Jump to content

மரவள்ளி கிழங்க இப்பிடி ஒருக்கா செய்யுங்க, சட்டில மிஞ்சாது


Recommended Posts

 

வாங்க இண்டைக்கு நாம மரவள்ளிக்கிழகையும் இறாலையும் வச்சு ஒரு உறைப்பான கறி செய்வம் . இதமரவள்ளி கூழ் எண்டும் சொல்லுவாங்க ஏன் ஏன்டா இத தனியாவே சாப்பிட்டுவாங்க அப்பிடி நல்லா இருக்கும். நீங்களும் செய்து சாப்பிட்டு பாருங்க. சாப்பிட்டு எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாய் இருக்கும் போலதான் கிடக்கு....கூழாயும் குடிக்கலாம் எண்டால் பேந்தென்ன 😄

Link to comment
Share on other sites

24 minutes ago, குமாரசாமி said:

நல்லாய் இருக்கும் போலதான் கிடக்கு....கூழாயும் குடிக்கலாம் எண்டால் பேந்தென்ன 😄

எனக்கு பிடிச்ச உணவில ஒண்டு, ஒருக்கா செய்து பாருங்க, பாத்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க. கொஞ்சம் கூடவா பச்சைமிளகாய் போட்டுங்க, சுள்ளிட நல்லா இருக்கும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரவள்ளிக் கிழங்குக்குள் இறால் போட்டு செய்யும் போது சுவை அதிகமா இருக்கும் என நினைக்கின்றேன்.

ஒருக்கா... செய்து பார்க்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஒருக்கா... செய்து பார்க்க வேண்டும்.

இப்படித்தால் எல்லா திரிகளிலும் ஓடுவதாக ஈழப்பிரியண் அண்ண சொன்ன நியாபகம்  அந்த கறி செய்யுற சட்டியவாவது காட்டுங்க சிறியர் மனசு ஆறுதல் அடையட்டும் 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மண்சட்டியில் சமைப்பது மிகவும் ருசியாக இருக்கும்.......அதுவும் மரவள்ளி கிழங்கை எப்படி ஆக்கியும் சாப்பிடலாம்.......பகிர்வுக்கு நன்றி சிவரதன்......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இப்படித்தால் எல்லா திரிகளிலும் ஓடுவதாக ஈழப்பிரியண் அண்ண சொன்ன நியாபகம்  அந்த கறி செய்யுற சட்டியவாவது காட்டுங்க சிறியர் மனசு ஆறுதல் அடையட்டும் 😄

முனிவர் ஜீ.... மரவள்ளிக் கிழங்கும், இறாலும்... ஒன்று சேர கிடைத்தவுடன்,
சமைத்து விட்டு... கறி சட்டியை காட்டுகின்றேன். :grin:

என்ன பிரச்சினை  என்றால்...
கடையில்...  இறால் இருந்தால், மரவள்ளிக் கிழங்கு இராது.
மரவள்ளிக் கிழங்கு இருந்தால்... இறால் இருக்காது.
இரண்டும் கடையில் இருந்தால், அந்தக் கிழமை கடைக்கு நான் போயிருக்க மாட்டன்.    
அதுதான்... பெரிய சிக்கலாக இருக்குது. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரவள்ளிக் கூழ் பிரமாதம். கொஞ்சம் இறுக்கமாக காய்ச்சினால் சோற்றுடன் உண்ணலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

முனிவர் ஜீ.... மரவள்ளிக் கிழங்கும், இறாலும்... ஒன்று சேர கிடைத்தவுடன்,
சமைத்து விட்டு... கறி சட்டியை காட்டுகின்றேன். :grin:

என்ன பிரச்சினை  என்றால்...
கடையில்...  இறால் இருந்தால், மரவள்ளிக் கிழங்கு இராது.
மரவள்ளிக் கிழங்கு இருந்தால்... இறால் இருக்காது.
இரண்டும் கடையில் இருந்தால், அந்தக் கிழமை கடைக்கு நான் போயிருக்க மாட்டன்.    
அதுதான்... பெரிய சிக்கலாக இருக்குது. 😂

