Jump to content

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 - முடிவுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாடியோவ்,

தமிழக அரசியலில் உங்களுக்கு எந்த பங்கும் இல்லாத போதும், நீங்கள் இவ்வளவு தூரம் ஈடுபாடு கொள்வது உண்மையில் ஆச்சரியமான விடயம்தான்.

இந்த மாற்றத்தை உங்களில் அண்ணன் சீமானின் அரசியல் வருகையும் கருத்துகளும்தான் ஏற்படுத்தி இருக்கும் என நம்புகிறேன். 

புலம் பெயர்ந்த மக்கள் கூட்டங்கள் பொதுவாக அரசியல் விழிப்புணர்வு அற்ற மந்தைகளாக இருப்பர் என்பார்கள்.

ஆனால் உங்களில் இப்படி ஒரு மந்ற்றத்தை அண்ணன் ஏற்படுத்தி இருப்பது ஆக்சிறந்த சாதனை.

தேர்தல் முடிவு பற்றி கலங்க வேண்டாம் ஒறவுகளே.

அடுத்த தேர்தலில் அண்ணன் அதிமுக கூட்டணியில் பேரங்கம் வகிப்பார் என்பது என் நம்பிக்கை. தேர்தலின் பின் இணைந்த அதிமுக, பாஜக, இவற்றுடன் நாம் தமிழரும் இணைய வேண்டியது அவசியம்.

திமுக உங்களை அழித்தவர்கள் என்பதை மறந்து விடாதீர்கள் புலம் பெயர் சொந்தங்களே.

திமுக வை ஒழிக்க நீங்கள் அண்ணன் பக்கம் நிற்கவேண்டும்.

இந்த தேர்தலில் எமது வாக்கு வங்கி உயர நீங்கள் கொடுத்த பிரச்சார வாகனம் பெரிதும் உதவியது.

இது போல் உங்கள் பங்களிப்பு கட்சிக்கு தொடர்ந்தால் மட்டுமே உங்கள் எதிரியான திமுகவை வீழ்த்த முடியும்.

Link to comment
Share on other sites

  • Replies 152
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழகன் said:

அம்மாடியோவ்,

தமிழக அரசியலில் உங்களுக்கு எந்த பங்கும் இல்லாத போதும், நீங்கள் இவ்வளவு தூரம் ஈடுபாடு கொள்வது உண்மையில் ஆச்சரியமான விடயம்தான்.

இந்த மாற்றத்தை உங்களில் அண்ணன் சீமானின் அரசியல் வருகையும் கருத்துகளும்தான் ஏற்படுத்தி இருக்கும் என நம்புகிறேன். 

புலம் பெயர்ந்த மக்கள் கூட்டங்கள் பொதுவாக அரசியல் விழிப்புணர்வு அற்ற மந்தைகளாக இருப்பர் என்பார்கள்.

ஆனால் உங்களில் இப்படி ஒரு மந்ற்றத்தை அண்ணன் ஏற்படுத்தி இருப்பது ஆக்சிறந்த சாதனை.

தேர்தல் முடிவு பற்றி கலங்க வேண்டாம் ஒறவுகளே.

அடுத்த தேர்தலில் அண்ணன் அதிமுக கூட்டணியில் பேரங்கம் வகிப்பார் என்பது என் நம்பிக்கை. தேர்தலின் பின் இணைந்த அதிமுக, பாஜக, இவற்றுடன் நாம் தமிழரும் இணைய வேண்டியது அவசியம்.

திமுக உங்களை அழித்தவர்கள் என்பதை மறந்து விடாதீர்கள் புலம் பெயர் சொந்தங்களே.

திமுக வை ஒழிக்க நீங்கள் அண்ணன் பக்கம் நிற்கவேண்டும்.

இந்த தேர்தலில் எமது வாக்கு வங்கி உயர நீங்கள் கொடுத்த பிரச்சார வாகனம் பெரிதும் உதவியது..

இது போல் உங்கள் பங்களிப்பு கட்சிக்கு தொடர்ந்தால் மட்டுமே உங்கள் எதிரியான திமுகவை வீழ்த்த முடியும்.

மன்னிக்கவும்..எங்களுக்கு  தமிழகமககள் அனைவரும்...உறவுகள்....நண்பர்கள்.....எம்மினத்தவர்கள். ..எம்தாய்தமிழர்கள்..குறிப்பாக ..எமக்கு எதிரிகள்.தமிழகத்தில் இல்லை. நன்றி வணக்கம்..🙏🙏🙏🙏🙏🙏

Link to comment
Share on other sites

57 minutes ago, தமிழகன் said:

தமிழக அரசியலில் உங்களுக்கு எந்த பங்கும் இல்லாத போதும், நீங்கள் இவ்வளவு தூரம் ஈடுபாடு கொள்வது உண்மையில் ஆச்சரியமான விடயம்தான்.

அரசியலில் பங்கில்லாதபோதும் தமிழக மக்களும் தமிழீழ மக்களும் தொப்பூழ் கொடிகளால் இணைந்தவர்கள். உறவு விட்டுப் போகாது. இதில் ஆச்சரியம் ஏதுமில்லை தமிழகனே.! 🙌🕺💃 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தின் ஆட்சி அமைவதனால் இலங்கைத் தமிழரின் இன விடுதலைக்கும் பேராதரவு கிடைக்குமென நம்பிக்கை கொண்டுள்ளோம்.
 
