Jump to content

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 - முடிவுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர் ஜெயலலிதா இல்லாத முதல் தேர்தல் ....

அடிமை அ  தி மு க  ஆட்சி கலைந்தது புதிய திருப்பம் 
அடுத்தது 6 வருடத்துக்குள் ஆளை ஆள் காட்டி கொடுத்து மாட்டி விட்டு 
தலைவர் பொறுப்புக்கு சண்டை பிடித்து ஊழல் பணத்தை பிரித்து என்று 
அதில் இனி யார் யார் மிஞ்சுவார்கள் யார் யார் தொடருவார்கள் என்பதே 


தி மு க வெற்றி எல்லோரும் எதிர்பார்த்த ஒன்று 
குடும்ப ஆட்ச்சிக்கு முடிவு கட்டி ஒரு ஆளுமை உள்ள ஒருவர் 
முதலமைச்சர் ஆகி இருப்பின் சந்தோச பட்டிருக்கலாம் 
பாஜக தோல்வி என்பது தான் முக்கிய விடயம் .. தமிழராக கொஞ்சம் தலை நிமிர கூடிய ஒன்று. 

நா த க 
என்னை பொறுத்தவரை அதீத வெற்றி 
இதே வேகம் இருப்பின் 2034 பெரும் திருப்பத்தை கொடுக்கும். 

எல்லாவற்றையும் விட வங்கத்தில் பெண் சிங்கம் மம்தா (கட்சி) வென்றது 
என்பதுதான் எல்லா மனிதருக்கும் வெற்றியான ஒன்று. 

Link to comment
Share on other sites

  • Replies 152
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நாம் த‌மிழ‌ர் க‌ச்சி இந்த‌ ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் 30ல‌ச்ச‌ ஓட்டை பெற்று மூன்றாவ‌து பெரிய‌ க‌ட்சியாய் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ள‌ந்து நிக்குது 6.85 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழகன் said:

இந்த தேர்தலுக்கு பின் அதிமுக இருக்காது அப்போ அவர்களை எம் கூட்டணியில் சேர்ப்போம் என கூறியுள்ளார். ஆனால் முடிவுகள் எதிர்பார்த்த வகையில் இல்லை. 

யார் எதிர்க்கட்சித் தலைவர் என்பதற்கு அடிக்கிச்சுவாங்க. அப்படியே பிஜேபி சொல்லுவதற்கெல்லாம் பெட்டிப்பாம்பாய் அடங்கிக் கேட்டுக்குவாங்க. அண்ணன் சீமான் கிடைத்த  5-6 வீதம் வாக்குகளை வைத்து அடுத்த தேர்தலில் தொகுதி உடன்பாட்டுக்கு  சசிகலா, அம்மா திமுக எல்லாம் பழையபடி சேர்ந்த அதிமுக, பிஜேபியுடன் பேரம்பேசி அரசியல் அதிகாரங்களைச் சுவைக்கவேண்டும். இல்லாவிட்டால், எதுவித வருமானமும் இல்லாமல் இருக்கும் இடைநிலை தலைவர்கள் வேறு கட்சிகளுக்கு கிளம்பிவிடுவார்கள்..

அண்ணனை பாத்து சூதானமாக நடந்துக்கச் சொல்லுங்க.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழகன் said:

அண்ணனின் அரசியல் நெகிழ்வுதன்மையை பாவிக்க வேண்டிய தருணம் இது. அண்ணன் மீதுள்ள வழக்குகள் இதர விடயங்களை கருதும் போது - அடுத்த ஐந்து வருடம் தீம்காவை எதிர்ப்பது மிகசிக்கலாகவே இருக்கும்.

அண்ணன் பிஜேபி ஆதரவு நிலை எடுத்தாலும் நம் ஆதரவு தொடரவேண்டும்.

ஏனென்றால் எங்கள் இனத்தின் முதல் எதிரி தீம்காதான்.

ஆரப்பு நீங்கள்?
இலங்கையில் எந்த இடம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரை நூற்றாண்டுக்கும் மேலான திராவிட ஆட்சியில் வறுமையே வாழ்வென்று ஆகிப்போன தமிழகத்தில் கிராமப் புற தமிழர்களின் வாக்கை கொள்ளையடிக்க.. போலித் திராவிடங்கள் பல மஜாயாலங்களைக் கற்று வைத்துள்ளன.

உதாரணத்துக்கு..

மிஸ்டர் ஸ்ராலின்.. பெண்களுக்கு மாதம் 1000 ரூபா கொடுப்பனவு. 4000 ரூபா கொரோனா நிவாரணம்.

மிஸ்டர் ஈ பி எஸ் - 6 காஸ் சிலின்டர் இலவசம்.

இதை இலகுவாகப் புரிந்து கொண்டுள்ள..  தமிழக ஏழை மக்கள்..

