட்சப் யுரியூப்பில் வருவதும் மனித சிந்தனையில் இருந்தே. தகவல்களை சரியா என நாங்கள் தான் சிந்திக்க வேண்டும். யுனெஸ்கோ பார்வையில் பெரியார் என்றும் ஒரு புத்தகம் வந்திருக்கு அண்ணை.

Link to comment
Share on other sites

25 minutes ago, பெருமாள் said:

வட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால் துட்டுக்கு நாலு கொட்டை  பாக்கு என்று பதில் சொல்வது போல் நழுவுவது இப்படி சொல்வது கேவலமாய் இல்லை ?

மீண்டும் கேட்கிறேன் இப்பவாவது விளங்குகின்றதா என்று பார்ப்பம் சத்தமாகவே கேட்க்கிறேன்  " உங்கள் கருத்துப்படி கருணாநிதி  அப்பழுக்கற்றவர் அப்படித்தானே "?

இந்த உலகத்தில் எவரும் அப்பழுகற்றவர் இல்லை. Nobody is perfect. அதிலும் அரசியல்வாதிகள் இன்னும் ஒரு படி மேல். அவர்களில் அப்பழுகற்றவர்களை காண்பது அரிது.  வகையில் கருணாநிதியோ சீமானோ அப்பழுக்கற்றவர்கள்  இல்லை. ஆனால்  ஈழப்போராட்டத்தின் அழிவுக்கும் கருணாநிதிக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஈழப்போராட்டத்தை அவர் நடத்தவும் இல்லை. எந்த போராட்ட முடிவுகளில் Guide பண்ணவும்  இல்லை. 

போராட்டத்தை  எந்த இடத்தில் நிறுத்துவது என்று தெரியாமல் தொடர்ந்து, தொடர்ந்து  தப்புக்கணக்கு போட்டு  மக்கள் அழிவை பற்றி எந்த பொறுப்புணர்ச்சியும் இல்லாமல் வரட்டு பிடிவாதத்துடன் இறுதி முடிவுகளை எடுத்தவர்களே ஈழப்போராட்ட அழிவுக்கு முழுப்பொறுப்பு கூறவேண்டும்.  

25 minutes ago, பெருமாள் said:

நாங்கள் செத்துக்கொண்டிருந்தோம்  பக்கத்திலை இருந்த கருணாநிதி விழாகொண்டாடினார் அப்போ நாதியற்று கிடந்தோம் ஏன்யா இப்படி கொண்டாடிக்கொண்டு இருக்கிறாயே இது தகுமா என்று ? அதற்கு அந்த தமிழக  வந்தேறி சொல்கிறார் உங்க சங்ககாலத்தில் ஒரு வீட்டில் போர் வீரன் மரணித்த  செத்தவீடு என்றால் மறு  வீதியில் மணமக்கள் திருமணம் காண்பது வழமையான ஒன்று என்று சொல்லியது மறக்கவில்லை .

நென்சுக்குள் இப்பவும் நினைக்க குத்துகிறது .

கருணாநிதி  தமிழ்நாட்டில் வந்தேறி அல்ல. ஆனால் பெருமாளும் துல்பனும் தமிழ்நாட்டிற்கு எந்த தொடர்பும் அற்ற அந்தியர்களே. அந்தமண்ணிற்கு அறவே தொடர்பற்ற அந்நியர்கள் அந்த மண்ணின் மக்களை வந்தேறி என்று திட்டுவது இனவெறியின் உச்சக்கட்டம் என்பது சாதாரணமாக சிந்திக்கும் ஆற்றல் உள்ளவர்களுக்கு புரியும்.  இனவெறியர்கள் தம்மை தமிழ் தேசியவாதிகள் என்று கூறுவது தமிழ் தேசியத்திற்கே அவமானம். நல்ல வேளை தாயகத்தில் உங்களை போல சிந்திப்பவர்கள் மிக குறைந்த தொகையினரே என்பது ஆறுதல். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, tulpen said:

இந்த உலகத்தில் எவரும் அப்பழுகற்றவர் இல்லை. Nobody is perfect. அதிலும் அரசியல்வாதிகள் இன்னும் ஒரு படி மேல். அவர்களில் அப்பழுகற்றவர்களை காண்பது அரிது.  வகையில் கருணாநிதியோ சீமானோ அப்பழுக்கற்றவர்கள்  இல்லை. ஆனால்  ஈழப்போராட்டத்தின் அழிவுக்கும் கருணாநிதிக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஈழப்போராட்டத்தை அவர் நடத்தவும் இல்லை. எந்த போராட்ட முடிவுகளில் Guide பண்ணவும்  இல்லை. 