- மாவை சேனாதிராஜா.-
 
யாருக்கு தளபதி??? 😊
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

மன்னிக்கவும்..எங்களுக்கு  தமிழகமககள் அனைவரும்...உறவுகள்....நண்பர்கள்.....எம்மினத்தவர்கள். ..எம்தாய்தமிழர்கள்..குறிப்பாக ..எமக்கு எதிரிகள்.தமிழகத்தில் இல்லை. நன்றி வணக்கம்..🙏🙏🙏🙏🙏🙏

வருத்தம் இல்லை உறவுகளே.

மகிந்தா இராஷபக்சாவை கூட உறவு என அழைக்கும் தேவாநந்தன், சுனந்திரன் போன்ற தமிழர்கள் உள்ளார்கள் அன்றோ?

அதைப்போன்று கருநாதி குடும்பத்தை உறவு என்றைழைக்கும் மனிதர்களும் ஈழத்தமிழரில் இருத்தல் கூடும்.

ஆனால் பெரும்பாலான உறவுகள் தீம்காவை எதிரிகளாக கொண்டுள்ளார்கள் என்பதும் அண்ணணை மேதகுவின் மறு அவதாரமாகவே கொண்டுள்ளார்கள் என்பதும் இங்கே எழுதும் பல உறவுகளின் உணர்வை அவதானித்ததில் தெரிகிறது.

இனப்படுகொலையில் தீம்காவின் பங்களிப்பை அறிந்த மானம் ரோசமுள்ள எந்த தமிழ் மகனும் அப்படித்தான் இருப்பார்கள்.

 

1 hour ago, தமிழ் சிறி said:
தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தின் ஆட்சி அமைவதனால் இலங்கைத் தமிழரின் இன விடுதலைக்கும் பேராதரவு கிடைக்குமென நம்பிக்கை கொண்டுள்ளோம்.
 
- மாவை சேனாதிராஜா.-
 
யாருக்கு தளபதி??? 😊

ஹா.ஹா… சரியான தத்தி… தெலுங்கு சேனாவின் தானைத் தளபதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, valavan said:

அதிமுக-திமுக...

இந்த இரண்டு அணிகளை தவிர்த்து மூன்றாவது அணியொன்று தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது ஒருபோதும் சாத்தியமில்லை.

இரண்டு கட்சிகளுக்கும் உள்ள பலமான வாக்கு வங்கிகள் ஒருபோதும் மாறபோவதில்லை.

அந்த கட்சியின் தலைமைகள் அநியாயம் பண்ணுகிறார்கள் என்று தெரிந்தால்கூட அதன் ஆதரவாளர்கள் தொண்டர்கள் அதனை தூக்கியெறிந்து இன்னொரு கட்சிக்கு லட்சக்கணக்கில்/கோடிகணக்கில்  ஒருபோதும் தாவபோவதில்லை ஆதரவளிக்கபோவதில்லை.

ஒரு தொகுதியில்கூட வெற்றிபெறாத நாம் தமிழர் மூன்றாம் இடத்தில் இருக்கிறார்கள் என்றால் ..

பல தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் அதிமுக,திமுக தவிர்ந்த  ஏனைய கட்சிகள் எத்தனையாவது இடம்?

ஒருதொகுதியைகூட முழுசா கைப்பற்ற முடியாத நிலை இருக்கும்போது 130 தொகுதிகளுக்கு மேல் கைபற்றினால்தான் ஆட்சியை அமைக்கலாம் என்ற கற்பனைக்கெட்டாத நிலமையை திராவிட கட்சிகளை தோற்கடித்து எட்டுவது எங்கனல் சாத்தியபாடானது?

இரு பெரும் திராவிட கட்சிகள் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான  கண்மூடிதனமான தொண்டர்கள் அவர்கள் சார்ந்த கட்சிகளை தூக்கியெறிந்துவிட்டு மூன்றாவது ஒரு கட்சிக்கு வாக்களித்தால்தான் இன்னொரு அணி  தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கலாம், ஆனால் அது ஒருபோதும் நடக்கபோவதில்லை

சிறு உதாரணமாக...

அதிமுக,திமுக உட்பட எந்த கட்சியை சேர்ந்தவரை கேட்டாலும் விஜயகாந்த் மிக சிறந்த மனிதன்,த்ய்ய்மையானவர்/நேர்மையானவர்/உதவும் குணம் கொண்டவர்/எம்ஜிஆருக்கு அடுத்ததா ஒரு வள்ளல்  என்று புகழ்வார்கள், ஆனால் தேர்தல் என்று வந்துவிட்டால் அவர்கள் எவருமே விஜயகாந்துக்கு வாக்களிப்பதில்லை,

அதன் பிரதிபலிப்பே தேமுதிக தலைமையில் கடந்த தேர்தலில் வைகோ வழிகாட்டலில் தேர்தலில் நின்று படுதோல்வியை அந்த அணி சந்தித்ததும்.

இதே நிலமைதான் நாம்தமிழருக்கும்..

