Jump to content

இலகுவாக செய்யக் கூடிய கச்சான் அல்வா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

செய்முறைக்கு பாராட்டுக்கள்.

இதுகளை தின்னத் தொடங்கினால் தொடர்ந்து சாப்பிட வேண்டும் போல இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nige said:

If you like my videos Please subscribe to my channel https://youtu.be/uVqnEsFQzxI

சுவையான கடலை மிட்டாய் செய்முறைக்கு நன்றி.!👍

Link to comment
Share on other sites

11 hours ago, ஈழப்பிரியன் said:

செய்முறைக்கு பாராட்டுக்கள்.

இதுகளை தின்னத் தொடங்கினால் தொடர்ந்து சாப்பிட வேண்டும் போல இருக்கும்.

நன்றி ஈழப்பிரியன்.உண்மைதான் .எங்கள் வீட்டில் அப்பாதான் இனிப்பு சாப்பாட்டிற்கு ரசிகன்...

7 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

சுவையான கடலை மிட்டாய் செய்முறைக்கு நன்றி.!👍

மிக்க நன்றி புரட்சிகர தமிழ் தேசிகன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலகுவான செய்முறை, நன்றாக இருக்கின்றது ........ நன்றி.........!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முறை, செய்து... பார்க்க வேணும். 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஒரு முறை, செய்து... பார்க்க வேணும். 👍

செய்து முடிச்சாப்பிறகு பாஞ்ச் ஐயாவுக்கும் இரண்டு துண்டு குடுங்கோ..😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

ஒரு முறை, செய்து... பார்க்க வேணும். 👍

இன்ச, பாருங்கோ.... இவோ சும்மா 10 நிமிச வேலை எண்டுவா.

நம்பி தொடங்கி, முறுக்கு கதையா போயிடும்.

வடிவா, நேரத்தை கேட்டு, அதை 4 லாலை பெருக்கி, பிறகு தொடங்குங்கோ. பிறகு வந்து புலம்பிறேல்ல... சொல்லியாச்சு. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கொரு சந்தேகம்.

நிகே கடைசியில் காட்டிய அலுவாத் துண்டுகள் சற்சதுரமாக இருக்கிறது.

இது செய்ததை வெட்டிக் காட்டியதா?அல்லது கடையில் வாங்கிய துண்டுகளா?

இரண்டாவது
எலி ஒன்று இடையிடை ஓடித் திரிந்தது.கொஞ்ச நாளா காணல்லையே?

4 hours ago, தமிழ் சிறி said:

ஒரு முறை, செய்து... பார்க்க வேணும். 👍

சிறி இந்த வசனத்தை கணனியில் பாதுகாத்து வைத்திருக்கிறீர்களா?

ஏனெனில் ஒவ்வொரு காணொளிக்கும் இதே வசனம் போடுகிறீர்களே! எப்படி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

சிறி இந்த வசனத்தை கணனியில் பாதுகாத்து வைத்திருக்கிறீர்களா?

ஏனெனில் ஒவ்வொரு காணொளிக்கும் இதே வசனம் போடுகிறீர்களே! எப்படி?

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.........சிறித்தம்பியர் இண்டைக்கு வசமாய் மாட்டியாச்சு 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.........சிறித்தம்பியர் இண்டைக்கு வசமாய் மாட்டியாச்சு 😁

எழுத முதலே இன்று என்ன கிழமை என்று ஒன்றுக்கு இரு தரம் யோசித்து தான் எழுதினேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்முறைக்கு  நன்றி, வீட்டில் மனைவி மட்டும்தான் விரும்பி சாப்பிடுவது, எனக்கு இனிப்பு பிடிக்காது, 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக வந்திருக்கிறது . கூடவே ஊர் சந்தியில் உள்ள கடை ஞாபகமும். பகிர்வுக்கு நன்றி 

Link to comment
Share on other sites

On 27/4/2021 at 08:04, suvy said:

இலகுவான செய்முறை, நன்றாக இருக்கின்றது ........ நன்றி.........!  👍

உண்மையில் இதை செய்வது மிகவும் இலகுவானதுதான்

On 27/4/2021 at 12:52, தமிழ் சிறி said:

ஒரு முறை, செய்து... பார்க்க வேணும். 👍

நன்றி தமிழ் சிறி. ஆனால் recipe ஐ வடிவாய் பார்த்துவிட்டு அளவை சரியாய் போட்டு செய்தால் அரை மணி நேரத்திற்குள் செய்துவிடலாம். நம்பிக்கைதானே வாழ்க்கை

On 27/4/2021 at 14:53, குமாரசாமி said:

செய்து முடிச்சாப்பிறகு பாஞ்ச் ஐயாவுக்கும் இரண்டு துண்டு குடுங்கோ..😁

எனக்கும் முடிந்தால் கொடுங்கோ😀😀

Link to comment
Share on other sites

On 27/4/2021 at 16:18, Nathamuni said:

இன்ச, பாருங்கோ.... இவோ சும்மா 10 நிமிச வேலை எண்டுவா.

நம்பி தொடங்கி, முறுக்கு கதையா போயிடும்.

