Jump to content

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 - முடிவுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர் ஜெயலலிதா இல்லாத முதல் தேர்தல் ....

அடிமை அ  தி மு க  ஆட்சி கலைந்தது புதிய திருப்பம் 
அடுத்தது 6 வருடத்துக்குள் ஆளை ஆள் காட்டி கொடுத்து மாட்டி விட்டு 
தலைவர் பொறுப்புக்கு சண்டை பிடித்து ஊழல் பணத்தை பிரித்து என்று 
அதில் இனி யார் யார் மிஞ்சுவார்கள் யார் யார் தொடருவார்கள் என்பதே 


தி மு க வெற்றி எல்லோரும் எதிர்பார்த்த ஒன்று 
குடும்ப ஆட்ச்சிக்கு முடிவு கட்டி ஒரு ஆளுமை உள்ள ஒருவர் 
முதலமைச்சர் ஆகி இருப்பின் சந்தோச பட்டிருக்கலாம் 
பாஜக தோல்வி என்பது தான் முக்கிய விடயம் .. தமிழராக கொஞ்சம் தலை நிமிர கூடிய ஒன்று. 

நா த க 
என்னை பொறுத்தவரை அதீத வெற்றி 
இதே வேகம் இருப்பின் 2034 பெரும் திருப்பத்தை கொடுக்கும். 

எல்லாவற்றையும் விட வங்கத்தில் பெண் சிங்கம் மம்தா (கட்சி) வென்றது 
என்பதுதான் எல்லா மனிதருக்கும் வெற்றியான ஒன்று. 

Link to comment
Share on other sites

  • Replies 152
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நாம் த‌மிழ‌ர் க‌ச்சி இந்த‌ ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் 30ல‌ச்ச‌ ஓட்டை பெற்று மூன்றாவ‌து பெரிய‌ க‌ட்சியாய் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ள‌ந்து நிக்குது 6.85 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழகன் said:

இந்த தேர்தலுக்கு பின் அதிமுக இருக்காது அப்போ அவர்களை எம் கூட்டணியில் சேர்ப்போம் என கூறியுள்ளார். ஆனால் முடிவுகள் எதிர்பார்த்த வகையில் இல்லை. 

யார் எதிர்க்கட்சித் தலைவர் என்பதற்கு அடிக்கிச்சுவாங்க. அப்படியே பிஜேபி சொல்லுவதற்கெல்லாம் பெட்டிப்பாம்பாய் அடங்கிக் கேட்டுக்குவாங்க. அண்ணன் சீமான் கிடைத்த  5-6 வீதம் வாக்குகளை வைத்து அடுத்த தேர்தலில் தொகுதி உடன்பாட்டுக்கு  சசிகலா, அம்மா திமுக எல்லாம் பழையபடி சேர்ந்த அதிமுக, பிஜேபியுடன் பேரம்பேசி அரசியல் அதிகாரங்களைச் சுவைக்கவேண்டும். இல்லாவிட்டால், எதுவித வருமானமும் இல்லாமல் இருக்கும் இடைநிலை தலைவர்கள் வேறு கட்சிகளுக்கு கிளம்பிவிடுவார்கள்..

அண்ணனை பாத்து சூதானமாக நடந்துக்கச் சொல்லுங்க.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழகன் said:

அண்ணனின் அரசியல் நெகிழ்வுதன்மையை பாவிக்க வேண்டிய தருணம் இது. அண்ணன் மீதுள்ள வழக்குகள் இதர விடயங்களை கருதும் போது - அடுத்த ஐந்து வருடம் தீம்காவை எதிர்ப்பது மிகசிக்கலாகவே இருக்கும்.

அண்ணன் பிஜேபி ஆதரவு நிலை எடுத்தாலும் நம் ஆதரவு தொடரவேண்டும்.

ஏனென்றால் எங்கள் இனத்தின் முதல் எதிரி தீம்காதான்.

ஆரப்பு நீங்கள்?
இலங்கையில் எந்த இடம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரை நூற்றாண்டுக்கும் மேலான திராவிட ஆட்சியில் வறுமையே வாழ்வென்று ஆகிப்போன தமிழகத்தில் கிராமப் புற தமிழர்களின் வாக்கை கொள்ளையடிக்க.. போலித் திராவிடங்கள் பல மஜாயாலங்களைக் கற்று வைத்துள்ளன.

உதாரணத்துக்கு..

மிஸ்டர் ஸ்ராலின்.. பெண்களுக்கு மாதம் 1000 ரூபா கொடுப்பனவு. 4000 ரூபா கொரோனா நிவாரணம்.

மிஸ்டர் ஈ பி எஸ் - 6 காஸ் சிலின்டர் இலவசம்.

இதை இலகுவாகப் புரிந்து கொண்டுள்ள..  தமிழக ஏழை மக்கள்..

சீமான் சொன்ன.. கல்வி.. குடிநீர்.. மருத்துவம் இலவசம்.. விவசாயம்.. ஆடுமாடு மேய்தல் அரச தொழில் என்பதை நம்பத்தயார் இல்லை.

ஏனெனில்.. ஒரு ரீவியில் தோன்றிய தமிழகத்தின் பராமரன் சொல்கிறார்.. ஸ்ராலின்(தளபதியாம்) சொன்னது நடக்கச் சாத்தியம். ஈ பி எஸ் சொன்னது நடக்கும் ஆனால் அறிவிப்பு பெரும் காலதாமதம். இப்ப காஸை விட காசு தான் முக்கியம். சீமான் சொன்னது எந்த நாட்டில் நடந்திருக்குது..??!

அடப்பாவிகளா சீமான் சொன்னது இங்கிலாந்தில் இருந்து இலங்கை வரை இருக்கடா.. என்பது தமிழகத்தில்.. மக்கள் வருமானத்தில் மட்டுமன்றி.. பொது அறிவிலும் வறுமையில் வைத்திருக்கப்பட்டிருப்பதையே இனங்காட்டுகிறது.

புரையோடிப்போயுள்ள திராவிடச் சூழ்ச்சிகளை முறையடிக்க ஒரு தசாப்தக் கட்சியான நாம் தமிழருக்கு காலம் போதாது.

சீமானும்.. 1000 ரூபா மருத்துவம் இலவசம்.. 10000  ரூபா கல்வி இலவசம்.. 1000 தண்ணி இலவசம்.. ஆடு மாடு இலவசம் என்று சொல்லி இருந்தால்.. தமிழக பாமர மக்களுக்கு அது கூடிய அளவு விளங்கி இருக்கலாம். ஏனெனில்.. அப்படியான சிந்தனை ஓட்டத்தை தான் திராவிடக் கட்சிகள் தமிழகத்தில் தமிழர்கள் மத்தியில் குறிப்பாக கிராமங்களில் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.

ஆனால்.. தேர்தலுக்கு தேர்தல் நாம் தமிழர் கட்சி வளர்ந்து வருகிறது என்பது மட்டும்.. நிஜ யதார்த்தம். குறிப்பாக.. தமிழகத்தில் படித்த வாக்காளர்களை இளைய நகர்ப்புற வாக்காளர்களைக் கவர்ந்து வருகிறது. அறிவூட்டி வருகிறது. இது கிராமங்களிலும் நிகழும் போது.. நாம் தமிழர் சாதிக்கும். தமிழகம் அன்று தான் ஒரு உருப்படியான அபிவிருத்தி.. வளர்ச்சி நோக்கி 21ம் நூற்றாண்டில் பயணிக்க முடியும்.

