Jump to content

தலைவர் உபசரிப்பில் டுபாய்பிட்டு -சந்திரவதனா அனுபவப் பகிர்வு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, tulpen said:

என்ன இருந்தாலும் இவ்வளவு மோசமான அறிவிலிகளாக எம்மை நீங்கள் அவமானப்படுத்தியிருக்க வேண்டியதில்லை பாஞ்ச். 

நாங்கள் ஏழாம் அறிவுள்ள லுமேரியனின் பரம்பரை அலகுகளைக் கொண்டவர்கள் அல்லவா! யூதர்களையும் விஞ்சிய அறிவுத்திறன் கொண்டவர்கள் அல்லவா!  அதை எப்போதும் நெஞ்சில் நிலைநிறுத்திக் கொள்ளுங்கள். பெருமை கொள்ளுங்கள்😜

Link to comment
Share on other sites

  • Replies 95
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

நாங்கள் ஏழாம் அறிவுள்ள லுமேரியனின் பரம்பரை அலகுகளைக் கொண்டவர்கள் அல்லவா! யூதர்களையும் விஞ்சிய அறிவுத்திறன் கொண்டவர்கள் அல்லவா!  அதை எப்போதும் நெஞ்சில் நிலைநிறுத்திக் கொள்ளுங்கள். பெருமை கொள்ளுங்கள்😜

நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.. தமிழனா இருந்தா ஷேர் பண்ணு.. 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

தமிழகன் உங்கள் வரவு நல்வரவு ஆகட்டும். 
அநேக தமிழக தமிழரை போல் அல்லாது ஈழ தமிழர் யார் யார் வாய் கேர்ப்பினும் மெய்ப் பொருள் கான்பது அறிவு எனற நிலைப்பாட்டில் இருப்பவர்கள். அது மட்டும் அல்ல நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்பார்கள், அது மேதகுவாய் இருந்தாலும். நீங்கள் புதியவர், போக போக உங்களுக்கு புரியும். 


நீங்கள் ஒருமுறை யாழ் கள விதி முறைகளை வாசித்து விட்டு பதிவுகளை இடவும். பின்னர் குறை சொல்லக்கூடாது.

 

நன்றி,

ஏலவே எச்சரிக்கை கிடைத்து விட்டது.

 

45 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.. தமிழனா இருந்தா ஷேர் பண்ணு.. 😂😂

இதை எழுதிவிட்டு நகைப்பு குறிகளை போட்டால், நம் முன்னோர் முட்டாள்கள் என்றல்லாவா ஆகிவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, தமிழகன் said:

 

இதை எழுதிவிட்டு நகைப்பு குறிகளை போட்டால், நம் முன்னோர் முட்டாள்கள் என்றல்லாவா ஆகிவிடும்.

கோத்து வுடுது பயபுள்ள..😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வனக்கம் தமிழகன் வாங்கோ வாங்கோ சரி வணக்கத்தை வச்சி கச்சேரிய ஆரம்பிப்போம்  தம்பிக்கு சிலோணுல எந்த ஊரு சாமி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

தம்பிக்கு சிலோணுல எந்த ஊரு சாமி 

அவரு தமிழ்நாடு அரணையூர்க்காரர்.. எங்கள் கதை எல்லாம் கேள்விஞானம்தான்..  இப்ப மேதகு ஸிம்மான் புரஜெக்டில் இருக்கார்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, கிருபன் said:

அவரு தமிழ்நாடு அரணையூர்க்காரர்.. எங்கள் கதை எல்லாம் கேள்விஞானம்தான்..  இப்ப மேதகு ஸிம்மான் புரஜெக்டில் இருக்கார்🤣

 

19 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

வனக்கம் தமிழகன் வாங்கோ வாங்கோ சரி வணக்கத்தை வச்சி கச்சேரிய ஆரம்பிப்போம்  தம்பிக்கு சிலோணுல எந்த ஊரு சாமி 

 அவரு இப்போ யாழில் நம்மாளுங்களுக்கு சார்ஜிக்கள் ஸ்டரைக் பன்னிக்கிட்டு இருக்காரு....😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

அவரு தமிழ்நாடு அரணையூர்க்காரர்.. எங்கள் கதை எல்லாம் கேள்விஞானம்தான்..  இப்ப மேதகு ஸிம்மான் புரஜெக்டில் இருக்கார்🤣

