Jump to content

தடுப்பூசியின் முதல் அளவை பெற்றவர்களுக்கு... கொவிட்-19 பரவல் அபாயம் குறைகிறது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

ஃபைசர் ஊசியையும் குளிசையையும் மாத்தி எடுத்தினமோ ?  😃

img_1348_2.jpg

வீட்டிலயும் இடவசதி இல்ல, அதுதான் யோசிக்க.😁

Link to comment
Share on other sites

  • Replies 51
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

இண்டைக்கு மத்தியானம் என்ரை வீட்டு டாக்குத்தர் ரெலிபோன் அடிச்சார்.  கொரோன ஊசி  வந்துட்டுது ஓடிவாரும் உடனை போடுவம் எண்டார். நானும் குளிச்சு முழுகி  ஆட்டு இறைச்சியு ம் பசுமதியையும் சேர்த்து ஒரு புடி புடிச்சிட்டு போனன்.வாசல்லை ஒரு பார்சிட்டமோல் போடச்சொல்லி தந்திச்சினம். போனவுடனை கையெழுத்து ஒண்டு வாங்கீட்டு ஃபைசர் பயோன்டெக் ஊசி போட்டு விட்டார். ஒரு அரைமணித்தியாலம் வெளியிலை இருந்து பாத்திட்டு ஒண்டுமில்லையெண்டால் வீட்டை போகச்சொன்னார். ஆறு மணித்தியாலத்தாலை இன்னொரு பரசிட்டமோல் போடட்டாம்.

இப்ப விவேக் நினைவிலை வந்து போறார். 😁

எனக்கு முதலாவதுஊசிநாலு கிழமைக்கு முதல் போட்டது அஸ்ரா செனிக்கா தான். இரண்டுநாள் காய்ச்சலும் தடிமனும் இருந்தது. பிறகு ஒண்டுமே இல்லை. ஆனால் உந்த பரசிட்டமோல் எல்லாம் போடத் தரேலை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஈழப்பிரியன் said:

நான் இரண்டாவது ஊசி போட்டு 2 மாதமாச்சு.

இப்பவும் சாரைப்பாம்பு மாதிரி அரைஞ்சு கொண்டு தான் திரியிறன்.

இப்ப என்ன்? குதிரை மாதிரி துள்ளிக்குதிக்க வேணும் அவ்வளவுதானே? 😎

இப்ப வேலைக்கு போறன்.....வேலையாலை வந்து பதில் சொல்லுறன்.👨🏽‍🌾

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, இணையவன் said:

ஃபைசர் ஊசியையும் குளிசையையும் மாத்தி எடுத்தினமோ ?  😃

img_1348_2.jpg

 

இந்தக் குளிசையை... என்னத்துக்கு பாவிக்கிறதெண்டு,  ஊர்க்கிழவி  கேக்குது. 🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

விசுகு... நீங்கள் போட்ட, ஊசியின் பெயர் என்ன?

சிலருக்கு.... ஊசி போட்ட பின், காய்ச்சல் வர சந்தர்ப்பங்கள் உள்ளது என்கிறார்கள்.

நான் போட்டது அஸ்ராசெனிகா 

பிராஞ்சில் 55 வயதுக்கு மேற்பட்டோருக்கு அஸ்ராசெனிகா தான் போடுகிறார்கள். அரசால் பாதுகாப்பான என சிபாரிசு செய்யப்பட்டது.

Link to comment
Share on other sites

On 5/5/2021 at 15:59, குமாரசாமி said:

இப்ப விவேக் நினைவிலை வந்து போறார். 😁

இப்ப விவேக் நினைவு வரேல்ல தானே 😀

3 hours ago, குமாரசாமி said:

இப்ப என்ன்? குதிரை மாதிரி துள்ளிக்குதிக்க வேணும் அவ்வளவுதானே? 😎

இப்ப வேலைக்கு போறன்.....வேலையாலை வந்து பதில் சொல்லுறன்.👨🏽‍🌾

வேலை முடிச்சு வரேக்க குதிரை மாதிரி வாறதுக்கும் ஒரு வேலை கிடைச்சா நல்லது தான் 🤭

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

நான் போட்டது அஸ்ராசெனிகா 

பிராஞ்சில் 55 வயதுக்கு மேற்பட்டோருக்கு அஸ்ராசெனிகா தான் போடுகிறார்கள். அரசால் பாதுகாப்பான என சிபாரிசு செய்யப்பட்டது.

