Jump to content

யாழ் இணையத்தில் பெண்களின் நிலமை...


யாழ் இணையத்தில் பெண்களின் நிலமை!  

65 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

  • Replies 120
  • Created
  • Last Reply

பெண்களுக்கு பிரச்சினைகள் இருந்தால் நேரடியாகவோ இல்லை தனிமடல் மூலமாகவோ சம்பந்தபட்டவருக்கு அறியப்படுத்துங்கள். அதற்க்கும் அவர் மறுக்கும் பட்சத்தில் தனி திரி திறந்து அல்லது மட்டுறுத்தினர்களிடம் தெரிவியுங்கள். இங்கே ஆண் பெண் பால் ரீதியாக பிரச்சினைகள் இருப்பதாக தெரிவதில்லை. தற்போது எந்த விதமான தனிமனித தாக்குதல் கருத்துக்களை கூட நிர்வாக விட்டு வைப்பத்தில்லை. உடனேயே தூக்கிவிடுகிறது. அதற்க்கு முன்னர் ஒன்று புரிந்து கொள்ளவேண்டும். ஒன்று சேர்ந்தால்தான் பலம். பெண்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரு திரி ஆரம்பியுங்கள். அங்கே எல்லோரும் முதலில் ஒற்றுமையாக கருத்தாடுங்கள். சிலவேளைகளில் நான் கூட நக்கல்கள் பண்ணுவதுண்டு. பெண்கள் என்ற ரீதியில் நக்கல் பண்ணுவதில்லை. நட்பு என்ற ரீதியிலேதான் நக்கல்கள் பண்ணுவதுண்டு. அதுவும் பிடிக்கவில்லை என்றால் செய்வதில்லை. நட்பாக சீண்டல்கள் பண்ணுவதையும் வேணுமென்றே பண்ணுவதையும் புரிந்து கொள்ள வேண்டும். ஆணுக்கு பெண் சளைத்தவல் இல்லை. யாராவது நக்கல் பண்ணி சீண்டும் போது நீங்களும் பதிலடி கொடுங்கள். தயவு செய்து ஆண் பெண் என்று பிரித்து பார்க்காதீர்கள் எல்லோரும் ஒரே போல் யாழ் உறவுகளே

Link to comment
Share on other sites

ஏன் தாயகப் பறவைகளில் கூடப் பல இடங்களில் ஆண்கள் பெண்களை அடிமையாக்குகின்றார்கள் என்றும், ஆணாதிக்க சமுதாயம் என்றும் எதற்கு எடுத்தாலும் ஒரு திட்டுச் செய்து எழுதுவதைப் பார்த்திருக்கின்றேன்..

ம்ம்ம் தூயவன் அண்ணா,

அது அங்க நடப்பது.!விருப்பனாவை அங்க போய் பேசுங்கோ.. திட்டுங்கோ..அதை இங்க சொல்லி இங்க எழுதும் பெண்களை ஏன் வீணாச் சீண்டுவான் ?

நாங்கள் எந்தத் தலைப்பிலாவது அதை தொடர்பு படுத்தி எழுதுறமா ?

Link to comment
Share on other sites

கேள்வி : பெண்களுக்கு யாழில் சமஉரிமை இருக்கிறதா

பதில் : ஆம். இருக்கிறது...

சமஉரிமைக்கு எங்கே களங்கம் வந்தது யாரால்.. ஆணாலா பெண்ணாலா.. ஆணால் என்றால்..

எங்கே எப்போது..எவ்வகையில்.. யாரால்.. தயவு செய்து பட்டியலிடுங்கள்.. அதில் அடங்கியவர்கள்

பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்..(பட்டியலிட யாராவது தயாரா)

Link to comment
Share on other sites

அனைவருக்கும் மீண்டும் வணக்கம்!

இதுவே இந்த தலைப்பில் இங்கு நான் எழுதுகின்ற கடைசிக் கருத்து. ஏனெனில், சொல்லவேண்டிய செய்திகளை ஏற்கனவே சொல்லிவிட்டேன் என நினைக்கின்றேன். தொடர்ந்தும் நான் வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை பதில் எழுதினால் அது பிழையான விளைவுகளையே இங்கு ஏற்படுத்தும்.

நான் கூறிய கருத்துக்களில் ஏதாவது பிழைகள் இருந்தால் கள உறவுகள் அதை மன்னித்துக்கொள்ளவும்.

இது முக்கியமாக பெண்களின் பிரச்சனை, களத்தில் உள்ள பெண்கள் இந்த தலைப்புபற்றி உங்கள் விவாதங்களை, எண்ணங்களை தொடர்ந்து முன்வைக்கவும்.

அனைத்து கள உறவுகளும் கூறும் அபிப்பிராயங்களின் அடிப்படையில் ஆராய்ந்து நிருவாகம் தேவையான நடவடிக்கைகளை (அவ்வாறு ஏதாவது இருந்தால்) எடுக்கவேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

கருத்துக்கள் கூறிய, மற்றும் கூறப்போகும் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றிகள்!

'எப்பொருள் எத்தன்மை தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப அறிவு!

நன்றி! வணக்கம்! <_<

Link to comment
Share on other sites

எல்லோருக்கும் வணக்கம் வணக்கம்...................

நாம தான் வந்துட்டொமல..........

சரி மாப்பி நீங்க சொல்வது மாதிரி நீதி,நியாயம் என்று யாழில நீங்கள் வைத்திருக்கும் பாசத்தை போல தான் 3நாட்களுக்கு வரை நானும் அறியாமல் வைத்திருந்தேன் என்றூ சொல்ல முடியாது அடிட் ஆகீ போயிருந்தேன் என்று சொல்லலாம்................இறுதியாக நடந்த விவாதத்தில் நாரதர் அங்கிள் சொன்னார் இதை விட நமக்கு வெளியில் ஒரு வாழ்கை இருக்கு............அதில் போய் நியாயம்.நீதி என்று போரடினால் நல்லாதிருக்கும் என்பது என் கருத்து.............ஆனாலும் நீங்க தொடங்கியதை பிழை என்று சொல்லமாட்டேன்.........இங்கே உள்ள பலர் பேச பயபிட்டு தனியாக சொல்லுவார்கள் என்பது எனக்கு தெறியும் அந்த வகையில் தான் நீங்க செய்திருப்பீர்கள் என்று நினைகிறேன்.....................

நீங்கள் குறிபிட்டு இருந்தீர்கள் வாழ்கை என்பது சீரியஸ் என்று இந்த கருத்தை நான் ஏற்று கொள்ளமாட்டேன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனநிலை நாம எப்பவும் ஜாலியா தான் எடுப்போம் அதை மாதிரி தான் யாழிலையும்.........அதற்காக நான் செய்வது பிழை என்றும் நீங்கள் செய்வது பிழை என்று நானோ,நீங்களோ குறிபிடவில்லை..........