அந்த லெவலுக்கு கொண்டு போயாச்சா  தம்பி தமிழகன் சீமான் உருட்டுற அரசியல் எல்லாம் தமிழ்நாட்டோட முடிஞ்சு இங்க உள்ள தேசிய அரசியல் கட்சிகள் கதையே  கேட் காது சனம்  நீங்க வேற 

உங்கள் அரசியல் பணி வெல்ல வாழ்த்துக்கள்  ஆனால் ஈழத்தை விட்டுவிடுங்கள் சண்டை இல்லாவிட்டாலும் நெருக்கடிகள் இருந்தாலும்  பட்டினி , சாவுகள் இல்லாமல் சனம் ஓரளவேனும் நிம்மதியாக இருக்கிறது நாலு சனம் வெளிநாட்டிலிருந்து ஊர் உறவுகள் என பார்த்துவிட்டு செல்லுது அதையாவது நடக்க விடுங்கள் . 

இஞ்ச கன பேர் இன்னும் ஈழம் பிடிக்கிற ஆட் கள் இருக்கிறார்கள் 

அவர்களுக்கு அண்மையில்   திருகோணமலையில் ஓர் சம்பவம்  ஒரு கிராமத்துக்கு சென்றால் என்ன தொழில் செய்கிறீர்கள் என கேட்டால் கெளரவமாக சொல்கிரார்கள் பிச்சை எடுக்கிறோம் என இன்னொரு கிராமம் தமிழர்கள் காட்டில் வாழ்ந்தவர்கள் தற்போது கிராமத்தில் ஆரம்பத்தில் வேடுவ தொழிலில் இருந்தவர்கள் பின்னர் பிள்ளைகள் படிக்க வேண்டுமென்பதனால் பிறப்பு அந்தாட்சி பத்திரத்தில் இலங்கை தமிழர்கள் என மாற்றியதால் அவர்களை தற்போது காட்டுக்குள் செல்ல முடியாது என அரசும் அறிவித்துள்ளது இதானால் அவர்களுக்கு தொழில் இல்லை வீடுகள் இல்லை  இப்படி இருக்கிறார்கள் முடிந்தால் திருகோணமலையில் இப்படிப்பட்ட கிராமங்கள் உள்ளதா என விசாரித்து உதவ பாருங்கள்.  அவர்களை சமூகம் உள்வாங்க வில்லை சாதியையும்  சில காரணங்களை சொல்லி பாடசாலையிலும் ஒதுக்குவதாக பேட்டிகளில் சொல்லி உள்ளார்கள் 

1 minute ago, பாலபத்ர ஓணாண்டி said:

 

 அவரு இப்போ யாழில் நம்மாளுங்களுக்கு சார்ஜிக்கள் ஸ்டரைக் பன்னிக்கிட்டு இருக்காரு....😂😂

வைரம் பாஞ்ச கட்டைகள் இங்குள்ளவை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இஞ்ச கன பேர் இன்னும் ஈழம் பிடிக்கிற ஆட் கள் இருக்கிறார்கள் 

அவர்களுக்கு அண்மையில்   திருகோணமலையில் ஓர் சம்பவம்  ஒரு கிராமத்துக்கு சென்றால் என்ன தொழில் செய்கிறீர்கள் என கேட்டால் கெளரவமாக சொல்கிரார்கள் பிச்சை எடுக்கிறோம் என இன்னொரு கிராமம் தமிழர்கள் காட்டில் வாழ்ந்தவர்கள் தற்போது கிராமத்தில் ஆரம்பத்தில் வேடுவ தொழிலில் இருந்தவர்கள் பின்னர் பிள்ளைகள் படிக்க வேண்டுமென்பதனால் பிறப்பு அந்தாட்சி பத்திரத்தில் இலங்கை தமிழர்கள் என மாற்றியதால் அவர்களை தற்போது காட்டுக்குள் செல்ல முடியாது என அரசும் அறிவித்துள்ளது இதானால் அவர்களுக்கு தொழில் இல்லை வீடுகள் இல்லை  இப்படி இருக்கிறார்கள் முடிந்தால் திருகோணமலையில் இப்படிப்பட்ட கிராமங்கள் உள்ளதா என விசாரித்து உதவ பாருங்கள்.  அவர்களை சமூகம் உள்வாங்க வில்லை சாதியையும்  சில காரணங்களை சொல்லி பாடசாலையிலும் ஒதுக்குவதாக பேட்டிகளில் சொல்லி உள்ளார்கள் 

உதவி எல்லாம் செய்ய முடியாது.. அதுக்கு தா இந்தியாவுக்கு சாபம் உட்டிருக்கோம்... இப்போ இந்தியாவை கோரோணா அழிக்குறதுக்கு நம்ப சாபம்தா காரணம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

உதவி எல்லாம் செய்ய முடியாது.. அதுக்கு தா இந்தியாவுக்கு சாபம் உட்டிருக்கோம்... இப்போ இந்தியாவை கோரோணா அழிக்குறதுக்கு நம்ப சாபம்தா காரணம்...

