Jump to content

வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர்  இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் 

இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை

கூட்டணிப் பிச்சைகளும், தனித்துப்போட்டியிடுதலும்

 

தனித்து நின்று மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சி 

 

தமிழகத்தில் 16 ஆவது சட்டசபை பொதுத் தேர்தலில் 234 தொகுதியில் 6,28,69,955 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலில் 72.78 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. 

 

72.78% of 6,28,69,955 = 4,57,56,754

 

அப்படி என்றால் 6,28,69,955 வாக்களித்தவர்களின் எண்ணிக்கையில் இதில் நாம் தமிழருக்கு வாக்களித்த மக்களின் எண்ணிக்கை 29,58,458. ஆக ஒட்டு மொத்த தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி இந்த முறை 6.85% சதவீதம் வாக்கு பெற்றுள்ளது.

 

தமிழக சட்டசபைத் தேர்தலில் 27.22% ஒரு கோடியே 71 லட்சம் பேர் ஓட்டு போடவில்லை.

 

இதுல நோட்டாவுக்கு வேற NOTA 0.75% = 471524.6625

 

DMK = 1,56,85,421 = 36.30% - 63.7% மக்கள் விரும்பாத கட்சி தான் தமிழகத்தை ஆள போகிறது. இதற்க்கு பெயர் தான் மக்கள் ஆட்சி.

 

ADMK = 1,43,85,410 = 33.29% - 66.71 மக்கள் நடந்துகொண்டிருந்த ஆட்சியை வெறுத்து வாழ்ந்து வந்துள்ளனர். இதற்க்கு பெயர் தான் மக்கள் ஆட்சி.

 

AMMK = 10,65,142 = 2.47% அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வாக்கு எண்ணிக்கை வழக்கம்போல் EVM மேலிருக்கும் சந்தேகத்தை பெரிதாக்குகிறது. கடைசிநேர இழுபறி வெற்றி அதனை அனைவருக்கும் தெளிவாக்கும்.

 

MNM = 10,58,847 = 2.45% - ஓட்டு போடாத அறிவாளி கூட்டத்தில் இருக்கும் முட்டாள் கூட்டம்.

 

திமுக தான் ஜெயிக்கும் என்று தெரிந்துதான் தேர்தலை சந்தித்தோம். குறைந்தபட்ச வேண்டுகோள் தேசிய கட்சிககள் ஜெயிக்க கூடாதுகிடைக்கக்கூடாது, குறிப்பாக பாஜக ஜெயிக்கவே கூடாது என்று இருந்தோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பாஜக நான்கு இடங்களை வென்றுள்ளது. இது அந்தமான் இந்த அம்மன் என்று பெருமை பேசி எதிரியை கோட்டை விட்டதற்கு விட்டதற்கு பெரும் சாட்சி இனிவரும் காலங்களில் மிக வீரியமாக கையாளவேண்டும்.

 

திமுக தனிப்பெரும்பான்மை யோடு ஜெயித்து இருக்கக் கூடாது ஜெயிக்க கூடாது என்று தொடர்ந்து கூறி வந்தோம் ஆனால் அதற்கும் மக்கள் செவிசாய்க்கவில்லை. அவர்கள் வைப்பது தான் சட்டம் நம்மால் எந்த அழுத்தமும் கொடுக்க முடியாது திராவிட பாசிச ஆட்சி அமையவே அதிகம் வாய்ப்பு. 

 

நாம் தமிழர் வளர்ச்சி தொகுதிக்கு தொகுதி பெரிதாக மாறுபடுகிறது. இருப்பினும் பெரும் வளர்ச்சியே.  

 

உதாரணத்துக்கு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதியில் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகளை பாருங்க.

 

விளவன்கோடு தொகுதி - 17 மடங்கு வளர்ச்சி.

2021 - 12,692 வாக்குகள் / 2016 - 734 வாக்குகள்

 

பத்மநாபபுரம் தொகுதி - 16 மடங்கு வளர்ச்சி.

2021 - 13,899 வாக்குகள் / 2016 - 826 வாக்குகள்

 

கிள்ளியூர் தொகுதி 11 மடங்கு வளர்ச்சி

2021 - 14,821 வாக்குகள் / 2016 - 1,328 வாக்குகள்

 

குளச்சல் தொகுதி - 8 மடங்கு வளர்ச்சி.

2021 - 18,202 வாக்குகள் / 2016 - 2,281 வாக்குகள்

 

கன்னியாகுமரி தொகுதி - 8 மடங்கு வளர்ச்சி.

2021 - 14,200+ வாக்குகள் / 2016 - 1,732 வாக்குகள்

 

நாகர்கோவில் தொகுதி - 6 மடங்கு வளர்ச்சி.

2021 - 10,797 வாக்குகள் / 2016 - 1,855 வாக்குகள்

 

வளர்ச்சி பெரிதாக இருந்தாலும், திராவிட கட்சியை விட பல மடங்கு பின்தங்கி உள்ளோம். கடுமையாக களப்பணி ஆற்றினால் அடுத்தமுறை சட்டமன்றம் செல்லலாம்.

 

உழைத்த உழைத்துக்கொண்டு இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 

 

வாக்களித்த னைவருக்கும் நன்றிகள்

 

வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் 

இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை

 

இவன்

இங்கர்சால், நார்வே

 

https://m.facebook.com/story.php?story_fbid=10224669845631295&id=1165384758

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.