உந்த ஊடகங்கள் தான் எல்லாத்தையும் குழப்பியடிச்சது. இல்லாட்டில் சனம் தங்கடைபாட்டிலை எந்த ஊசியை எண்டாலும் போட்டுக்கொண்டு பேசாமல் இருந்திருக்குங்கள். 

4 hours ago, shanthy said:

இப்ப விவேக் நினைவு வரேல்ல தானே 😀

மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் எண்ட மாதிரி  முதுகிலை சாடையாய் சொறிஞ்சாலும் விவேக் பக்கெண்டு வாறார்...😎

 

4 hours ago, shanthy said:

வேலை முடிச்சு வரேக்க குதிரை மாதிரி வாறதுக்கும் ஒரு வேலை கிடைச்சா நல்லது தான் 🤭

நானொரு ரியூப் லைட்.....கொஞ்சம் விளக்கமாய் எழுதினால் நல்லாயிருக்கும் 🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

நான் போட்டது அஸ்ராசெனிகா 

பிராஞ்சில் 55 வயதுக்கு மேற்பட்டோருக்கு அஸ்ராசெனிகா தான் போடுகிறார்கள். அரசால் பாதுகாப்பான என சிபாரிசு செய்யப்பட்டது.

எங்களுக்கு ஐம்பது வயசு...!
அளவுக்கதிகமா ஓடர் பண்ணிப் போட்டினம்!
இப்ப இரத்தம் உறையுது எண்டதோட சனம் பின்னடிக்குது!

மருந்து மிஞ்சிப் போச்சுது.....!😇

ஈழப்போர் நடந்த காலத்தில...பார்டியளுக்குப் போனால்,  ஊரில் இருப்பவர்களை நினைத்து.....ஒரு குற்ற உணர்வு வருமே? அது தான் இப்போதும் வருகின்றது!😙

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, புங்கையூரன் said:

எங்களுக்கு ஐம்பது வயசு...!
அளவுக்கதிகமா ஓடர் பண்ணிப் போட்டினம்!
இப்ப இரத்தம் உறையுது எண்டதோட சனம் பின்னடிக்குது!

மருந்து மிஞ்சிப் போச்சுது.....!😇

ஈழப்போர் நடந்த காலத்தில...பார்டியளுக்குப் போனால்,  ஊரில் இருப்பவர்களை நினைத்து.....ஒரு குற்ற உணர்வு வருமே? அது தான் இப்போதும் வருகின்றது!😙

அரசு நினைத்தால்.... பின் அடித்தவர்கள் கதை வேறாகவே இருக்கும்.

ஊசி அடிக்காத ஆக்கள், அடுத்தவர்கள் பாதுகாப்புக்காக பொது வாகனங்களில் பிரயாணம் செய்ய முடியாது, விமானம் எற முடியாது. வேலைக்கு போக வர முடியாது. அரச அலுவலங்களுக்கு போக வர முடியாது, வீட்டில் இருக்க வேண்டியதுதான் என்றால், கதை கந்தல்.

7 hours ago, தமிழ் சிறி said:

 

இந்தக் குளிசையை... என்னத்துக்கு பாவிக்கிறதெண்டு,  ஊர்க்கிழவி  கேக்குது. 🤣

 

பாவித்தால், ஊர்க்கிழவி.... ஹீ..ஹீ ... ஊர்க்குமரி ஆவிடுவா எண்டு சொல்லி இருப்பியளே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

அரசு நினைத்தால்.... பின் அடித்தவர்கள் கதை வேறாகவே இருக்கும்.

ஊசி அடிக்காத ஆக்கள், அடுத்தவர்கள் பாதுகாப்புக்காக பொது வாகனங்களில் பிரயாணம் செய்ய முடியாது, விமானம் எற முடியாது. வேலைக்கு போக வர முடியாது. அரச அலுவலங்களுக்கு போக வர முடியாது, வீட்டில் இருக்க வேண்டியதுதான் என்றால், கதை கந்தல்.

இனிமேல் அதுதான் வரப்போகுது. உங்களுக்கு பாஸ்போட் இருக்கோ இல்லையோ வேறை விசயம். ஆனால் கொரோனாவுக்கு ஊசி போட்ட  அடையாள அட்டை கட்டாயம் வேணும்.

 ஒவ்வொருத்தர்ரை பாஸ்போட்டிலையும் கொரோனாவுக்கு ஊசி போட்ட ஸ்டிக்கர் ஒட்டுற சிஸ்டம் வரப்போகுது எண்டொரு கதையும் உலாவுது.

