Jump to content

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 - முடிவுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, வாத்தியார் said:

மக்கள் நாங்கள் தமிழர்கள் என உணர்ந்து செயற்பட தொடங்கியுள்ளார்கள்.
திராவிடர்கள் நாங்கள்.... எங்கள் கொள்கை திராவிடக் கொள்கை...    எனக்கூறி... தமிழர்கள் மேலே சவாரி செய்யும் அரசியல் பல வருடங்களாக தொடர்ந்த நிலைமையில்....

சீமான்
தமிழர் நாம் எங்கள் தேசம் தமிழ்த் தேசம் என்ற கொள்கையுடன் வந்ததால் ஒரு தமிழ்த் தேசிய உணர்வு தமிழ் நாட்டில் வேரூன்ற ஆரம்பித்துள்ள நிலையில் இப்படியான மாற்றங்கள் வரும் ஐயா.

அந்த மாற்றம் நிலையெடுக்க பல அழுத்தங்கள் வருவதால்  கால அவகாசம் தேவை
ஆனால் சீமான் மாறாமல் இருக்க வேண்டுமல்லவா

 

7 minutes ago, விசுகு said:

கேள்விக்கு நன்றி அண்ணா

இங்கே சிங்களத்தையே அவர்கள் நல்லவர்கள் தான் தமிழர்கள் தான் தேவையற்று சண்டைக்கு போய் அவர்களின் உறவை தடை செய்கிறார்கள் என்பவர்கள், நம்புபவர்கள் இருக்கிறார்கள்

அவர்களிடம் நான் சொல்லும் கருத்து எடுபடுமா? அதை நம்புகிறீர்களா?

ஆனாலும் நீங்கள் கேட்டதால் சொல்கிறேன்.

பட்டறிவு தான் காரணம். ஈழத்து அனுபவம் (தலை வைக்க ஒட்டகத்துக்கு இடம் கொடுத்தது போல்)

தமிழகத்தின் சொந்த அனுபவம் (கன்னடம், பர்மா, பம்பாய் மற்றும் தமிழகத்தின் அனைத்து எல்லைகளிலும் அடி வாங்கியது. மாற்றாந்தாய் பிள்ளையாக நடாத்தப்பட்டது பழிவாங்கப்பட்டது)

இறுதியாக இருக்கும் இந்த ஒரேயொரு மண்ணையும் தமிழையும்    இழந்து விடக்கூடாது என்ற தீர்க்கமான முடிவு தான் காரணம்.

 

Link to comment
Share on other sites

  • Replies 152
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழகன் said:

தினசரி வாழ்வில் தமிழ் பேசாதவர்கள் உள்ளார்ந்த தமிழ் தேசியவாதிகளாக இருக்க வாய்ப்பில்லை. 

நீங்கள் சொன்னது உண்மை தான். அவர்கள் தமிழ்தேசியம் பேசுவது ஏமாற்றுவதற்காக.  வெளிநாட்டில் இருந்து சென்று ஈழதமிழர்களுக்கு தலைமை தாங்கும் ஆசையும் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, குமாரசாமி said:

 

 

https://photos.app.goo.gl/1BhThPtX7WwmrmP37

https://photos.app.goo.gl/eFumCo2Tgk9Kgg5k7

விஜயகாந்தின் கட்சி எடுத்த வாக்குகள் 0 ,45 வீதமாம் 

விடுதலை சிறுத்தைகள் கட்சி எடுத்த வாக்குகள் 1,06 வீதம் 

கமல்ஹாசன் கட்சி எடுத்த வாக்குகள் 2,45 வீதம் 

பாட்டாளி மக்கள் கட்சி எடுத்த வாக்குகள் 4,04 வீதம்

இனி இவர்கள் சீமானைத்தேடி வருவர். 

இவர்கள் ஒன்று சேர்ந்தால் 30 வீத மக்கள் ஒன்றிணைவர்

கூட்டி கழித்து பாருங்கள் கணக்கு சரியாக வரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழகன் said:

இது எனது நிலைப்பாடு அல்ல. ஆனால் அதிமுக+பிஜேபி+அமமுக+பாமக கூட்டணியில் சேரும் நிலையை அண்ணன் எடுத்தால் அது ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாட்டை பாதிக்குமா? பாதிக்க கூடாது என்பதே என் வேண்டுதல்.