இந்தியாவ விட்டுட்டு இந்த பிரச்சினையில் நம்ம வடகிழக்கை பார்த்தால் போதும் கிழக்கில் 2 கொரோனா மரணங்கள் தற்போது செய்தி இது அதிகரிக்கலாம் அப்ப இது யாருட சாபம் என சோல்லுவாங்களோ .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இந்தியாவ விட்டுட்டு இந்த பிரச்சினையில் நம்ம வடகிழக்கை பார்த்தால் போதும் கிழக்கில் 2 கொரோனா மரணங்கள் தற்போது செய்தி இது அதிகரிக்கலாம் அப்ப இது யாருட சாபம் என சோல்லுவாங்களோ .

இப்படி எல்லாம் இடக்குமுடக்காக கேள்வி கேட்டால் வக்கீல் வண்டு முருகனை கூப்ட்டு ஈபிகோ முன்னூத்தி அறுபத்தேழு போட சொல்லி விடுவேன் யுவரானர்..

spacer.png

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இப்படி எல்லாம் இடக்குமுடக்காக கேள்வி கேட்டால் வக்கீல் வண்டு முருகனை கூப்ட்டு ஈபிகோ முன்னூத்தி அறுபத்தேழு போட சொல்லி விடுவேன் யுவரானர்..

spacer.png

யார் என்ன சொன்னாலும் நடப்பவற்றெள சொல்கிறேன் அவ்வளவுதான் சில ர் ஏற்றுக்கொள்வார்கள் சிலர் ஏசிக்கொள்வார்கள் அவ்வளவுதான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இந்தியாவ விட்டுட்டு இந்த பிரச்சினையில் நம்ம வடகிழக்கை பார்த்தால் போதும் கிழக்கில் 2 கொரோனா மரணங்கள் தற்போது செய்தி இது அதிகரிக்கலாம் அப்ப இது யாருட சாபம் என சோல்லுவாங்களோ .

அது சாபமல்ல,  "196 நாடுகள் சேர்ந்து செய்த சர்வதேச சதி" என்பார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Justin said:

அது சாபமல்ல,  "196 நாடுகள் சேர்ந்து செய்த சர்வதேச சதி" என்பார்கள்!

சதி விதியோ இங்குள்ள நம்மவர்கள் கொரோனா நடைமுறைகளை பின்பற்றுகிறார்கள் இல்லை இப்பவும் கல்யாணம் , பிறந்த நாள் , கோவில் , முச்சந்தி முககவசம் இல்லை இப்படி இருக்கிறார்கள்  சில நிகழ்வுகளில் சனத்தை கூடாமல் சாப்பாடை பார்சலாக கொடுக்கிறோம் அனுமதி தாருங்கள் என பொது சுகாதார பரிசோகதர்களிடம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்புகிறார்கள் சிலர் சொல்லாமலே நிகழ்வுகளை நடத்துகிறார்கள் .

இதை விட முஸ்லீம் மக்கள்  தொழுகை, பின்நேரம்  அவர்களுக்கான சாப்பாடு , சந்தை என அதிகமாக கூடுகிறார்கள் படையினர் , பரிசோகதர்கள் வந்தால் மாத்திரமே முக கவசத்தை அணிகிறார்கள் கிழக்கையும்  ஒரு கை பார்க்குமெனநான் நினைக்கிறேன் .  ஜஸ்டின் அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

உங்கள் அரசியல் பணி வெல்ல வாழ்த்துக்கள்  ஆனால் ஈழத்தை விட்டுவிடுங்கள் சண்டை இல்லாவிட்டாலும் நெருக்கடிகள் இருந்தாலும்  பட்டினி , சாவுகள் இல்லாமல் சனம் ஓரளவேனும் நிம்மதியாக இருக்கிறது நாலு சனம் வெளிநாட்டிலிருந்து ஊர் உறவுகள் என பார்த்துவிட்டு செல்லுது அதையாவது நடக்க விடுங்கள் . 