அதுவரை திராவிட மண்குதிரைகளை நம்பி சவாரி செய்து தொடர்ந்து வறுமையும் வள இழப்பும் கண்ணீரும்.. கம்பலையும் என்று வாழ்வது தான் தமிழகத்திற்கு அமைந்த மிஸ்டர் வைகோ ஐயா சொன்னது போலான பொற்கால ஆட்சிகளின் பெறுதிகளாக அமைய முடியும்.

தமிழக மக்கள் சிந்திக்கவும் செயற்படவும் ஆரம்பித்திருக்கிறார்கள். அது இளையோர் மட்டத்தில் நகர்ப்புறத்தில் இருக்கிற அளவுக்கு.. கிராமங்களில்.. வளர்ந்தோரில் இல்லை. அவர்கள் இன்னும் திராவிட மாயைகளுக்குள் கட்டுண்டு கிடக்கின்றனர். அற்ப இலவசங்களுக்கு ஏங்கிக் கிடக்கும் வாழ்க்கை நிலவரம் அவர்களுக்கு அங்கு.

TN Election Results: NTK’s performance springs a surprise

In the run up to the elections, Kamal Haasan’s MNM and TTV Dhinakaran’s AMMK were billed as the alternative which voters would prefer.

Published: 03rd May 2021 05:22 AM  |   Last Updated: 03rd May 2021 05:22 AM  |  A+A-

Naam Tamilar Katchi (NTK) party chief coordinator Senthamizhan Seeman. (Photo | Debadatta Mallick, EPS)

Naam Tamilar Katchi (NTK) party chief coordinator Senthamizhan Seeman. (Photo | Debadatta Mallick, EPS)

Express News Service

TIRUCHY: In the run up to the elections, Kamal Haasan’s MNM and TTV Dhinakaran’s AMMK were billed as the alternative which voters would prefer. But Seeman’s Naam Thamizhar Katchi (NTK) proved political observers wrong and has come second runner-up in several constituencies, especially in urban areas.

STEHSTH.jpgFor instance at Tiruvottriyur in Chennai, party chief Seeman secured the third place with over 48,000 votes behind AIADMK and DMK. Also, NTK put up a strong show in urban areas like Thiruverumbur, Tiruchy East, Tambaram, Sriperumbudur, Alandur, Avadi. In rural pockets the party secured sizeable number of votes in Thiruvaiyaru, Kallakurichi, Thiruvadanai, Kunnam, Jayankondam among others.  

NTK’s performance is significant as pundits were of the view that the party’s  pro-Tamil culture would gain traction in rural pockets, but its candidates bagged decent votes in urban constituencies.  The penetration of internet and availability of smart phones endeared Seeman to youth who followed his fiery speeches on social media platforms, opine pundits.

https://www.newindianexpress.com/states/tamil-nadu/2021/may/03/tn-election-results-ntks-performance-springs-a-surprise-2297740.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

30 ல‌ச்ச‌ம் வாக்குக‌ளை க‌ட‌ந்து
30,17 ,812 தொட‌ர்கிற‌து 💪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, nedukkalapoovan said:

அரை நூற்றாண்டுக்கும் மேலான திராவிட ஆட்சியில் வறுமையே வாழ்வென்று ஆகிப்போன தமிழகத்தில் கிராமப் புற தமிழர்களின் வாக்கை கொள்ளையடிக்க.. போலித் திராவிடங்கள் பல மஜாயாலங்களைக் கற்று வைத்துள்ளன.

உதாரணத்துக்கு..

மிஸ்டர் ஸ்ராலின்.. பெண்களுக்கு மாதம் 1000 ரூபா கொடுப்பனவு. 4000 ரூபா கொரோனா நிவாரணம்.

மிஸ்டர் ஈ பி எஸ் - 6 காஸ் சிலின்டர் இலவசம்.

இதை இலகுவாகப் புரிந்து கொண்டுள்ள..  தமிழக ஏழை மக்கள்..

சீமான் சொன்ன.. கல்வி.. குடிநீர்.. மருத்துவம் இலவசம்.. விவசாயம்.. ஆடுமாடு மேய்தல் அரச தொழில் என்பதை நப்பத்தயார் இல்லை.

ஏனெனில்.. ஒரு ரீவியில் தோன்றிய தமிழகத்தின் பராமரன் சொல்கிறார்.. ஸ்ராலின்(தளபதியாம்) சொன்னது நடக்கச் சாத்தியம். ஈ பி எஸ் சொன்னது நடக்கும் ஆனால் அறிவிப்பு பெரும் காலதாமதம். இப்ப காஸை விட காசு தான் முக்கியம். சீமான் சொன்னது எந்த நாட்டில் நடந்திருக்குது..??!

அடப்பாவிகளா சீமான் சொன்னது இங்கிலாந்தில் இருந்து இலங்கை வரை இருக்கடா.. என்பது தமிழகத்தில்.. மக்கள் வருமானத்தில் மட்டுமன்றி.. பொது அறிவிலும் வறுமையில் வைத்திருக்கப்பட்டிருப்பதையே இனங்காட்டுகிறது.

புரையோடிப்போயுள்ள திராவிடச் சூழ்ச்சிகளை முறையடிக்க ஒரு தசாப்தக் கட்சியான நாம் தமிழருக்கு காலம் போதாது.

சீமானும்.. 1000 ரூபா மருத்துவம் இலவசம்.. 10000  ரூபா கல்வி இலவசம்.. 1000 தண்ணி இலவசம்.. ஆடு மாடு இலவசம் என்று சொல்லி இருந்தால்.. தமிழக பாமர மக்களுக்கு அது கூடிய அளவு விளங்கி இருக்கலாம். ஏனெனில்.. அப்படியான சிந்தனை ஓட்டத்தை தான் திராவிடக் கட்சிகள் தமிழகத்தில் தமிழர்கள் மத்தியில் குறிப்பாக கிராமங்களில் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.

ஆனால்.. தேர்தலுக்கு தேர்தல் நாம் தமிழர் கட்சி வளர்ந்து வருகிறது என்பது மட்டும்.. நிஜ யதார்த்தம். குறிப்பாக.. தமிழகத்தில் படித்த வாக்காளர்களை இளைய நகர்ப்புற வாக்காளர்களைக் கவர்ந்து வருகிறது. அறிவூட்டி வருகிறது. இது கிராமங்களிலும் நிகழும் போது.. நாம் தமிழர் சாதிக்கும். தமிழகம் அன்று தான் ஒரு உருப்படியான அபிவிருத்தி.. வளர்ச்சி நோக்கி 21ம் நூற்றாண்டில் பயணிக்க முடியும்.

அதுவரை திராவிட மண்குதிரைகளை நம்பி சவாரி செய்து தொடர்ந்து வறுமையும் வள இழப்பும் கண்ணீரும்.. கம்பலையும் என்று வாழ்வது தான் தமிழகத்திற்கு அமைந்த மிஸ்டர் வைகோ ஐயா சொன்னது போலான பொற்கால ஆட்சிகளின் பெறுதிகளாக அமைய முடியும்.

தமிழக மக்கள் சிந்திக்கவும் செயற்படவும் ஆரம்பித்திருக்கிறார்கள். அது இளையோர் மட்டத்தில் நகர்ப்புறத்தில் இருக்கிற அளவுக்கு.. கிராமங்களில்.. வளர்ந்தோரில் இல்லை. அவர்கள் இன்னும் திராவிட மாயைகளுக்குள் கட்டுண்டு கிடக்கின்றனர். அற்ப இலவசங்களுக்கு ஏங்கிக் கிடக்கும் வாழ்க்கை நிலவரம் அவர்களுக்கு அங்கு.