சீமானின் கருத்துக்களையும் விழிப்புணர்வுகளையும் சரியென்று ஏற்றுக்கொள்ளும் மனநிலையை கொண்ட பிற கட்சியை சேர்ந்தவர்களும் தேர்தல் என்று வந்துவிட்டால் தாம் சார்ந்த கட்சிக்கு மட்டுமே வாக்களிப்பார்கள்.

அது காலம் காலமாக தொடரும்.

அந்த நிலவரத்தை புரிந்துகொள்ள விரும்பாதவரை ..

நாம்தமிழர் தமிழகத்தில் ஆட்சியை  பிடிக்குதோ இல்லையோ,, நண்பர்களாக யாழ்களத்தில் இருந்தவர்கள் சீமானுக்காக சண்டைபோட்டு தமக்குள் பிளவுபடுவார்கள்.

ச‌ரி உற‌வே உங்க‌ளின் விவாத‌த்துக்கே வ‌ரும்

தின‌க‌ர‌ன் கூட‌ கூட்ட‌னி வைச்ச‌ தேமுதிக்கா 
 2011ம் ஆண்டு எதிர் க‌ட்சியாய் இருந்த‌து

இந்த‌ தேர்த‌லில் அம‌முக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு ப‌டுதோல்வி

க‌ம‌ல் கூட‌ ச‌ர‌த்குமார் கூட்ட‌னி வைச்சார் இவ‌ர்க‌ளால் கூட‌ ஒன்னும் சாதிக்க‌ முடிய‌ வில்லையே 

த‌னித்து இவை நின்று இருந்தா இவ‌ர்க‌ளின் ஓட்டு ச‌த‌ வீத‌ம் எப்ப‌டி இருந்து இருக்கும்

நாம் த‌மிழ‌ர் க‌ட்சி த‌னியாக‌ நின்று ம‌க்க‌ள் 23ல‌ச்ச‌ ஓட்டுக்கு மேல் போட்டு இருக்கின‌ம் 

க‌ம‌லுக்கு அதிக‌ ஊட‌க‌ ப‌ல‌ம் இருந்த‌து  , 

நாம் த‌மிழ‌ர் க‌ட்சியை தேர்த‌ல் நேர‌ம் ஊட‌க‌ங்க‌ளில் பெரிசா காட்டுவ‌தில்லை , க‌ம‌லுக்கு கொடுத்த‌ ஊட‌க‌ வெளிச்ச‌த்தை நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு கொடுத்து இருக்க‌னும் க‌ட்சிக்கு இன்னும் கூடுத‌ல் ப‌ல‌ம் சேர்த்து இருக்கும்

க‌ம‌ல்
தின‌க‌ர‌ன் எல்லாம் கூட்ட‌னி வைச்சும் கூட‌ இவ‌ர்க‌ளால் இந்த‌ தேர்த‌லில் சாதிக்க‌ முடிய‌ வில்லை

திமுக்கா கூட்ட‌னியில் எத்த‌னை க‌ட்சிக‌ள்........திமுக்கா த‌னிய‌ நின்று இருந்தா அவ‌ர்க‌ளின் ப‌ல‌ம் ப‌ல‌வீன‌ம் என்ன‌ என்று தெரிந்து இருக்கும்

த‌னித்து போட்டியிட்ட‌ நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு ந‌ல்ல‌ எதிர்கால‌ம் இருக்கு................க‌ட்சி இப்ப‌டியே ப‌ய‌ணித்தால் 2024 பாராள‌மன்ற‌ தேர்த‌லில் இன்னும் வ‌ள‌ந்திடும்............க‌ல்யான‌சுந்த‌ர‌ம் ராஜிவ் காந்தி போன்ற‌ குள்ள‌ ந‌ரிக‌ள் வெளி ஏறியும் க‌ட்சி முன்பை விட‌ வ‌ள‌ந்து விட்ட‌து.........

2016 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பாமாகா த‌னித்து போட்டியிட்டு 20ல‌ச்ச‌ ஓட்டுக‌ளை தான் பெற்றார்க‌ள்

வைக்கோ
திருமாள‌வ‌ன்
வேல்முருக‌ன்.........இவ‌ர்க‌ள் த‌னித்து போட்டியிட்டால் கூட‌ இவ‌ர்க‌ள் ஒன்றும் ப‌ல‌ ல‌ச்ச‌ம் ஓட்டு வாங்கியோ ப‌ல‌ தொகுதிக‌ளில் யெயிக்க‌வோ போர‌தில்லை........இவ‌ர்க‌ளின் க‌ட‌ந்த‌ கால‌ கூட்ட‌னி ம‌ற்றும் திமுக்காவுட‌ன் நிக்கும் போது ஆதிமுக்காவை விம‌ர்ச‌ன‌ம் செய்வ‌து......... ம‌க்க‌ள் ந‌ல‌க் கூட்ட‌னியில் இருக்கும் போது த‌டிச்ச‌ வார்த்தையில் அறிக்கை விடுவ‌து........இவ‌ர்க‌ள் த‌னிய‌ நின்றால் இவ‌ர்க‌ளின் ப‌ருப்பு வேகாது........

அண்ண‌ன் சீமான் ஏதாவ‌து கூட்ட‌னிக்கு போக‌னும் அவ‌ரின் அர‌சிய‌ல் வாழ்க்கை அந்த‌ கூட்ட‌னியோட‌டையே முடிந்து விடும்..........