சீமான் சொன்ன.. கல்வி.. குடிநீர்.. மருத்துவம் இலவசம்.. விவசாயம்.. ஆடுமாடு மேய்தல் அரச தொழில் என்பதை நம்பத்தயார் இல்லை.

ஏனெனில்.. ஒரு ரீவியில் தோன்றிய தமிழகத்தின் பராமரன் சொல்கிறார்.. ஸ்ராலின்(தளபதியாம்) சொன்னது நடக்கச் சாத்தியம். ஈ பி எஸ் சொன்னது நடக்கும் ஆனால் அறிவிப்பு பெரும் காலதாமதம். இப்ப காஸை விட காசு தான் முக்கியம். சீமான் சொன்னது எந்த நாட்டில் நடந்திருக்குது..??!

அடப்பாவிகளா சீமான் சொன்னது இங்கிலாந்தில் இருந்து இலங்கை வரை இருக்கடா.. என்பது தமிழகத்தில்.. மக்கள் வருமானத்தில் மட்டுமன்றி.. பொது அறிவிலும் வறுமையில் வைத்திருக்கப்பட்டிருப்பதையே இனங்காட்டுகிறது.

புரையோடிப்போயுள்ள திராவிடச் சூழ்ச்சிகளை முறையடிக்க ஒரு தசாப்தக் கட்சியான நாம் தமிழருக்கு காலம் போதாது.

சீமானும்.. 1000 ரூபா மருத்துவம் இலவசம்.. 10000  ரூபா கல்வி இலவசம்.. 1000 தண்ணி இலவசம்.. ஆடு மாடு இலவசம் என்று சொல்லி இருந்தால்.. தமிழக பாமர மக்களுக்கு அது கூடிய அளவு விளங்கி இருக்கலாம். ஏனெனில்.. அப்படியான சிந்தனை ஓட்டத்தை தான் திராவிடக் கட்சிகள் தமிழகத்தில் தமிழர்கள் மத்தியில் குறிப்பாக கிராமங்களில் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.

ஆனால்.. தேர்தலுக்கு தேர்தல் நாம் தமிழர் கட்சி வளர்ந்து வருகிறது என்பது மட்டும்.. நிஜ யதார்த்தம். குறிப்பாக.. தமிழகத்தில் படித்த வாக்காளர்களை இளைய நகர்ப்புற வாக்காளர்களைக் கவர்ந்து வருகிறது. அறிவூட்டி வருகிறது. இது கிராமங்களிலும் நிகழும் போது.. நாம் தமிழர் சாதிக்கும். தமிழகம் அன்று தான் ஒரு உருப்படியான அபிவிருத்தி.. வளர்ச்சி நோக்கி 21ம் நூற்றாண்டில் பயணிக்க முடியும்.

அதுவரை திராவிட மண்குதிரைகளை நம்பி சவாரி செய்து தொடர்ந்து வறுமையும் வள இழப்பும் கண்ணீரும்.. கம்பலையும் என்று வாழ்வது தான் தமிழகத்திற்கு அமைந்த மிஸ்டர் வைகோ ஐயா சொன்னது போலான பொற்கால ஆட்சிகளின் பெறுதிகளாக அமைய முடியும்.

தமிழக மக்கள் சிந்திக்கவும் செயற்படவும் ஆரம்பித்திருக்கிறார்கள். அது இளையோர் மட்டத்தில் நகர்ப்புறத்தில் இருக்கிற அளவுக்கு.. கிராமங்களில்.. வளர்ந்தோரில் இல்லை. அவர்கள் இன்னும் திராவிட மாயைகளுக்குள் கட்டுண்டு கிடக்கின்றனர். அற்ப இலவசங்களுக்கு ஏங்கிக் கிடக்கும் வாழ்க்கை நிலவரம் அவர்களுக்கு அங்கு.

TN Election Results: NTK’s performance springs a surprise

In the run up to the elections, Kamal Haasan’s MNM and TTV Dhinakaran’s AMMK were billed as the alternative which voters would prefer.

Published: 03rd May 2021 05:22 AM  |   Last Updated: 03rd May 2021 05:22 AM  |  A+A-

Naam Tamilar Katchi (NTK) party chief coordinator Senthamizhan Seeman. (Photo | Debadatta Mallick, EPS)

Naam Tamilar Katchi (NTK) party chief coordinator Senthamizhan Seeman. (Photo | Debadatta Mallick, EPS)

Express News Service

TIRUCHY: In the run up to the elections, Kamal Haasan’s MNM and TTV Dhinakaran’s AMMK were billed as the alternative which voters would prefer. But Seeman’s Naam Thamizhar Katchi (NTK) proved political observers wrong and has come second runner-up in several constituencies, especially in urban areas.

STEHSTH.jpgFor instance at Tiruvottriyur in Chennai, party chief Seeman secured the third place with over 48,000 votes behind AIADMK and DMK. Also, NTK put up a strong show in urban areas like Thiruverumbur, Tiruchy East, Tambaram, Sriperumbudur, Alandur, Avadi. In rural pockets the party secured sizeable number of votes in Thiruvaiyaru, Kallakurichi, Thiruvadanai, Kunnam, Jayankondam among others.  