ஜேர்மனியிலை இரண்டு தடுப்பூசியும் போட்ட ஆக்களுக்கு கன சுதந்திரம் வரப்போகுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/5/2021 at 02:20, தமிழ் சிறி said:

கனடாவில்.... 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஊசி போட அனுமதித்து விட்டார்கள்.

அமெரிக்கா... இது தொடர்பாக, வருகின்ற மாதம் முடிவெடுக்க உள்ளது.

கனடாவுக்கு அடுத்து, சுவிற்சலாந்திலும்.... 
16´ வயதுக்கு மேற் பட்டவர்களுக்கு,  தடுப்பூசி  போட அனுமதித்துள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/5/2021 at 00:10, புங்கையூரன் said:

எங்களுக்கு ஐம்பது வயசு...!
அளவுக்கதிகமா ஓடர் பண்ணிப் போட்டினம்!
இப்ப இரத்தம் உறையுது எண்டதோட சனம் பின்னடிக்குது!

மருந்து மிஞ்சிப் போச்சுது.....!😇

நம்ம சிம்ரன் அவர்களும் ஊசி போட்டுவிட்டார். இன்னுமா யோசிக்கின்றீர்கள்..🤣

Bild

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நம்ம சிம்ரன் அவர்களும் ஊசி போட்டுவிட்டார். இன்னுமா யோசிக்கின்றீர்கள்..🤣

Bild

மெக்சிக்கோ, தென்னாபிரிக்கா, இந்தியா, ஈரான்,நைஜீரியா, பெரிய பிரித்தானியா போன்ற நாடுகளிலுள்ள எல்லாக் கொரோனாவையும் கொல்லுற மாதிரி ஒரு வக்சீன் வரும் வரையும் பாத்துக் கொண்டிருக்கிறன்!😙

சிம்ரானுக்கு ஏதும் நடந்தால்....உதவிக்கு ஓடி வர ஆயிரம் பேர் வருவினம்!

நமக்கு அப்படியா?  அது தான் யோசிக்கிறன்...!😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் சற்று முன்தான் "பைசர் " தடுப்பூசி முதலாவது போட்டுவிட்டு வந்திருக்கிறேன்.இனி விமானத்தில் பயணம் செய்யலாம் என்று நினைக்கிறன்.......2 வது போடாதபடியால் பாதி வழியில் இறக்கி விடுவார்களோ தெரியாது........!   😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

நானும் சற்று முன்தான் "பைசர் " தடுப்பூசி முதலாவது போட்டுவிட்டு வந்திருக்கிறேன்.இனி விமானத்தில் பயணம் செய்யலாம் என்று நினைக்கிறன்.......2 வது போடாதபடியால் பாதி வழியில் இறக்கி விடுவார்களோ தெரியாது........!   😎

ஒரு ஊசியும் போடாத ஆக்களையும் ஏத்திக்கொண்டு போறாங்களாம்.:cool:
அது சரி கும்பமேளா திருவிழா முடிஞ்சுதெல்லோ......😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, புங்கையூரன் said:

 

சிம்ரானுக்கு ஏதும் நடந்தால்....உதவிக்கு ஓடி வர ஆயிரம் பேர் வருவினம்!

நமக்கு அப்படியா?  அது தான் யோசிக்கிறன்...!😇

சிம்ரன் ஓடி வருவா... சொல்லி விடுறன்... பயப்படாம போடுங்கோ... 😁

On 6/5/2021 at 13:07, நந்தன் said:

வீட்டிலயும் இடவசதி இல்ல, அதுதான் யோசிக்க.😁

இதுலயும் டூப்பிளிகேட் வருதாம் எண்டு சொல்லுகினமே...உண்மையே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/5/2021 at 00:10, புங்கையூரன் said:

எங்களுக்கு ஐம்பது வயசு...!
அளவுக்கதிகமா ஓடர் பண்ணிப் போட்டினம்!
இப்ப இரத்தம் உறையுது எண்டதோட சனம் பின்னடிக்குது!