தொட‌ர்ந்து த‌னித்து நிப்ப‌த‌னால் தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி நாளுக்கு நாள் வ‌ள‌ந்து வ‌ருது.....2024த‌னித்து தான் போட்டி 2026த‌னித்து தான் போட்டி என்று இப்ப‌வே சொல்லி விட்டார்...........இதுக்கு பெய‌ர் தான் கொள்கை உள்ள‌ அர‌சிய‌ல்.........வைக்கோ ராம‌தாஸ் விட்ட‌ பிழைக‌ளை அண்ண‌ன் சீமான் விட‌ மாட்டார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

அதுதான் வந்தேறி வடுகர்களை விரட்டியடிக்க மேதகு ஸிம்மான் புரஜெக்ட்டுகு ஃபைனான்ஸ் பண்றோம்🤪

அட நீங்கள் இருக்கும் நாட்டில் நீங்களும் வந்தேறி வடுகர்தானே. அதுதான் உங்களுக்குக் கோபம் புட்டுக்கொள்ளுகிறதோ.. 

😜

6 hours ago, Justin said:

எல்லோருமே கள்ளர் தான், என்ன இனவாதம் பரப்பி வடமாநிலங்கள் போல தமிழகத்தை ஆக்காத கள்ளர் வந்தால் தமிழகம் தப்பும்!

எல்லோரும் கள்ளர் என்கிறீர்கள். ஆனாலும்  தமிழகம் தப்பும் என்கிறீர்கள்..🤦🏼‍♂️

எப்படித் தப்பும்

🤦🏼‍♂️

1 hour ago, கற்பகதரு said:

மேதகுவை சொல்கிறீர்களா? அதாவது ... மேதகு ஜனாதிபதி அவர்களை!

உலகெங்கும் உள்ள தமிழர்கள் மேதகுவை நேசிப்பதால் தங்களுக்கு இத்தனை காழ்ப்புணர்வு...

🤮

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:
6 hours ago, Justin said:

எல்லோருமே கள்ளர் தான், என்ன இனவாதம் பரப்பி வடமாநிலங்கள் போல தமிழகத்தை ஆக்காத கள்ளர் வந்தால் தமிழகம் தப்பும்!

எல்லோரும் கள்ளர் என்கிறீர்கள். ஆனாலும்  தமிழகம் தப்பும் என்கிறீர்கள்..🤦🏼‍♂️

எப்படித் தப்பும்

அவர் விளக்கமாகவே சொல்லியுள்ளாரே    இனவாதம் பரப்பி வடமாநிலங்கள் போல தமிழகத்தை ஆக்காத கள்ளர் வந்தால் தமிழகம் தப்பும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விளங்க நினைப்பவன் said:

அவர் விளக்கமாகவே சொல்லியுள்ளாரே    இனவாதம் பரப்பி வடமாநிலங்கள் போல தமிழகத்தை ஆக்காத கள்ளர் வந்தால் தமிழகம் தப்பும்

அட, 

நீங்கள் இன்னமும் விளங்க நினைத்துக்கொண்டேதான் இருக்கிறீர்களா..

போச்சுடா.. 🤦🏼‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kandiah57 said:

மன்னிக்கவும்..எங்களுக்கு  தமிழகமககள் அனைவரும்...உறவுகள்....நண்பர்கள்.....எம்மினத்தவர்கள். ..எம்தாய்தமிழர்கள்..குறிப்பாக ..எமக்கு எதிரிகள்.தமிழகத்தில் இல்லை. நன்றி வணக்கம்.

கந்தையா அண்ணா  விரும்ப புள்ளி முடிவடைந்து விட்டது நன்றாக சொன்னீர்கள் 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, பையன்26 said:

ச‌ரி உற‌வே உங்க‌ளின் விவாத‌த்துக்கே வ‌ரும்

தின‌க‌ர‌ன் கூட‌ கூட்ட‌னி வைச்ச‌ தேமுதிக்கா 
 2011ம் ஆண்டு எதிர் க‌ட்சியாய் இருந்த‌து

இந்த‌ தேர்த‌லில் அம‌முக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு ப‌டுதோல்வி

க‌ம‌ல் கூட‌ ச‌ர‌த்குமார் கூட்ட‌னி வைச்சார் இவ‌ர்க‌ளால் கூட‌ ஒன்னும் சாதிக்க‌ முடிய‌ வில்லையே 

த‌னித்து இவை நின்று இருந்தா இவ‌ர்க‌ளின் ஓட்டு ச‌த‌ வீத‌ம் எப்ப‌டி இருந்து இருக்கும்

நாம் த‌மிழ‌ர் க‌ட்சி த‌னியாக‌ நின்று ம‌க்க‌ள் 23ல‌ச்ச‌ ஓட்டுக்கு மேல் போட்டு இருக்கின‌ம் 

க‌ம‌லுக்கு அதிக‌ ஊட‌க‌ ப‌ல‌ம் இருந்த‌து  , 

நாம் த‌மிழ‌ர் க‌ட்சியை தேர்த‌ல் நேர‌ம் ஊட‌க‌ங்க‌ளில் பெரிசா காட்டுவ‌தில்லை , க‌ம‌லுக்கு கொடுத்த‌ ஊட‌க‌ வெளிச்ச‌த்தை நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு கொடுத்து இருக்க‌னும் க‌ட்சிக்கு இன்னும் கூடுத‌ல் ப‌ல‌ம் சேர்த்து இருக்கும்