அடுத்ததாக நீங்கள் குறிபிட்டு இருந்தது வாச்கர்கள் வாற அரட்டை பகுதியில் நாங்கள் நாகரீகமாக கதைக்க வேண்டும் என்று...............கேட்கிறேன் நாங்கள் இடத்தில் நாகரீகமற்ற முறையில் கதைத்து கொண்டோம் என்பதை சொல்லுங்கோ.........அத்தோடு நான் சொல்வது என்னவென்றா வாசகர்கள் அந்த பகுதியை பார்வையிடமுடியாது ஒன்லி கருத்துகள உறுப்பினர் பகுதி அரட்டைகளம் என்பது உங்களுக்கு தெறிந்திருக்கும்...........

அடுத்ததாக அரட்டைகளத்தில் கருத்து எழுதுற ஆட்களுக்கு எச்சரிக்கை வழங்கி இருந்தீங்கள் ஆண்கள் பெண் பெயரில் எழுதுகிறார்கள் கவனம் என்று............மாப்பி அங்கே அரட்டை அடிக்கிறவர்கள் எல்லாருக்கும் யார் என்ன என்று தெறியும் நல்ல சகோதரத்துவத்துடனும்,நட்புடன

Link to comment
Share on other sites

ம்ம்ம் தூயவன் அண்ணா,

அது அங்க நடப்பது.!விருப்பனாவை அங்க போய் பேசுங்கோ.. திட்டுங்கோ..அதை இங்க சொல்லி இங்க எழுதும் பெண்களை ஏன் வீணாச் சீண்டுவான் ?

நாங்கள் எந்தத் தலைப்பிலாவது அதை தொடர்பு படுத்தி எழுதுறமா ?

நல்ல கேள்வி...!! எங்க தூயவன்...??? ஆகா..... எழுதின கருத்தையும் அழிச்சிட்டு, ஆள் ஓடி ஒளிஞ்சிட்டார்.... :P :P :P

Link to comment
Share on other sites

வாக்கெடுப்பிற்கான கேள்வி தெளிவாக இல்லை. யாழ் களம் ஆண்கள் பெண்கள் என்று பாகுபாடுடன் நடந்து கொள்வது இல்லை. இங்கே இருக்கும் சில உறுப்பினர்கள் அப்படி நடந்து கொள்ளக்கூடும்.

இந்தத் தலைப்பில் கருத்து எழுதியவர்களில் இதுவரை யாரும் பெண்களை தாக்கியோ, தரக்குறைவாகவோ, கிண்டலாகவோ கருத்து எழுதவில்லை, ஒருவரைத் தவிர.

அந்த ஒருவர் இந்தத் தலைப்பை ஆரம்பித்த கலைஞன்

கலைஞன் இப்படி எழுதுகிறார்

"மகளிரை என்பக்கம் இழுப்பதற்காகவோ அல்லது அவர்களை ஐஸ் வைப்பதற்காகவோ நான் இந்த கருத்தாடலை தொடங்கவில்லை. ஐஸ் வைப்பது எனது நோக்கமாக இருந்திருந்தால் கவிதைப் பூங்காட்டில் காதலைப்பற்றி தேனொழுக கவிதைகள் எழுதி ஒட்டி இருப்பேன்."

இதன் மூலம் பெண்களின் சிந்தனை ஒரு வட்டத்திற்குள் நிற்கிறார்கள் என்றும், காதல் கவிதை போன்ற விடயங்களில் மயங்கிவிடுகிறார்கள் என்றும் கலைஞன் குறிப்பிடுகிறார்.

(பெண்கள் பற்றிய இந்தக் குற்றச்சாட்டு உண்மை என்று நானும் நம்புகிறேன்) ஆனால் பெண்களின் பரிதாபநிலை பற்றி தலைப்பை ஆரம்பித்த கலைஞன் இப்படி பெண்களைப் பற்றி கிண்டலாக எழுதியது ஆச்சரியமாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

இது தொடர்பான என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களை எழுதுகிறேன்.

தலைப்பை யாழ்களத்தின் பரிதாப நிலமை என்று மாற்றியிருக்கலாம் என்று தோன்றுகிறது. காரணம் இங்கே பாதிக்கப்படுபவர்கள் பெண்கள் மட்டுமல்ல. ஆண்களும் தான்.

ஆனால் அதற்காக பெண்கள் மீத தாக்குதல்கள் நடத்தப்படவில்லை என்று நான் கூற வரவில்லை. ஆனால் அந்தத் தாக்குதல்கள் பெண்கள் என்பதற்கானதா என்று சொல்லவும் முடியவில்லை.

இந்த இடத்திலே பெண்களால் தனிப்பட்ட முறையிலே பாதிக்கப்பட்டதாலோ என்னவோ பெண்களை எள்ளி நகையாடும் ஒருவர் அல்லது இருவர் இருப்பதும் உண்மையே. (பெயர்களைக் குறிப்பிட விரும்பவில்லை. ஆனால் உங்களில் பலருக்கு சட்டென்று அவருடைய புதிய முகம் ஞாபகத்திற்கு வந்திருக்கும்.)

உண்மையிலே கள உறவுகள் செய்ய வேண்டியது என்னவென்றால் அந்த நபர்களை இனங்கண்டு அவர்களது பதிவுகளை முற்றாகப் புறக்கணித்து அது தொடர்பான கருத்துக்களைப் பதியாமல் விடுவதே. காரணம் இவர் போன்றவர்கள் பக்கம் பக்கமாக எழுதுவது மற்றவர்களைச் சீண்டித் தாங்கள் களத்தில் பேசப்படும் நபராகத் திகழ்வதற்கே.

அடுத்ததாக இது போன்றவர்கள் தனியே பெண்கள் தொடர்பான தவறான கருத்துக்களை முன்வைக்கின்றனர் என்றும் சொல்ல முடியாது.

தேசியம், சமயம் என்று அந்த விடயமானாலும் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் தொடர்புபடுத்துவது போன்று சில விடயங்களைப் புகுத்தி கருத்தின் போக்கையே திசைதிருப்பி அலட்டிக் கொண்டிருக்கின்றனர். இங்கே சங்கடத்துடன் என்றாலும் ஒரு விடயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். இது போன்றவர்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு நேரமின்னையாலோ அல்லது வேறு காரணத்தாலோ நிர்வாகவும் தவறி வருகிறது.

இது போன்ற தவறான கருத்துக்களை உடனடியாக நீக்கி உறவுகள் மனம் நோவதை தவிர்க்கலாம்.

அத்துடன் களத்தின் பல விடயதானம் கொண்ட பகுதிகளுக்குள்; நடக்கும் அரட்டைகளும் (கருத்துடன் சம்பந்தப்படாத) களத்தில் ஒரு தொய்வு நிலை ஏற்படுவதற்குக் காரணமாய் இருக்கிறது என்பதும் என்னுடைய கருத்து.