உங்கள் அண்ணர் எடுக்கும் நிலைபாட்டை வெளிநாடுகளில் உள்ள ஈழத்தமிழர்கள் தலையால் நின்று உறுதியான ஆதரவு தருவார்கள் கவலை வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விளங்க நினைப்பவன் said:

உங்கள் அண்ணர் எடுக்கும் நிலைபாட்டை வெளிநாடுகளில் உள்ள ஈழத்தமிழர்கள் தலையால் நின்று உறுதியான ஆதரவு தருவார்கள் கவலை வேண்டாம்.

நீங்கள் எந்த கொள்கை சார்பாக நின்று கதைக்கின்றீர்கள்?

Link to comment
Share on other sites

12 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் எந்த கொள்கை சார்பாக நின்று கதைக்கின்றீர்கள்?

யாரும் தமிழ் தான் எங்கள் மொழி  அது எங்கள் உயிர் என்று சொன்னால் அவர்களை ஒரு கை பார்ப்பது தான் கொள்கை.. (முக்கியமாக அடிமையாக வாழ்வது) 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

இது எமது இனத்தின் சாபக்கேடு

ஒருவர் கள்ளனாக இருக்கலாம்

அதை பரம்பரை பரம்பரையாக தொடரலாம். அவர் வீட்டு நாய்க்குட்டிக்கு கூட வாக்கு கேட்கலாம் வெல்லலாம்.

ஆனால் தேசியத்தை விரும்புபவராக இருந்தால் மட்டும் நீங்கள் மட்டுமல்ல உங்கள் குடும்பம் மட்டும் அல்ல உங்கள் குழந்தைகள் பேரப் பிள்ளைகளும் தூயவர்களாக இனத்துக்காக உயிரைக் கூட கொடுக்கக்கூடிய தியாகம் உள்ளவராக வாழ்ந்தால் கூட போதாது நிரூபித்து காட்டணும்

தேசியம் என்றவுடன் பலருக்கு "தூய" என்கின்ற நினைவிற்கு வந்து தொலைத்தால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும். 

அவர்கள் எப்போதுமே கலப்பு, அMழ்ந்து போதல், கரைந்து போதல், நிறமிழத்தல் என்பவற்றில் அடிபட்டு பலவீனமாக இருப்பார்கள். 

பலவீனர்களுக்கு எரிச்சல் இலகுவாக வருமல்லவா..😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, விளங்க நினைப்பவன் said:

1) நீங்கள் சொன்னது உண்மை தான். அவர்கள் தமிழ்தேசியம் பேசுவது ஏமாற்றுவதற்காக. 

2) வெளிநாட்டில் இருந்து சென்று ஈழதமிழர்களுக்கு தலைமை தாங்கும் ஆசையும் உள்ளது.

1) கரைந்து அமிழ்ந்து சுயம் இழந்தவர்களுக்கு எல்லாமே மாயப் பெருவெளியாகத் தெரிவதில் வியப்பில்லை.

2) நினைக்க மட்டுமே தெரிந்தவருக்கு சமகால உலக நடப்புகள் தெரியாமல் இருப்பதில் வியப்பேதும் இல்லை. 

நிற்க,

உங்களுக்கு பிள்ளைகளிருந்து, அவர்கள் நேர்த்தியாக வளர்க்கப்பட்டு, அவர்கள் ஈழத்துடன் தொடர்பிலிருந்து,  அவர்கள் தங்கள் அடையாளத்தை இழக்க விரும்பாமல், தனது தாய்நாட்டிற்கு சமூக, அரசியல், பொருளாதார சேவை செய்ய  விரும்பினால் உங்களால் என்ன செய்ய முடியும்...🤥

இப்படியான ஒன்றை உங்களால் கற்பனை செய்யத்தானும் முடியுமா..?

