Jump to content

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 4.01 லட்சம் பதிவு


Recommended Posts

5 minutes ago, Kapithan said:

ஆயுதப் போராட்டத்தில் ஏற்படக் கூடிய வெற்றி தோல்விகளை என்னால் விளங்கிக்கொள்ள முடியும். 

ஆனால் 2009 பேரழிவை..

இதனை இந்தியா நிச்சயம் தடுத்து நிறுத்தியிருக்க முடியும். இதில் உங்களுக்கு மாற்றுக் கருத்திருக்காது என நம்புகிறேன். 

மற்றையது,

ஈழத் தமிழர்களின் இந்திய ஆதரவு என்பது ஆயுதப் போராட்டத்திற்கு முன்னரே இருந்து வந்தது. அந்த ஆதரவுத் தளத்தை இந்தியா தன்னிச்சையாக தானே அழித்துக் கொண்டது. 

ஆனால் எம்மக்களுக்குச் செய்த துரோகத்திற்கு இந்தியா பலனை அனுபவித்தேயாக வேண்டும். இதில் மாற்றுக் கருத்தில்லை. 

பாக்கு நீரிணை மிக விரைவில் சீனாவின் முழுமையான கட்டுப்பாட்டில் வரும். 

அப்போது இந்தியாவுக்குப்  புரியும் நம்பிக்கைத் துரோகத்தின் பலனை.

(ஆயுதப் போராட்டத்தில் வெற்றி தோல்வி என்பனவற்றிற்கிடையேயுள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ளும் திறன் என்னிடம் இருக்கிறது. ஆனால் மக்களின் அழிவுக்கு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மிகவும் முக்கியமான காரணம் என்பது உங்களுக்குப் புரியுமென்று நினைக்கிறேன்.)

இப்ப புத்தி தெளிந்துவிட்டதாக்கும்.. 🤦🏼‍♂️

துரோகம் என்றால் உதவுவதாக வாக்குறுதி கொடுத்து உதவி செய்யாமல் விடுவது தான். உங்கள் கோரிக்கைக்கு ஆதரவு இல்லை என்று 25 வருடங்களுக்கு முதலே தெளிவாக தெரிவித்த பின்னரும் அதனை நம்பினால் அதற்கு என்ன செய்ய கபிதன்.  

இப்போதும் அதே கோசத்தை எழுப்பினால் எம்மை மென்டல் என்று நினைப்பார்களே.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

 

நான் இப்போழுதும் நம்புகிறேன் எமக்கு பக்கத்தில் இந்தியா இல்லை என்றால் 

அல்லது நான் தலையிட மாட்டேன் என்று இந்தியா ஒதுங்கி இருந்தால் நாங்கள் ஈழத்தை அடைந்திருப்போம் 

இதுக்கெல்லாம் டிஸ்ரென்ஸ் தா காரணம்... இலங்கைக்கு பக்கத்துல இருக்குர இந்தியாவ தூக்கி தூரமா வச்சா ப்ராப்ளம் சரி ஆயிடும்..

spacer.png

Link to comment
Share on other sites

20 minutes ago, விசுகு said:

வரலாற்றின் சில பக்கங்களை அதுவும் உங்களுக்கு ஏற்காத பக்கங்களை தொலைத்த அல்லது தொலைத்தது போல் நடிக்கும் உங்கள் போன்றவர்களுக்கு விளக்கப் படத்துவது வீண் நேர விரயம் 

ராஜீவ் காந்தியின் தலைமையின் பின்பே ஈழத்தமிழர்களுக்கான இந்திய துரோகம் ஆரம்பித்தது. 

நான் இப்போழுதும் நம்புகிறேன் எமக்கு பக்கத்தில் இந்தியா இல்லை என்றால் 

அல்லது நான் தலையிட மாட்டேன் என்று இந்தியா ஒதுங்கி இருந்தால் நாங்கள் ஈழத்தை அடைந்திருப்போம் 