Link to comment
Share on other sites

யாழ் களத்தில் பெண்களின் 'பரிதாப நிலை' என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. (பெண்ணாக இருந்த அனுபவம் <_< )

யாழ் களத்தில் ஆக்கற் களத்திலேயே பெரும்பாலான பெண்களின் பதிவுகளைக் காணக்கூடியதாக உள்ளது.

கவிதை, கதை, சமயல்... போன்றவற்றுடன் நின்றுவிடாமல் ஏனைய பகுதிகளிலும் பெண்கள் கருத்தாடலில் கலந்துகொள்ள வேண்டுமென்பது எனது விருப்பம். யாழின் பலமாகக் கருதப்படும் செய்திப் பகுதியிலும் சிந்தனைக்களம், அறிவியற்களம் போன்றாவற்றிலும் பெண்களின் பங்கு மிகக் குறைவு. கறுப்பி அக்கா பெருமளவில் செய்திகளைத் தொகுத்து வழங்கினாலும், அவர் தனது கருத்துக்களைப் பதிவது குறைவு.

ஒருவேளை இதைத்தான் பெண்களின் பரிதாப நிலை எனக் கூறப்பட்டுள்ளதோ ?

Link to comment
Share on other sites

எழுதினால் வாயாடி என்ற முத்திரை தந்துடுவார்கள். இருப்பினும் பின்னர் எழுதுகின்றேன். இப்போதைக்கு விடைபெறுகின்றேன். நானும் ஆமாம் என்றே வாக்கு

போட்டேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கேள்வி...!! எங்க தூயவன்...??? ஆகா..... எழுதின கருத்தையும் அழிச்சிட்டு, ஆள் ஓடி ஒளிஞ்சிட்டார்....

உள்ளேன் ஐயா:D:(:D

கருத்தை எழுதிப்போட்டு, திரும்ப வந்து அழிப்பதற்கிடையில் மேற்கோள் வந்திட்டுது. அவர்களின் கணனி வேகத்தோடு என்னால் போட்டி போட முடியவில்லை. <_<

தாயகப்பறவையைப் பற்றிச் சொன்னால் வாங்கிக் கட்டுவேன் என்று யோசிச்சனான். ஆனாலும் விதி விடல்லையே!... B)

ஆனா ஏன் அதைச் சொன்னே்ன என்றால், ஆண்கள் என்றால் அப்படித் தான் இருப்பார்கள். பெண்கள் என்றால் இப்படித் தான் இருப்பார்கள் என்பதே. தவிர எனக்கும் தாயகப்பறவைகளுக்கும் எவ்வித கோபமும் கிடையாது. அதன் வெற்றியில் பெருமைப்படும் ஆட்களில் ஒருவனாக நானும் இருப்பேன். :D

Link to comment
Share on other sites

வலைஞன் அண்ணா ம்மற்றும் நிர்வாகத்தினர் பக்க சார்பாக நடந்துள்ளனர் இந்த தலைப்பில் பெரும்பாலான கருத்துகள் வெட்டபட்டிருகின்றன.ஒரு மட்டுறுத்துணர் தாறுமாறாக ஒரே பதமுடைய பல கருத்துகளை வெட்டியிருபதானது பரவலான ஊகத்தை வலுபடுத்தி உள்ளது .

இங்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் என பாகுபடுத்தி யாழில் குழப்பத்தை உண்டாக்கும் நோக்கத்துடன் இவ்தலைப்பு போடபட்டிருப்பதாக கருத வேண்டி உள்ளது இந்த தலைப்பை வைத்துகொண்டு ராதாவால் தொடங்கப்பட்ட தலைப்பு முதலில் மூடப்பட்டு அதன் பின் தூக்கப்பட்டதானது நிர்வாகம் இந்த தலைப்பை அங்கீகரிகின்றதோ என எண்ன தோன்றுகின்றது

அனித்தாவும் சகியும் சீண்டல்கள் நடந்ததாக எழுதி இருந்தார்கள் என்னை பொறுத்தவரையில் நான் அனைத்து உறுப்பினர்களுக்கும் நக்கலாக பதில் எழுதி இருகின்றேன்.ஆதிவாசி,சின்னப்ப

Link to comment
Share on other sites

சகியை கேசரி விசயத்தில் கொஞ்க்கிரீட் கிண்டுவதாகவும் அனித்தாவை பாட்டி எனவும் அழைத்திருக்கின்றேன் இவை ஒரு சகோதரனாக பாவித்து எழுதியவை எந்தவித சீண்டலும் உள்நோக்கமும் இல்லாமல் எழுதி இருந்தேன் ஆனால் சகியும் அனித்தாவும் பெண்கள் மீது சீண்டல்கள் நடப்பதாக எழுதி இருந்தார்கள் அப்படி நான் எழுதியவை சீண்டலாக அனித்தாவுக்கும் சகிக்கும் தென்பட்டிருப்பதாக நான் சந்தேகிப்பதால் இனிமேல் அனித்தாவுடனும் சகியுடனும் எந்தவித நட்புரீதியிலான கருத்தை பதிவிடுவதை இத்துடன் நிறுத்தி கொள்கின்றேன்

ஈழவன் சார்,

உங்க கூட........... நான்............ யாழ்ல......... உங்க கருத்துக்கு பதில் எழுதினதா எனக்கு ஞாபகம் இல்லை ....... (உலக நடப்பில் எழுத்யிருக்கம் போல ) ஆனா நீங்க என்னைப் பாட்டி எண்டு சொன்னீங்களா ................. ? எந்த தலைப்பில் ....................?

ஹா ஹா அப்படி சொல்வதால் சீண்டுவது என்று அர்த்தமா................. ? என்ன இது சின்னப்புள்ளை தனமால்ல இருக்கு! நீங்கள் அப்படி அழைப்பதால் எனக்கு எந்த பிரச்சனையுமில்லை ! :P ;)

ஜமுனா & வானவில் கூட அபப்டித்தான் கூப்பிடுவினம். அது சீண்டல் இல்லை ஈழவன் ....... புரிஞ்சுக்கோங்க ! சீண்டலுக்கும் பகுடியா இப்படி அழைப்பதுக்கும் வித்தியாசம் உண்டு ! :P புரிந்து கொள்ளுவீங்க எண்டு நினைக்கிறன்........ !

நன்றி !!!!!