க‌ம‌ல்
தின‌க‌ர‌ன் எல்லாம் கூட்ட‌னி வைச்சும் கூட‌ இவ‌ர்க‌ளால் இந்த‌ தேர்த‌லில் சாதிக்க‌ முடிய‌ வில்லை

திமுக்கா கூட்ட‌னியில் எத்த‌னை க‌ட்சிக‌ள்........திமுக்கா த‌னிய‌ நின்று இருந்தா அவ‌ர்க‌ளின் ப‌ல‌ம் ப‌ல‌வீன‌ம் என்ன‌ என்று தெரிந்து இருக்கும்

த‌னித்து போட்டியிட்ட‌ நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு ந‌ல்ல‌ எதிர்கால‌ம் இருக்கு................க‌ட்சி இப்ப‌டியே ப‌ய‌ணித்தால் 2024 பாராள‌மன்ற‌ தேர்த‌லில் இன்னும் வ‌ள‌ந்திடும்............க‌ல்யான‌சுந்த‌ர‌ம் ராஜிவ் காந்தி போன்ற‌ குள்ள‌ ந‌ரிக‌ள் வெளி ஏறியும் க‌ட்சி முன்பை விட‌ வ‌ள‌ந்து விட்ட‌து.........

2016 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பாமாகா த‌னித்து போட்டியிட்டு 20ல‌ச்ச‌ ஓட்டுக‌ளை தான் பெற்றார்க‌ள்

வைக்கோ
திருமாள‌வ‌ன்
வேல்முருக‌ன்.........இவ‌ர்க‌ள் த‌னித்து போட்டியிட்டால் கூட‌ இவ‌ர்க‌ள் ஒன்றும் ப‌ல‌ ல‌ச்ச‌ம் ஓட்டு வாங்கியோ ப‌ல‌ தொகுதிக‌ளில் யெயிக்க‌வோ போர‌தில்லை........இவ‌ர்க‌ளின் க‌ட‌ந்த‌ கால‌ கூட்ட‌னி ம‌ற்றும் திமுக்காவுட‌ன் நிக்கும் போது ஆதிமுக்காவை விம‌ர்ச‌ன‌ம் செய்வ‌து......... ம‌க்க‌ள் ந‌ல‌க் கூட்ட‌னியில் இருக்கும் போது த‌டிச்ச‌ வார்த்தையில் அறிக்கை விடுவ‌து........இவ‌ர்க‌ள் த‌னிய‌ நின்றால் இவ‌ர்க‌ளின் ப‌ருப்பு வேகாது........

அண்ண‌ன் சீமான் ஏதாவ‌து கூட்ட‌னிக்கு போக‌னும் அவ‌ரின் அர‌சிய‌ல் வாழ்க்கை அந்த‌ கூட்ட‌னியோட‌டையே முடிந்து விடும்..........

தொட‌ர்ந்து த‌னித்து நிப்ப‌த‌னால் தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி நாளுக்கு நாள் வ‌ள‌ந்து வ‌ருது.....2024த‌னித்து தான் போட்டி 2026த‌னித்து தான் போட்டி என்று இப்ப‌வே சொல்லி விட்டார்...........இதுக்கு பெய‌ர் தான் கொள்கை உள்ள‌ அர‌சிய‌ல்.........வைக்கோ ராம‌தாஸ் விட்ட‌ பிழைக‌ளை அண்ண‌ன் சீமான் விட‌ மாட்டார்

உங்கள் பதிவுகளை படித்தேன் உறவே. பணியை தொடருங்கள்.

அடுத்த 5 வருடம் அண்ணனுக்கு கடினமாக இருக்கும். அதற்காக அண்ணன் பிஜேபி பக்கம் தந்திரோபாயமாக சார வேண்டியும் வரலாம்.

இந்த சந்தர்பங்களில் அண்ணன் மீதும், கட்சி மீதும் ஈழ உறவுகள் மனவருத்தம் கொள்ளாமல் கட்சிப் பரப்புரைய நீங்கள், புலவர், நிலவன், நாதமுனி போன்ற உறவுகள் மேலும் முனைப்போடு முன்னெடுக்க வேண்டும்.

இந்த தளத்தில் மட்டும் அல்லாமல், சமூக வலைதளங்களிலும் இதை செய்யுங்கள்.

கட்சிக்கும் அண்ணனுக்கும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு புலம்பெயர் மக்களின் பொருளாதார, பரப்புரை உதவி தேவைப்படும் காலம் இது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா...

தோன்றோர், வெல்வதும், வெல்பவர் தோற்பதும்  ஜனநாயகமப்பா.

வீட்டுக்கு அனுப்பப்பட்ட, மகிந்தர், ஐந்தே வருடத்தில், தம்பியையும் அரியணை ஏத்தி, தானும் மீண்டது பார்த்தோம். அதுக்கும், சீனாக்காரன் காசு தேவைப்பட்டது.

காசு கொடுக்காமல், வெல்ல, நேரமெடுக்கும்.... எடுக்காமலும் போகலாம். ஆனால் கொடுக்க கூடாது என்ற உறுதி, வென்றது சிறப்பு.