ராஜிவ் காந்தியின் தலைமை எப்போது வந்த‍து 1985 தானே. அதென்ன துரோகம். ஈழக்கோரிக்கையை நாம் ஏற்கவில்லை என்று அவர்கள் கூறுவது எப்படி துரோகம் ஆகும்.  துரோகம் என்றால் நம்ப வைத்து கழுத்தறுப்பது. இந்தியா 1985 ல் தெளிவாக தெரிவித்த பின்னர் அதை நம்பியவர்கள் பட்டியிலில் நீங்களும் உள்ளீர்களா?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இதுக்கெல்லாம் டிஸ்ரென்ஸ் தா காரணம்... இலங்கைக்கு பக்கத்துல இருக்குர இந்தியாவ தூக்கி தூரமா வச்சா ப்ராப்ளம் சரி ஆயிடும்..

spacer.png

சீனாவை கொண்டாந்து வைக்க தேவையில்லை. அதுவே வந்துட்டுது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

இந்தியாவில் இவ்வளவு பாதிப்பிற்கும் பிரதான காரணம் பி.1.167 என்ற புதிய கொரனா விகாரி! இந்த விகாரி வைரஸ் ஏற்கனவே ஐரொப்பாவிற்கும் வந்து விட்டது, கனடா வர அதிக நாட்கள் எடுக்காது! 

கப்ரன் வாழும் நகரத்தில் கப்ரன் இருப்பதால் "தெய்வம்" எல்லோருக்கும் "கவர்" கொடுக்கும் என நினைக்கிறேன்! 😎

என்ன எச்சரிக்கை விடுக்கிறீர்கள் போல..

அமெரிக்காவின் முதுகிலுள்ள ஊத்தையைக் கழுவுங்கோ சஸ்ரின். பிறகு கனடாவுக்கு முதுகு உரஞ்சலாம்.

ஓகேயா ..😜

1 hour ago, tulpen said:

துரோகம் என்றால் உதவுவதாக வாக்குறுதி கொடுத்து உதவி செய்யாமல் விடுவது தான். உங்கள் கோரிக்கைக்கு ஆதரவு இல்லை என்று 25 வருடங்களுக்கு முதலே தெளிவாக தெரிவித்த பின்னரும் அதனை நம்பினால் அதற்கு என்ன செய்ய கபிதன்.  

இப்போதும் அதே கோசத்தை எழுப்பினால் எம்மை மென்டல் என்று நினைப்பார்களே.😂

ஐயா துல்பன்,

என்னுடைய கோபத்தின் அடிப்படையை புரிந்து கொள்வீர்கள் என்றுதான் சிறு விளக்கம் கொடுத்தேன். 

எனது தலைக்கு  மேலே வெள்ளம் போய்விட்டது. இனி சாண் ஏறினால் என்ன முழம் ஏறினால் என்ன..😏

அந்த வெள்ளத்தில் என்னை அமிழ்த்திய இந்தியா அதே வெள்ளத்தில் மூழ்கினால் மகிழ்ச்சியே.. 

இதைவிட வேறு விளக்கம் இல்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

என்ன எச்சரிக்கை விடுக்கிறீர்கள் போல..

அமெரிக்காவின் முதுகிலுள்ள ஊத்தையைக் கழுவுங்கோ சஸ்ரின். பிறகு கனடாவுக்கு முதுகு உரஞ்சலாம்.

ஓகேயா ..😜

கப்ரன், வைரஸ் நாடு, பழி பாவம் எல்லாம் பார்ப்பதில்லை என்பதை நீளமாகச் சொல்லியிருந்தேன்! உங்கள் "தமிழ் பாண்டியத்தை" மறந்து விட்டேன். மன்னிக்கவும்!😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

இதுக்கெல்லாம் டிஸ்ரென்ஸ் தா காரணம்... இலங்கைக்கு பக்கத்துல இருக்குர இந்தியாவ தூக்கி தூரமா வச்சா ப்ராப்ளம் சரி ஆயிடும்..

spacer.png

இந்திய அரசியற் தலைமைகளும் ஆலோசகர்களும் வடிவேல் + சகாக்கள் போன்று கொமடியன்களாக இருப்பதால் இதுவும் சாத்தியம்தான். 