 

தேர்த‌லுக்கு முத‌ல்பொய்யான‌ வாக்குறுதி

தேர்த‌ல் நேர‌ம் 500 இருந்து ஆயிர‌ம் ரூபாய் வ‌ர‌ ம‌க்க‌ளுக்கு கொடுத்து தான் திமுக்கா வென்ற‌து

கொரோனாவால் பாதிக்க‌ ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு என்ன‌ உத‌வியை செய்ய‌ போகின‌ம் என்று பொறுத்து இருந்து தான் பார்க்க‌னும்


திமுக்காவின் பொய்யான‌ தேர்த‌ல் பிர‌ச்சார‌ அறிக்கையை கேட்டு ஏமாந்து போக‌ போற‌து திமுக்காவுக்கு ஓட்டு போட்ட‌ ம‌க்க‌ள் தான் , க‌ர‌ன் வெட்டு அங்கை த‌ண்ணீர் இல்லை இங்கை த‌ண்ணீர் இல்லை , உண‌வு இல்லை கொரோனாவால் உத‌விக‌ள் இல்லை என்று இவ‌ர்க‌ளுக்கு ஓட்டு போட்ட‌ ம‌க்க‌ள் புல‌ம்பும் கால‌ம் வ‌ரும் ,

ச‌ல்லி காசு கொடுக்காம‌ 30ல‌ச்ச‌ ஓட்டுக்கு மேல் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு கிடைச்ச‌ ஓட்டு கூடுத‌லா இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளின் ஓட்டும் அவ‌ர்க‌ளின் பெற்றோர் உற‌வின‌ர்க‌ள் போட்ட‌ ஓட்டுக்க‌ள் , 2019 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌ல் ஓட‌ ஒப்பிடும் போது இந்த‌ இர‌ண்டு வ‌ருட‌ இடை வெளியில் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு 13ல‌ச்ச‌ ஓட்டு கூடி இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனியாக நின்று ஈட்டிய வெற்றி.
இனாம் அறிக்கைகளை அள்ளி வீசாமல், வாக்குக்கு பணம் கொடுக்காமல் தலை நிமிர்ந்து நிற்கும் கட்சி.

Bild

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தை தான் தேய்த்து போட்டு குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும்..
179279745_2188911457932417_7160181045980
"அது " போகிற இடத்திற்குத்தான் போகும் என்டு ஊரில ஒரு பழமொழி சொல்வார்கள்..😢

டிஸ்கி

இவ்வளவு மாநிலத்தை பார்த்தும் தெரியல என்டா ரங்கசாமிக்கு எங்கயோ ஊழல் /தப்பு பண்ணி இருக்கார் என்டு அர்த்தம்..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

தனியாக நின்று ஈட்டிய வெற்றி.
இனாம் அறிக்கைகளை அள்ளி வீசாமல், வாக்குக்கு பணம் கொடுக்காமல் தலை நிமிர்ந்து நிற்கும் கட்சி.

Bild

இந்த தேர்தலில் நான் எதிர்பார்த்த பெறுபேறு இது தான்.

தேசிய கட்சிகள், பல காலாண்டு மக்களுக்கு பழக்கமான கட்சிகள் மற்றும் சாதிய கட்சிகள் அனைத்தையும் தாண்டி 3 இடத்துக்கு அதிலும் தனித்து பணம் மற்றும் இலவசங்களை பரிந்துரைக்காது 

படித்த பண்பான சமுதாய நலன் கொண்ட இளைஞர் இளைஞிகளை மட்டுமே களமிறக்கி இந்த நிலையை அடைந்திருப்பது மிகப்பெரிய சாதனை. அதிலும் தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றி.

இவ்வளர்ச்சி எவரை கவருமோ மகிழ்ச்சி அளிக்கிறதோ நிச்சயமாக முதலாவது இரண்டாவது இடத்தில் உள்ளவர்களுக்கு பயத்தை உண்டு பண்ணும்.

https://photos.app.goo.gl/5qZDBUsEnfq52v9W8

டொட். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று வரை 5% என்று கூறப்பட்டது இன்று ஏறத்தாழ 7% என்றாகியது இனிப்பான செய்தி.

ஆனால் ஒரு கட்சி பாக்கி இல்லாமல் அனைத்து கட்சிகளும் ஏதாவது ஒரு கூட்டணியில் வாக்கு கேட்கும் போது, நாம் மட்டும் தொடர்ந்து தனித்தே போட்டி என்பது உசிதமான முடிவல்ல என்பதே என் எண்ணம்.

2026 லோக்சபா தேர்தலில் எமக்கான கிராக்கி மிக அதிகமாக இருக்கும்.  இதே கூட்டணி பிரிப்பு தொடரும். சட்டசபை தேர்தலில் நான்கு சீட்டுகளை பெற்ற பாரதிய ஜனதா 40 லோக்சபா சீட்டுகளில் 20 ஐ கேட்டாலும் ஆச்சரியமில்லை. ஆனால் நிச்சயம் நமது 7% வாக்கு வங்கி பல இடங்களில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும்.

அதிமுக கூட்டணியில் அதிமுக 20 பாஜக 8 நாம் தமிழர் 8 பாமக 4 என்ற ரீதியில் தொகுதி பங்கீடு அமைந்தால், 8 லோக்சபா தொகுதிகளை சொல்லி அள்ளலாம்.

இது மோடி வென்றே ஆக வேண்டிய தேர்தல்.

இல்லாது போனால் அண்ணன் லோக்சபா தேர்தலில் போட்டியிடாது தவிக்குமாறும் கோரப்படலாம். 

நிச்சயம் அண்ணன் போன்ற ஒரு ஆக்சிறந்த  அரசியல் ஆளுமை இதை உணர்து காலம் கருதி முடிவெடுக்கும்.

அவர் எடுக்கும் முடிவை நாம் சமரசம் கேள்விகள் இன்றி ஆதரிக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

வை கோபாலசாமி வீட்டில் தெலுங்குதான் பேச்சுமொழி. இதனை எங்களுக்குக் கூறியவர் அவரது குடும்ப உறுப்பினர். 

 

10 hours ago, தமிழகன் said:

விசயகாந்த் வீட்டில் கூட.

எனக்கு தெரிந்த தமிழ் தேசியம் பேசுபவர்கள் சிலர் வீட்டில் ஆங்கிலம் தான் அவர்கள் வீட்டு மொழி அவர்கள் ஆங்கிலேயர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

 

எனக்கு தெரிந்த தமிழ் தேசியம் பேசுபவர்கள் சிலர் வீட்டில் ஆங்கிலம் தான் அவர்கள் வீட்டு மொழி அவர்கள் ஆங்கிலேயர்களா?

தினசரி வாழ்வில் தமிழ் பேசாதவர்கள் உள்ளார்ந்த தமிழ் தேசியவாதிகளாக இருக்க வாய்ப்பில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

 

எனக்கு தெரிந்த தமிழ் தேசியம் பேசுபவர்கள் சிலர் வீட்டில் ஆங்கிலம் தான் அவர்கள் வீட்டு மொழி அவர்கள் ஆங்கிலேயர்களா?