உள்ளேன் ஐயா:D:(:D கருத்தை எழுதிப்போட்டு, திரும்ப வந்து அழிப்பதற்கிடையில் மேற்கோள் வந்திட்டுது. அவர்களின் கணனி வேகத்தோடு என்னால் போட்டி போட முடியவில்லை. <_< தாயகப்பறவையைப் பற்றிச் சொன்னால் வாங்கிக் கட்டுவேன் என்று யோசிச்சனான். ஆனாலும் விதி விடல்லையே!... B) ஆனா ஏன் அதைச் சொன்னே்ன என்றால், ஆண்கள் என்றால் அப்படித் தான் இருப்பார்கள். பெண்கள் என்றால் இப்படித் தான் இருப்பார்கள் என்பதே. தவிர எனக்கும் தாயகப்பறவைகளுக்கும் எவ்வித கோபமும் கிடையாது. அதன் வெற்றியில் பெருமைப்படும் ஆட்களில் ஒருவனாக நானும் இருப்பேன். :D

:P

Link to comment
Share on other sites

அனித்தாவும் சகியும் சீண்டல்கள் நடந்ததாக எழுதி இருந்தார்கள் என்னை பொறுத்தவரையில் நான் அனைத்து உறுப்பினர்களுக்கும் நக்கலாக பதில் எழுதி இருகின்றேன்

வாங்கோ ஈழவன்! வணக்கம்!

நீங்கள் என்னோட கருத்தை வடிவாக தான் வாசித்தீர்களா? இல்லை நான் மறந்து போய் டச்சில் எழுதி விட்டேனா?

மீண்டும் ஒரு முறை உங்கள் பார்வைக்கு......... (நீளமா இருக்கும் தான்..ஆனா என்ன செய்வது)

தலைப்பை விட்டு அவரோட எண்ணம் நல்லதே!

........

இங்கு விளையாட்டாக சீண்டி கதைப்பது வேறு வேணுமென்று நினைத்து வைத்து பழி வாங்க கதைப்பது வேறு. அப்படி கதைத்து தான் பலரை இழந்து விட்டோம்.

நான் இங்கு பெண்கள் அடிமைபடுத்தபடுகிறார்களோ இல்லை சமமாக கருதவில்லை என்றோ சொல்ல வரவில்லை. ஊக்குவிக்கும் அண்ணாக்கள், நண்பர்களும் இருக்கிறார்கள்.

ஆனா சில சமயங்களில்...சிலரால்..சிலரின் கருத்துக்களால் தாக்கபடுகிறார்கள். தொடக்கம் கூட ஆண்களின் கருத்துக்களாகவே இருக்கின்றது. இப்படி ஆண்கள் பெண்களால் தாக்க தொடங்குவது குறைவு..ஏன் இல்லை என்றே சொல்லலாம்..

இதுவே நம் யாழில் உள்ள வித்தியாசம்..என்று நான் நினைக்குறன்.............

.............

இங்கு இந்த தலைபில் பதிவிட்ட உறுபினர்களில் அனித்தாவும் சகியுமே இத்தலைப்பின் கருவுடன் ஒத்துபோயுள்ளனர் அதேவளை பெண் உறுபினர்களான தூயா வெண்ணிலா இத்தலைப்பின் விடயங்களுக்கு எதிராக கருத்து பதிந்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

நீங்கள் ஏன் கருத்துக்களை சரியாக வாசிக்காமல் எழுதுகிறீர்கள்?

நாங்கள் சொல்வது எங்கள் தா.பற்வைகள் பற்றியது!

அதை நக்கல் நடித்தவர்களை பற்றியது!

வேறு யாழில் அவர் நக்கல் பண்ணினார்...இவர் கிண்டலடித்தார் எண்டு அழுதோமா? இல்லை சமம் இல்லை அல்லது கீழத்தரமா இருக்கென்று சொன்னோமா? அப்படி சத்யமாக இல்லை!

ஒண்டு தெரியுமா?

இதையே மேலே சொன்னே. திரும்பவும் எழுதுறீங்க. ஒரே விடயத்தை திரும்ப திரும்ப சொல்ல உங்களுக்கு அலுக்குதோ இல்லையோ எனக்கு அலுக்குது.

தயவு செய்து இதற்கு மேலும் வீணாக கதைக்காதீர்கள்.

தூயா சொல்லி இருந்தார்.. " தா.பறவைகள் மீதான கருத்துக்களை கண்டிக்கனும்" எண்டு.

அதையே தான்

அனிதா வெளியாக சொல்லாமல் " பெண்களை பற்றி எழுதி இருக்காங்க தனக்கு எதிர்த்து கதைக்க துணிவில்லை" என்றார்.

அதே...விடயத்தையே நான் உதாரணமாக காட்டி சொன்னேன்.

இதுக்கு மேல் விளக்கமா சொல்ல எனக்கு தெரியவில்லை.

அப்படி நான் எழுதியவை சீண்டலாக அனித்தாவுக்கும் சகிக்கும் தென்பட்டிருப்பதாக நான் சந்தேகிப்பதால் இனிமேல் அனித்தாவுடனும் சகியுடனும் எந்தவித நட்புரீதியிலான கருத்தை பதிவிடுவதை இத்துடன் நிறுத்தி கொள்கின்றேன்

இங்கு பல அண்ணாக்கள் இருக்கினம். ஏன் இப்பவும் இதை பற்றி வாதாடி விட்டு மறுபடியும் நக்கல் அடித்து கதைச்சுக்கிட்டு தான் இருக்கம்.

அப்படி கதைக்காமல் இத்தோடு அதை சேர்த்து கதைக்காமல் விடுவது...அது உங்கள் விருப்பம்! ஆனால் இவை எப்பவோ என்றோ விளையாட்டாக கதைத்து சிரித்த விடயங்கள். கொங்கிரீட் எண்டு சொல்ல நான் என்ன எங்கப்பாவை கூட்டியாந்து உங்களை பேச சொன்னேனா? சின்ன பிள்ளை போல கதைக்கிறீங்களே?

எதற்கு அதை இதுக்குள் இழுக்கிறீர்கள்? அது வேறு. இது வேறு.

அதை புரிந்து கதையுங்கள்!

......................

நான் இனி இத் தலைப்பில்எழுத வேண்டாம் என்று இருந்தேன். ஆனால் இப்படி எல்லாம் எழுத வாசிச்சுட்டு போக முடியல.

இவ்வளவு சொல்கிறீர்கள். தா.பறவைகள் பற்றி நக்கலாக எழுதிய கருத்துக்களை பற்றி சொன்னேன். அதை யாரும் எழுதியது பிழை எண்டீர்களா? இல்லை...எப்பவோ கொங்கிரீட் எண்டதையும், பாட்டி எண்டதையும் இப்போ கொண்டு வந்து கதைக்கிறீர்களே?

........

நானும் நக்கல் அடிச்சிருக்கேன். அண்ணாமார், நண்பர்களை ஆனா அது அனைவருக்கும் தெரிஞ்சதே. அத்தோடு கோவத்தில் சிலரை நான் எழுதி இருக்கேன். அதுவும் தொடக்கம் அவர்களே! ஆனாலும் அப்படி இனி எந்த கருத்துக்களும் என்னால் வைக்கப்படமாட்டாது!

அப்படி வைத்ததற்கு மன்னிக்கவும். அதற்காக தொடர்ந்து வைக்கப்படும் என்றால்... மிச்சம் எனக்கு தெரியாது. <_<

பெண்கள் பொங்கி எழணும் என்பீர்கள்..