எனக்கும் உதே பிரச்சனைதான்.
உந்த ஆபிரிக்கன் மரவள்ளிக்கிழங்கு ஒரு சதத்துக்கும் உதவாது. பாப்பம் எங்கையாலும் கரவெட்டி/துன்னாலை மரவள்ளிக்கிழங்கு வந்துதெண்டால் உடனை வாங்கி சமைக்கத்தான் இருக்கு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

எனக்கும் உதே பிரச்சனைதான்.
உந்த ஆபிரிக்கன் மரவள்ளிக்கிழங்கு ஒரு சதத்துக்கும் உதவாது. பாப்பம் எங்கையாலும் கரவெட்டி/துன்னாலை மரவள்ளிக்கிழங்கு வந்துதெண்டால் உடனை வாங்கி சமைக்கத்தான் இருக்கு....

ஆபிரிக்க மரவள்ளிக் கிழங்கு வாங்கும்போது...ஆபிரிக்காவின் எந்தப் பகுதியிலிருந்து வருகின்றது என்று அறிய முடியுமா என்று பாருங்கள்..!
மேற்கு ஆபிரிக்கா எனின் கிழங்கு ..உரும்பிராய்க் கிழங்கு மாதிரியே இருக்கும்..!
அதே மாதிரி....றால்களும் சவூதி அரேபியாப் பக்கமிருந்து வருகின்றதா என்று கேட்டு வாங்குங்கள்!
அவுஸ்திரேலியாவில்...எங்கெங்கு இருந்து...இந்த உணவுப்பொருட்கள் என்று லேபல்களில் குறிப்பிடப் பட வேண்டும் என்று சட்டம் உள்ளது என்று நினைக்கிறேன்..! 
வியட்னாம், கம்போடியா போன்ற இடங்களிலிருந்து வருகின்ற..மீன்களை நான் வாங்குவதில்லை!

ஆளை விடுங்கய்யா....மரவள்ளியும் வேண்டாம், றாலும் வேண்டாம் எண்ட மன நிலை வந்திருக்க வேண்டுமே?😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புங்கையூரன் said:

ஆபிரிக்க மரவள்ளிக் கிழங்கு வாங்கும்போது...ஆபிரிக்காவின் எந்தப் பகுதியிலிருந்து வருகின்றது என்று அறிய முடியுமா என்று பாருங்கள்..!
மேற்கு ஆபிரிக்கா எனின் கிழங்கு ..உரும்பிராய்க் கிழங்கு மாதிரியே இருக்கும்..!
அதே மாதிரி....றால்களும் சவூதி அரேபியாப் பக்கமிருந்து வருகின்றதா என்று கேட்டு வாங்குங்கள்!
அவுஸ்திரேலியாவில்...எங்கெங்கு இருந்து...இந்த உணவுப்பொருட்கள் என்று லேபல்களில் குறிப்பிடப் பட வேண்டும் என்று சட்டம் உள்ளது என்று நினைக்கிறேன்..! 
வியட்னாம், கம்போடியா போன்ற இடங்களிலிருந்து வருகின்ற..மீன்களை நான் வாங்குவதில்லை!

ஆளை விடுங்கய்யா....மரவள்ளியும் வேண்டாம், றாலும் வேண்டாம் எண்ட மன நிலை வந்திருக்க வேண்டுமே?😀

ஊரிலை எல்லாம் மாரிகாலங்களிலை மரவள்ளிக்கிழங்கு முக்கிய சாப்பாடாய் இருக்கும். அதிலையும் பால் அவியல், சும்மா அவியலோடை சம்பல் எண்டு தூள் கிளப்பும். மரவள்ளிக்கிழங்கு கறிக்கு கூனி றால் போட்டு சமைப்பினம். சொல்லி வேலை இல்லை.😁

நிற்க...