NTK’s performance is significant as pundits were of the view that the party’s  pro-Tamil culture would gain traction in rural pockets, but its candidates bagged decent votes in urban constituencies.  The penetration of internet and availability of smart phones endeared Seeman to youth who followed his fiery speeches on social media platforms, opine pundits.

https://www.newindianexpress.com/states/tamil-nadu/2021/may/03/tn-election-results-ntks-performance-springs-a-surprise-2297740.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

30 ல‌ச்ச‌ம் வாக்குக‌ளை க‌ட‌ந்து
30,17 ,812 தொட‌ர்கிற‌து 💪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, nedukkalapoovan said:

அரை நூற்றாண்டுக்கும் மேலான திராவிட ஆட்சியில் வறுமையே வாழ்வென்று ஆகிப்போன தமிழகத்தில் கிராமப் புற தமிழர்களின் வாக்கை கொள்ளையடிக்க.. போலித் திராவிடங்கள் பல மஜாயாலங்களைக் கற்று வைத்துள்ளன.

உதாரணத்துக்கு..

மிஸ்டர் ஸ்ராலின்.. பெண்களுக்கு மாதம் 1000 ரூபா கொடுப்பனவு. 4000 ரூபா கொரோனா நிவாரணம்.

மிஸ்டர் ஈ பி எஸ் - 6 காஸ் சிலின்டர் இலவசம்.

இதை இலகுவாகப் புரிந்து கொண்டுள்ள..  தமிழக ஏழை மக்கள்..

சீமான் சொன்ன.. கல்வி.. குடிநீர்.. மருத்துவம் இலவசம்.. விவசாயம்.. ஆடுமாடு மேய்தல் அரச தொழில் என்பதை நப்பத்தயார் இல்லை.

ஏனெனில்.. ஒரு ரீவியில் தோன்றிய தமிழகத்தின் பராமரன் சொல்கிறார்.. ஸ்ராலின்(தளபதியாம்) சொன்னது நடக்கச் சாத்தியம். ஈ பி எஸ் சொன்னது நடக்கும் ஆனால் அறிவிப்பு பெரும் காலதாமதம். இப்ப காஸை விட காசு தான் முக்கியம். சீமான் சொன்னது எந்த நாட்டில் நடந்திருக்குது..??!

அடப்பாவிகளா சீமான் சொன்னது இங்கிலாந்தில் இருந்து இலங்கை வரை இருக்கடா.. என்பது தமிழகத்தில்.. மக்கள் வருமானத்தில் மட்டுமன்றி.. பொது அறிவிலும் வறுமையில் வைத்திருக்கப்பட்டிருப்பதையே இனங்காட்டுகிறது.

புரையோடிப்போயுள்ள திராவிடச் சூழ்ச்சிகளை முறையடிக்க ஒரு தசாப்தக் கட்சியான நாம் தமிழருக்கு காலம் போதாது.

சீமானும்.. 1000 ரூபா மருத்துவம் இலவசம்.. 10000  ரூபா கல்வி இலவசம்.. 1000 தண்ணி இலவசம்.. ஆடு மாடு இலவசம் என்று சொல்லி இருந்தால்.. தமிழக பாமர மக்களுக்கு அது கூடிய அளவு விளங்கி இருக்கலாம். ஏனெனில்.. அப்படியான சிந்தனை ஓட்டத்தை தான் திராவிடக் கட்சிகள் தமிழகத்தில் தமிழர்கள் மத்தியில் குறிப்பாக கிராமங்களில் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.

ஆனால்.. தேர்தலுக்கு தேர்தல் நாம் தமிழர் கட்சி வளர்ந்து வருகிறது என்பது மட்டும்.. நிஜ யதார்த்தம். குறிப்பாக.. தமிழகத்தில் படித்த வாக்காளர்களை இளைய நகர்ப்புற வாக்காளர்களைக் கவர்ந்து வருகிறது. அறிவூட்டி வருகிறது. இது கிராமங்களிலும் நிகழும் போது.. நாம் தமிழர் சாதிக்கும். தமிழகம் அன்று தான் ஒரு உருப்படியான அபிவிருத்தி.. வளர்ச்சி நோக்கி 21ம் நூற்றாண்டில் பயணிக்க முடியும்.

அதுவரை திராவிட மண்குதிரைகளை நம்பி சவாரி செய்து தொடர்ந்து வறுமையும் வள இழப்பும் கண்ணீரும்.. கம்பலையும் என்று வாழ்வது தான் தமிழகத்திற்கு அமைந்த மிஸ்டர் வைகோ ஐயா சொன்னது போலான பொற்கால ஆட்சிகளின் பெறுதிகளாக அமைய முடியும்.