இஞ்ச கன பேர் இன்னும் ஈழம் பிடிக்கிற ஆட் கள் இருக்கிறார்கள் 

அவர்களுக்கு அண்மையில்   திருகோணமலையில் ஓர் சம்பவம்  ஒரு கிராமத்துக்கு சென்றால் என்ன தொழில் செய்கிறீர்கள் என கேட்டால் கெளரவமாக சொல்கிரார்கள் பிச்சை எடுக்கிறோம் என இன்னொரு கிராமம் தமிழர்கள் காட்டில் வாழ்ந்தவர்கள் தற்போது கிராமத்தில் ஆரம்பத்தில் வேடுவ தொழிலில் இருந்தவர்கள் பின்னர் பிள்ளைகள் படிக்க வேண்டுமென்பதனால் பிறப்பு அந்தாட்சி பத்திரத்தில் இலங்கை தமிழர்கள் என மாற்றியதால் அவர்களை தற்போது காட்டுக்குள் செல்ல முடியாது என அரசும் அறிவித்துள்ளது இதானால் அவர்களுக்கு தொழில் இல்லை வீடுகள் இல்லை  இப்படி இருக்கிறார்கள் முடிந்தால் திருகோணமலையில் இப்படிப்பட்ட கிராமங்கள் உள்ளதா என விசாரித்து உதவ பாருங்கள்.  அவர்களை சமூகம் உள்வாங்க வில்லை சாதியையும்  சில காரணங்களை சொல்லி பாடசாலையிலும் ஒதுக்குவதாக பேட்டிகளில் சொல்லி உள்ளார்கள் 

இப்படியான செய்திகளைப் போட்டாலும் பார்ப்பவர்கள் குறைவு. 

பலர் தனிப்பட்ட ரீதியில், வாட்ஸப் குழுமங்களின் ஊடாக சிறு சிறு உதவிகள் செய்கின்றார்கள். ஆனால் உதவும் அமைப்புக்களை ஒன்றிணைத்து பெரிய திட்டங்களை சிறிலங்கா அரசின் அனுமதியுடன் செய்வது இலகுவானதல்ல. அரசியல் கட்சிகள், NGOக்கள் முன்னுரிமை கொடுத்து செயற்பட்டால் இப்படியான நிலைமைகளை மாற்றமுடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

சதி விதியோ இங்குள்ள நம்மவர்கள் கொரோனா நடைமுறைகளை பின்பற்றுகிறார்கள் இல்லை இப்பவும் கல்யாணம் , பிறந்த நாள் , கோவில் , முச்சந்தி முககவசம் இல்லை இப்படி இருக்கிறார்கள்  சில நிகழ்வுகளில் சனத்தை கூடாமல் சாப்பாடை பார்சலாக கொடுக்கிறோம் அனுமதி தாருங்கள் என பொது சுகாதார பரிசோகதர்களிடம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்புகிறார்கள் சிலர் சொல்லாமலே நிகழ்வுகளை நடத்துகிறார்கள் .

இதை விட முஸ்லீம் மக்கள்  தொழுகை, பின்நேரம்  அவர்களுக்கான சாப்பாடு , சந்தை என அதிகமாக கூடுகிறார்கள் படையினர் , பரிசோகதர்கள் வந்தால் மாத்திரமே முக கவசத்தை அணிகிறார்கள் கிழக்கையும்  ஒரு கை பார்க்குமெனநான் நினைக்கிறேன் .  ஜஸ்டின் அண்ணா

சொற்கேளா மூடர் எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்று புறந்தள்ளி விட்டு, தடுப்பூசி கிடைத்தால் உங்கள் குடும்பத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள். வைரஸ் மாறினாலும் நோய் வந்தாலும் மரணம் வராது தடுப்பூசி எடுத்தோருக்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

சொற்கேளா மூடர் எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்று புறந்தள்ளி விட்டு, தடுப்பூசி கிடைத்தால் உங்கள் குடும்பத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள். வைரஸ் மாறினாலும் நோய் வந்தாலும் மரணம் வராது தடுப்பூசி எடுத்தோருக்கு. 