மருந்து மிஞ்சிப் போச்சுது.....!😇

ஈழப்போர் நடந்த காலத்தில...பார்டியளுக்குப் போனால்,  ஊரில் இருப்பவர்களை நினைத்து.....ஒரு குற்ற உணர்வு வருமே? அது தான் இப்போதும் வருகின்றது!😙

சரி தம்பி 😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

சரி தம்பி 😍

விசுகு அண்ணா,நான் சொன்னது எனக்கு ஐம்பது வயசு என்று இல்லை! ஐம்பது வயசுக்கு மேல போன ( அதாவது வட்டுக்குள்ள வயசு போன ஆட்களுக்கு), அஸ்ரா செனிக்கா மட்டும் தான் போட முடியும்! 😍

Link to comment
Share on other sites

On 6/5/2021 at 23:23, குமாரசாமி said:

 

நானொரு ரியூப் லைட்.....கொஞ்சம் விளக்கமாய் எழுதினால் நல்லாயிருக்கும் 🙃

அதாகப்பட்டது வேலைக்கு செல்லும் போது வேலை செய்யும் போது குதிரை வேகத்தில் வேலை செய்வோம. வீட்டுக்கு வரேக்க குதிரை போல வரமாட்டமெல்லோ. அதை சொன்னமாக்கும்🤭

9 hours ago, புங்கையூரன் said:

விசுகு அண்ணா,நான் சொன்னது எனக்கு ஐம்பது வயசு என்று இல்லை! ஐம்பது வயசுக்கு மேல போன ( அதாவது வட்டுக்குள்ள வயசு போன ஆட்களுக்கு), அஸ்ரா செனிக்கா மட்டும் தான் போட முடியும்! 😍

இது உங்களுக்கே அதிகப்பயா தெரியேல்ல 😀

12 hours ago, Nathamuni said:

சிம்ரன் ஓடி வருவா... சொல்லி விடுறன்... பயப்படாம போடுங்கோ... 😁

உங்க கனபேர் உங்கள் சொல்லை நம்பி போகப்போயினம். பின் விளைவுகளுக்கு நீங்கள் தான் பொறுப்பு 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, shanthy said:

உங்க கனபேர் உங்கள் சொல்லை நம்பி போகப்போயினம். பின் விளைவுகளுக்கு நீங்கள் தான் பொறுப்பு 🤣

சிம்ரன் யாரு எண்டு நினைக்கிறீங்கோ... நம்ம பிரண்டு தான்... மாதாமாதம் மொளகாய் தூள் அரைப்பிச்சு அனுப்பிறா எண்டால் பாருங்கோவன்...

அதாலை தான் சொன்னனான்.... புங்கையருக்கு ஏதும் தேவை எண்டால், ஆளையே அனுப்பி வைக்கலாம்.

Link to comment
Share on other sites

36 minutes ago, Nathamuni said:

சிம்ரன் யாரு எண்டு நினைக்கிறீங்கோ... நம்ம பிரண்டு தான்... மாதாமாதம் மொளகாய் தூள் அரைப்பிச்சு அனுப்பிறா எண்டால் பாருங்கோவன்...

அதாலை தான் சொன்னனான்.... புங்கையருக்கு ஏதும் தேவை எண்டால், ஆளையே அனுப்பி வைக்கலாம்.

புங்கையூரனை அனுப்பத்தான் போறியள் போல🤣

Link to comment
Share on other sites

1 hour ago, Nathamuni said:

சிம்ரன் யாரு எண்டு நினைக்கிறீங்கோ... நம்ம பிரண்டு தான்... மாதாமாதம் மொளகாய் தூள் அரைப்பிச்சு அனுப்பிறா எண்டால் பாருங்கோவன்...

உந்த விசயம் சிம்ரனுக்கு தெரியுமா 🤭😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, shanthy said:

உந்த விசயம் சிம்ரனுக்கு தெரியுமா 🤭😀

எல்லோருக்கும் தெரியும்.... உங்களுக்கு மட்டும் இப்பதான் தெரியுது...

உங்கை படங்கள் எல்லாம் போட்டனே... பார்க்கவில்லையோ? 😜

Link to comment
Share on other sites

2 hours ago, Nathamuni said:

எல்லோருக்கும் தெரியும்.... உங்களுக்கு மட்டும் இப்பதான் தெரியுது...

உங்கை படங்கள் எல்லாம் போட்டனே... பார்க்கவில்லையோ? 😜

நாதமுனியின் முகமே எனக்கு தெரியாது. இந்த லட்சணத்தில நாதமுனி சிம்ரன் கூட்டணி படத்தை பார்த்து எனக்கு விளங்கி.😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, shanthy said:

நாதமுனியின் முகமே எனக்கு தெரியாது. இந்த லட்சணத்தில நாதமுனி சிம்ரன் கூட்டணி படத்தை பார்த்து எனக்கு விளங்கி.😊

சாந்தி,  நாதமுனியின்.... படம், ஒன்று  என்னிடம் உள்ளது. 
ஈ - மெயிலில், அனுப்பி விடவா..... 😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.