தமிழக மக்கள் சிந்திக்கவும் செயற்படவும் ஆரம்பித்திருக்கிறார்கள். அது இளையோர் மட்டத்தில் நகர்ப்புறத்தில் இருக்கிற அளவுக்கு.. கிராமங்களில்.. வளர்ந்தோரில் இல்லை. அவர்கள் இன்னும் திராவிட மாயைகளுக்குள் கட்டுண்டு கிடக்கின்றனர். அற்ப இலவசங்களுக்கு ஏங்கிக் கிடக்கும் வாழ்க்கை நிலவரம் அவர்களுக்கு அங்கு.

 

தேர்த‌லுக்கு முத‌ல்பொய்யான‌ வாக்குறுதி

தேர்த‌ல் நேர‌ம் 500 இருந்து ஆயிர‌ம் ரூபாய் வ‌ர‌ ம‌க்க‌ளுக்கு கொடுத்து தான் திமுக்கா வென்ற‌து

கொரோனாவால் பாதிக்க‌ ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு என்ன‌ உத‌வியை செய்ய‌ போகின‌ம் என்று பொறுத்து இருந்து தான் பார்க்க‌னும்


திமுக்காவின் பொய்யான‌ தேர்த‌ல் பிர‌ச்சார‌ அறிக்கையை கேட்டு ஏமாந்து போக‌ போற‌து திமுக்காவுக்கு ஓட்டு போட்ட‌ ம‌க்க‌ள் தான் , க‌ர‌ன் வெட்டு அங்கை த‌ண்ணீர் இல்லை இங்கை த‌ண்ணீர் இல்லை , உண‌வு இல்லை கொரோனாவால் உத‌விக‌ள் இல்லை என்று இவ‌ர்க‌ளுக்கு ஓட்டு போட்ட‌ ம‌க்க‌ள் புல‌ம்பும் கால‌ம் வ‌ரும் ,

ச‌ல்லி காசு கொடுக்காம‌ 30ல‌ச்ச‌ ஓட்டுக்கு மேல் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு கிடைச்ச‌ ஓட்டு கூடுத‌லா இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளின் ஓட்டும் அவ‌ர்க‌ளின் பெற்றோர் உற‌வின‌ர்க‌ள் போட்ட‌ ஓட்டுக்க‌ள் , 2019 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌ல் ஓட‌ ஒப்பிடும் போது இந்த‌ இர‌ண்டு வ‌ருட‌ இடை வெளியில் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு 13ல‌ச்ச‌ ஓட்டு கூடி இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனியாக நின்று ஈட்டிய வெற்றி.
இனாம் அறிக்கைகளை அள்ளி வீசாமல், வாக்குக்கு பணம் கொடுக்காமல் தலை நிமிர்ந்து நிற்கும் கட்சி.

Bild

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தை தான் தேய்த்து போட்டு குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும்..
179279745_2188911457932417_7160181045980
"அது " போகிற இடத்திற்குத்தான் போகும் என்டு ஊரில ஒரு பழமொழி சொல்வார்கள்..😢

டிஸ்கி

இவ்வளவு மாநிலத்தை பார்த்தும் தெரியல என்டா ரங்கசாமிக்கு எங்கயோ ஊழல் /தப்பு பண்ணி இருக்கார் என்டு அர்த்தம்..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

தனியாக நின்று ஈட்டிய வெற்றி.
இனாம் அறிக்கைகளை அள்ளி வீசாமல், வாக்குக்கு பணம் கொடுக்காமல் தலை நிமிர்ந்து நிற்கும் கட்சி.

Bild

இந்த தேர்தலில் நான் எதிர்பார்த்த பெறுபேறு இது தான்.

தேசிய கட்சிகள், பல காலாண்டு மக்களுக்கு பழக்கமான கட்சிகள் மற்றும் சாதிய கட்சிகள் அனைத்தையும் தாண்டி 3 இடத்துக்கு அதிலும் தனித்து பணம் மற்றும் இலவசங்களை பரிந்துரைக்காது 

படித்த பண்பான சமுதாய நலன் கொண்ட இளைஞர் இளைஞிகளை மட்டுமே களமிறக்கி இந்த நிலையை அடைந்திருப்பது மிகப்பெரிய சாதனை. அதிலும் தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றி.

இவ்வளர்ச்சி எவரை கவருமோ மகிழ்ச்சி அளிக்கிறதோ நிச்சயமாக முதலாவது இரண்டாவது இடத்தில் உள்ளவர்களுக்கு பயத்தை உண்டு பண்ணும்.

https://photos.app.goo.gl/5qZDBUsEnfq52v9W8

டொட். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று வரை 5% என்று கூறப்பட்டது இன்று ஏறத்தாழ 7% என்றாகியது இனிப்பான செய்தி.