போராட்டத்தை  எந்த இடத்தில் நிறுத்துவது என்று தெரியாமல் தொடர்ந்து, தொடர்ந்து  தப்புக்கணக்கு போட்டு  மக்கள் அழிவை பற்றி எந்த பொறுப்புணர்ச்சியும் இல்லாமல் வரட்டு பிடிவாதத்துடன் இறுதி முடிவுகளை எடுத்தவர்களே ஈழப்போராட்ட அழிவுக்கு முழுப்பொறுப்பு கூறவேண்டும்.  

கருணாநிதி  தமிழ்நாட்டில் வந்தேறி அல்ல. ஆனால் பெருமாளும் துல்பனும் தமிழ்நாட்டிற்கு எந்த தொடர்பும் அற்ற அந்தியர்களே. அந்தமண்ணிற்கு அறவே தொடர்பற்ற அந்நியர்கள் அந்த மண்ணின் மக்களை வந்தேறி என்று திட்டுவது இனவெறியின் உச்சக்கட்டம் என்பது சாதாரணமாக சிந்திக்கும் ஆற்றல் உள்ளவர்களுக்கு புரியும்.  இனவெறியர்கள் தம்மை தமிழ் தேசியவாதிகள் என்று கூறுவது தமிழ் தேசியத்திற்கே அவமானம். நல்ல வேளை தாயகத்தில் உங்களை போல சிந்திப்பவர்கள் மிக குறைந்த தொகையினரே என்பது ஆறுதல். 

என்னை இனவெறியன் என்று சொன்னாலும் நான் கவலைப்பட போவதில்லை தமிழ் இனவெறியானாகவே இருந்துவிட்டு போகிறேன் நடிகர் ராகவா லாரன்ஸ் என்பவர் சீமான் தமிழர்களுக்காக பேசுவதை தன்னால் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் இனி பேசினால் கடும் விளைவுகள் வரும் என்று மிரட்டுகிறார். இப்படியெல்லாம் பிழைப்புக்கு வந்த கூத்தாடியின்  மாநிலத்தில் உங்களால் எதிர்வினை புரியமுடியுமா ?

என்னடா இது தமிழனுக்கு வந்த சோதனை? தமிழ்நாட்டுக்கு பிழைக்க வந்த நடிகர்கள் தமிழனை ஆள நினைப்பது மட்டுமன்றி தமிழனை மிரட்டவும் ஆரம்பித்து விட்டார்களே? சீமானித்தவிர அங்கு ..........................
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, tulpen said:

சொந்த ஈழ தமிழர்க்களிடன் தமிழ் தேசியம் பேசி பணத்தை திருடிய கூட்டத்திற்கு வக்காலத்து வாங்கி கொண்டு அடுத்த நாட்டு ஊழல்  பற்றி பேசுபவர்களுக்கு உண்மையை சுட்டி காட்டவேண்டி வந்த‍து.  அவ்வளவு தான். 

பணத்தை திருடிய கூட்டம் என குற்றம் சுமத்தும் தாங்கள் ஆதாரங்களை இணைக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

பணத்தை திருடிய கூட்டம் என குற்றம் சுமத்தும் தாங்கள் ஆதாரங்களை இணைக்கவும்.

சகட்டு மேனிக்கு அடித்து விடுவது .

3 hours ago, tulpen said:

கருணாநிதி  தமிழ்நாட்டில் வந்தேறி அல்ல.

நிரூபிக்கவும் .

3 hours ago, tulpen said:

போராட்டத்தை  எந்த இடத்தில் நிறுத்துவது என்று தெரியாமல் தொடர்ந்து, தொடர்ந்து  தப்புக்கணக்கு போட்டு  மக்கள் அழிவை பற்றி எந்த பொறுப்புணர்ச்சியும் இல்லாமல் வரட்டு பிடிவாதத்துடன் இறுதி முடிவுகளை எடுத்தவர்களே ஈழப்போராட்ட அழிவுக்கு முழுப்பொறுப்பு கூறவேண்டும்.  

நீங்கள்  சொல்வதுதானே  எந்த இடத்தில்  நிறுத்தியிருந்தால் அழிவு  தடுக்கப்பட்டு இருக்கும் என்று .

3 hours ago, tulpen said:

ஈழப்போராட்டத்தின் அழிவுக்கும் கருணாநிதிக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஈழப்போராட்டத்தை அவர் நடத்தவும் இல்லை.