சரியாகத்தான் பெயரை வைத்துள்ளீர்கள் விளங்கிக் கொள்ள வேண்டுமென நினைத்துக் கொண்டேயிருப்பவன் என..🤦🏼‍♂️

நீங்கள் கற்பனையாக நினைத்துக் கொண்டேயிருப்பதெற்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாதல்லவா.. 😀

அந்தக் கற்பனைக்கெல்லாம் ஒரு லைக் வேற 😏

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

சரியாகத்தான் பெயரை வைத்துள்ளீர்கள் விளங்கிக் கொள்ள வேண்டுமென நினைத்துக் கொண்டேயிருப்பவன் என..🤦🏼‍♂️

நீங்கள் கற்பனையாக நினைத்துக் கொண்டேயிருப்பதெற்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாதல்லவா.. 😀

அந்தக் கற்பனைக்கெல்லாம் ஒரு லைக் வேற 😏

 

***

கபிதன் என்பவரோ 
அவரோடு நெருங்கியவர்களோ 
அவரை பற்றி கூறமுடியாது 

கபிதன் 
இப்படித்தான் செய்வார் 
அப்படிதான் செய்வார் 
இங்குதான் செய்வார் 
அங்குதான் செய்வார் 
என்று ஒரு கற்பனை மனவாந்தி எடுப்பதும் 
அதை பலர் ஆஹா ஓஹோ என்று ஆதரிப்பதும் 
யாழ் களத்தில் வெகுவாக நடக்கிறது 

ஒரு தர்க்க வாதத்துக்கு எந்த இடமும் கொடுக்காது 
ஒரு கற்பனை வாதத்தை திரிக்கு திரி தொடர்வது என்பது 
நேரவிரயம் மட்டுமல்ல நீங்கள் தொடர்ந்து வாசித்தால் 
மூளை விரயம் கூட. 

இதில் ஒரு வேடிக்கையை இன்றுதான் பார்த்தேன் 
தலைப்பு  சார்ந்து இதுவரை ஒரு கருத்து கூட எழுதாதவர்கள் 
இங்கு தனிமனித தாக்குதலுக்கு என்றே வருகிறவர்கள் 
தனிமனித தாக்குதல் பற்றி அறிவுறுத்தி இருக்கிறார்கள்  

எல்லோரும் எல்லா இடத்திலும் 
எல்லா விடயங்களிலும் வல்லுனர்களாக இருக்க முடியாது 

சில இடங்களில் நாங்கள் எல்லோருமே 
சில தவறான எண்ணங்களையும் கருத்துக்களையும் கொண்டிருக்கிறோம் 
பின்னாளில் அல்லது இன்னொருவர் அதை இன்னொரு கோணத்தில் 
விபரிக்கும்போது நாம் தவறான எண்ணங்களுடன் இருந்து இருக்கிறோம் 
என்பதை உணர்ந்து இருக்கிறோம்.

சில விடயங்களை தெரிந்துகொள்ள முயற்சிப்பது 
பூமியே தட்டை என்று நம்புவது கூட எனக்கு தவறாக தெரியவில்லை 
அது ஒரு அடிப்படை நிலை அங்கிருந்துதான் எல்லோரும் வளர்க்கிறோம் 
ஆனால் பூமி உருண்டை என்ற எண்ணம் மீதே குழுவாக கூடி 
இந்த காலத்திலும் குழுவாதம் செய்வது என்பதுக்கான காரணம் புரியவில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

சரியாகத்தான் பெயரை வைத்துள்ளீர்கள் விளங்கிக் கொள்ள வேண்டுமென நினைத்துக் கொண்டேயிருப்பவன் என..🤦🏼‍♂️

நீங்கள் கற்பனையாக நினைத்துக் கொண்டேயிருப்பதெற்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாதல்லவா.. 😀

அந்தக் கற்பனைக்கெல்லாம் ஒரு லைக் வேற 😏

இது எமது இனத்தின் சாபக்கேடு

ஒருவர் கள்ளனாக இருக்கலாம்

அதை பரம்பரை பரம்பரையாக தொடரலாம். அவர் வீட்டு நாய்க்குட்டிக்கு கூட வாக்கு கேட்கலாம் வெல்லலாம்.

ஆனால் தேசியத்தை விரும்புபவராக இருந்தால் மட்டும் நீங்கள் மட்டுமல்ல உங்கள் குடும்பம் மட்டும் அல்ல உங்கள் குழந்தைகள் பேரப் பிள்ளைகளும் தூயவர்களாக இனத்துக்காக உயிரைக் கூட கொடுக்கக்கூடிய தியாகம் உள்ளவராக வாழ்ந்தால் கூட போதாது நிரூபித்து காட்டணும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழகன் said:

நேற்று வரை 5% என்று கூறப்பட்டது இன்று ஏறத்தாழ 7% என்றாகியது இனிப்பான செய்தி.

ஆனால் ஒரு கட்சி பாக்கி இல்லாமல் அனைத்து கட்சிகளும் ஏதாவது ஒரு கூட்டணியில் வாக்கு கேட்கும் போது, நாம் மட்டும் தொடர்ந்து தனித்தே போட்டி என்பது உசிதமான முடிவல்ல என்பதே என் எண்ணம்.

2026 லோக்சபா தேர்தலில் எமக்கான கிராக்கி மிக அதிகமாக இருக்கும்.  இதே கூட்டணி பிரிப்பு தொடரும். சட்டசபை தேர்தலில் நான்கு சீட்டுகளை பெற்ற பாரதிய ஜனதா 40 லோக்சபா சீட்டுகளில் 20 ஐ கேட்டாலும் ஆச்சரியமில்லை. ஆனால் நிச்சயம் நமது 7% வாக்கு வங்கி பல இடங்களில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும்.

அதிமுக கூட்டணியில் அதிமுக 20 பாஜக 8 நாம் தமிழர் 8 பாமக 4 என்ற ரீதியில் தொகுதி பங்கீடு அமைந்தால், 8 லோக்சபா தொகுதிகளை சொல்லி அள்ளலாம்.

இது மோடி வென்றே ஆக வேண்டிய தேர்தல்.

இல்லாது போனால் அண்ணன் லோக்சபா தேர்தலில் போட்டியிடாது தவிக்குமாறும் கோரப்படலாம். 

நிச்சயம் அண்ணன் போன்ற ஒரு ஆக்சிறந்த  அரசியல் ஆளுமை இதை உணர்து காலம் கருதி முடிவெடுக்கும்.

அவர் எடுக்கும் முடிவை நாம் சமரசம் கேள்விகள் இன்றி ஆதரிக்க வேண்டும். 

ஏற்கனவே கூட்டணி வைத்தவர்கள் பெற்ற பாடங்கள் போதாதா?20 ஆசனங்களைப் பெற்ற பாமகவும்,29 ஆசனங்களைப்பெற்று எதிர்க்கட்சித் தலைவராகவும் வந்த விஜயகாந்தின் பாடம் வரலாறாக இருக்கிறது. அடுத்த தேர்தலில் சீமானுக்கு 60 இடங்களுக்கு மேல் சீற்றுக்களைக் கொடுத்து கூட்டணியில் சேர்த்துக் கொள்ள 2 பெரிய கட்சிகளுமே தயாராக இருப்பார்கள். ஆனால் அதன் பிறகு கழுiது தேயந்து கட்டெறும்பான கதைதான் நடக்கும்.மாற்றம் தேவை என்று வாக்களித்த வாக்காளர்கள் ஏமாற்றமடைய மாட்டார்களா?சீமான் தொடர்ந்து உறுதியாக நின்றால் பதவிகிடைக்கவில்லையே என்று கட்சி அமைப்பாளர்கள் வேறு கட்சிகளுக்குத் தாவலாம் .ஈது வழைமையானது. ஆனால் மாற்றம் வேண்டும் என்று வாக்களித்த மக்கள் மாற மாட்டார்கள். நாம் தமிழரின் படிப்படியான வளர்ச்சி அதைத்தான் காட்டுகிறது.இந்த வாக்குசதவீதம் வாக்களித்த மக்களித்த மக்களுக்கு உற்சாகத்தையும் புது வேகத்தையும் கொடுக்கும். தடம்மாறாத பயணம் வெற்றியைக் கொடுக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, புலவர் said:

ஏற்கனவே கூட்டணி வைத்தவர்கள் பெற்ற பாடங்கள் போதாதா?20 ஆசனங்களைப் பெற்ற பாமகவும்,29 ஆசனங்களைப்பெற்று எதிர்க்கட்சித் தலைவராகவும் வந்த விஜயகாந்தின் பாடம் வரலாறாக இருக்கிறது. அடுத்த தேர்தலில் சீமானுக்கு 60 இடங்களுக்கு மேல் சீற்றுக்களைக் கொடுத்து கூட்டணியில் சேர்த்துக் கொள்ள 2 பெரிய கட்சிகளுமே தயாராக இருப்பார்கள். ஆனால் அதன் பிறகு கழுiது தேயந்து கட்டெறும்பான கதைதான் நடக்கும்.மாற்றம் தேவை என்று வாக்களித்த வாக்காளர்கள் ஏமாற்றமடைய மாட்டார்களா?சீமான் தொடர்ந்து உறுதியாக நின்றால் பதவிகிடைக்கவில்லையே என்று கட்சி அமைப்பாளர்கள் வேறு கட்சிகளுக்குத் தாவலாம் .ஈது வழைமையானது. ஆனால் மாற்றம் வேண்டும் என்று வாக்களித்த மக்கள் மாற மாட்டார்கள். நாம் தமிழரின் படிப்படியான வளர்ச்சி அதைத்தான் காட்டுகிறது.இந்த வாக்குசதவீதம் வாக்களித்த மக்களித்த மக்களுக்கு உற்சாகத்தையும் புது வேகத்தையும் கொடுக்கும். தடம்மாறாத பயணம் வெற்றியைக் கொடுக்கும்.

இது எனது நிலைப்பாடு அல்ல. ஆனால் அதிமுக+பிஜேபி+அமமுக+பாமக கூட்டணியில் சேரும் நிலையை அண்ணன் எடுத்தால் அது ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாட்டை பாதிக்குமா? பாதிக்க கூடாது என்பதே என் வேண்டுதல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விசுகு said:

இந்த தேர்தலில் நான் எதிர்பார்த்த பெறுபேறு இது தான்.

தேசிய கட்சிகள், பல காலாண்டு மக்களுக்கு பழக்கமான கட்சிகள் மற்றும் சாதிய கட்சிகள் அனைத்தையும் தாண்டி 3 இடத்துக்கு அதிலும் தனித்து பணம் மற்றும் இலவசங்களை பரிந்துரைக்காது 

படித்த பண்பான சமுதாய நலன் கொண்ட இளைஞர் இளைஞிகளை மட்டுமே களமிறக்கி இந்த நிலையை அடைந்திருப்பது மிகப்பெரிய சாதனை. அதிலும் தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றி.

இவ்வளர்ச்சி எவரை கவருமோ மகிழ்ச்சி அளிக்கிறதோ நிச்சயமாக முதலாவது இரண்டாவது இடத்தில் உள்ளவர்களுக்கு பயத்தை உண்டு பண்ணும்.

https://photos.app.goo.gl/5qZDBUsEnfq52v9W8

டொட். 

வணக்கம் விசுகர்! உங்களிடம் ஒரு கேள்வி.
தமிழ் நாடு இலங்கையை விட பெரியது. சகல வளங்களும் உள்ள நாடு. அவர்களுக்கு அடிப்படை உரிமைகள் இல்லையென்றும் சொல்வதற்கில்லை.தமிழ்நாட்டில் இரு பெரும் முக்கிய கட்சிகள் பலத்துடன் இருக்கின்றன. அதை விட வடமாநிலத்து யானை பலம் கொண்ட இரு கட்சிகளும் கால் வைக்க எந்தவிலையும் கொடுக்க தயார் நிலையில் இருக்கின்றன.

அப்படியான நாட்டில் சீமான் எனும் மனிதனை அவர் சார்ந்த கட்சியை திட்டியவர்கள் அதிகம். வசைபாடியவர்கள் அதிகம்.அவதூறு பரப்பியவர்கள் அதிகம். .ஏன் யாழ்களத்தில் கூட சீமான் பற்றிய நக்கல் நளினங்களுக்கு பஞ்சமில்லாமல் பார்த்துக்கொண்டார்கள். நாம் தமிழர் கட்சி முதுமையான கட்சியும் அல்ல.

அப்படியிருந்தும் நாம் தமிழர் கட்சி எப்படி மூன்றாம் இடத்தை கைப்பற்றியது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, குமாரசாமி said:

நாம் தமிழர் கட்சி எப்படி மூன்றாம் இடத்தை கைப்பற்றியது?

மக்கள் நாங்கள் தமிழர்கள் என உணர்ந்து செயற்பட தொடங்கியுள்ளார்கள்.
திராவிடர்கள் நாங்கள்.... எங்கள் கொள்கை திராவிடக் கொள்கை...    எனக்கூறி... தமிழர்கள் மேலே சவாரி செய்யும் அரசியல் பல வருடங்களாக தொடர்ந்த நிலைமையில்....

சீமான்
தமிழர் நாம் எங்கள் தேசம் தமிழ்த் தேசம் என்ற கொள்கையுடன் வந்ததால் ஒரு தமிழ்த் தேசிய உணர்வு தமிழ் நாட்டில் வேரூன்ற ஆரம்பித்துள்ள நிலையில் இப்படியான மாற்றங்கள் வரும் ஐயா.

அந்த மாற்றம் நிலையெடுக்க பல அழுத்தங்கள் வருவதால்  கால அவகாசம் தேவை
ஆனால் சீமான் மாறாமல் இருக்க வேண்டுமல்லவா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, குமாரசாமி said:

வணக்கம் விசுகர்! உங்களிடம் ஒரு கேள்வி.
தமிழ் நாடு இலங்கையை விட பெரியது. சகல வளங்களும் உள்ள நாடு. அவர்களுக்கு அடிப்படை உரிமைகள் இல்லையென்றும் சொல்வதற்கில்லை.தமிழ்நாட்டில் இரு பெரும் முக்கிய கட்சிகள் பலத்துடன் இருக்கின்றன. அதை விட வடமாநிலத்து யானை பலம் கொண்ட இரு கட்சிகளும் கால் வைக்க எந்தவிலையும் கொடுக்க தயார் நிலையில் இருக்கின்றன.

அப்படியான நாட்டில் சீமான் எனும் மனிதனை அவர் சார்ந்த கட்சியை திட்டியவர்கள் அதிகம். வசைபாடியவர்கள் அதிகம்.அவதூறு பரப்பியவர்கள் அதிகம். .ஏன் யாழ்களத்தில் கூட சீமான் பற்றிய நக்கல் நளினங்களுக்கு பஞ்சமில்லாமல் பார்த்துக்கொண்டார்கள். நாம் தமிழர் கட்சி முதுமையான கட்சியும் அல்ல.

அப்படியிருந்தும் நாம் தமிழர் கட்சி எப்படி மூன்றாம் இடத்தை கைப்பற்றியது?