ஆனால் ஒரு கட்சி பாக்கி இல்லாமல் அனைத்து கட்சிகளும் ஏதாவது ஒரு கூட்டணியில் வாக்கு கேட்கும் போது, நாம் மட்டும் தொடர்ந்து தனித்தே போட்டி என்பது உசிதமான முடிவல்ல என்பதே என் எண்ணம்.

2026 லோக்சபா தேர்தலில் எமக்கான கிராக்கி மிக அதிகமாக இருக்கும்.  இதே கூட்டணி பிரிப்பு தொடரும். சட்டசபை தேர்தலில் நான்கு சீட்டுகளை பெற்ற பாரதிய ஜனதா 40 லோக்சபா சீட்டுகளில் 20 ஐ கேட்டாலும் ஆச்சரியமில்லை. ஆனால் நிச்சயம் நமது 7% வாக்கு வங்கி பல இடங்களில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும்.

அதிமுக கூட்டணியில் அதிமுக 20 பாஜக 8 நாம் தமிழர் 8 பாமக 4 என்ற ரீதியில் தொகுதி பங்கீடு அமைந்தால், 8 லோக்சபா தொகுதிகளை சொல்லி அள்ளலாம்.

இது மோடி வென்றே ஆக வேண்டிய தேர்தல்.

இல்லாது போனால் அண்ணன் லோக்சபா தேர்தலில் போட்டியிடாது தவிக்குமாறும் கோரப்படலாம். 

நிச்சயம் அண்ணன் போன்ற ஒரு ஆக்சிறந்த  அரசியல் ஆளுமை இதை உணர்து காலம் கருதி முடிவெடுக்கும்.

அவர் எடுக்கும் முடிவை நாம் சமரசம் கேள்விகள் இன்றி ஆதரிக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

வை கோபாலசாமி வீட்டில் தெலுங்குதான் பேச்சுமொழி. இதனை எங்களுக்குக் கூறியவர் அவரது குடும்ப உறுப்பினர். 

 

10 hours ago, தமிழகன் said:

விசயகாந்த் வீட்டில் கூட.

எனக்கு தெரிந்த தமிழ் தேசியம் பேசுபவர்கள் சிலர் வீட்டில் ஆங்கிலம் தான் அவர்கள் வீட்டு மொழி அவர்கள் ஆங்கிலேயர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

 

எனக்கு தெரிந்த தமிழ் தேசியம் பேசுபவர்கள் சிலர் வீட்டில் ஆங்கிலம் தான் அவர்கள் வீட்டு மொழி அவர்கள் ஆங்கிலேயர்களா?

தினசரி வாழ்வில் தமிழ் பேசாதவர்கள் உள்ளார்ந்த தமிழ் தேசியவாதிகளாக இருக்க வாய்ப்பில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

 

எனக்கு தெரிந்த தமிழ் தேசியம் பேசுபவர்கள் சிலர் வீட்டில் ஆங்கிலம் தான் அவர்கள் வீட்டு மொழி அவர்கள் ஆங்கிலேயர்களா?

சரியாகத்தான் பெயரை வைத்துள்ளீர்கள் விளங்கிக் கொள்ள வேண்டுமென நினைத்துக் கொண்டேயிருப்பவன் என..🤦🏼‍♂️

நீங்கள் கற்பனையாக நினைத்துக் கொண்டேயிருப்பதெற்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாதல்லவா.. 😀

அந்தக் கற்பனைக்கெல்லாம் ஒரு லைக் வேற 😏

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

சரியாகத்தான் பெயரை வைத்துள்ளீர்கள் விளங்கிக் கொள்ள வேண்டுமென நினைத்துக் கொண்டேயிருப்பவன் என..🤦🏼‍♂️

நீங்கள் கற்பனையாக நினைத்துக் கொண்டேயிருப்பதெற்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாதல்லவா.. 😀

அந்தக் கற்பனைக்கெல்லாம் ஒரு லைக் வேற 😏

 

***

கபிதன் என்பவரோ 
அவரோடு நெருங்கியவர்களோ 
அவரை பற்றி கூறமுடியாது 

கபிதன் 
இப்படித்தான் செய்வார் 
அப்படிதான் செய்வார் 
இங்குதான் செய்வார் 
அங்குதான் செய்வார் 
என்று ஒரு கற்பனை மனவாந்தி எடுப்பதும் 
அதை பலர் ஆஹா ஓஹோ என்று ஆதரிப்பதும் 
யாழ் களத்தில் வெகுவாக நடக்கிறது 

ஒரு தர்க்க வாதத்துக்கு எந்த இடமும் கொடுக்காது 
ஒரு கற்பனை வாதத்தை திரிக்கு திரி தொடர்வது என்பது 
நேரவிரயம் மட்டுமல்ல நீங்கள் தொடர்ந்து வாசித்தால் 
மூளை விரயம் கூட. 