அறிவிக்கப்படாத திமுகவின் பேச்சாளர் போல் உள்ளது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

கருணாநிதி  தமிழ்நாட்டில் வந்தேறி அல்ல. ஆனால் பெருமாளும் துல்பனும் தமிழ்நாட்டிற்கு எந்த தொடர்பும் அற்ற அந்தியர்களே. அந்தமண்ணிற்கு அறவே தொடர்பற்ற அந்நியர்கள் அந்த மண்ணின் மக்களை வந்தேறி என்று திட்டுவது இனவெறியின் உச்சக்கட்டம் என்பது சாதாரணமாக சிந்திக்கும் ஆற்றல் உள்ளவர்களுக்கு புரியும்.  இனவெறியர்கள் தம்மை தமிழ் தேசியவாதிகள் என்று கூறுவது தமிழ் தேசியத்திற்கே அவமானம். நல்ல வேளை தாயகத்தில் உங்களை போல சிந்திப்பவர்கள் மிக குறைந்த தொகையினரே என்பது ஆறுதல். 

ஒம்...ஆனால் சொந்த மண்ணில் இனக்கலவரங்கள் மூலம் சிங்களம் தமிழ் மக்களின் சொத்துக்களை சூறையாடி, தமிழ் பெண்களை பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்தி கொலை செய்து,தமிழர் தாம் பிறந்து வளர்ந்த இடங்களை விட்டு துரத்தியடித்தமை,சொந்த நாட்டுக்குள்ளேயே சிங்களம் எங்களை அகதியாக்கியமை பற்றி ஏதாவது சொல்லுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

மீண்டும் கேட்கிறேன் இப்பவாவது விளங்குகின்றதா என்று பார்ப்பம் சத்தமாகவே கேட்க்கிறேன்  " உங்கள் கருத்துப்படி கருணாநிதி  அப்பழுக்கற்றவர் அப்படித்தானே "?

மேல் உள்ள கேள்விக்கு பதில் அளிக்க  முடியாமல் மற்றைய கருத்துக்களை வைப்பது யாழில் கூடிப்போய் விட்ட்து அதாவது புலியை  பேர் சொல்லாமல் வரிக்கு வரி திட்டுவதுதான் கடமையாக கொண்டுள்ளார் போல் உள்ளது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, tulpen said:

சொந்த ஈழ தமிழர்க்களிடன் தமிழ் தேசியம் பேசி பணத்தை திருடிய கூட்டத்திற்கு வக்காலத்து வாங்கி கொண்டு அடுத்த நாட்டு ஊழல்  பற்றி பேசுபவர்களுக்கு உண்மையை சுட்டி காட்டவேண்டி வந்த‍து.  அவ்வளவு தான். 

நானும் அடுத்த நாட்டு அரசியல் பேசமாட்டேன். எப்போது தெரியுமா?
எனது மண்ணில் காந்தி சிலையும், நேரு சிலையும்,இந்திரா காந்தி சிலையும் அகற்றப்படும் வரை....இவர்களின் சுயசரிதையை பாலர் வகுப்பு புத்தகங்களில் வரலாறு எனும் போர்வையில் படிக்கும் வரை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, பெருமாள் said:

சகட்டு மேனிக்கு அடித்து விடுவது .

நிரூபிக்கவும் .

நீங்கள்  சொல்வதுதானே  எந்த இடத்தில்  நிறுத்தியிருந்தால் அழிவு  தடுக்கப்பட்டு இருக்கும் என்று .

அறிவிக்கப்படாத திமுகவின் பேச்சாளர் போல் உள்ளது .

அவர் பாவம்

அவருக்கு ஏதோ தீராத பிரச்சினைகள் போலிருக்கிறது

இங்கே வந்து எம்முடன் வாய்ச்சண்டை போட வசதியாக இருப்பதால் அடிக்கடி உராய்ந்து கொள்கிறார் 

ஏதோ இதுக்காவது நாம் உதவியாக இருக்கிறோமே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/4/2021 at 22:05, பெருமாள் said:

இப்படிப்பட்ட உன்னதமான நேர்மையான இன்னொரு தலைவனைத் தமிழக வரலாறு மட்டுமல்ல, உலக வரலாறும் இனி சந்திக்குமோ என்பது சந்தேக

ஜேரமனியில் Helmut kohl 16ஆண்டுகள்ஆட்ச்சி செய்தவர் இவரும் நல்ல தலைவர்😎👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kapithan said:

இவர்கள் ஒருவரும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை சிங்கப்பூருடனோ அல்லது மலேசியாவுடனோ ஒப்பிட மாட்டார்கள். 

சின்னக் கோட்டிற்குப் பதிலாக கொஞ்சம் பெரிய கோடு அம்புட்டுதே.. 

நீங்கள் சீமான் டென்மார்க் மாதிரி மாற்றுவேன் சிங்கப்பூர் மாதிரி மாற்றுவேன் என்று புழுகுவதை அப்படியே நம்பிவிடுகிறீர்களே 😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.