கேள்விக்கு நன்றி அண்ணா

இங்கே சிங்களத்தையே அவர்கள் நல்லவர்கள் தான் தமிழர்கள் தான் தேவையற்று சண்டைக்கு போய் அவர்களின் உறவை தடை செய்கிறார்கள் என்பவர்கள், நம்புபவர்கள் இருக்கிறார்கள்

அவர்களிடம் நான் சொல்லும் கருத்து எடுபடுமா? அதை நம்புகிறீர்களா?

ஆனாலும் நீங்கள் கேட்டதால் சொல்கிறேன்.

பட்டறிவு தான் காரணம். ஈழத்து அனுபவம் (தலை வைக்க ஒட்டகத்துக்கு இடம் கொடுத்தது போல்)

தமிழகத்தின் சொந்த அனுபவம் (கன்னடம், பர்மா, பம்பாய் மற்றும் தமிழகத்தின் அனைத்து எல்லைகளிலும் அடி வாங்கியது. மாற்றாந்தாய் பிள்ளையாக நடாத்தப்பட்டது பழிவாங்கப்பட்டது)

இறுதியாக இருக்கும் இந்த ஒரேயொரு மண்ணையும் தமிழையும்    இழந்து விடக்கூடாது என்ற தீர்க்கமான முடிவு தான் காரணம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ். பல்கலையில் இன்று போராட்டம்!   பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ். பல்கலையில் இன்று போராட்டம்! (புதியவன்) ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடளாவிய ரீதியில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழக ஊழியர்களால் இன்று பணிப்புறக்கணிப்பும் கவனவீர்ப்புப் போராட்டமும் மேற்கொள்ளப்படவுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் இந்தப் போராட்டம் இன்று இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வை உறுதிப்படுத்துமாறும், சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குமாறு கோரியும் பல்கலைக்கழகங்களின் ஊழியர் சங்கத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டமையைத் தொடர்ந்தே இன்றையதினம் இலங்கையில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் இந்தப் போராட்டம் ஏற்பாடாகியுள்ளது. இந்தப் போராட்டம் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. (ஏ) https://newuthayan.com/article/யாழ்._பல்கலையில்_இன்று_போராட்டம்!
    • உண்மைதான் காதலுடன் நிப்பாட்டி இருக்கலாம்.......கல்யாணம் வரை போயிருக்கக் கூடாது..........!  😂 நன்றி ஏராளன் .......!
    • அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்! 19 MAR, 2024 | 10:01 AM வெப்பமான காலப் பகுதியானது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும் எனக் கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பகல் வேளையில் விலங்குகளை மூடிய வாகனங்களில் ஏற்றிச் செல்வதைத் தவிர்க்குமாறும் இந்த நாட்களில் நாய் போன்ற விலங்குகளுடன் விளையாடுவதைத் தவிர்க்குமாறும் கால்நடை வைத்தியர் அருண சந்திரசிறி தெரிவித்தார்.  விலங்குகளின் உடல் சூடாக இருப்பதனால் தினமும் செல்லப்பிராணிகளை குளியாட்டுதல், கூந்தல் உள்ள விலங்குகளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளியாட்டுதல், குடிப்பதற்குத் தேவையான அளவு சுத்தமான தண்ணீர் கொடுத்தல், பகல் வேளையில் ஐஸ் கட்டிகள் கொடுத்தல் போன்றவற்றை  செய்யலாம். வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மயங்கி கீழே விழுந்தால், கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்கு முன் குளிர்ந்த நீரில் உடலைக் கழுவுவதால் உயிரைக் காப்பாற்ற முடியும் என வைத்தியர் அருண சந்திரசிறி சுட்டிக்காட்டினார்.  செல்லப்பிராணிகள் மாத்திரமின்றி வீட்டில் வளர்க்கப்படுகின்ற  விலங்குகள் அனைத்தும் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படுகின்றன,  அதிக வெப்பநிலையால்  மென்மையான  தோல் கொண்ட விலங்குகளுக்குக் காயங்கள் கூட ஏற்படலாம்  என்றும்  அவற்றை எப்போதும் நிழலான இடங்களில் கட்டி வைக்கலாம் என்றும் கால்நடை வைத்தியர்கள்  சுட்டிக்காட்டுகின்றனர். https://www.virakesari.lk/article/179087
    • பட மூலாதாரம்,HAMED NAWEED/LEMAR AFTAAB படக்குறிப்பு, ரபியா பால்ஜி 19 மார்ச் 2024, 02:44 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் "மிக முக்கியமான விஷயம், இது ஒரு காதல் கதை." இப்படிக் கூறியவர் பிபிசி உலக சேவையில் பணிபுரியும் அப்துல்லா ஷதன், அவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர். ஒரு காலத்தில் திரைப்பட நடிகராக இருந்தவர். 50 ஆண்டுகளுக்கு முன்பு அதே காதல் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். அத்திரைப்படம் இளவரசி ரபியா பால்ஜியின் வாழ்க்கை வரலாறு. அவர் இப்போதும் நேசிக்கப்பட்டு போற்றப்படுகிறார். அவர், சமூகத் தடைகளை மீறி ஒருவரைக் காதலித்தார். அதற்காக அவரது சகோதரனே அவரைக் கொன்றார். “அவள் அன்பின் சின்னம். காதலுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்தவள். அதுதான் இன்றும் அனைவரையும் ஈர்க்கிறது,” என்று அப்படத்தில் இளவரசி ரபியாவின் காதலனாக நடித்த ஷதன் கூறுகிறார். ஆனால், ரபியாவின் காதல் இரண்டு வழிகளில் புரிந்துகொள்ளப்படுகிறது. ஒரு வகையில் அவரது காதல் தெய்வீகமானதாகவும், ரபியா ஒரு முஸ்லிம் துறவியாகவும் கருதப்படுகிறார். மற்றொருபுறம் அவர் ஒரு பெண்ணியவாதியாக அவரது காதல் கலகமாக, உடல்சார்ந்ததாகக் கருதப்படுகிறது. இப்படிச் சொல்பவர் ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைகழகத்தில் மானுடவியலில் முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்யும் ஷமீம் ஹுமாயுன்.   