எழுந்தால் என்ன சும்மா கருத்து சொன்னாலே வாயாடிப்பட்டம் இலவசமா கிடைக்கும்! இதுக்கும் கிடைக்கும். திரும்ப திரும்ப ஒரே பட்டம் பெறுவது நினைக்க எனக்கு சும்மா புல்லரிக்குது... :P

Link to comment
Share on other sites

என்ன சுண்டல பற்றியா கதைக்கிறிங்க..ஓஓஓ சீண்டல பற்றியா? என்ன கொடுமை சார். இது...

Link to comment
Share on other sites

என்ன சுண்டல பற்றியா கதைக்கிறிங்க..ஓஓஓ சீண்டல பற்றியா? என்ன கொடுமை சார். இது...

இவ்வளவு நேரமும் பாஸ்வேர்டை தொலைத்து தேடி போட்டு இப்ப வந்து என்ன கொடுமையாம் நானும் சொல்லுவேன் தானே லக லக லக லக.................. :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன நடக்குது இங்க? எனக்கென்றால் புரியலை.

தலைப்பு எனக்கு பிடிக்கலை.பரிதாப நிலையில பெண்கள் இல்லை என்று நான் நினைக்கிறன்.

ஒரு கருத்து மட்டும் சொல்லலாம் என்று நினைக்கிறன். தாயக பறவைகள் பத்தி எழுதின கருத்துக்கள் நானும் பார்த்தேன். அதுக்காகதான் யாழ் இல பெண்கள் பரிதாப நிலையில இருக்காங்க என்று சொல்லுறீங்களா? அது ஒருவரோட தனிப்பட்ட கருத்து என்று நான் நினைக்கிறேன். மற்றும் படி நக்கல் அடிக்கிறது, இதெல்லாம் சகஜமா நடக்கிறதுதானே.

Link to comment
Share on other sites

உண்மையை சொல்லோனும் என்றால் தாயகபறவை பதிவை நான் பார்க்கவில்லை என்ன எழுதப்பட்டிருந்தது என எனக்கு தெரியாது சீண்டல் என்னும் போது நான் உங்களோடு பழகிய விதத்தை எடூத்தீர்களோ எனப்பட்டது தவறாயின் என்னை மன்னிக்கவும்

Link to comment
Share on other sites

உண்மையை சொல்லோனும் என்றால் தாயகபறவை பதிவை நான் பார்க்கவில்லை என்ன எழுதப்பட்டிருந்தது என எனக்கு தெரியாது சீண்டல் என்னும் போது நான் உங்களோடு பழகிய விதத்தை எடூத்தீர்களோ எனப்பட்டது தவறாயின் என்னை மன்னிக்கவும்

இது முதலே தெரிஞ்சிருந்தால் இப்படி கை நோக எழுதி இருக்க மாட்டேன் :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்கள உறவுகளூக்கு வணக்கம்,

இப்போதுதான் இந்த இழையைப்பார்க்கும் வாய்ப்புக்கிட்டியது. அடியேன் இன்னும் வாக்குப்பதியவில்லை.

ஆண்/பெண் என்ற பேதம் தவிர்த்து கருத்துக்களோடு மட்டும் மோதினால் பல ஆக்கபூர்வமான படைப்புக்களை எதிர்நோக்கக் கூடியதாக இருக்கும். ஆனால் எவரேனும் அதில் அக்கறைகாட்டியதாகத் தெரியவில்லை.

கலைஞன் அவர்களே, உங்களின் சிந்தனை, ஆக்கபூர்வமான படைப்புகள் யாவும் இங்குள்ள எல்லா உறவுகளூம் அறிவோம்.

'பெண்களைத்தாக்கிப்பேசும்போ?ு" யாரோ ஒரு பெண்ணால் ரொம்பவும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்" போலும் என்று அவரைப்பற்றி நினைத்துக்கொள்வேன்.! ஆகவே அவருக்கு அறிவுரை சொல்வதால் என் நேரம் வீண் என்று விட்டுவிடுவேன்.

பெண்கள் தனிப்பட்ட ரீதியில் மிக மோசமாகத் தாக்கப்பட்டிருந்தால் 'நிர்வாகத்திடம்' நேரடியாக முறையிடுவது சாலச் சிறந்தது!.

ஒரு ஒரே ஒரு கணம் எம் தாயகப் போராளிகளை நினைத்தால் ஆணையோ/ பெண்ணையோ மட்டமாக நினைக்க மனசு வராது!. ஆனால் அந்த அந்தத் தலைப்புகள் வந்தால் உணர்ச்சிவசப்படுகின்றோமே தவிர நாம் எம்மை சீர்படுத்திக்கொள்ளவோ, சரிபடுத்திக்கொள்ளவோ முனைவதில்லை சற்றேனும் முயல்வதும் இல்லை என்பது வேதனைக்குரியது!.

இப்படி ஓர் தலைப்பைத் தொடங்கியதற்கே 'கலைஞனுக்கு" இத்தனை அம்புகளா?! யோசிக்க வேண்டிய விடயம்!.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையத்தில் பெண்களிற்கு சம உரிமை இருக்கின்றதா?

ஆம்! [ 32 ] [60.38%]

இல்லை! [ 19 ] [35.85%]

தெரியவில்லை! [ 2 ] [3.77%]

அநேக கள உறவுகள் தெளிவாக உள்ளனர் என்று நினைக்கையில் உவகையாக உள்ளது.

இங்கு பிரச்சனைகள் சில ஆண் பெண் என்ற வேறுபாட்டுக்கு அப்பால் இருந்தன.. இருக்கின்றன..! அவற்றை கள உறவுகள் அனைவரும் அனைவரையும்... தலைப்புக்களில் ஏற்படும் மாறுபட்ட கருத்துக்களுக்கு... அப்பால் நட்புறவோடு அணுகும் போதே அகற்றுவது சாத்தியப்படும். கள உறவுகள் ஒருவரை இன்னொருவர் புறக்கணிக்கனும்.. துரத்தனும்.. விரட்டனும் என்று போதிப்பது கள உறவுகளிடையே பிரச்சனைகளை பேண விரும்புதலாகவே நோக்கப்படனும்.

தமிழர்களுக்குள் ஒருவரை ஒருவர் ஒதுக்க முற்பட்டதால் தான் இன்று பல பிளவுகள்..! பிரிந்திருந்து எதிரிக்கு கூட அரிவருடுகின்றனர். அந்தத் தவறை யாழ் களமும் செய்யக் கூடாது. ஒரு மனிதனுக்குள் ஒரு விடயம் தொடர்பாக எழும் அவனுடைய கருத்தியலுக்கு நாம் மதிப்பளிக்க கற்றுக் கொள்ள வேண்டும். அவனுடைய கருத்தியல் எமது நிலைப்பாட்டில் இருந்து மாறுபட்டிருப்பினும். அவனுடைய கருத்தியல் நிலைப்பாட்டின் தவறை உணர வைக்க நாம் அவனின் கருத்தியலை புரிந்து கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம். அவ்வாறன்றி கருத்தாளர்களை கருத்துக்களின் பெயரால் துரத்தி அடித்தல்.. விரட்ட எத்தனித்தல்.. புறக்கணிக்க அறை கூவுதல்.. நிச்சயம் களத்துக்கு மட்டுமல்ல.. தமிழர்களுக்கும் அவர்களின் ஒற்றுமை பலத்தை பேண உதவாது..!

