Jump to content

இந்தியாவில் பரவும் கொரோனா இத்தாலியில் கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் பரவும் கொரோனா இத்தாலியில் கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிப்பு

 
1212-2.jpg
 11 Views

இந்தியாவில் உருமாற்றம் அடைந்த  கொரோனா  பாதிப்பு, வடக்கு இத்தாலியில் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இத்தாலி சுகாதாரத்துறை தரப்பில், “இந்தியாவிலிருந்து சமீபத்தில் இத்தாலிக்கு வந்திருந்த தந்தை, மகள் இருவருக்கும் உருமாற்றம் அடைந்திருந்த  கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்குப் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்தியாவிலிருந்து வரும் நபர்களுக்கு இத்தாலி அரசு 14 நாட்களுக்குத் தடை விதித்துள்ளது.

மேலும் இந்த உருமாற்றம் அடைந்த வைரஸ், பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளிலும்   கண்டறியப்பட்டுள்ளது ன்றும் இந்த வகை கொரோனா வைரஸ்கள் தொற்றை அதிவேகமாகப் பரப்பும் தன்மை உடையவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://www.ilakku.org/?p=48386

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெல்ஜியத்திலும் கண்டெறியப்பட்டதாக சொல்லப்படுகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

பெல்ஜியத்திலும் கண்டெறியப்பட்டதாக சொல்லப்படுகிறது

இந்த வருசம் முழுக்க  விட்டு விட்டு லொக்டவுண் வரும் எண்டு இஞ்சை கதைக்கினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, குமாரசாமி said:

இந்த வருசம் முழுக்க  விட்டு விட்டு லொக்டவுண் வரும் எண்டு இஞ்சை கதைக்கினம்.

எது எவ்வாறாயினும் இந்த வருடம் ஆவணி மாதம் நான் எங்காவது காத்து வாங்க போய் விடுவேன். முடியல அண்ணா மஸ்க்கும் ஒட்சிசன் அற்ற மூச்சும் ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

இந்த வருசம் முழுக்க  விட்டு விட்டு லொக்டவுண் வரும் எண்டு இஞ்சை கதைக்கினம்.

எங்களுக்கு 3 நாள் லீவு கொடுத்து இருக்கிறார்கள் ஆனால் சம்பளம் வெட்டமாட்டார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

எங்களுக்கு 3 நாள் லீவு கொடுத்து இருக்கிறார்கள் ஆனால் சம்பளம் வெட்டமாட்டார்கள் 

இங்கே கடந்த 2020 மார்ச் மாதத்தில் இருந்து பலருக்கும் லீவு தான்.

சம்பளம் வங்கிக்கு அனுப்பப்பட்டு விடும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

இங்கே கடந்த 2020 மார்ச் மாதத்தில் இருந்து பலருக்கும் லீவு தான்.

சம்பளம் வங்கிக்கு அனுப்பப்பட்டு விடும்

எடுக்குள் சம்பளம் (கையில வாங்கினேன் பைல போடல காசு போன இடம் தெரியல) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

எடுக்குள் சம்பளம் (கையில வாங்கினேன் பைல போடல காசு போன இடம் தெரியல) 

இங்கே மட்டும் என்னவாம்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

எது எவ்வாறாயினும் இந்த வருடம் ஆவணி மாதம் நான் எங்காவது காத்து வாங்க போய் விடுவேன். முடியல அண்ணா மஸ்க்கும் ஒட்சிசன் அற்ற மூச்சும் ☹️

எனது நிலையும் அதேதான்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, உடையார் said:

இந்தியாவில் பரவும் கொரோனா இத்தாலியில் கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிப்பு

 
1212-2.jpg
 11 Views

இந்தியாவில் உருமாற்றம் அடைந்த  கொரோனா  பாதிப்பு, வடக்கு இத்தாலியில் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இத்தாலி சுகாதாரத்துறை தரப்பில், “இந்தியாவிலிருந்து சமீபத்தில் இத்தாலிக்கு வந்திருந்த தந்தை, மகள் இருவருக்கும் உருமாற்றம் அடைந்திருந்த  கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்குப் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்தியாவிலிருந்து வரும் நபர்களுக்கு இத்தாலி அரசு 14 நாட்களுக்குத் தடை விதித்துள்ளது.

மேலும் இந்த உருமாற்றம் அடைந்த வைரஸ், பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளிலும்   கண்டறியப்பட்டுள்ளது ன்றும் இந்த வகை கொரோனா வைரஸ்கள் தொற்றை அதிவேகமாகப் பரப்பும் தன்மை உடையவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://www.ilakku.org/?p=48386

நாங்கள் 40-50  வைத்துக் கொண்டே பேசாம இருக்கிறோம்... இவர்கள் 1-2 வைச்சு கொண்டு கொக்கரிக்கிறார்கள் 😉

3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

எங்களுக்கு 3 நாள் லீவு கொடுத்து இருக்கிறார்கள் ஆனால் சம்பளம் வெட்டமாட்டார்கள் 

3 நாட்கள் பூட்டி வைச்சு என்ன பலன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

எங்களுக்கு 3 நாள் லீவு கொடுத்து இருக்கிறார்கள் ஆனால் சம்பளம் வெட்டமாட்டார்கள் 

அனுபவி ராசா அனுபவி...😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

அனுபவி ராசா அனுபவி...😁

கொரோனாவை தானே அண்ணா?😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, விசுகு said:

கொரோனாவை தானே அண்ணா?😜

எங்கடை ராசனுக்கு எதிர்ப்பு சக்தி எக்கச்சக்கம் விசுகர்....😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