தலைமுறைகள் கடந்தும் சொல்லப்படும் கதை ஆனால், ரபியா, இஸ்லாம் கலாசாரத்தின் பொற்காலத்தைச் சேர்ந்த சிறந்த கவிஞர்களில் ஒருவர், மேலும் ஆப்கானிஸ்தானின் கற்பனையில் மிகவும் மதிக்கப்படும் நபர்களில் ஒருவர் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற முனாசா எப்திகர் கூறுகிறார். பண்டைய ஆப்கானிஸ்தானின் பால்க் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர் ரபியா. இது இன்று வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ளது. அங்கு 9-ஆம் நூற்றாண்டில் கணிதம் மற்றும் வானியல் செழித்து வளர்ந்தது. அங்கு 10-ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற தத்துவஞானி மற்றும் விஞ்ஞானி அவிசென்னா பிறந்தார். ரபியா கி.பி. 940-இல் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் அவரது ஆரம்பகால வாழ்க்கையை பற்றிய விவரங்கள் குறைவு என்பதால் சரியான தேதி நமக்குத் தெரியவில்லை. ஆனால், இக்கதை தலைமுறைகள் கடந்தும் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு கதைசொல்லியும் இக்கதையில் தங்கள் சொந்த விளக்கத்தின்படி அவர்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுவதை முன்னிலைப்படுத்தி வெவ்வேறு அம்சங்களை வலியுறுத்துகின்றனர். எனவே இக்கதைக்குப் பல பதிப்புகள் உள்ளன. எப்டிகார் என்பவர் எழுதிய கதைதான் இன்று பரவலாகச் சொல்லப்படுகிறது. பட மூலாதாரம்,MUNAZZA EBTIKAR படக்குறிப்பு, ரபியா கி.பி. 940-இல் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் அவரது ஆரம்பகால வாழ்க்கையை பற்றிய விவரங்கள் குறைவு அழகும் அறிவும் ஒன்றுகூடிய இளம்பெண் அக்கதை இப்படித் துவங்குகிறது. "... ஆயிரம் மசூதிகளுடைய, பால்க் அமீரின் மகளாக ரபியா பிறந்தார். பன்னீரில் குளித்து, பட்டால் அலங்கரிக்கப்பட்டு, தங்க ரதத்தில் அமர்த்தப்பட்டார். அவள் பிறந்த நாளை பால்க் மக்கள் கொண்டாடினர்...” "ரபியா அரண்மனையில் வளர்ந்தார், அங்கு அவருக்கு கலை, இலக்கியம், வேட்டை, வில்வித்தை ஆகியவை கற்பிக்கப்பட்டன..." அக்காலத்தில் அப்பகுதியில் பெண்களின் கல்வி கற்பது அசாதாரணமானது அல்ல, என்று லண்டன் பல்கலைக்கழகத்தின் கிழக்கத்திய மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுகள் பள்ளியின் ஆய்வாளர் நர்கஸ் ஃபர்சாத் பிபிசியிடம் கூறினார். "இஸ்லாத்துக்கு முந்தைய மரபுகள் மற்றும் கலாச்சாரங்கள் இஸ்லாமிய காலகட்டத்திலும் தொடர்ந்தன. எனவே செல்வந்தர்கள் மற்றும் பிரபுக்களின் மகன்களைப் போலவே அவர்களது மகள்களுக்கும் கல்வியறிவு வழங்கப்பட்டது," என்கிறார் நர்கஸ் ஃபர்சாத். மேலும் அவர், "ரபியா ஒரு மகிழ்ச்சியான மற்றும் பணக்கார தந்தையின் செல்ல மகள்" என்று கூறுகிறார். "சமானிட் தேசத்தின் அரசவைக் கவிஞரான ருடாக்கி, ரபியாவின் பேச்சுத்திறன், மொழித்திறன் மற்றும் கவியாற்றல் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டார் என்பதும் நமக்குத் தெரியவருகிறது," என்று அவர் மேலும் கூறுகிறார். சிலகாலம் எல்லாம் மகிழ்ச்சியாகவே இருந்தது. "அவளது அழகும், வார்த்தைகளும் வசீகரமாக இருந்தன . அவளது பேச்சுத்திறன் பலரையும் ஈர்த்தது.” "ரபியா தனது கவிதைகளை மக்கள்முன் வாசித்தபோது, அவரது சமகால கவிஞர்களும் எழுத்தாளர்களும் வியப்பில் ஆழ்ந்தனர். அவர் தனது பெற்றோரின் இதயங்களை மட்டுமல்ல, பால்க் மக்களின் இதயங்களையும் வென்றார்." இருப்பினும், அவரது சகோதரர் ஹரிஸ் அவர்மீது கொடிய பொறாமை கொண்டிருந்தார். அவர்களது தந்தை மரணப்படுக்கையில் இருந்தபோது, அவருக்குப் பிறகு ரபியாவை நன்றாக கவனித்துக் கொள்ளுமாறு ஹரிஸைக் கேட்டுக்கொண்டார். ஆனால் ஹரிஸ்தான் ரபியாவின் கொடூரமான முடிவுக்குக் காரணமாக இருந்தார்.   பட மூலாதாரம்,FARHAT CHIRA படக்குறிப்பு, அவர் தனது கடைசி கவிதை வரிகளை அரச குளியலறையின் சுவர்களில் தனது சொந்த இரத்தத்தால் எழுதினார் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள் ரத்தத்தால் எழுதிய கடைசி வரிகள் எப்டிகாரின் கதை தொடர்கிறது. "ஒரு நாள், ரபியா தனது பால்கனியில் ஒரு தோட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு அழகான மனிதர் ஹரிஸுக்கு மது பரிமாறுவதைக் கண்டாள்…” "ஹரிஸின் துருக்கிய அடிமையும் புதையல் காவலருமான அவரது பெயர் பக்தாஷ். அவர் ரபியாவின் இதயத்தைக் கவர்ந்தார். அந்த தருணமே ரபியாவின் துயரமான விதி தொடங்கியது..." பக்தாஷுக்கு ரபியா தனது விசுவாசமான பணிப்பெண் ரானா மூலம் காதல் கடிதங்களை அனுப்பத் துவங்கினார். "அருகிலிருந்தும் விலகியிருப்பவனே, நீ எங்கே இருக்கிறாய்? வந்து என் கண்ணுக்கும் என் இதயத்துக்கும் மகிழ்ச்சியைக் கொடு, இல்லையேல் வாளை எடுத்து என் வாழ்க்கையை முடித்துவிடு…" பக்தாஷும் ரபியாவுக்கு அதேபோல அன்பான மற்றும் கவிதை மிகுந்த பதில் கடிதங்களை எழுதினார். காந்தஹாரின் ஆட்சியாளர் பால்க் பகுதியைத் தாக்க முற்பட்டபோது, ஹரிஸ், தனது ஆலோசகர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, பக்தாஷின் உதவியின்றி தனது எதிரியைத் தோற்கடிக்க முடியாது என்பதை அறிந்தார். பக்தாஷ் தன் எதிரியைக் கொன்றால், அவன் விரும்பியதை அவனுக்குப் பரிசாகத் தருவதாக ஹரிஸ் சொன்னான். பக்தாஷ் வெற்றி பெற்றார், ஆனால் முயற்சித்து அதில் பலத்த காயமடைந்தார். "அவர் கிட்டத்தட்ட உயிரை இழந்துவிட்ட தறுவாயில், முகத்தை மூடிய ஒரு போர்வீரர் பக்தாஷைக் காப்பாற்றவும், போரில் வெற்றி பெற அவருக்கு உதவவும் போர்க்களத்திற்கு பாய்ந்து வந்தார். இந்த வீரர் வேறு யாருமல்ல, ரபியா தான்..." ரபியாவும் பக்தாஷும் காதலிக்கிறார்கள் என்பதை அறிந்த ஹரிஸ், பக்தாஷை கிணற்றில் வீசவும், ரபியாவை ‘ஹமாம்’ என்று அழைக்கப்படும் அரண்மனையின் குளியலறையில் பூட்டவும் உத்தரவிட்டார். சில பதிப்புகள், ஹரிஸ் ராபியாவின் கழுத்து