கிருபன் அய்யா, நல்ல சண்டை போட்டோம், தொடர்ந்தும் போடுவோம். பொழுது போகவேண்டும், கொரோனா காலம் முடியும் வரையாவது.

தேர்தல் முடிவுகள், கோசனை இழுத்து வரும் என்று பார்த்தேன், ஜஸ்டின் அய்யா வந்திருக்கிறார். வாருங்கோ.

சந்திப்போம். 

 

Link to comment
Share on other sites

8 hours ago, Justin said:

எல்லோருமே கள்ளர் தான், என்ன இனவாதம் பரப்பி வடமாநிலங்கள் போல தமிழகத்தை ஆக்காத கள்ளர் வந்தால் தமிழகம் தப்பும்!

சாதியக்கட்சிகளின் கூட்டு உங்களுக்கு  சரி என நினைக்கிறேன்.🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா...

தோன்றோர், வெல்வதும், வெல்பவர் தோற்பதும்  ஜனநாயகமப்பா.

வீட்டுக்கு அனுப்பப்பட்ட, மகிந்தர், ஐந்தே வருடத்தில், தம்பியையும் அரியணை ஏத்தி, தானும் மீண்டது பார்த்தோம். அதுக்கும், சீனாக்காரன் காசு தேவைப்பட்டது.

காசு கொடுக்காமல், வெல்ல, நேரமெடுக்கும்.... எடுக்காமலும் போகலாம். ஆனால் கொடுக்க கூடாது என்ற உறுதி, வென்றது சிறப்பு.

கிருபன் அய்யா, நல்ல சண்டை போட்டோம், தொடர்ந்தும் போடுவோம். பொழுது போகவேண்டும், கொரோனா காலம் முடியும் வரையாவது.

தேர்தல் முடிவுகள், கோசனை இழுத்து வரும் என்று பார்த்தேன், ஜஸ்டின் அய்யா வந்திருக்கிறார். வாருங்கோ.

சந்திப்போம். 

 

மெய்யே நாதமுனியர்! தமிழ்நாட்டு பிரியாணிக்கடை,போண்டாக்கடை முதலாளிமார் கெடிக்கலக்கத்திலை  இருக்கினமாம் அறிஞ்சனீங்களே? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

மெய்யே நாதமுனியர்! தமிழ்நாட்டு பிரியாணிக்கடை,போண்டாக்கடை முதலாளிமார் கெடிக்கலக்கத்திலை  இருக்கினமாம் அறிஞ்சனீங்களே? 

அதுமட்டுமே,

செவ்வாய் கிழமை பதவி பிரமாணம், இப்பவே, செந்தில் பாலாஜியின் மாட்டு வண்டில்கள் ரெடி. அடுத்த ஐந்தாவது நிமிசத்தில், அள்ள, ஆத்துக்கு போவினமாம்.

ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் சொல்லும் அதேவேளை, தேப்பன் கருணாநிதிக்கு உள்ள, நிர்வாக திறமைகள் இவருக்கு இல்லை என்பதுடன் இவர் ஒரு high temper ஆள்.

இவரது ஆட்சி தவறுகள், திமுக மீண்டும் வருவதை தடுக்கும்.

அதேவேளை, அடுத்த எதிர் தரப்பின் முக்கியஸ்தராக, வர  எடப்பாடி, பன்னீர், தினகரனுக்கு இடையே கடும் போட்டி நிலவப்போகிறது. பதவி, இல்லாமல் போனால், கடினம். அதவேளை, கிடைத்த நான்கு உறுப்பினர்கள் உடன், பிஜேபி, தன்னை முன்னிறுத்திக்கொள்ளும். இந்த வகையில், அதிமுகவின் உறுப்பினர்களை தனக்கு பின்னே திரள வைத்து, கர்நாடகா, வட மாநிலங்களில் செய்தது போல, திமுக கூட்டணியில் இருந்து ஆட்களை கிளப்பும். 

கனிமொழி, அ ராசா, தயாநிதிமாறன், கலாநிதிமாறன்  ஊழல் வழக்குகள் மத்திய அரசின் கையில் உள்ளதாலும், இதனை எதிர்க்க முடியாமல் போகலாம். 

இறுதியாக, தமிழக ஆட்சியினை குறுக்கு வழியில் பிடிக்கும்.

சுப்பிரமணியசாமி ஆளுனராகலாம் என்ற பேச்சு அடிபடுவதால், ஸ்டாலின் ஆட்சி, இலகுவானதாக இருக்க போவதில்லை.  ஆளுனர் மூலமாக குடைச்சல் கொடுத்தே, புதுசேரியினை இன்று மடக்கி விட்டார்கள். அங்கே பிஜேபி ஆட்சி அமைகிறது, தாமரை மலர்ந்தே விட்டது.

உண்மையில் அங்கு தான், மெசினில் ஜில்மாறு வேலை செய்துள்ளனர் போல தெரிகிறது. அதே போல தமிழகத்தில், தமது திட்டத்துக்கு நீண்டகால குந்தகம் விளைவிக்க கூடிய ஒரு கட்சியின் வாக்குகளும், மெசினுள் ஜில்மாறு செய்யப்பட்டிருக்கலாம், யாருக்கு தெரியும். 