இதில் ஒரு வேடிக்கையை இன்றுதான் பார்த்தேன் 
தலைப்பு  சார்ந்து இதுவரை ஒரு கருத்து கூட எழுதாதவர்கள் 
இங்கு தனிமனித தாக்குதலுக்கு என்றே வருகிறவர்கள் 
தனிமனித தாக்குதல் பற்றி அறிவுறுத்தி இருக்கிறார்கள்  

எல்லோரும் எல்லா இடத்திலும் 
எல்லா விடயங்களிலும் வல்லுனர்களாக இருக்க முடியாது 

சில இடங்களில் நாங்கள் எல்லோருமே 
சில தவறான எண்ணங்களையும் கருத்துக்களையும் கொண்டிருக்கிறோம் 
பின்னாளில் அல்லது இன்னொருவர் அதை இன்னொரு கோணத்தில் 
விபரிக்கும்போது நாம் தவறான எண்ணங்களுடன் இருந்து இருக்கிறோம் 
என்பதை உணர்ந்து இருக்கிறோம்.

சில விடயங்களை தெரிந்துகொள்ள முயற்சிப்பது 
பூமியே தட்டை என்று நம்புவது கூட எனக்கு தவறாக தெரியவில்லை 
அது ஒரு அடிப்படை நிலை அங்கிருந்துதான் எல்லோரும் வளர்க்கிறோம் 
ஆனால் பூமி உருண்டை என்ற எண்ணம் மீதே குழுவாக கூடி 
இந்த காலத்திலும் குழுவாதம் செய்வது என்பதுக்கான காரணம் புரியவில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

சரியாகத்தான் பெயரை வைத்துள்ளீர்கள் விளங்கிக் கொள்ள வேண்டுமென நினைத்துக் கொண்டேயிருப்பவன் என..🤦🏼‍♂️

நீங்கள் கற்பனையாக நினைத்துக் கொண்டேயிருப்பதெற்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாதல்லவா.. 😀

அந்தக் கற்பனைக்கெல்லாம் ஒரு லைக் வேற 😏

இது எமது இனத்தின் சாபக்கேடு

ஒருவர் கள்ளனாக இருக்கலாம்

அதை பரம்பரை பரம்பரையாக தொடரலாம். அவர் வீட்டு நாய்க்குட்டிக்கு கூட வாக்கு கேட்கலாம் வெல்லலாம்.

ஆனால் தேசியத்தை விரும்புபவராக இருந்தால் மட்டும் நீங்கள் மட்டுமல்ல உங்கள் குடும்பம் மட்டும் அல்ல உங்கள் குழந்தைகள் பேரப் பிள்ளைகளும் தூயவர்களாக இனத்துக்காக உயிரைக் கூட கொடுக்கக்கூடிய தியாகம் உள்ளவராக வாழ்ந்தால் கூட போதாது நிரூபித்து காட்டணும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழகன் said:

நேற்று வரை 5% என்று கூறப்பட்டது இன்று ஏறத்தாழ 7% என்றாகியது இனிப்பான செய்தி.

ஆனால் ஒரு கட்சி பாக்கி இல்லாமல் அனைத்து கட்சிகளும் ஏதாவது ஒரு கூட்டணியில் வாக்கு கேட்கும் போது, நாம் மட்டும் தொடர்ந்து தனித்தே போட்டி என்பது உசிதமான முடிவல்ல என்பதே என் எண்ணம்.

2026 லோக்சபா தேர்தலில் எமக்கான கிராக்கி மிக அதிகமாக இருக்கும்.  இதே கூட்டணி பிரிப்பு தொடரும். சட்டசபை தேர்தலில் நான்கு சீட்டுகளை பெற்ற பாரதிய ஜனதா 40 லோக்சபா சீட்டுகளில் 20 ஐ கேட்டாலும் ஆச்சரியமில்லை. ஆனால் நிச்சயம் நமது 7% வாக்கு வங்கி பல இடங்களில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும்.

அதிமுக கூட்டணியில் அதிமுக 20 பாஜக 8 நாம் தமிழர் 8 பாமக 4 என்ற ரீதியில் தொகுதி பங்கீடு அமைந்தால், 8 லோக்சபா தொகுதிகளை சொல்லி அள்ளலாம்.

இது மோடி வென்றே ஆக வேண்டிய தேர்தல்.

இல்லாது போனால் அண்ணன் லோக்சபா தேர்தலில் போட்டியிடாது தவிக்குமாறும் கோரப்படலாம். 

நிச்சயம் அண்ணன் போன்ற ஒரு ஆக்சிறந்த  அரசியல் ஆளுமை இதை உணர்து காலம் கருதி முடிவெடுக்கும்.

அவர் எடுக்கும் முடிவை நாம் சமரசம் கேள்விகள் இன்றி ஆதரிக்க வேண்டும். 