முடியாதே..🤥

ஏனென்றால் நீங்கள் நினைக்க விரும்புபவர். நினைப்பவரல்லவே...

🤦🏼‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

https://photos.app.goo.gl/1BhThPtX7WwmrmP37

https://photos.app.goo.gl/eFumCo2Tgk9Kgg5k7

விஜயகாந்தின் கட்சி எடுத்த வாக்குகள் 0 ,45 வீதமாம் 

விடுதலை சிறுத்தைகள் கட்சி எடுத்த வாக்குகள் 1,06 வீதம் 

கமல்ஹாசன் கட்சி எடுத்த வாக்குகள் 2,45 வீதம் 

பாட்டாளி மக்கள் கட்சி எடுத்த வாக்குகள் 4,04 வீதம்

இனி இவர்கள் சீமானைத்தேடி வருவர். 

இவர்கள் ஒன்று சேர்ந்தால் 30 வீத மக்கள் ஒன்றிணைவர்

கூட்டி கழித்து பாருங்கள் கணக்கு சரியாக வரும்

உங்கள் ஆதரவுக்கு நன்றி.

ஆனால் இந்த கணக்கு இப்படியான இலகுவான கணக்கும் அல்ல என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.

விசிக 6 சீட்டில் 1%
நாம் 245 சீட்டில் 7%
ஆனால் நாம் தனியே, அவர்களோ பெரும் கூட்டணியில் ஆகவே இதை இப்படி ஓப்பிடல் சரிதானா?

அடுத்து விசிகவோ, பாமகவோ நம் தலைமை ஏற்று வரப்போவதில்லை. மக்கள் நல கூட்டணி பாடம் போதும்.

ஆகவே மீண்டும் தனித்து அல்லது அதிமுக+பிஜேபி+பாமக கூட்டணி என்பதுதான் அண்ணனின் தெரிவுகள்.

Link to comment
Share on other sites

தமிழக அரசியலில் வளர்ச்சி கண்டுள்ள நாம் தமிழருக்கு வாழ்த்துகள்..! 👏

Link to comment
Share on other sites

தமிழ் மக்களை மீட்க வந்தவர்களை ஒதுக்கிவிட்டு இலங்கைத் தமிழர் நாம் ஒப்பாரி வைக்கிறோம். அதுபோல் தமிழ் மக்களை மீட்க வந்தவர்களை ஒதுக்கிவிட்டு இந்தியத் தமிழரும் ஒப்பாரி வைக்காவிட்டால்.... எங்களிடையே உள்ள  சொந்தம், பந்தம், அன்பு, பாசம், தொப்புழ்கொடி உறவெல்லாம் என்னாவது...🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் முடிவுகள் வந்திட்டுதா யாராம் வெற்றி.😜

Link to comment
Share on other sites

தமிழக மிகவும் சிறப்பாக தமது தீர்பபை வழங்கியுள்ளார்கள். கடந்த 2016 தேர்தலிலும் இதேபோன்ற தீர்பபையே வழங்கினர். அறுதி பெரும்பான்மையுடனான அரசையும் அதே வேளை பலமான எதிர்க்கட்சியையும் 2016 ம் ஆண்டும் தேர்தெடுத்தனர். இப்போதும் அதேபோல தெளிவாக   தேர்ந்தெடுத்துள்ளனர். ஜனநாயகம் சிறப்பாக செயற்பட ஒரு பலமான எதிர்க்கட்சி தேவை.  அதிமுக கட்சியும் கணிசமான பலத்துடன் உள்ளது நல்லதே. மக்கள் ஆதரவுடன் இருக்கும் அதிமுக இனியும் மதவாத பிஜேபியன் அழுத்தங்களுக்கு அடிபணியாது தனது கட்சிக்கு உள்ள பலத்தை மேலும் உறுதியாக்குவதன் மூலம் 2026  தேர்தலில் வெற்றி பெறமுடியும்.

திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே தனித்துவத்துடன் செயற்படுவதன் மூலம் தமிழ்நாட்டில்  மதவெறி இனவெறி தூண்டி பதவி சுகத்தை அனுபவிக்க துடிக்கும்   அரசியல்வாதிகளையும் அதன் கும்பல்களையும்  ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். தமிழ் நாடு மதவெறி, இனவெறி அற்ற பூமி என்பதை நிருபித்த தமிழக மக்களுக்கு நன்றிகள். 

Link to comment
Share on other sites

7 minutes ago, tulpen said:

தமிழக மிகவும் சிறப்பாக தமது தீர்பபை வழங்கியுள்ளார்கள். கடந்த 2016 தேர்தலிலும் இதேபோன்ற தீர்பபையே வழங்கினர். அறுதி பெரும்பான்மையுடனான அரசையும் அதே வேளை பலமான எதிர்க்கட்சியையும் 2016 ம் ஆண்டும் தேர்தெடுத்தனர். இப்போதும் அதேபோல தெளிவாக   தேர்ந்தெடுத்துள்ளனர். ஜனநாயகம் சிறப்பாக செயற்பட ஒரு பலமான எதிர்க்கட்சி தேவை.  அதிமுக கட்சியும் கணிசமான பலத்துடன் உள்ளது நல்லதே. மக்கள் ஆதரவுடன் இருக்கும் அதிமுக இனியும் மதவாத பிஜேபியன் அழுத்தங்களுக்கு அடிபணியாது தனது கட்சிக்கு உள்ள பலத்தை மேலும் உறுதியாக்குவதன் மூலம் 2026  தேர்தலில் வெற்றி பெறமுடியும்.

திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே தனித்துவத்துடன் செயற்படுவதன் மூலம் தமிழ்நாட்டில்  மதவெறி இனவெறி தூண்டி பதவி சுகத்தை அனுபவிக்க துடிக்கும்   அரசியல்வாதிகளையும் அதன் கும்பல்களையும்  ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். தமிழ் நாடு மதவெறி, இனவெறி அற்ற பூமி என்பதை நிருபித்த தமிழக மக்களுக்கு நன்றிகள். 

தமிழ் நாடு மதவெறி, இனவெறி அற்ற பூமி என்பதை நிருபித்த தமிழக மக்களுக்கு நன்றிகள். 

விசிக  .பாமக .இவர்கள் எல்லாம் யார் ? 

(என்ன செய்வது  அறிவு   அப்படித்தான் )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, appan said:

தமிழ் நாடு மதவெறி, இனவெறி அற்ற பூமி என்பதை நிருபித்த தமிழக மக்களுக்கு நன்றிகள். 

விசிக  .பாமக .இவர்கள் எல்லாம் யார் ? 

(என்ன செய்வது  அறிவு   அப்படித்தான் )

எப்போதும் அதற்காக போராடுபவர்களை விடுத்து அதனை வஞ்சகத்தனமாக தூண்டி விடுபவர்கள் மீது தான் அவர் கண் படும். 

ஏழாவது அறிவு என்று அதற்கு பெயராம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

எப்போதும் அதற்காக போராடுபவர்களை விடுத்து அதனை வஞ்சகத்தனமாக தூண்டி விடுபவர்கள் மீது தான் அவர் கண் படும். 

ஏழாவது அறிவு என்று அதற்கு பெயராம். 

லொறி லொறியாய் காசு கொண்டுவந்து வோட்டு வாங்கின கட்சிக்கு வக்காளத்து வாங்குறதுக்கும் ஒரு வரட்டுத்தைரியும் வேணும்.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, குமாரசாமி said:

லொறி லொறியாய் காசு கொண்டுவந்து வோட்டு வாங்கின கட்சிக்கு வக்காளத்து வாங்குறதுக்கும் ஒரு வரட்டுத்தைரியும் வேணும்.🤣

குமாரசாமி அண்ணேய்....   இதை வரட்டு தைரியம் என்று சொல்வதை விட....

முட்டுக் குடுக்குறது, செம்பு தூக்குறது... என்று சொல்வார்கள்.  😂  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும் உள்ளாட்சி தேர்தலில் கிடைத்த 10.5 உடன் பார்க்கையில் இது கொஞ்சம் சுணக்கம்தான் உறவே. அடுத்தடுத்த கட்சியை பலவீனபடுத்திய சில புல்லுருவிகள்தான் காரணம். 