பார்ப்போம்.... 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் முடிவுகள் எல்லாக் கட்சிகளுக்கும்   சாதகமாகவே அமைந்துள்ளன.
மிகப்பெரிய தோல்வியை எதிர்பார்த்த அதிமுக..
இக்கட்டான வெற்றியை எதிர்பார்த்த திமுக..
தங்களைத் தக்க வைக்க முனைந்த

அமமுக ,
ம நீ மய்யம்,

நாதக

என எல்லோரும் இந்தத் தேர்தலைத் தங்கள் வெற்றியாகக் கொண்டாடலாம்
ஆனால் தி முக மட்டும் ஆடசியமைக்க முடியும்
யார் விரும்பியோ விரும்பாமலோ ஸ்ராலினின்
அரசியல் வாழ்வில் அவர் எதை தேடினாரோ அது இன்று அவருக்குக் கிடைத்துவிட்டது
வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

அதுமட்டுமே,

செவ்வாய் கிழமை பதவி பிரமாணம், இப்பவே, செந்தில் பாலாஜியின் மாட்டு வண்டில்கள் ரெடி. அடுத்த ஐந்தாவது நிமிசத்தில், அள்ள, ஆத்துக்கு போவினமாம்.

ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் சொல்லும் அதேவேளை, தேப்பன் கருணாநிதிக்கு உள்ள, நிர்வாக திறமைகள் இவருக்கு இல்லை என்பதுடன் இவர் ஒரு high temper ஆள்.

இவரது ஆட்சி தவறுகள், திமுக மீண்டும் வருவதை தடுக்கும்.

அதேவேளை, அடுத்த எதிர் தரப்பின் முக்கியஸ்தராக, வர  எடப்பாடி, பன்னீர், தினகரனுக்கு இடையே கடும் போட்டி நிலவப்போகிறது. பதவி, இல்லாமல் போனால், கடினம். அதவேளை, கிடைத்த நான்கு உறுப்பினர்கள் உடன், பிஜேபி, தன்னை முன்னிறுத்திக்கொள்ளும். இந்த வகையில், அதிமுகவின் உறுப்பினர்களை தனக்கு பின்னே திரள வைத்து, கர்நாடகா, வட மாநிலங்களில் செய்தது போல, திமுக கூட்டணியில் இருந்து ஆட்களை கிளப்பும். 

கனிமொழி, அ ராசா, தயாநிதிமாறன், கலாநிதிமாறன்  ஊழல் வழக்குகள் மத்திய அரசின் கையில் உள்ளதாலும், இதனை எதிர்க்க முடியாமல் போகலாம். 

இறுதியாக, தமிழக ஆட்சியினை குறுக்கு வழியில் பிடிக்கும்.

சுப்பிரமணியசாமி ஆளுனராகலாம் என்ற பேச்சு அடிபடுவதால், ஸ்டாலின் ஆட்சி, இலகுவானதாக இருக்க போவதில்லை.  ஆளுனர் மூலமாக குடைச்சல் கொடுத்தே, புதுசேரியினை இன்று மடக்கி விட்டார்கள். அங்கே பிஜேபி ஆட்சி அமைகிறது, தாமரை மலர்ந்தே விட்டது.

உண்மையில் அங்கு தான், மெசினில் ஜில்மாறு வேலை செய்துள்ளனர் போல தெரிகிறது. அதே போல தமிழகத்தில், தமது திட்டத்துக்கு நீண்டகால குந்தகம் விளைவிக்க கூடிய ஒரு கட்சியின் வாக்குகளும், மெசினுள் ஜில்மாறு செய்யப்பட்டிருக்கலாம், யாருக்கு தெரியும். 

பார்ப்போம்.... 
 

அதாகப்பட்டது......திமுக எப்பிடித்தான் துள்ளிக்குதிச்சாலும் ஞாணயக்கயிறு பிஜேபியிட்டைதான் கிடக்கு எண்டுறியள்?

ஹா ஹா ஹா ஹா ஹா பிரமாதம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

கனிமொழி, அ ராசா, தயாநிதிமாறன், கலாநிதிமாறன்  ஊழல் வழக்குகள் மத்திய அரசின் கையில் உள்ளதாலும், இதனை எதிர்க்க முடியாமல் போகலாம். 

இறுதியாக, தமிழக ஆட்சியினை குறுக்கு வழியில் பிடிக்கும்.

அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் மோடி ஸ்ராலின் கூட்டும் அமையலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, வாத்தியார் said:

அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் மோடி ஸ்ராலின் கூட்டும் அமையலாம்

களவுக்கும் பொய்யுக்கும் உரியவர்கள் தாம் தப்ப எதையும் செய்வார்கள். எல்லா தலைவர்களிடமும் நீங்கள் நேர்மையை எதிர்பார்க்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

அதாகப்பட்டது......திமுக எப்பிடித்தான் துள்ளிக்குதிச்சாலும் ஞாணயக்கயிறு பிஜேபியிட்டைதான் கிடக்கு எண்டுறியள்?

ஹா ஹா ஹா ஹா ஹா பிரமாதம் .

நான்கு சீட்டுக்கள் உடன் தமிழகத்தில் தாமரை மலர்ந்து விட்டது. அதுவே மிகவும் மோசமான நிலைமை. கேரளாவில் துடைத்து எறிந்து விட்டார்கள்.