பெண்கள் ஆண்கள் என்ற பிரிவினைக்கு அப்பால் சமூகத்தில் நடக்கும் தவறுகளை அதை எந்த மனிதன் செய்தாலும் சுட்டிக்காட்ட வேண்டும். பெண்களுக்கும் சில பலவீனங்கள் இருக்கும்.. ஆண்களுக்கும் இருக்கும். அதனால் பாதிக்கப்படுவது ஆணாக இருக்கும் போது அதைச் சுட்டிக்காட்டுதல் அல்லது சமூகம் பாதிப்படும் போது அதை சுட்டிக்காட்டுதலை பெண்கள் எதிர்ப்பு என்ற நிலையில் நோக்காது.. பெண்களின் தவறுகளுக்கான காரணங்களையும் தீர்வுகளையும் தேட முற்பட வேண்டும். பெண்கள் ஆண்கள் தொடர்பான அவர்களின் செயற்பாடுகளில் கருத்தாளர்களிடையே பல்வேறு கருத்துக்கள் இருக்கலாம். நாம் அனைத்தையும் வெளிக்கொணர சந்தர்ப்பம் அளிக்கும் பட்சத்தில் மட்டுமே சமூகம் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வை தேட கலந்துரையாட முடியும்..! முன்மொழிவுகளைச் செய்ய முடியும். அப்படியான விவாதங்களில் ஒருவரின் கருத்தின் அடிப்படையில் அதுதான் அவரின் மாறாத நிலைப்பாடு என்று தீர்மானிக்க முடியாது. குறித்த விடயத்தில் குறித்த நேரத்தில் குறித்த அறிவுடன் அதுதான் அவரின் நிலைப்பாடாக இருக்கும். அதில் தவறு இருப்பின் அதைச் சுட்டிக்காட்டி தீர்வுகளை மாற்றங்களைக் காணலாம். இதில் ஆண் பெண் என்ற பாகுபாட்டு ரீதியான மோதல்களைத் தவிர்த்து வளமான கருத்துப் பகிர்வுகளே அவசியம்.

தாயகப்பறவைகள் குறித்த பதிவில்.. தாயகப்பறவைகளை இங்கு விளம்பரப்படுத்துவதில் எமக்கும் உடன்பாடில்லை. நாம் கருத்துக்களை வைத்து கருத்துக்களைப் பிறப்பிக்க இங்கு வந்துள்ளோமே தவிர விளம்பரக் களமாக இதைப் பாவிப்பது தாயகப்பறவைகளுக்கே பலவீனம். எந்த ஒரு தளத்தின் வெற்றியும் அது கொண்டிருக்கும் உள்ளடகத்தில் தான் தங்கி இருக்கிறதே அன்றி விளம்பரத்தில் அல்ல. அந்த வகையில் தாயகப்பறவைகள் மீதான யாழ் களத்தில் வந்த விமர்சனங்களில் தப்பிருப்பதாக நோக்க முடியவில்லை. அவ்விமர்சனங்கள் பெண்களுக்கு எதிரானது என்றுமில்லை. காரணம் தாயகப்பறவைகள் ஆண்களின் ஆக்கங்களையும் அரவணைத்துக் கொண்டு தமிழ் தேசிய தளத்தில் பெண்களின் உணர்வுகளை புகலிடத்தில் இருந்து கொண்டு சமூகத்துக்கு கொண்டு செல்ல முனைகின்றன. பெண்களின் நிர்வாகத் தலைமையில் அதை செய்ய விரும்புகின்றனர் என்பது புலப்படுகிறது.

யாழில் இருக்கும் சோழியான் அண்ணா.. நிதர்சன் போன்றவர்கள் தனித்து தளங்களை நடத்துகின்றனர். அவர்கள் தங்கள் தளங்களின் விளம்பரக் களமாக யாழைப் பாவிப்பதை தவிர்த்துள்ளனர். பரஸ்பர இணைப்புப் பகிர்வுகள் மட்டும் யாழின் முகப்பில் உள்ளது. தமிழமுதமும் வன்னித்தென்றலும் இன்று பலர் பார்வையிடும் அளவுக்கு வளர்ந்துள்ளன. பலர் ஆக்கங்களை இணைத்தும் வருகின்றனர். அந்த நிலையை எட்ட தாயகப்பறவைகள் முயல வேண்டுமே ஒழிய தங்கள் மீதான விமர்சனங்களை பெண்கள் மீதான விமர்சனமாக்கி பரிதாப அனுதாபம் தேட முனையக் கூடாது. அது அவர்களின் தோல்விக்கான அறிகுறியாகவே நோக்கப்படும். அது தாயகப்பறவைகளின் வளர்ச்சிக்கே தடையாகும். தாயகப்பறவைகளின் வளர்ச்சியில் விருப்பமில்லாத சில சக்திகளும் உள்ளனர் என்பதற்கு அங்கு அடாவடித்தனத்தில் ஈடுபடும் சில சக்திகளை காணலாம். அதை வெல்ல வேண்டின்.. தாயகப்பறவைகள் தங்களிடையே ஒத்துழைப்பையும் உழைப்பையும் மேம்படுத்த வேண்டுமே தவிர விமர்சனங்களை தவறான கோணத்தில் கொண்டு சென்று பெண்கள் மீதான பழிப்பாக்கி அனுதாபம் தேட முனையக் கூடாது.

யாழில் பெண்கள் தொடர்பான அவர்கள் செய்யும் சமூகக் குற்றங்களை வெளிக்கொணரும் வகையில் நெடுக்காலபோவன் ஆகிய நாம் பல செய்திகளை தந்துள்ளோம். அது சமூக விழிப்புணர்வு வேண்டியே தவிர பெண்களை இழிவுபடுத்தும் நோக்கத்தில் அல்ல. அதேபோல் ஆண்கள் தொடர்பான அவர்களின் சமூகக் குற்றங்களை சொல்லவும் பலர் இங்கிருக்கின்றனர். ஆனால் பெண்கள் தொடர்பான பல விடயங்கள் பெண்களால் மறைப்பட்டுவதால் தான் நாம் சமத்துவமான அணுகுமுறைகள் பேணப்படும் வகையில் அவற்றைத் தருகின்றோம். அதை பெண்கள் மீதான இழிவுபடுத்தலாக நோக்கின் அது மிகவும் பிற்போக்கான நிலை என்றே கூறுவோம்.