😂

1 minute ago, Justin said:

கப்ரன், வைரஸ் நாடு, பழி பாவம் எல்லாம் பார்ப்பதில்லை என்பதை நீளமாகச் சொல்லியிருந்தேன்! உங்கள் "தமிழ் பாண்டியத்தை" மறந்து விட்டேன். மன்னிக்கவும்!😎

வைரஸ் நாடு பழி பாவம் எல்லாம் பார்ப்பதில்லை என்பது இப்போதுதான் எனக்குப் புரிந்தது.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி தலைப்பிற்கும் கருத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

ராஜிவ் காந்தியின் தலைமை எப்போது வந்த‍து 1985 தானே. அதென்ன துரோகம். ஈழக்கோரிக்கையை நாம் ஏற்கவில்லை என்று அவர்கள் கூறுவது எப்படி துரோகம் ஆகும்.  துரோகம் என்றால் நம்ப வைத்து கழுத்தறுப்பது. இந்தியா 1985 ல் தெளிவாக தெரிவித்த பின்னர் அதை நம்பியவர்கள் பட்டியிலில் நீங்களும் உள்ளீர்களா?  

இதுக்கு தான் நித்திரை மாதிரி நடிப்பவர்களை எழுப்ப முயல்வதில்லை.

பிரச்சினை தமிழருக்கும் சிங்களவருக்கும் 

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை விட ஒரு துரோகம் உண்டா?!

Link to comment
Share on other sites

10 minutes ago, விசுகு said:

இதுக்கு தான் நித்திரை மாதிரி நடிப்பவர்களை எழுப்ப முயல்வதில்லை.

பிரச்சினை தமிழருக்கும் சிங்களவருக்கும் 

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை விட ஒரு துரோகம் உண்டா?!

1987 ல் துரோகம் செய்தார்கள் என்று கூறுகிறீர்கள். அதெப்படி 23 வருடங்களுக்கு பின்னர் 2009 இல் நம்பினீர்கள்?   புலிகளோ  தமிழ் மக்களோ இந்தியாவை நம்பவில்லை. நீங்கள்  பிரான்சில் இருந்து இந்தியாவை நம்பியதற்கு  நாம் என்ன செய்ய.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, tulpen said:

 

 

23 minutes ago, tulpen said:

1987 ல் துரோகம் செய்தார்கள் என்று கூறுகிறீர்கள். அதெப்படி 23 வருடங்களுக்கு பின்னர் 2009 இல் நம்பினீர்கள்?   புலிகளோ  தமிழ் மக்களோ இந்தியாவை நம்பவில்லை. நீங்கள்  பிரான்சில் இருந்து இந்தியாவை நம்பியதற்கு  நாம் என்ன செய்ய.

உண்மையில் சுய நினைவோடு தான் எழுதுகிறீர்களா??

நாம் நம்பினாலும் நம்பாமல் விட்டாலும் அரவணைத்தாலும் தள்ளி வைத்தாலும் இந்தியா எம்மை பிடித்த சனியன். 

நான் இப்போழுதும் நம்புகிறேன் எமக்கு பக்கத்தில் இந்தியா இல்லை என்றால் 

அல்லது நான் தலையிட மாட்டேன் என்று இந்தியா ஒதுங்கி இருந்தால் நாங்கள் ஈழத்தை அடைந்திருப்போம் 

Link to comment
Share on other sites

27 minutes ago, விசுகு said:

 

உண்மையில் சுய நினைவோடு தான் எழுதுகிறீர்களா??

நாம் நம்பினாலும் நம்பாமல் விட்டாலும் அரவணைத்தாலும் தள்ளி வைத்தாலும் இந்தியா எம்மை பிடித்த சனியன். 

நான் இப்போழுதும் நம்புகிறேன் எமக்கு பக்கத்தில் இந்தியா இல்லை என்றால் 

அல்லது நான் தலையிட மாட்டேன் என்று இந்தியா ஒதுங்கி இருந்தால் நாங்கள் ஈழத்தை அடைந்திருப்போம் 

கூல் டவுன் விசுகு.

You can ignore reality, but you cannot ignore the consequences of ignoring reality.

இது தான் 2009 கு முன்பு  நடந்தது. இனியும் இது நடக்கக் கூடாது. 

கருத்தாடலுக்கு நன்றி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

 

உண்மையில் சுய நினைவோடு தான் எழுதுகிறீர்களா??

நாம் நம்பினாலும் நம்பாமல் விட்டாலும் அரவணைத்தாலும் தள்ளி வைத்தாலும் இந்தியா எம்மை பிடித்த சனியன். 