வானதி அல்லது நயினார் நாகேந்திரன், பிஜேபி தலைமைக்கு வரக்கூடும். பிஜேபி புதிய வேகம் எடுக்கப்போகிறது.

இதுவே தமிழகத்தின் பெரும் தலைவலியாக மாறும். அனேகமாக, எல்லோரும் திமுகவின் வெற்றியினை, இயந்திரம் மூலம் தடுக்கும் என்று நினைக்க, அவர்களோ, வேறு வகையில் கில்லாடித்தனமாக விளையாடி உள்ளனர். ஒன்று புதுசேரி வெற்றி. இரண்டாவது, தமிழகத்தில் சில இடங்களை வெல்வதை உறுதிப்படுத்திக் கொண்டமை. கமல் வெற்றி பறிக்கப்பட்டிருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

களவுக்கும் பொய்யுக்கும் உரியவர்கள் தாம் தப்ப எதையும் செய்வார்கள். எல்லா தலைவர்களிடமும் நீங்கள் நேர்மையை எதிர்பார்க்க முடியாது.

தமிழ் நாடு மட்டுமல்ல.. இந்திய அரசியலிலும்..   நேர்மை என்பதையோ ..மக்கள் நலன் என்பதையோ... நான் எதிர்பாத்ததில்லை (இந்திரா காந்தியைத் தவிர). எல்லோருமே ஒரே குட்டையில் ஊறியவர்கள் தான்.

சீமானைக் கூட நான் நம்பவில்லை.... ஆனால் அவருடைய தம்பிகளிடம்... நிறையவே எதிர்பார்க்கின்றேன். அதற்கு அடுத்த தலைமுறைதான் பதில் சொல்ல வேண்டும் .
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வாத்தியார் said:

தமிழ் நாடு மட்டுமல்ல.. இந்திய அரசியலிலும்..   நேர்மை என்பதையோ ..மக்கள் நலன் என்பதையோ... நான் எதிர்பாத்ததில்லை (இந்திரா காந்தியைத் தவிர). எல்லோருமே ஒரே குட்டையில் ஊறியவர்கள் தான்.

சீமானைக் கூட நான் நம்பவில்லை.... ஆனால் அவருடைய தம்பிகளிடம்... நிறையவே எதிர்பார்க்கின்றேன். அதற்கு அடுத்த தலைமுறைதான் பதில் சொல்ல வேண்டும் .
 

நேர்மைக்கு விலையும் அதிகம். தடங்கல்களும் அதிகம். காலமும் அதிகம்.அழிவும் அதிகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

நேர்மைக்கு விலையும் அதிகம். தடங்கல்களும் அதிகம். காலமும் அதிகம்.அழிவும் அதிகம்.

நாதக வாக்குக்கு பணம் கொடுக்காத நேர்மையினை கடை பிடிக்கும் வரை நமது ஆதரவு இருக்கும், இல்லாவிடில் நின்று போகும். அவ்வளவுதான். அவர்கள் முன்பே 2026 தான் இலக்கு என்று வைத்துள்ளார்கள், இன்றய உடனடி எதிர்பார்ப்பு, 6% பெற்று சின்னத்தினை காத்துக் கொள்வதுதான்.

முக்கியமாக அடுத்த தேர்தல், பிஜேபியின் வேலைகளினால், விரைவில் வரும். புதுசேரியில், ஆட்சியை கலைக்கவில்லை, பதவி இழக்க வைத்தார்கள். தொடர்ந்து, தேர்தல் நடாத்தி வென்றுள்ளார்கள். 

தமிழக அரசியலை, நாதக பெறுபேறினை வைத்துக்கொண்டு பாராமல், பிஜேபியின் பெறுபேறினை வைத்து பார்த்தால் பல சூட்சுமங்கள் புரியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

நாதக வாக்குக்கு பணம் கொடுக்காத நேர்மையினை கடை பிடிக்கும் வரை நமது ஆதரவு இருக்கும், இல்லாவிடில் நின்று போகும். அவ்வளவுதான். அவர்கள் முன்பே 2026 தான் இலக்கு என்று வைத்துள்ளார்கள், இன்றய உடனடி எதிர்பார்ப்பு, 6% பெற்று சின்னத்தினை காத்துக் கொள்வதுதான்.

முக்கியமாக அடுத்த தேர்தல், பிஜேபியின் வேலைகளினால், விரைவில் வரும். புதுசேரியில், ஆட்சியை கலைக்கவில்லை, பதவி இழக்க வைத்தார்கள். தொடர்ந்து, தேர்தல் நடாத்தி வென்றுள்ளார்கள். 

தமிழக அரசியலை, நாதக பெறுபேறினை வைத்துக்கொண்டு பாராமல், பிஜேபியின் பெறுபேறினை வைத்து பார்த்தால் பல சூட்சுமங்கள் புரியும். 

காசுக்கு வாக்கு என்ற நிலையில் இருக்கும் இந்தியாவை வைத்து நாம்  வீரம் பேச முடியாது.

நாட்டுக்கு  மண்ணுக்கு உலகிற்கு  மக்களுக்கு நல்ல கருத்தை சொல்லும் திரைப்படங்களே தோல்வியடையும் நாடு அது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.