கருத்துக்களத்தில் பெண்கள்.. ஆண்கள் மதிக்கபடல்ல என்பது தவறு. எல்லோருக்கும் கள விதி ஒன்றுதான். அப்படி இருக்க கள விதிக்கு உட்பட்டு எவரும் கருத்துப் பகர முடியும். இதில் பெண்கள் பயந்து ஒழியனும் என்றில்ல. அதுவும் புனை பெயர்களில் எழுத.

உலகில் பல பெண் எழுத்தாளர்கள் புனை பெயரில் பல புரட்சிகரமான கருத்துக்களை எழுதியுள்ளனர் எழுதியும் வருகின்றனர். அப்படி இருக்க ஏன் யாழ் களத்தில் பெண்கள் எழுத முடியாம ஒதுங்கிறாங்க.

அதற்கு காரணம் உண்டு. அதற்கான காரணம் யாழ் களத்தில் மித மிஞ்சிப் போயுள்ள அண்ணா தம்பி அக்கா தங்கை பாசப்பிணைப்புத்தான். கருத்துக்களுக்கு வெளியில் அந்தப் பாசப்பிணைப்பு இருக்கனும். அவசியம். ஆனால் கருத்தாடல் எனும் போது தனிமனித கருத்துப் பகர்வில் ஈடுபடும் போது அண்ணா கோவிப்பார் அக்கா கோவிப்பா தங்கை மனக்கஸ்டப்படுவா ஏதாச்சும் தவறான நினைப்பினம் என்று பார்த்துக் கருத்துப்பகர முற்பட்டால் கருத்துக்களை கண்டு பயந்து ஓடவும் ஒதுங்கி இருந்து நோக்கவும் மட்டுமே இடமிருக்கும்.

எம்மைப் பொறுத்தவரை சீரியஸான கருத்துப் பகிர்வுக்கான சந்தர்ப்பகளின் போது அப்படியான அக்கா தங்கை அண்ணா தம்பி உறவு நிலைகள் ஏன் என்ற வினா இருக்கிறது. கருத்தைக் கருத்தாக நோக்கி கருத்துப் பகர முடியாத அந்த அண்ணா அக்கா தங்கை தம்பி உறவுகளுக்குள் என்ன புரிந்துணர்வு இருக்கும்..??!

கருத்துக்களை கருத்துக்களாக நோக்க முடியாத அந்த உறவுகள் வெறும் வார்த்தையளவினதே..! அதற்குப் பயப்பிட்டு கருத்தாடல் செய்யும் நிலை யாழில் அதிகம்..! அதற்கு எம் எஸ் என் தொடர்புகளும் காரணம்.

இப்படிப் பல பின்னணிகள் பொருந்திய இந்த விடயத்தில்.. பெண்கள் ஒதுக்கப்படுகின்றனர்.. வெறுக்கப்படுகின்றனர்.. விரட்டப்படுகின்றனர் என்ற கருத்துக்களும் பெண்களுக்கு சம உரிமை இல்லை என்பதுவும் பெண்களுக்காக சில சலுகைகளை பெற்றிட நடக்கும் முயற்சியே அன்றி பெண்கள் தங்கள் துணிவை வளர்க்க என்றில்லை. பெண்கள் எல்லாப் பிரச்சனைகளையும் ஆண்கள் போல சந்திக்கவும் வெல்லவும் முயற்சிக்கனும். சலுகைகள் மேலதிக கள விதிகள் மூலம் தங்களை நிலை நிறுத்த முனைவது தவறான சிந்தனையின் வெளிப்பாடு.

கருத்தாளர்களிடம் பெண்கள் கருத்துப் புரிந்துணர்வுக்காக இந்தத் தலைப்பை முன்வைக்க முனைந்திருப்பின்.. அது தவறல்ல. ஆனால் அவர்கள் தமது நிலை பரிதாபம் என்று சொல்லி அனுதாபம் தேடவும் அதற்காக பெண்களுக்கு ஆதரவுக் கருத்து சொல்ல என்று ஏங்கும் ஆண்கள் கூட்டத்தை பெருக்கவும் நினைப்பது தவறானது. தவறான அணுகுமுறை.. பெண்கள் காலம் காலமாக இந்தத் தவறை தங்கள் துணிச்சல் இன்மை என்ற ஆளுமைத் திறமை இன்மை இன்றி செய்ய முற்படுகின்றனர்..! இது தவறு..! சமூகச் சமுத்துவம் கோரும் பெண்கள் தங்கள் தலைவிதியை தாங்களே தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர ஆண்களின் துணை சலுகை சட்டம் விதி வரும் என்று அனுதாபம் தேடிக் காத்திருக்க முனையக் கூடாது..!

உங்களை தனிப்பட தாக்கினால் திருப்பித் தாக்குங்கள். மரியாதை தர மறுப்பவருக்கு அதையே பதிலாக அளியுங்கள். உங்களை விரட்ட நினைப்பவர்களுக்கு அது தவறென்று அவர்கள் வழியில் சென்றே பாடம் புகட்டுங்கள்..! அது அவர்களை திருந்தச் செய்யும். இங்கு கூட சில பெண்கள் அடாவடித்தனம் செய்தனராம். இன்று அவர்கள் களத்தில் இல்லாது போயினர் என்பதற்காக வருத்தப்படுவதிலும்.. அவர்கள் திருந்த களம் பயன்பட்டிருக்கும் என்று எண்ணுவதே சரி.

களத்தை விட்டு யாரையும் யாரும் விரட்ட முடியாது. கருத்துக்களை துணிவாக நியாயத்தோட எதிர்கொள்பவர்கள் ஓடமாட்டார்கள்..! ஓட வேண்டிய அவசியமும் இல்ல. இதில் ஆண் பெண் என்ற வேறுபாட்டுக்கும் இடமில்லை..!

நெடுக்காலபோவன் பெண்களுக்கு எதிரானவர் என்ற இமேஜ் இங்கு வளர்க்கப்பட்டுள்ளதால்.... இந்தத் தலைப்பு எம்மையும் ஏதோ ஒரு வகையில் சாட முனையலாம். அந்த வகையில் எமது நிலைப்பாட்டை விளக்க வேண்டியது எமது கடமை. அதையே இங்கு தந்துள்ளோம். இதில் பலருக்கு பல கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். நியாமான கருத்து வேறுபாடுகள் வெளி வந்தால் ஏற்றுக்கொள்ளவும் நியாயமற்றவற்றை தூக்கி வீசவும் நாம் தயார்..!

நன்றியுடன் நெடுக்ஸ் தாத்தா. :(

Link to comment
Share on other sites

யாழ். பெண்கள் என்று சொல்லப்படுகின்ற கருத்தாளர்களது கருத்து என்னை பொறுத்தவரை ஆடத்தெரியாதவனுக்கு மேடை சரியில்லை எண்ட கதையா இருக்கு.