புங்கையர்! யூ நோ  மரவள்ளிக்கிழங்கு எண்டால் இந்த சிங்கனை இருந்த இடத்தை விட்டு அசைக்க மாட்டியள். ஒரு கை பாத்திட்டுத்தான் போவன்.  அது சிம்ரன் வந்தாலும் சரி திரிசா காட்சி தந்தாலும் சரி :cool:
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்முறை பகிர்விற்கு நன்றிகள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/5/2021 at 21:44, தமிழ் சிறி said:

முனிவர் ஜீ.... மரவள்ளிக் கிழங்கும், இறாலும்... ஒன்று சேர கிடைத்தவுடன்,
சமைத்து விட்டு... கறி சட்டியை காட்டுகின்றேன். :grin:

என்ன பிரச்சினை  என்றால்...
கடையில்...  இறால் இருந்தால், மரவள்ளிக் கிழங்கு இராது.
மரவள்ளிக் கிழங்கு இருந்தால்... இறால் இருக்காது.
இரண்டும் கடையில் இருந்தால், அந்தக் கிழமை கடைக்கு நான் போயிருக்க மாட்டன்.    
அதுதான்... பெரிய சிக்கலாக இருக்குது. 😂

இங்கு மரவள்ளி மிக மலிவு அண்ண 3 கிலோ 120 ரூபாய் ( ஒரு தூக்கு) இறாலும் கிடைக்கும்  ஆனால் என்ன மரவள்ளி கிழங்கு கெதியா அடிபிடிக்கும் ( இத சொன்னா வீட்டில சமையல் வேலை நடக்குதோ என கேட்பார்கள் ) கிளறிக்கொண்டே இருக்கவேண்டும் நாங்கள் சில வேளைகளில் இறாலுக்கு பதிலாக கருவாடு கறிமாதிரி சமைத்து எடுப்போம் வாசனை வேற லெவலாக இருக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்முறைக்கு பாராட்டுக்கள்.
உங்கள் யாழ் காணொளி நிறைய தடவைகள் பார்த்திருக்கிறேன்.
கோழி கூவுது.
காகம் கரையுது.
நாய் குரைக்குது.
எல்லாவற்றையும் இழந்து விட்டோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இங்கு மரவள்ளி மிக மலிவு அண்ண 3 கிலோ 120 ரூபாய் ( ஒரு தூக்கு) இறாலும் கிடைக்கும்  ஆனால் என்ன மரவள்ளி கிழங்கு கெதியா அடிபிடிக்கும் ( இத சொன்னா வீட்டில சமையல் வேலை நடக்குதோ என கேட்பார்கள் ) கிளறிக்கொண்டே இருக்கவேண்டும் நாங்கள் சில வேளைகளில் இறாலுக்கு பதிலாக கருவாடு கறிமாதிரி சமைத்து எடுப்போம் வாசனை வேற லெவலாக இருக்கும் 