ஏற்கனவே கூட்டணி வைத்தவர்கள் பெற்ற பாடங்கள் போதாதா?20 ஆசனங்களைப் பெற்ற பாமகவும்,29 ஆசனங்களைப்பெற்று எதிர்க்கட்சித் தலைவராகவும் வந்த விஜயகாந்தின் பாடம் வரலாறாக இருக்கிறது. அடுத்த தேர்தலில் சீமானுக்கு 60 இடங்களுக்கு மேல் சீற்றுக்களைக் கொடுத்து கூட்டணியில் சேர்த்துக் கொள்ள 2 பெரிய கட்சிகளுமே தயாராக இருப்பார்கள். ஆனால் அதன் பிறகு கழுiது தேயந்து கட்டெறும்பான கதைதான் நடக்கும்.மாற்றம் தேவை என்று வாக்களித்த வாக்காளர்கள் ஏமாற்றமடைய மாட்டார்களா?சீமான் தொடர்ந்து உறுதியாக நின்றால் பதவிகிடைக்கவில்லையே என்று கட்சி அமைப்பாளர்கள் வேறு கட்சிகளுக்குத் தாவலாம் .ஈது வழைமையானது. ஆனால் மாற்றம் வேண்டும் என்று வாக்களித்த மக்கள் மாற மாட்டார்கள். நாம் தமிழரின் படிப்படியான வளர்ச்சி அதைத்தான் காட்டுகிறது.இந்த வாக்குசதவீதம் வாக்களித்த மக்களித்த மக்களுக்கு உற்சாகத்தையும் புது வேகத்தையும் கொடுக்கும். தடம்மாறாத பயணம் வெற்றியைக் கொடுக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, புலவர் said:

ஏற்கனவே கூட்டணி வைத்தவர்கள் பெற்ற பாடங்கள் போதாதா?20 ஆசனங்களைப் பெற்ற பாமகவும்,29 ஆசனங்களைப்பெற்று எதிர்க்கட்சித் தலைவராகவும் வந்த விஜயகாந்தின் பாடம் வரலாறாக இருக்கிறது. அடுத்த தேர்தலில் சீமானுக்கு 60 இடங்களுக்கு மேல் சீற்றுக்களைக் கொடுத்து கூட்டணியில் சேர்த்துக் கொள்ள 2 பெரிய கட்சிகளுமே தயாராக இருப்பார்கள். ஆனால் அதன் பிறகு கழுiது தேயந்து கட்டெறும்பான கதைதான் நடக்கும்.மாற்றம் தேவை என்று வாக்களித்த வாக்காளர்கள் ஏமாற்றமடைய மாட்டார்களா?சீமான் தொடர்ந்து உறுதியாக நின்றால் பதவிகிடைக்கவில்லையே என்று கட்சி அமைப்பாளர்கள் வேறு கட்சிகளுக்குத் தாவலாம் .ஈது வழைமையானது. ஆனால் மாற்றம் வேண்டும் என்று வாக்களித்த மக்கள் மாற மாட்டார்கள். நாம் தமிழரின் படிப்படியான வளர்ச்சி அதைத்தான் காட்டுகிறது.இந்த வாக்குசதவீதம் வாக்களித்த மக்களித்த மக்களுக்கு உற்சாகத்தையும் புது வேகத்தையும் கொடுக்கும். தடம்மாறாத பயணம் வெற்றியைக் கொடுக்கும்.

இது எனது நிலைப்பாடு அல்ல. ஆனால் அதிமுக+பிஜேபி+அமமுக+பாமக கூட்டணியில் சேரும் நிலையை அண்ணன் எடுத்தால் அது ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாட்டை பாதிக்குமா? பாதிக்க கூடாது என்பதே என் வேண்டுதல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விசுகு said:

இந்த தேர்தலில் நான் எதிர்பார்த்த பெறுபேறு இது தான்.

தேசிய கட்சிகள், பல காலாண்டு மக்களுக்கு பழக்கமான கட்சிகள் மற்றும் சாதிய கட்சிகள் அனைத்தையும் தாண்டி 3 இடத்துக்கு அதிலும் தனித்து பணம் மற்றும் இலவசங்களை பரிந்துரைக்காது 

படித்த பண்பான சமுதாய நலன் கொண்ட இளைஞர் இளைஞிகளை மட்டுமே களமிறக்கி இந்த நிலையை அடைந்திருப்பது மிகப்பெரிய சாதனை. அதிலும் தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றி.

இவ்வளர்ச்சி எவரை கவருமோ மகிழ்ச்சி அளிக்கிறதோ நிச்சயமாக முதலாவது இரண்டாவது இடத்தில் உள்ளவர்களுக்கு பயத்தை உண்டு பண்ணும்.

https://photos.app.goo.gl/5qZDBUsEnfq52v9W8

டொட். 

வணக்கம் விசுகர்! உங்களிடம் ஒரு கேள்வி.
தமிழ் நாடு இலங்கையை விட பெரியது. சகல வளங்களும் உள்ள நாடு. அவர்களுக்கு அடிப்படை உரிமைகள் இல்லையென்றும் சொல்வதற்கில்லை.தமிழ்நாட்டில் இரு பெரும் முக்கிய கட்சிகள் பலத்துடன் இருக்கின்றன. அதை விட வடமாநிலத்து யானை பலம் கொண்ட இரு கட்சிகளும் கால் வைக்க எந்தவிலையும் கொடுக்க தயார் நிலையில் இருக்கின்றன.

