Jump to content

பீரங்கியால் சமைப்பது எப்படி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, தமிழ் சிறி said:

நன்றி, வளவன். 
இது... எங்கள் ஊரில், உள்ளதா?

அது சும்மா பகிடிக்கு இணைச்சனான் சிறி அந்த வீடியோ அனேகமாக ஆப்ரிக்காவில் எடுக்கப்பட்டதாக இருக்கலாம், 

நீங்கள் சொன்னதுபோல்தான் மஞ்சள்நிற நாகத்தை நானும் ஊரில் கண்டதில்லை, ஆனால் வெள்ளைநிற நாகம் பல இடங்களில் பிடிபட்டதாக கேள்விபட்டிருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, valavan said:

அது சும்மா பகிடிக்கு இணைச்சனான் சிறி அந்த வீடியோ அனேகமாக ஆப்ரிக்காவில் எடுக்கப்பட்டதாக இருக்கலாம், 

நீங்கள் சொன்னதுபோல்தான் மஞ்சள்நிற நாகத்தை நானும் ஊரில் கண்டதில்லை, ஆனால் வெள்ளைநிற நாகம் பல இடங்களில் பிடிபட்டதாக கேள்விபட்டிருக்கிறேன்.

Animated GIF

வளவன்... 
எங்கள்  ஊர்... அணிலை,  பார்த்தவுடன்...
இந்தப் பாம்பும்,  அங்கை தான்... 
உலாவிக் கொண்டு, திரிஞ்சிருக்கு எண்டு... பயந்து போனன்.  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

வளவன்... 
எங்கள்  ஊர்... அணிலை,  பார்த்தவுடன்...
இந்தப் பாம்பும்,  அங்கை தான்... 
உலாவிக் கொண்டு, திரிஞ்சிருக்கு எண்டு... பயந்து போனன்

அதுக்கே பயம் எண்டால் அப்போ இதுக்கு?

 

சின்ன வயசில் ஒரு மழைக்காலம் ஆட்டுக்கு குழைவெட்ட பூவரசம் மரத்தில் ஏறியபோது யாரோ முகத்தில ஊதினமாதிரி காத்தடிச்சுது, முகத்திலிருந்து ஆறங்குல தூரத்தில் கொப்பில் சுத்தியிருந்த பாம்பு சீறியிருக்கு, தொப்பெண்டு மரத்தில இருந்து கீழே விழுந்தவன்தான், அண்டையில இருந்து பாம்பைபற்றி அதிகமாக பேசுறதெல்லாம்....

ஐ டோண்ட் லைக் இட்.

சமையல் திரியில் சம்பந்தமில்லாமல் பேசுகிறேன் போல இருக்கு,  சஞ்சு சுகாவின் சமையல்முறை வித்தியாசமான முறையில் உள்ளது வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, valavan said:

அதுக்கே பயம் எண்டால் அப்போ இதுக்கு?

 

சின்ன வயசில் ஒரு மழைக்காலம் ஆட்டுக்கு குழைவெட்ட பூவரசம் மரத்தில் ஏறியபோது யாரோ முகத்தில ஊதினமாதிரி காத்தடிச்சுது, முகத்திலிருந்து ஆறங்குல தூரத்தில் கொப்பில் சுத்தியிருந்த பாம்பு சீறியிருக்கு, தொப்பெண்டு மரத்தில இருந்து கீழே விழுந்தவன்தான், அண்டையில இருந்து பாம்பைபற்றி அதிகமாக பேசுறதெல்லாம்....

ஐ டோண்ட் லைக் இட்.

சமையல் திரியில் சம்பந்தமில்லாமல் பேசுகிறேன் போல இருக்கு,  சஞ்சு சுகாவின் சமையல்முறை வித்தியாசமான முறையில் உள்ளது வாழ்த்துக்கள்.

காலுக்கு... கீழை, ஏதோ...  
நளு,நளு எண்டு...  ஊருற  மாதிரி கிடக்கு.
ஐயோ... பாம்பு....  :grin:

கோழிக்கறி.. சாப்பிட வந்தவர்களை...
அலறி.. ஓட, வைத்த.. சஞ்சுவுக்கு  நன்றி.  🙏

Link to comment
Share on other sites

On 28/8/2021 at 00:18, பெருமாள் said:

இவ்வளவு ஆழம் குறைவாக கிணறு அந்த பக்கம் இருப்பது அதிசயம் .