நன்றி அண்ண இன்னும் பொதுமக்களுக்கு இன்னும் அரசு அறிவிக்கவில்லை சுகாதாரதுறையினர் , சிறைச்சாலை உழியர்கள் இப்படி சில துறைவினர் போட்டுக்கொண்டுள்ளனர் இன்னும் நமது மக்கள் ( பொதுமக்கள்) பயப்படுகிறார்கள் , சிலர் இதய நோய், சீனி , பிரசர் உள்ளவர்கள் போட விரும்புகிறார்கள் இல்லை என்றும் சொல்லலாம் 

 

5 minutes ago, கிருபன் said:

இப்படியான செய்திகளைப் போட்டாலும் பார்ப்பவர்கள் குறைவு. 

பலர் தனிப்பட்ட ரீதியில், வாட்ஸப் குழுமங்களின் ஊடாக சிறு சிறு உதவிகள் செய்கின்றார்கள். ஆனால் உதவும் அமைப்புக்களை ஒன்றிணைத்து பெரிய திட்டங்களை சிறிலங்கா அரசின் அனுமதியுடன் செய்வது இலகுவானதல்ல. அரசியல் கட்சிகள், NGOக்கள் முன்னுரிமை கொடுத்து செயற்பட்டால் இப்படியான நிலைமைகளை மாற்றமுடியும்.

உண்மைதான் அரசினால் சில வீட்டுத்திட்டங்கள் வந்திருக்கிறது குறிப்பிட்ட தொகையின் கீழ் ஆனால் அதை நமது அரச அதிகாரிகள் ஏழைகளுக்கு கொடுப்பார்களா என்பதும் எனக்குள் எழும் கேள்வி  சிலர் சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கு அரசு கொடுத்த 5000 ரூபாவை கூட ஆட்டயபோட்டார்கள் என்றால் பாருங்கோவன் ஜீ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

தான் படித்த ரசித்த எழுத்தாளர்கள் சீமானை எதிர்க்கினம் என்பதுக்காக  நம்ம கிருபன்சாமிக்க்கும் (நல்லூர் முருகன் சொல்லி வேலன்சுவாமி ஆகின்றது  போல் அல்ல இது )சீமானை  பிடிக்காது .

 

ஸிம்மான் தமிழ்த்தேசியத்தை வலதுசாரி இனவெறுப்பு அரசியலை முன்னெடுக்கப் பாவிக்கும் ஒருவர். மதச்சார்பின்மையை ஒழித்து இந்துத்துவத்தை முன்னெடுக்கும் RSS அரசியலை முன்னெடுப்பவர், அவர்களின் முகவராக இருப்பவர். விடுதலைப் புலிகளையும், தலைவர் பிரபாகரனையும் பாவித்து புலம்பெயர் தமிழரில் ஒரு சிறுபகுதியினரின் மூளையைக் கழுவி நிதி சேர்ப்பவர்.

இப்படியான வலதுசாரிக் கொள்கைகள் கொண்டவரை இயன்றவரை அம்பலப்படுத்துவது எமது சமூகத்திற்குச் செய்யும் ஒரு சிறிய சேவை.

8 hours ago, Kapithan said:

கிருபன் கருணாநிதியிடம் காசு ஏதாகிலும் கடன் கிடன் பட்டிருப்பார் போலும். அதிகமாகக் கூவுகிறார்..

 

இல்லை. அவர் இனாமாகவே தந்தார்😝

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

என்னடா ஒரு பெரிய சாப்ட்வேர் என்சினுயருக்கு வந்த சோதனை... 😂😂 இரக்கமே இல்லாம சட்டுனு சோசல் காசுனு சொல்லிட்டானுக... 🤦🏻🤦🏻😂

ஓணாண்டியார்.. காதைக் குடுங்க..

சாப்ட்வேர் என்சினியர் என்னு யாழில சும்மா பில்டப் குடுக்கத்தான் அடிச்சு விட்டது. ஆனால் சோசல் காசில இருந்துகொண்டு யூடியூப்பிலயும், முகப்புத்தகத்திலும் வீடியோ பாத்து அறிவை வளர்க்கிறதுதான் பகுதித் தொழில்.. மிச்ச நேரம் எல்லாம் நாம் தமிழர் கட்சிக்கு பிரச்சாரம் செய்யிறதுதான் தொழில்😁. யாழில் வந்து யார் ஆதரவு, யார் எதிர்ப்பு என்னு பார்க்க எதிர்முகாமில் இருக்கேன்😆 

இதுக்கெல்லாம் சுளையா கிடைக்கிற காசில பிராண்ட் நியூ ரெஸ்லா எலெக்றிக் கார் வாங்கி விட்டிருக்கின்றேன்😄

 வெளியே சொல்லிடாதீங்க😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

ஸிம்மான் தமிழ்த்தேசியத்தை வலதுசாரி இனவெறுப்பு அரசியலை முன்னெடுக்கப் பாவிக்கும் ஒருவர். மதச்சார்பின்மையை ஒழித்து இந்துத்துவத்தை முன்னெடுக்கும் RSS அரசியலை முன்னெடுப்பவர், அவர்களின் முகவராக இருப்பவர். விடுதலைப் புலிகளையும், தலைவர் பிரபாகரனையும் பாவித்து புலம்பெயர் தமிழரில் ஒரு சிறுபகுதியினரின் மூளையைக் கழுவி நிதி சேர்ப்பவர்.