நரம்புகளை வெட்ட உத்தரவிட்டதாகவும், மற்றவை, அவளது மணிக்கட்டில் உள்ள நரம்புகளை அவளே வெட்டிக் கொண்டதாகவும் கூறுகின்றன. ஆனால் அவர் தனது கடைசி கவிதை வரிகளை அரச குளியலறையின் சுவர்களில் தனது சொந்த இரத்தத்தால் எழுதினார் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். "உன் காதலின் கைதி நான்; தப்பிப்பது சாத்தியமல்ல "அன்பு என்பது எல்லைகளற்றக் கடல், புத்தியிருப்பவன் அதில் நீந்த விரும்ப மாட்டான்... "உனக்கு கடைசி வரை அன்பு வேண்டுமென்றால் ஏற்றுக்கொள்ளப்படாததை ஏற்றுக்கொள், கஷ்டங்களை மகிழ்ச்சியுடன் எதிர்கொ, விஷம் அருந்து, ஆனால் அதை தேன் என்று சொல்..." சில நாட்களுக்குப் பிறகு, ரானாவின் உதவியுடன், பக்தாஷ் கிணற்றில் இருந்து தப்பித்து, ஹரிஸின் தலையை வெட்டிக்கொன்று, குளியலறைக்குச் சென்றார். "தரையில் கிடந்த ரபியாவின் அழகான, உயிரற்ற உடலையும், சுவர்களில் ரத்தத்தால் எழுதப்பட்ட அவளது கடைசி காதல் கவிதைகளையும் மட்டுமே" அவன் கண்டான். அவன் தனது காதலியுடன் தன்னுயிரையும் விட்டுவிட்டான்.   பட மூலாதாரம்,SHAMIM HOMAYUN படக்குறிப்பு, பால்க் பகுதியிலுள்ள ரபியா ஆலயம் சமூகச் சீர்கேட்டின் இடமாகக் கருதப்பட்டதால் மூடப்பட்டது. ஒரே பெண், இரண்டு முகங்கள் "ரபியா இறந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும், மற்ற கவிஞர்கள் அவரது நற்பண்புகளையும் அழகையும் குறித்துப் பேசினர்," என்று ஃபர்சாத் கூறுகிறார். அவர்களில் ஒருவர் முதல் சூஃபிக் கவிஞரான அபு சயீத் அபு அல்-கைர் (1049 இறந்தவர்). இவர் அந்தக் காதல் கதையின் நாயகி ஏன் ஒரு புனிதராகக் கருதப்படுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறார். வெளிப்படையாகப் பார்த்தால் அவரது கவிதைகள் தெய்வீகத்தைப் பற்றிப் பேசுவதிலிருந்து வெகு தொலைவில் இருந்தன. ஆனால், ரபியா உணர்ந்த அன்பின் தன்மையைப் பற்றி அல்-கைர் வியந்து பேசுகிறார். "அது மிகவும் தீவிரமானது, அது தெய்வீகமான இடத்திலிருந்து மட்டுமே வந்திருக்க முடியும்," என்று அல்-கைர் கூறியதை ஹுமாயுன் கூறுகிறார். அல்-கைர் எழுதிய பிரதி இப்போது நமக்குக் கிடைக்கவில்லை என்றாலும், 13-ஆம் நூற்றாண்டின் பாரசீகக் கவிஞர் ஃபரித் அல்-தின் அத்தாரால் மீண்டும் எழுதப்பட்டதிலிருந்து நாம் அறியலாம், என்கிறார். ரபியா ஒரு உண்மையான சூஃபி என்பதை நிரூபிப்பதே இந்த இரண்டு கவிஞர்களின் குறிக்கோள் என்று அவர் கூறுகிறார். அந்த விளக்கத்தின்படி, பக்தாஷ் மீதான அவளது காதல் வெறும் காமத்தால் தூண்டப்படவில்லை. மாறாக அவளுடைய காதல் தெய்வீக அன்பை வெளிப்படுத்தும் வழிமுறையாகும். இருப்பினும், வேறு ஒரு புரிதலின்படி ரபியா பெண்களின் தைரியத்திற்கான குறியீடாக இருக்கிறார். இந்தப் புரிதலின்படி ரபியா பழமைவாத எதிர்ப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு காபூலில் நடந்த ‘குறிப்பிடத்தக்க ஆப்கான் பெண்களைப்’ பற்றிய ஓவியக் கண்காட்சியில்), ஆப்கானிஸ்தான் ஓவியரும் புகைப்படக் கலைஞருமான ராதா அக்பர், "ரபியா ஆணாதிக்கத்திற்கு எதிரான எதிர்ப்பின் சின்னம். காதலுக்காகவும் சுதந்திரத்திற்காகவும் ஆப்கானியப் பெண்கள் எதிர்கொண்ட ஒடுக்குமுறையின் நினைவூட்டல்," என்று ராபியாவை விவரித்தார். பல வருடங்களுக்கு முன்பு, ஆப்கானிஸ்தானின் முதல் திரைப்படமான ‘ரபியா பால்ஜி’ வெளியானபோது, பிரபல பத்திரிகையான ‘ஜ்வாண்டுன்’ இதழில் அதுபற்றி ஒரு கட்டுரை வெளியானது. அதன் முதல் வரி: "ரபியாவின் கதை கழுத்து நெரிக்கப்பட்ட நம் சமூகத்தின் பெண்களின் வாயிலிருந்து வெளிவந்த கதறல்."   பட மூலாதாரம்,WORLD DIGITAL LIBRARY, LIBRARY OF CONGRESS படக்குறிப்பு, ரபியா குறித்த திரைப்படத்தில் பெண்கள் காபூலில் 1970-களில் பிரபலமாக இருந்த நாகரீகமான பாணியில் ஆடம்பரமான, இறுக்கமான ஆடைகளுடனும் முடி அலங்காரத்துடனும் தோன்றினர் தாலிபான்களிடமிருந்து காப்பாற்றப்பட்ட திரைப்படம் ரபியா பால்ஜி படத்தில்தான் அப்துல்லா ஷதன் பக்தாஷ் வேடத்தில் நடித்தார். அதில் அவர் ரபியாவை காதலித்தார். குறிப்பாகச் சொல்வதெனில் அப்பாத்திரத்தில் நடித்த நடிகை சிமாவுடன். அவரையே அவர் திருமணமும் செய்து கொண்டார். இது அப்போது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது. "ரபியா பால்ஜி மிகவும் பிரபலமான படமாகும்," என்று ஷதன் பிபிசி முண்டோவிடம் கூறினார். “சுமார் 40 பெண்கள் இதில் வேலை செய்தனர். இப்போது தாலிபான்களின் ஆட்சியில் அப்படி ஒரு படத்தை எடுக்கவே முடியாது," என்றார். அது மட்டுமல்ல. அப்படத்தில் ரபியா காதல்வயப்பட்ட, சுதந்திரமான, வலிமையான பெண். அவரும் மற்ற பெண்களும் காபூலில் 1970-களில் பிரபலமாக இருந்த நாகரீகமான பாணியில் ஆடம்பரமான, இறுக்கமான ஆடைகளுடனும் முடி அலங்காரத்துடனும் தோன்றினர். தாலிபான்கள் 1996-ஆம் ஆண்டு கடுமையான தணிக்கையை திணித்தபோது காபூலில் உள்ள தேசிய திரைப்படக் காப்பகத்தில் பணிபுரிந்தவர்கள், 6,000 விலைமதிப்பற்ற ஆப்கானிய திரைப்படங்களைப் பாதுகாத்தனர். அவர்கள் அவசரமாக ஒரு பொய்ச்சுவரைக் காட்டி அதற்குப் பின்னால் மறைத்து வைத்து, தாலிபான்களின் தணிக்கை பிடியில் இருந்து காப்பாற்றிய திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். பால்க் பகுதியிலுள்ள ரபியா ஆலயம் சமூகச் சீர்கேடின் இடமாகக் கருதப்பட்டதால் மூடப்பட்டது. ஆனால், பள்ளிகள் முதல் மருத்துவமனைகள் வரை, பல பெண் நிறுவனங்கள், ‘ரபியா’ என்று பெயரிடப்பட்டன. https://www.bbc.com/tamil/articles/cekervmdr94o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.