எங்கடை ராசனுக்கு எதிர்ப்பு சக்தி எக்கச்சக்கம் விசுகர்....😁

சக்தியும் சிவனும் சேர்ந்தால்??🥰

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

எடுக்குள் சம்பளம் (கையில வாங்கினேன் பைல போடல காசு போன இடம் தெரியல) 

காசை காதலிக்க வேண்டும் 
இல்லை என்றால் எங்காவது தண்டி சாப்பிட்டுவிட்டு சும்மா இருக்கவேண்டும் 
வேலைக்கு என்று சென்றால் காசு மேலே காதல் இருக்கவேண்டும் 
உங்களுக்கு காதலி ஒருத்தி இருந்தால் இப்படி 
எங்கு போகிறாள் என்பது தெரியாமல் போகவிட மாடடீர்கள் 
அவளை பக்குவமாக பார்த்துக்கொள்வீர்கள் 
அவளை சுற்றியே உங்கள் எதிர்கால திட்டம் எல்லாம் இருக்கும் 
குடும்பம் பிள்ளைகள் என்று மேலும் மேலும் முதலீடு செய்வீர்கள் 
ஒருவராக இருந்த நீங்கள் .. இருவராகி .. மூவர் ,, நால்வர் ஆகுவீர்கள். 

பணம் என்பது வெறும் காகிதம் 
அதன் பெறுமதிதான் நாம் கணக்கில் கொள்ளவேண்டியது 
வெறும் 1000 ரூபா தாளை நீங்கள் வைத்து இருந்தால் 
அது வரும் வருடம் 900 ரூபா ஆகும் .. அதன் பெறுமதியை 
வைத்திருப்பீர்கள் ஆனால் 1100 1200 ரூபா ஆகும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Maruthankerny said:

காசை காதலிக்க வேண்டும் 
இல்லை என்றால் எங்காவது தண்டி சாப்பிட்டுவிட்டு சும்மா இருக்கவேண்டும் 
வேலைக்கு என்று சென்றால் காசு மேலே காதல் இருக்கவேண்டும் 
உங்களுக்கு காதலி ஒருத்தி இருந்தால் இப்படி 
எங்கு போகிறாள் என்பது தெரியாமல் போகவிட மாடடீர்கள் 
அவளை பக்குவமாக பார்த்துக்கொள்வீர்கள் 
அவளை சுற்றியே உங்கள் எதிர்கால திட்டம் எல்லாம் இருக்கும் 
குடும்பம் பிள்ளைகள் என்று மேலும் மேலும் முதலீடு செய்வீர்கள் 
ஒருவராக இருந்த நீங்கள் .. இருவராகி .. மூவர் ,, நால்வர் ஆகுவீர்கள். 

பணம் என்பது வெறும் காகிதம் 
அதன் பெறுமதிதான் நாம் கணக்கில் கொள்ளவேண்டியது 
வெறும் 1000 ரூபா தாளை நீங்கள் வைத்து இருந்தால் 
அது வரும் வருடம் 900 ரூபா ஆகும் .. அதன் பெறுமதியை 
வைத்திருப்பீர்கள் ஆனால் 1100 1200 ரூபா ஆகும். 

ஓ காதலியிலிருந்து ஆரம்பிக்கணுமா?

முதலில் மறந்திட்டன் 

அதுக்கென்ன திருப்பி தொடங்கினால் போச்சு 😜

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலத்தில் Passive Income என்று சொல்வார்கள் (செயலாற்ற வருமானம்) 
அதை உருவாக்கி கொள்ள வேண்டும் 
எங்கள் அப்பு ஆச்சி மாரிடம் இருந்த கணக்கு அறிவு கூட இப்போ எமக்கு இல்லை 
ஆச்சி ஒரு கோழி முட்டையில் ஒரு கோழிக்குஞ்சு ஆக்கி பின்பு பல முட்டைகளையும் 
கோழிகளையும் உருவாக்குவார் அப்பு ஒரு தேங்காயை தென்னையாக்கி பல தேங்காய் தென்னைமரம் ஆக்குவார். இப்போ நிறைய சாத்தியமான சந்தர்ப்பங்கள் எம்மை சூழ்ந்து இருக்கிறது 
நாம் ஓடும் கூட்டத்துடன் ஓடிக்கொண்டு இருக்கிறோம். வேலை ..... சம்பளம் .... பிழைப்பு என்று.
5 - 10 வருடங்களில் வேலைக்கு போவதை நிறுத்தும் எண்ணமும் திட்டமும் இருக்கவேண்டும் 
அதுக்கு மேலான செயலற்ற வருமானத்தை உருவாக்க வேண்டும். 
 

1 minute ago, விசுகு said:

ஓ காதலியிலிருந்து ஆரம்பிக்கணுமா?

முதலில் மறந்திட்டன் 

அதுக்கென்ன திருப்பி தொடங்கினால் போச்சு 😜

 

கலியாணமானவர்களுக்கு 
காஜலிசம் இருக்கிறது (கற்பனை காதலி)
நேரம் காசு எல்லாம் வீட்டுக்கு வெளியில் 
செலவு செய்யமுடியாது இல்லையா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/4/2021 at 01:16, Sabesh said:

நாங்கள் 40-50  வைத்துக் கொண்டே பேசாம இருக்கிறோம்... இவர்கள் 1-2 வைச்சு கொண்டு கொக்கரிக்கிறார்கள் 😉

3 நாட்கள் பூட்டி வைச்சு என்ன பலன்?

பாடசாலையை மட்டும் மீண்டும் நாடு ஒரு மாதகாலம் முடக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது உறுதிப்படுத்தவில்லை இன்ன்ம் 

On 28/4/2021 at 01:17, குமாரசாமி said:

அனுபவி ராசா அனுபவி...😁

ம்கூம் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.