தொடர்ந்தும் இப்படியாகாமல் பார்த்துகொள்ள வேண்டும். தம்பிகள் பாக்கியராசன், கார்த்தி, அண்ணன் தடா போன்றோர் அண்ணனுக்கு அரணாக அமையவேண்டும். 

புலம்பெயர் சொந்தங்கள் தமது ஆடம்பரங்களை குறைத்து அண்ணனின் பொருளாதார அரணை இரெட்டிப்பாக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சுடாலின் சத்தியப்பிரமாணம் எப்படி சொல்றார் என்பதை பார்க்க ஆவலாக உள்ளது😄 இன்றும் அறிவாலயத்தில் அவர் பேசுவதை போடுவார்கள் என்று பார்த்தேன் அநியாயமாய் நேரம்தான் போனது சிலவேளை பின்பு போட்டார்களா தெரியலை .

நாடாள வந்தவர்கள் பாவிகளா இல்லை புண்ணியவான்களா என்று ஆட்சி காட்டிக்கொடுத்துவிடும் .

.நாள் ஒன்றின் கொரனோ  தொற்று விகிதம் 6 ஆயிரம் தாண்டிடுகின்றது .  பாவிகள் நாடு ஆண்டாள் கஷ்டப்படுவது மக்கள் தானே .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, பெருமாள் said:

எனக்கு சுடாலின் சத்தியப்பிரமாணம் எப்படி சொல்றார் என்பதை பார்க்க ஆவலாக உள்ளது😄 இன்றும் அறிவாலயத்தில் அவர் பேசுவதை போடுவார்கள் என்று பார்த்தேன் அநியாயமாய் நேரம்தான் போனது சிலவேளை பின்பு போட்டார்களா தெரியலை .

நாடாள வந்தவர்கள் பாவிகளா இல்லை புண்ணியவான்களா என்று ஆட்சி காட்டிக்கொடுத்துவிடும் .

.நாள் ஒன்றின் கொரனோ  தொற்று விகிதம் 6 ஆயிரம் தாண்டிடுகின்றது .  பாவிகள் நாடு ஆண்டாள் கஷ்டப்படுவது மக்கள் தானே .

 

நான் நேற்று சொன்னேனே.

தேப்பன், உயிரோட இருக்கும் போதே, பொறுப்பு கொடுக்கவில்லை, நம்பிக்கை இருக்கவில்லை.

தமிழக மக்கள் இவருக்கு பாராளுமன்ற தேர்தலில் அளித்த 54% வாக்குக்குள், குறைந்து 43% ஆகி உள்ளது.

இவரது, நடவடிக்கைள் மேலே நம்பிக்கை இல்லாத, மனைவி துர்க்கா, மகன் உதயநிதியை துணை முதல்வராக்க நாண்டு கொண்டு நிக்கிறார்.

அநேகமா, இவரது நடவடிக்கை மூலம், சீமான் ஒரு மக்கள் ஆதரவு தலைமைத்துவத்துக்கு நகர்வார்.

அதேவேளை, பதவியில் இல்லாத எடப்பாடி, பன்னீர் தலைமைத்துவத்துக்கு அடிபடுவார்கள். தினகரன் மக்களால் பெரிதாக கண்டுகொள்ளப்படாததால், அவர், அதிமுக தலைமத்துவத்துக்கு வர முடியாது. சசிகலா 70 வயது ஆகிறது. பிள்ளைகள் இல்லாத அவரும், அரசியலில் இருந்து ஒதுங்கியது நிரந்தரமாகும்.

ஆகவே, தமிழகம், தமிழம், திராவிடம் என்ற அரசியலில் விறுவிறுப்பாகும்.

***

சீமான், தனது சொந்த தொகுதியான நாடார்கள் நிறைந்த காரைக்குடியில் நின்று வென்று இருக்க முடியும்.