மிக அருகே குளம் (குஞ்சுக்குளம்)  இருப்பதால் கிணற்றில் நீர் மட்டம் எப்பொழுதும் உயர்வாக இருக்கும்.

On 28/8/2021 at 00:20, தமிழ் சிறி said:

உங்கள், காணொளியில் உள்ளது... மஞ்சள் நிறப் பாம்பு. 
என்ற படியால்... அது.. சாரைப் பாம்பு.

நாக பாம்பு, கறுப்பு  நிறமுள்ளது.
நாங்கள், பாம்புக்கு கிட்ட போக பயம் என்றாலும்,
படம் எடுக்கிற, பாம்புகளை பற்றி...  
"டாக்டர்"  பட்டம்  வாங்குற அளவிற்கு,  மூளை இருக்கு. :)

ஆக உங்கள் பாம்புகள் டாக்டர் பட்டம் போலி என்று ஆகிறது. 🤪  தலைக்கு சற்று கீழே கழுத்தில் "V" வடிவ அடையாளம் இந்த பாம்புக்கு இருப்பதை கூர்ந்து கவனித்தால் தெரியும். இந்த பாம்பை செட்டி நாகம் என்றே மூத்தவர்கள் கூறினர். உறுதியாக தெரியவில்லை. செட்டி நாகம் உருவத்தில் சாரையை ஒத்தது. ஆனால் வால் சடுதியாக கூர்மையடையும் சாரையை விட. நாகத்தில் செட்டி நாகம், பறநாகம், கருநாகம், ராஜ நாகம் என பல வகைகள் உள்ளதாம்.

 

Link to comment
Share on other sites

On 28/8/2021 at 03:20, valavan said:

அதுக்கே பயம் எண்டால் அப்போ இதுக்கு?

 

சின்ன வயசில் ஒரு மழைக்காலம் ஆட்டுக்கு குழைவெட்ட பூவரசம் மரத்தில் ஏறியபோது யாரோ முகத்தில ஊதினமாதிரி காத்தடிச்சுது, முகத்திலிருந்து ஆறங்குல தூரத்தில் கொப்பில் சுத்தியிருந்த பாம்பு சீறியிருக்கு, தொப்பெண்டு மரத்தில இருந்து கீழே விழுந்தவன்தான், அண்டையில இருந்து பாம்பைபற்றி அதிகமாக பேசுறதெல்லாம்....

ஐ டோண்ட் லைக் இட்.

சமையல் திரியில் சம்பந்தமில்லாமல் பேசுகிறேன் போல இருக்கு,  சஞ்சு சுகாவின் சமையல்முறை வித்தியாசமான முறையில் உள்ளது வாழ்த்துக்கள்.

அந்த பதட்டமான நேரத்திலும் பாம்புக்கும் உங்களுக்குமிடையான தூரம் ஆறங்குலம் என்று அளந்துவிட்டு விழுந்து இருக்கிறீர்கள் பாருங்கள் :) சமையல் வீடியோவில் பாம்பு சம்மந்தமே இல்லாம வந்த மாதிரி உங்கள் பேச்சுக்கும் சம்பந்தம் இங்கே இருக்கு. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள்.

On 28/8/2021 at 03:35, தமிழ் சிறி said:

காலுக்கு... கீழை, ஏதோ...  
நளு,நளு எண்டு...  ஊருற  மாதிரி கிடக்கு.
ஐயோ... பாம்பு....  :grin:

கோழிக்கறி.. சாப்பிட வந்தவர்களை...
அலறி.. ஓட, வைத்த.. சஞ்சுவுக்கு  நன்றி.  🙏

பாம்போலொஜி இல் டாக்டர் பட்டம் வைத்திருக்கும் நீங்கள் எல்லாம் பயப்படலாமா?
கொடாக் ஸ்தூதி
ஷி ஷி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Sanchu Suga said:

மிக அருகே குளம் (குஞ்சுக்குளம்)  இருப்பதால் கிணற்றில் நீர் மட்டம் எப்பொழுதும் உயர்வாக இருக்கும்.