தாயக்கப்பறவை களம் பற்றி இங்கே விமர்சனம் செய்தவன் என்ற படியினால் அதையே கிங்க் மேக்கரா எடுத்து புலம்பிக்கொண்டு இருக்கும் சிலருக்கு ஒன்றை கூற ஆசைப்படுகிறேன்.

தாயக்கப்பறவைகள் களத்தைப்பற்றிய ஆக்கம் யாழில் பிரசுரமாகி இருந்த படியால்த்தான் அதனைப்பற்றிய விமர்சனம் என்னால் முன்வைக்கப்பட்டது, நிதர்சன்ம்.கொம் பற்றிய செய்திகள் இங்கே பிரசுரிக்கப்பட்ட பொழுது அதற்கு எதிராக எத்தனை பேர் விமர்சனம் செய்தார்கள்? அதற்கு நிர்வாகம் என்ன செய்தது? அதற்க்கு ஒரு நீதி இதற்கு ஒரு நீதியா? நானும் கருத்தாளன் எண்ட வகையில், யாழில் பதியப்பட்ட ஒரு கருத்துக்கு எனது விமர்சனத்தை முன்வைத்தேன், அவ் விமர்சனம் எனது பார்வைக்கு அப்படி தெரிந்தது. அதனால் அதனை முன்வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

அதைவிட, தாயகப்பறவைகள் பற்றி இங்கே விமர்சனம் செய்யப்பட்டது எப்பொழுது? ஒரு 2,3 கிழமை இருக்குமா? யாழில் பல மூத்த பெண்குடிகள் எப்பொழுது வெளியேறினார்கள்? அவர்கள் கடைசி கருத்தை எப்பொழுது முன்வைத்தார்கள்? இங்கே முன் வைப்பவர்களீன் கருத்தை பார்த்தால் (பெண்களீன்), தாயகப்பறவைகள் தான் அவர்களை ரொம்ப நோகடிச்சுட்டுது எண்ட மாதிரி இருக்கு.

அன்று நான் முன்வைத்த அந்த கருத்துக்கு எதிர்கருத்து முன்வைக்காமல் பதுங்கியவர்கள், இப்பொழுது எதற்காக தூக்கி பிடிக்கிறார்கள் என்று புரியவில்லை, கருத்தை கருத்தாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாதவர்கள், தாயகப்பறவைகள் ஒரு பொதுக்களம், அதனை பற்றி எங்கும் விமர்சனம் செய்ய யாருக்கும் உரிமையுண்டு, அதைப்பற்றி தப்பாக விமர்சனம் செய்ய வேண்டாம் என்று சொல்வதற்கு எவருக்கும் உரிமை இல்லை, முடிந்தால் அந்த கருத்துப்பக்கத்தில் முடிந்ததை செய்யுங்கள், (உங்களின் + கருத்தை முன் வையுங்கள், அந்த இணையத்துக்கு செல்பவர்களுக்கு புரியும் உண்மை எது பொய் எதெண்டு)

அதைவிட்டுவிட்டு தாயகப்பறவையை கொண்டுபோட்டார், சூப் வைச்சு குடிச்சுட்டார், எண்டு நொண்டி சாக்கு சொல்லி அனுதாபம் தேட முயற்சி செய்யாதீர்கள். :angry: :angry:

Link to comment
Share on other sites

தாயக்கபறவை மாத சஞ்சிகை பற்றிய பகுதிக்குள் நிகழ்ந்த கருத்தாடல்கள் எனக்கு தெரியாதுங்கோ. நான் பொதுவாக சொல்லுறீங்க என்றுதான் இத்தலைப்பின் கீழ் வந்தேன். ஆனால் முந்தி நாரதர் சும்மா பெண்களை சீண்டியவர் தான். அதுவும் ஒரு டீஜே கவிதையைக் கொண்டு வந்து போட்டு. அதில் நானும் பாதிக்கப்பட்டவள் தான். ஏன் சமீபத்தில் தூயா தொடக்கிய தலைப்பான யாழழ குழப்பாதீங்க என்ற பகுதிக்குள்ளும் நியாயத்ததக் கததக்க போய் கோபக்காரி என்ற பட்டம் வாங்கியவளும் நான் தான். ஆனால் தற்போது சாதாரணமாக யாரும் யாரையும் அதாவது பெண்களை கீழ்த்தரமாக நடத்தவில்லை. அப்படி நடத்துகின்றனர் எனில் அதை சுட்டிக்காட்டுங்க. சுட்டிக்காட்டினால் கீழ்த்தரமாக நடத்தியவர்கள் திருந்த இடமுண்டு.

யாழில் ஆண்கள் பெண்கள் தத்தம் கருத்துக்களால் மோதுங்கள் வாதாடுங்கள். இதில் யாருக்கு சம உரிமை கொடுக்கணும். யார் கொடுக்கிறார்கள்? எங்கை கொடுக்கிறார்கள்? எல்லோரும் உங்க உங்க கணணியில் இருந்து தானே எழுதுறீங்க? எல்லோருக்கும் உரிமை இருக்குது தானே யாழில் எழுதுங்கோ. யார் எழுத வேணாம் என்று சொன்னார்கள்.? உங்கள் உங்கள் உரிமையை யாருக்கும் விட்டுக்கொடுக்காதீங்க.

நெடுக் சொன்னது போல கருத்து என வந்தால் உறவுகள் தேவையில்லை, உங்களுக்கேற்ற வகையில் அது பார்வையாளர்களை எவ்வகையில் சென்றடையும் என சிந்தித்து எழுதுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகம் அழுத்தங்களுக்கு உற்படுகின்றது என்பது உண்மை தான். அதனால் தான்மீண்டும் சொல்கின்றேன். இப்படியான தலைப்புக்களைத் தொடர்ந்து அதிகரிப்பது என்பது தொடர்ந்து பிரச்சனைகளை அதிகரிக்கத் தான் வகை செய்யும்.

ஒரே குடும்பத்திற்குள் இத்தனை பிரச்சனைகள் தொடரத் தேவையில்லை. பேசாமல் தலைப்பைத் தூக்கி விடுங்கள்.

தலைப்புப் போடுகின்றவர்கள் குறைந்தபட்சம் புத்திசாலித்தனத்தோடு, தேவையில்லாத பிரச்சனைகளை அதிகரிக்குமா என்று ஊகித்துப் போடுவதே சரி. சும்மா எடுத்தோம், கவிழ்த்தோம் என சிறிய பிரச்சனையை ஆண் பெண் வாதமாக்கி அதனால் பல மனஸ்தாபங்களைத் தூண்டப் பேரிக்றது.

நிர்வாகத்திற்கு ஒரு வேண்டுகோள்.

கொஞ்சநாளைக்கு உறவோசையில் திறக்கப்படும் தலைப்பையும் மட்டறுத்தல் செய்து போடுங்கள். பிரச்சனை கிளப்புவர்களால் நிறையப் பிரச்சனைகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.