இப்படியான வலதுசாரிக் கொள்கைகள் கொண்டவரை இயன்றவரை அம்பலப்படுத்துவது எமது சமூகத்திற்குச் செய்யும் ஒரு சிறிய சேவை.

 90களில் நீங்களே அனுபவ பட்ட விடயம்    உங்களுக்கே தெரியும் களத்தில்  பேப்பர் போட்டுவிட்டு அந்த ஒரு பவுன் வாங்குவது நாம்பன் மாட்டிலை பால் கறப்பது போன்றது இந்த கேட்டிலை  நம்ம சனம்  அள்ளி  கொடுக்குது என்பதை நம்புகிறியள்  ஆக்கும் ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

 90களில் நீங்களே அனுபவ பட்ட விடயம்    உங்களுக்கே தெரியும் களத்தில்  பேப்பர் போட்டுவிட்டு அந்த ஒரு பவுன் வாங்குவது நாம்பன் மாட்டிலை பால் கறப்பது போன்றது இந்த கேட்டிலை  நம்ம சனம்  அள்ளி  கொடுக்குது என்பதை நம்புகிறியள்  ஆக்கும் ...

இப்ப யார் சனத்திட்ட போகினம்? நேரடியா பிஸினஸ்காரரிடம்தான்.

Link to comment
Share on other sites

26 minutes ago, பெருமாள் said:

 90களில் நீங்களே அனுபவ பட்ட விடயம்    உங்களுக்கே தெரியும் களத்தில்  பேப்பர் போட்டுவிட்டு அந்த ஒரு பவுன் வாங்குவது நாம்பன் மாட்டிலை பால் கறப்பது போன்றது இந்த கேட்டிலை  நம்ம சனம்  அள்ளி  கொடுக்குது என்பதை நம்புகிறியள்  ஆக்கும் ...

இங்கிலாந்தில் அப்படியா நிலைமை? இங்கை 90 களிலை நிலைமையே வேற. தலைவரோட நேரடி  வேண்டுகோள்  என்று வீடியோ கசற் போட்டு காட்டி உசுப்பேத்த அவனவன் 2000- 5000 என்று அள்ளி விசுக்க,  அந்த ருசியில் தான் 2009 ல்  அங்கை முள்ளிவாய்கால்ல மக்கள் இறக்க இங்கை குடும்பம் குடும்பமாக பலரை  கடனாளியாக்கி அப்படியே வறுகிக்கொண்டு போனார்கள் மாபியாக்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

அது மட்டுமல்ல மாவீரர்களான கப்டன் மொறிஸினதும், தலைவரின் அருகில் நின்ற மயூரனனினதும் சகோதரியார்

கப்டன் மொறிஸ், கப்டன் மயூரன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

நா எப்போ சொன்னேன் தமிழ்நாடுனுப்பா..?  🤦🏻🤦🏻

அது தான் நானும் நினைத்தேன்  🤔 தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்று நீங்கள் யாழ்களத்தில் சொல்லவில்லை. அவருக்கு தனி மெயிலில் தகவல் அனுப்பி இருப்பீர்களோ என்று நினைத்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வனக்கம் தமிழகன் வாங்கோ வாங்கோ சரி வணக்கத்தை வச்சி கச்சேரிய ஆரம்பிப்போம்  தம்பிக்கு சிலோணுல எந்த ஊரு சாமி 

சிலோன்லை எந்த இடம்? ஊரிலை எந்த இடம்? எந்தப்பக்கம்?எத்தினையாம் வட்டாரம்? ஆர்ரை வீட்டுக்கு பக்கத்திலை? அவர்ரை பொடியனோ? 

தமிழினமே இருப்பிடம் இல்லாமல்....விலாசம் இல்லாமல் அலைகின்றது.நான் தமிழன் என ஒருவன் சொன்னால் விலாசம் கேட்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.