Jump to content

நாடு திரும்பிய 48 பேருக்குத் தொற்று!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் மேலும் 303 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டனர்!

நாடு திரும்பிய 48 பேருக்குத் தொற்று!

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய மேலும் 48 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்றைய ஒரேநாள் பாதிப்பு ஆயிரத்து 891ஆகப் பதிவாகியுள்ளதுடன் இதுவே நாட்டில் அதிகூடிய ஒரேநாள் பாதிப்பாகும்.

இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 11 ஆயிரத்து 753ஆக அதிகரித்துள்ளது.

https://athavannews.com/2021/1213894

Link to comment
Share on other sites

உலகில் கொரோனா பற்றிவரும் செய்திகளிலிருந்து, அனைத்து மனிதர்களிடமும் கொரோனா வைரசு தொற்றி உள்ளதாகத் தெரிகிறது. அது யாரிடம் விரிவடைகிறதோ, அவரே கொரோனா தொற்று நோயாளராக  வெளித்தெரிகிறார் என, எண்ணவேண்டி உள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.