அப்படியான நாட்டில் சீமான் எனும் மனிதனை அவர் சார்ந்த கட்சியை திட்டியவர்கள் அதிகம். வசைபாடியவர்கள் அதிகம்.அவதூறு பரப்பியவர்கள் அதிகம். .ஏன் யாழ்களத்தில் கூட சீமான் பற்றிய நக்கல் நளினங்களுக்கு பஞ்சமில்லாமல் பார்த்துக்கொண்டார்கள். நாம் தமிழர் கட்சி முதுமையான கட்சியும் அல்ல.

அப்படியிருந்தும் நாம் தமிழர் கட்சி எப்படி மூன்றாம் இடத்தை கைப்பற்றியது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, குமாரசாமி said:

நாம் தமிழர் கட்சி எப்படி மூன்றாம் இடத்தை கைப்பற்றியது?

மக்கள் நாங்கள் தமிழர்கள் என உணர்ந்து செயற்பட தொடங்கியுள்ளார்கள்.
திராவிடர்கள் நாங்கள்.... எங்கள் கொள்கை திராவிடக் கொள்கை...    எனக்கூறி... தமிழர்கள் மேலே சவாரி செய்யும் அரசியல் பல வருடங்களாக தொடர்ந்த நிலைமையில்....

சீமான்
தமிழர் நாம் எங்கள் தேசம் தமிழ்த் தேசம் என்ற கொள்கையுடன் வந்ததால் ஒரு தமிழ்த் தேசிய உணர்வு தமிழ் நாட்டில் வேரூன்ற ஆரம்பித்துள்ள நிலையில் இப்படியான மாற்றங்கள் வரும் ஐயா.

அந்த மாற்றம் நிலையெடுக்க பல அழுத்தங்கள் வருவதால்  கால அவகாசம் தேவை
ஆனால் சீமான் மாறாமல் இருக்க வேண்டுமல்லவா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, குமாரசாமி said:

வணக்கம் விசுகர்! உங்களிடம் ஒரு கேள்வி.
தமிழ் நாடு இலங்கையை விட பெரியது. சகல வளங்களும் உள்ள நாடு. அவர்களுக்கு அடிப்படை உரிமைகள் இல்லையென்றும் சொல்வதற்கில்லை.தமிழ்நாட்டில் இரு பெரும் முக்கிய கட்சிகள் பலத்துடன் இருக்கின்றன. அதை விட வடமாநிலத்து யானை பலம் கொண்ட இரு கட்சிகளும் கால் வைக்க எந்தவிலையும் கொடுக்க தயார் நிலையில் இருக்கின்றன.

அப்படியான நாட்டில் சீமான் எனும் மனிதனை அவர் சார்ந்த கட்சியை திட்டியவர்கள் அதிகம். வசைபாடியவர்கள் அதிகம்.அவதூறு பரப்பியவர்கள் அதிகம். .ஏன் யாழ்களத்தில் கூட சீமான் பற்றிய நக்கல் நளினங்களுக்கு பஞ்சமில்லாமல் பார்த்துக்கொண்டார்கள். நாம் தமிழர் கட்சி முதுமையான கட்சியும் அல்ல.

அப்படியிருந்தும் நாம் தமிழர் கட்சி எப்படி மூன்றாம் இடத்தை கைப்பற்றியது?

கேள்விக்கு நன்றி அண்ணா

இங்கே சிங்களத்தையே அவர்கள் நல்லவர்கள் தான் தமிழர்கள் தான் தேவையற்று சண்டைக்கு போய் அவர்களின் உறவை தடை செய்கிறார்கள் என்பவர்கள், நம்புபவர்கள் இருக்கிறார்கள்

அவர்களிடம் நான் சொல்லும் கருத்து எடுபடுமா? அதை நம்புகிறீர்களா?

ஆனாலும் நீங்கள் கேட்டதால் சொல்கிறேன்.

பட்டறிவு தான் காரணம். ஈழத்து அனுபவம் (தலை வைக்க ஒட்டகத்துக்கு இடம் கொடுத்தது போல்)

தமிழகத்தின் சொந்த அனுபவம் (கன்னடம், பர்மா, பம்பாய் மற்றும் தமிழகத்தின் அனைத்து எல்லைகளிலும் அடி வாங்கியது. மாற்றாந்தாய் பிள்ளையாக நடாத்தப்பட்டது பழிவாங்கப்பட்டது)

இறுதியாக இருக்கும் இந்த ஒரேயொரு மண்ணையும் தமிழையும்    இழந்து விடக்கூடாது என்ற தீர்க்கமான முடிவு தான் காரணம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.