வடிவா, நேரத்தை கேட்டு, அதை 4 லாலை பெருக்கி, பிறகு தொடங்குங்கோ. பிறகு வந்து புலம்பிறேல்ல... சொல்லியாச்சு. 😁

நான் Covid-19 vaccination போட்டதால இஞ்சால பக்கம் ஒருநாள் வரேல்ல அதற்குள்ள என்ர சமையலையே விவாதத்த ற்குள்ளாக்கிற்றீங்களே 😭😭😭 நான் ஒரு கப்பிற்கு நேரம் சொன்னால் தமிழ்சிறி ஒரு கிலோ  முறுக்கை எப்படி அந்த நேரத்திற்குள் செய்ய முடியும்😭😭😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nige said:

நான் Covid-19 vaccination போட்டதால இஞ்சால பக்கம் ஒருநாள் வரேல்ல அதற்குள்ள என்ர சமையலையே விவாதத்த ற்குள்ளாக்கிற்றீங்களே 😭😭😭 நான் ஒரு கப்பிற்கு நேரம் சொன்னால் தமிழ்சிறி ஒரு கிலோ  முறுக்கை எப்படி அந்த நேரத்திற்குள் செய்ய முடியும்😭😭😭

இதெல்லாம் ஒரு பகிடிக்கு... கண்டுகொள்ளக்கூடாது சகோதரி... 😁

உங்கள் செய்முறை அருமை, முக்கியமாக உங்கள் யாழ்ப்பாண தமிழ் சிறப்பு. 💪

நீங்கள் அடுத்ததை செய்யுங்கோ....

அதோடை நில்லாமல், வேறு விடயங்களை, நீங்கள் இருக்கும் இடத்தில, பார்த்த, பார்க்க கூடிய விடயங்களையும் வீடியோ ஆக்கி போடுங்கள். 🙏

Link to comment
Share on other sites

2 hours ago, Nathamuni said:

இதெல்லாம் ஒரு பகிடிக்கு... கண்டுகொள்ளக்கூடாது சகோதரி... 😁

உங்கள் செய்முறை அருமை, முக்கியமாக உங்கள் யாழ்ப்பாண தமிழ் சிறப்பு. 💪

நீங்கள் அடுத்ததை செய்யுங்கோ....

அதோடை நில்லாமல், வேறு விடயங்களை, நீங்கள் இருக்கும் இடத்தில, பார்த்த, பார்க்க கூடிய விடயங்களையும் வீடியோ ஆக்கி போடுங்கள். 🙏

நன்றி சகோதரா! நானும் சும்மாதான் சொன்னனான். கண்டிப்பாக செய்கிறேன்...மிக்க நன்றி 

On 27/4/2021 at 17:39, ஈழப்பிரியன் said:

எனக்கொரு சந்தேகம்.

நிகே கடைசியில் காட்டிய அலுவாத் துண்டுகள் சற்சதுரமாக இருக்கிறது.

இது செய்ததை வெட்டிக் காட்டியதா?அல்லது கடையில் வாங்கிய துண்டுகளா?

இரண்டாவது
எலி ஒன்று இடையிடை ஓடித் திரிந்தது.கொஞ்ச நாளா காணல்லையே?

சிறி இந்த வசனத்தை கணனியில் பாதுகாத்து வைத்திருக்கிறீர்களா?

ஏனெனில் ஒவ்வொரு காணொளிக்கும் இதே வசனம் போடுகிறீர்களே! எப்படி?

நான் செய்த அல்வாதான்.ஏன் இப்படி எல்லாம் சந்தேகம் வருகிறது..😀😀😀நன்றி ஈழப்பிரியன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/4/2021 at 21:53, குமாரசாமி said:

செய்து முடிச்சாப்பிறகு பாஞ்ச் ஐயாவுக்கும் இரண்டு துண்டு குடுங்கோ..😁

பாஞ்ச்  அண்ணை... கச்சான் அல்வாவை, கடிச்சு சாப்பிட மாட்டார்.  😜 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

பாஞ்ச்  அண்ணை... கச்சான் அல்வாவை, கடிச்சு சாப்பிட மாட்டார்.  😜 🤣

அவர் எப்பிடியும் பாக்கு இடிக்கிற உரல் வைச்சிருப்பார்......யோசிக்காமல் கொண்டுபோய் குடுங்கோ :cool:

உரல் hashtag on Twitter

Link to comment
Share on other sites

  • 2 months later...
On 30/4/2021 at 13:45, குமாரசாமி said:

அவர் எப்பிடியும் பாக்கு இடிக்கிற உரல் வைச்சிருப்பார்......யோசிக்காமல் கொண்டுபோய் குடுங்கோ :cool:

உரல் hashtag on Twitter

பாஞ்சண்ணை கச்சானை மட்டுமல்ல, மச்சாளையும் முதன்முதல் சந்தித்தபோது கடித்தவர். திருநெல்வேலிக்கே அல்வாவா....? அவர் கடித்த இடத்திலேயே இன்றும் நண்டுபிடிக்கும் ஆள்... தம்பிமாரே.!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.