தனது சாதி மக்களை நம்பி, அங்கே போட்டி போடுகிறார் என்று சாதிய தலைவர் ஆக்கி விடுவார்கள் என்றே, வடக்கே, சென்னையில் போட்டி இட்டார்.

சாதியத்துக்குள் சிக்காமல், தமிழர் சாதிக்கு தலைமைதுவம் தாங்கும் நோக்கம்.

இதுவே, சிறப்பான தலைமைத்துவமும், நீண்ட நோக்கிலான திட்டமிடலும்.

பிரபாகரனுக்கும் சொன்னார்கள், தனியே போராடாமல், உமாவுடன் இணை, டெலோவுடன் இணை என்று, சரித்திரம் மிகுதியை சொல்கிறது. நீண்ட நோக்கிலான திட்டமிடலுக்கு உதாரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, appan said:

தமிழ் நாடு மதவெறி, இனவெறி அற்ற பூமி என்பதை நிருபித்த தமிழக மக்களுக்கு நன்றிகள். 

விசிக  .பாமக .இவர்கள் எல்லாம் யார் ? 

(என்ன செய்வது  அறிவு   அப்படித்தான் )

நீங்க இப்படிக்கேக்கப் படாது. 🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இவரது, நடவடிக்கைள் மேலே நம்பிக்கை இல்லாத, மனைவி துர்க்கா, மகன் உதயநிதியை துணை முதல்வராக்க நாண்டு கொண்டு நிக்கிறார்.

உதயநிதி பேச்சு இலகுவாக  மக்கள் மனதில் இலகுவாக பதியும் வண்ணம் உள்ளது அதிலும்  மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செங்கல்லு விளையாட்டு கொஞ்சம் விடயம் இருந்தாலும் இவர் தலையெடுக்கமுதல் கட்சி இரண்டாக உடைந்துவிடும் கட்டுமரம் வாயால் வைத்திருந்த  ஒற்றுமை அந்த பொய்யும் பிரட்டும் இனி அம்பலமேறாது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சசிகலா, பன்னீர், எடப்பாடி பத்தித்தானே சொன்னேன். வேற எங்கோ விழவேண்டிய கத்தி, பிழையா விழுந்து விட்டுதோ? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

நான் நேற்று சொன்னேனே.

தேப்பன், உயிரோட இருக்கும் போதே, பொறுப்பு கொடுக்கவில்லை, நம்பிக்கை இருக்கவில்லை.

தமிழக மக்கள் இவருக்கு பாராளுமன்ற தேர்தலில் அளித்த 54% வாக்குக்குள், குறைந்து 43% ஆகி உள்ளது.

இவரது, நடவடிக்கைள் மேலே நம்பிக்கை இல்லாத, மனைவி துர்க்கா, மகன் உதயநிதியை துணை முதல்வராக்க நாண்டு கொண்டு நிக்கிறார்.

அநேகமா, இவரது நடவடிக்கை மூலம், சீமான் ஒரு மக்கள் ஆதரவு தலைமைத்துவத்துக்கு நகர்வார்.

அதேவேளை, பதவியில் இல்லாத எடப்பாடி, பன்னீர் தலைமைத்துவத்துக்கு அடிபடுவார்கள். தினகரன் மக்களால் பெரிதாக கண்டுகொள்ளப்படாததால், அவர், அதிமுக தலைமத்துவத்துக்கு வர முடியாது. சசிகலா 70 வயது ஆகிறது. பிள்ளைகள் இல்லாத அவரும், அரசியலில் இருந்து ஒதுங்கியது நிரந்தரமாகும்.

ஆகவே, தமிழகம், தமிழம், திராவிடம் என்ற அரசியலில் விறுவிறுப்பாகும்.

***

சீமான், தனது சொந்த தொகுதியான நாடார்கள் நிறைந்த காரைக்குடியில் நின்று வென்று இருக்க முடியும்.

தனது சாதி மக்களை நம்பி, அங்கே போட்டி போடுகிறார் என்று சாதிய தலைவர் ஆக்கி விடுவார்கள் என்றே, வடக்கே, சென்னையில் போட்டி இட்டார்.