நான் இப்போழுதும் நம்புகிறேன் எமக்கு பக்கத்தில் இந்தியா இல்லை என்றால் 

அல்லது நான் தலையிட மாட்டேன் என்று இந்தியா ஒதுங்கி இருந்தால் நாங்கள் ஈழத்தை அடைந்திருப்போம் 

வணக்கம் விசுகர்! 
இந்த உலகிற்கே தெரிந்த ஒரு நிதர்சன உண்மையை மீண்டும் சொல்லியிருக்கின்றீர்கள்.👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

வைரஸ் நாடு பழி பாவம் எல்லாம் பார்ப்பதில்லை என்பது இப்போதுதான் எனக்குப் புரிந்தது.

நன்றி.

எந்த நாடு இயற்கையை மதிக்கவில்லையோ அங்கையெல்லாம் கொரோனா புகுந்து விளையாடுது.
கிந்தியா
பிரேசில்
அமெரிக்கா
சீனா. சீனாக்காரன் எதையும் வெளியிலை சொன்னதில்லை....ஆகையால் 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

கூல் டவுன் விசுகு.

You can ignore reality, but you cannot ignore the consequences of ignoring reality.

இது தான் 2009 கு முன்பு  நடந்தது. இனியும் இது நடக்கக் கூடாது. 

கருத்தாடலுக்கு நன்றி. 

தமிழில் எழுத முடியாது ஆங்கிலத்தில் சொன்னால் அது அறிவின் அடுத்த நிலை என்பதே எமது இனத்தின் ஆகக்கேவலமான மூளைச்சலவை. இந்த மூட நம்பிக்கையில் இருந்து முதலில் எம் இனத்தை காப்பாற்றணும் வெள்ளைக்காரன் விடுதலை கொடுத்தும் வெளியால் வராத மனநோய் இது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

கூல் டவுன் விசுகு.

You can ignore reality, but you cannot ignore the consequences of ignoring reality.

இது தான் 2009 கு முன்பு  நடந்தது. இனியும் இது நடக்கக் கூடாது. 

கருத்தாடலுக்கு நன்றி. 

மாண்புமிகு!  துல்பனுக்கும் கோபம் வந்தால் ஊராரைப்போல் தமிழில் வார்த்தைகள் வருவது கடினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

தமிழில் எழுத முடியாது ஆங்கிலத்தில் சொன்னால் அது அறிவின் அடுத்த நிலை என்பதே எமது இனத்தின் ஆகக்கேவலமான மூளைச்சலவை. இந்த மூட நம்பிக்கையில் இருந்து முதலில் எம் இனத்தை காப்பாற்றணும் வெள்ளைக்காரன் விடுதலை கொடுத்தும் வெளியால் வராத மனநோய் இது 

ஆங்கிலம்  தெரிந்தவர்கள் அனைவரும். அறிவாளிகளில்லை...அப்படியெனில். ...பிரித்தானியாவிலுள்ள  எல்லோரும் அமெரிக்காவிலுள்ள  ..எல்லோரும்.....அவுஸ்ரேலியாவிலுள்ள எல்லோரும்...அறிவாளிகள் என்றாகிவிடும். உண்மை நிலை அப்படி இல்லையோ.  அது ஒரு மொழி மட்டும் தான் எந்த மொழியும். தெரிந்திரொந்தால் நல்லது. இங்கே சொன்னா நம்பமாட்டீர்கள்  4*4=16 என்பது தெரியாத ஜேர்மனியனும் என்னுடன் வேலை செய்கிறான்😎😜

4 hours ago, விசுகு said:

இதுக்கு தான் நித்திரை மாதிரி நடிப்பவர்களை எழுப்ப முயல்வதில்லை.

பிரச்சினை தமிழருக்கும் சிங்களவருக்கும் 

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை விட ஒரு துரோகம் உண்டா?!

துரோகம் என்பது பலவகைப்படும்.......1=நம்பிக்கைத்துரோகம்...2= தேசத்துரோகம்...3=நட்புதுரோகம்....இப்படிப்பல.  எனக்கு  முழுவதும். தெரியாது. தெரிந்தவர்கள்  பதிவிடவும். நன்றி.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Kandiah57 said:

ஆங்கிலம்  தெரிந்தவர்கள் அனைவரும். அறிவாளிகளில்லை..

மொழிகளுக்கு  எவனும் எதிர் இல்லை.
அதை எங்கு பயன்படுத்த வேண்டுமோ அங்கே பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான் தெரியாதவர்கள் இருக்கும் இடத்தில் பயன்படுத்தக் கூடாது ருல்பென்!😎

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.