முனிவர் ஜீ...   இங்கு வரும் மரவள்ளிக் கிழங்கு, தென்னாபிரிக்கா, அல்லது தென் அமெரிக்காவில் இருந்து வருபவை. அருமையாகத்தான் ... நன்றாக அவியக் கூடிய கிழங்குகள் வரும்.  பெரும்பாலான நேரங்களில்... சரியான கடினமான கிழங்குகளாக இருக்கும். அதனால் பயத்தில், வாங்குவது குறைவு. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "சிலுவையை மீண்டும் சுமப்போம்!"     "உன்னைக் காட்டி கொடுத்தான் ஒருவன் சிலுவையில் நீ நின்றாய்! அன்னை பூமியில் ஒன்றாய் உண்டவன் சிலகாசுக்கு விலை போனான்!"   "அன்று முளைத்த இந்த வஞ்சகன் சிறிதாய் பெரிதாய் வளர்ந்து இன்று எம் மத்தியிலும் வாழ்கிறான் சிரித்து கழுத்தையும் அறுக்கிறான்!"   "உன்னைக் நேசித்த உன் தொண்டர்கள் சிலுவையை தோலில் சுமந்தனர்! அன்னை பூமி முழுவதும் உன் சிந்தனையில் வழி காட்டினர்!"   "அன்று கண்ட மனித நேயம் சிறிதாய் பெரிதாய் வளர்ந்து இன்று நாம் உரிமையாய் வாழ சிலுவையில் எம்மை அறைகிறோம்!"   "உன்னைக் கண்டதால் தியாகம் அறிந்தோம் சிலுவையின் பெருமை உணர்ந்தோம்! அன்னை தெய்வத்தின் அருமை அறிந்தோம் சிறந்த பண்பு கண்டோம்!"   "அன்று நம்பி மோசம் போனதால் சிதைந்து மதிப்பு இழந்தோம்! இன்று படும் துயரம் போக்க சிலுவையை மீண்டும் சுமப்போம்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]    
    • Published By: VISHNU 16 APR, 2024 | 07:48 PM   முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தேவரப்பெரும மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக நாகொட வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வீட்டில் இரண்டு மின்சுற்றுகளை இணைக்கச் சென்ற போது மின்சாரம் தாக்கியதில் பாதிக்கப்பட்ட அவர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் தெரிவித்தார். பாலித தேவரப்பெரும ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை  மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வனவிலங்கு இராஜாங்க அமைச்சரும் ஆவார். https://www.virakesari.lk/article/181258
    • "உனக்கு தலை குனியும் !"     நேற்று:   "சிந்து சம வெளியில் இயற்கை ஒன்றி இவன் இருந்தான் குந்து வைத்து பல மாடி கட்டி நன்று இவன் வாழ்ந்தான் வந்து ஏறு குடிகள் ஆரியராம் வென்று இவன் தாழ்ந்தான் தந்து மயக்கி மனு தர்மத்தால் நேற்று இவன் சூத்திரனானான்!"   இன்று:   "புராணங்கள் - பொய் புரட்டுகள் இன்று இவன் பழகிவிட்டான் காரணங்கள்- சான்று உண்மைகள் இன்று இவன் விலக்கிவிட்டான் தோரணங்கள்- ஆலாத்தி அபிசேகங்கள் இன்று இவன் வாழ்க்கையாயிற்று சரணங்கள்[முருகா!] - ஸ்கந்தனை கொன்று என்று இவனைக் காப்பற்றுவாய்!"   நாளை:   "கண்ணை திறந்து கோபுரத்தை பார் சிற்பம் தலை குனியும்! உன்னை அறிந்து வேதத்தை படி தேவர் தலை குனியும்!! பொண்ணை புரிந்து சடங்கை நடத்து மந்திரம் தலை குனியும்!!! விண்ணை மறந்து மண்ணில் நில் மாயை தலை குனியும்!!!!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • தனிப்பட்ட கோப தாபங்கள் இல்லை. ஆனால், நீங்கள் ஒரு கருத்தாளர் தரும் தரவுகளைக் கேள்விக்குள்ளாக்கும் போது மறுத்துரைக்கும் தரவுகளைத் தருவதில்லை. கொஞ்சம் வற்புறுத்திக் கேட்டால் "மேற்கின் , அமெரிக்காவின் செம்பு" என்பீர்கள். நீங்கள் உருப்படியான தரவுகளைத் தந்ததை விட "செம்பு" என்பதைத் தான் அதிக தடவைகள் பாவித்திருக்கிறீர்கள் என்பது என் அவதானிப்பு, இன்னும் நீங்கள் "சுழல் கழிப்பறை" பாவிப்பதாலோ தெரியாது😂!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.