சாதியத்துக்குள் சிக்காமல், தமிழர் சாதிக்கு தலைமைதுவம் தாங்கும் நோக்கம்.

இதுவே, சிறப்பான தலைமைத்துவமும், நீண்ட நோக்கிலான திட்டமிடலும்.

பிரபாகரனுக்கும் சொன்னார்கள், தனியே போராடாமல், உமாவுடன் இணை, டெலோவுடன் இணை என்று, சரித்திரம் மிகுதியை சொல்கிறது. நீண்ட நோக்கிலான திட்டமிடலுக்கு உதாரணம்.

உண்மை தான் நாதா
ஏற்க‌ன‌வே க‌ரி நாடார் ந‌டிகை விஜ‌ய‌ல‌ச்சுமி அண்ண‌ன் சீமானின் தாயை இழிவு ப‌டுத்தின‌துக்கு கோவ‌ப் ப‌ட்ட‌வ‌ர்

சாதி சாக்க‌டை அர‌சிய‌ல‌ அண்ண‌ன் சீமான் அற‌வே விரும்ப‌ வில்லை 

இந்த‌ தேர்த‌லில் அண்ண‌ன் சீமான் செய்த‌ சிறு த‌வ‌று அக்கா காளிய‌ம்மாள‌ வ‌ட‌ சென்னையில் மீண்டும் வேட்பாள‌ரா நிருத்தி இருக்க‌லாம் 

க‌ளிய‌ம்மாள் சொந்த‌ ஊரில் போட்டியிட்டு 15000 வாக்குக‌ள் தான் பெற்றா , வ‌ட‌ சென்னையில் 56000 வாக்குக‌ள் 2019 பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில்

பிழைக‌ள் ச‌ரிக‌ள் திருத்தி 2024 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் ச‌ரியா ப‌ய‌ணிப்பின‌ம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பையன்26 said:

உண்மை தான் நாதா
ஏற்க‌ன‌வே க‌ரி நாடார் ந‌டிகை விஜ‌ய‌ல‌ச்சுமி அண்ண‌ன் சீமானின் தாயை இழிவு ப‌டுத்தின‌துக்கு கோவ‌ப் ப‌ட்ட‌வ‌ர்

சாதி சாக்க‌டை அர‌சிய‌ல‌ அண்ண‌ன் சீமான் அற‌வே விரும்ப‌ வில்லை 

இந்த‌ தேர்த‌லில் அண்ண‌ன் சீமான் செய்த‌ சிறு த‌வ‌று அக்கா காளிய‌ம்மாள‌ வ‌ட‌ சென்னையில் மீண்டும் வேட்பாள‌ரா நிருத்தி இருக்க‌லாம் 

க‌ளிய‌ம்மாள் சொந்த‌ ஊரில் போட்டியிட்டு 15000 வாக்குக‌ள் தான் பெற்றா , வ‌ட‌ சென்னையில் 56000 வாக்குக‌ள் 2019 பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில்

பிழைக‌ள் ச‌ரிக‌ள் திருத்தி 2024 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் ச‌ரியா ப‌ய‌ணிப்பின‌ம் 

இல்லை அது பாராளுமன்றம், பல சட்டசபை தொகுதிகள் சேர்ந்தது. இது ஒரு தொகுதி. கணக்கு சரியாய் வருகிறது. 

இந்த முறை தான் வேலையே செய்ய தொடக்கி இருக்கிறார்கள். அனுபவம் பெறுகிறார்கள்.

திமுக 1948 தொடக்கம், 1967 வரை 19 வருடம் போராடியது. காங்கிரசுக்கும், நீதிகட்சிக்கும் எதிராக.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
    • 28 MAR, 2024 | 09:36 PM   யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி எஸ்  யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.  அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவு கூர்ந்தார், இரு நாடுகளுக்கும் இடையில் மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன், யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவரின் விஜயத்தின் அடையாளமாக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புக்களை எழுதினார். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன யாழ். பாதுகாப்பு படை தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி  உளவியல் செயற்பாடு மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/179913
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.