ஆக உங்கள் பாம்புகள் டாக்டர் பட்டம் போலி என்று ஆகிறது. 🤪 நாகம் மஞ்சள் சேர்ந்து முதுகுபக்கம் சற்று கறுப்பாக இருக்கும். முழுக்க கறுப்பான கருநாகமும் உள்ளது. தலைக்கு சற்று கீழே கழுத்தில் வடிவ அடையாளம் இந்த பாம்புக்கு இருப்பதை கூர்ந்து கவனித்தால் தெரியும்.

அவரே போலி டாக்டர்தான்...... என்ன நாங்கள் இதுவரை சொல்லவில்லை நீங்கள் சொல்லி விட்டியல் .........!   😂

Link to comment
Share on other sites

3 hours ago, suvy said:

அவரே போலி டாக்டர்தான்...... என்ன நாங்கள் இதுவரை சொல்லவில்லை நீங்கள் சொல்லி விட்டியல் .........!   😂

சில விடயங்களை முகத்துக்கு நேரே சொல்வது அறமன்று. உண்மையிலேயே  சிறி என்று பெயர் வைத்திருப்பவர்கள் எல்லாம் விபரமாக,அறிவு மிக்கவர்களாக  இருப்பார்கள். உதாரணம்- தமிழ்சிறி & லங்காசிறி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
    • இப்படியான செய்திகளை நாம்தமிழர் செய்கிறார்கள் மற்றக் கட்சிகள் செய்வதில்லை என்று நினைப்பது போல் தெரிகிறது.இந்தியா இப்படியே ஒரேநாடாக நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றுநினைக்காதீர்கள்.இந்தியா பல தேசங்கள் இணைந்த ஒரு கூட்டு ஒருநாள் இந்தியா சோவியத் யூனியன் உடைந்தது போல் உடையும் இப்பொழுத இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மகன் இந்தியாவிலேயே இருக்கின்றன.அப்படி உடையும் நிலையில் தமிழருக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும்.   சொல்வது ஒன்று செய்வது ஒன்று சீமான் கட்சியை விட மற்றைய கட்சிகளில் தாராளமாக உண்டு.பெண்களுக்கு சம் பிரதிநிதித்துவம் ,அனைத்துச் சாதியினருக்கும் வேட்பாளர் தெரிவில் பிரதிநித்துவம் போன்ற நல்ல விடயங்களை கணக்கில் எடுங்கள் குணம் நாடிக் குறமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்    
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • இந்தியாவுக்கு பிற‌க்கு சுத‌ந்திர‌ம் கிடைச்ச‌ நாடு Slovenia அந்த‌ நாட்டின் முன்னேற்ற‌ம் வாழ்த்தும் ப‌டி இருக்கு..................ப‌ல‌ விளையாட்டில் அவ‌ங்க‌ள் திற‌மைசாலிக‌ள்.................ப‌ல‌ நோய்க‌ளுக்கான‌ ம‌ருந்து க‌ண்டு பிடிப்ப‌தில் Slovenia திற‌மையான‌ நாடு................ ம‌னித‌க் க‌ழிவை ம‌னித‌னே அள்ளுவ‌து உண்மையில் அருவ‌ருக்க‌ த‌க்க‌து இந்த‌ தொழிநுட்ப‌ம் வ‌ள‌ந்த‌ இந்த‌ நூற்றாண்டில் ம‌னித‌க் க‌ழிவை சுத்த‌ம் செய்ய‌ எவ‌ள‌வோ வ‌ச‌திய‌ க‌ண்டு பிடித்து விட்டார்க‌ள்..............2018க‌ளில் தாயிலாந்தில் ம‌னித‌க் க‌ழிவு  வெளியில் வ‌ர‌ அந்த‌ அர‌சாங்க‌ள் ஒரு நாளில் இய‌ந்திர‌த்தை வைத்து எல்லாத்தையும் ச‌ரி செய்து விட்டார்க‌ள்................ஆனால் இந்தியாவில்? ஆம் நினைவு இருக்கு க‌ட‌லில் கொட்டிய‌ எண்ணைய‌ வாளி வைச்சு அள்ளினார்க‌ள் இது தான் மோடியின் டியிட்ட‌ல் இந்தியா கிலின் இந்தியா.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.