Jump to content

27 வருடகால திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் பில் - மெலிண்டா கேட்ஸ் ஜோடி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

27 வருடகால திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் பில் - மெலிண்டா கேட்ஸ் ஜோடி

பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் திருமணமான 27 வருடங்களுக்குப் பிறகு விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாகக் திங்களன்று கூறியுள்ளனர்.

CC1mWW0H.jpg

மைக்ரோசாப்டின் பில்லியனர் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் ஒரு எழுத்தாளரும் வணிகப் பெண்ணுமான மெலிண்டா கேட்ஸ், தங்கள் தனிப்பட்ட டுவிட்டர் கணக்குகளில் வெளியிடப்பட்ட ஒரே மாதிரியான அறிக்கையில் விவாகரத்து முடிவை அறிவித்தனர்.

"கடந்த 27 ஆண்டுகளில், நாங்கள் மூன்று குழந்தைகளை வளர்த்துள்ளோம், உலகெங்கிலும் வேலை செய்யும் ஒரு அடித்தளத்தை உருவாக்கியுள்ளோம், இது அனைத்து மக்களையும் ஆரோக்கியமான, உற்பத்தி நிறைந்த வாழ்க்கையை நடத்த உதவுகிறது" என்று அந்த பதிவில் கூறியுள்ளனர்.

"நாங்கள் தொடர்ந்து அந்த நோக்கத்தில் ஒரு நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்கிறோம், எங்கள் தொழில் வாழ்க்கையை இணைந்தே தொடருவோம், ஆனால் எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையின் அடுத்த கட்டத்தில் ஒரு ஜோடிகளாக நாங்கள் ஒன்றாக வாழ முடியும் என்று நாங்கள் இனி நம்பவில்லை." என்றும் தெரிவித்துள்ளனர்.

மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷனின் நிறுவனரான 65 வயதான பில் கேட்ஸ் உலகின் நான்காவது பணக்காரர். 56 வயதான மெலிண்டா கேட்ஸ் முன்னாள் மைக்ரோசாஃப்ட் மேலாளர் ஆவார், அவர்கள் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றனர்.

இவர்கள் இருவரும் 1994 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/104849

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவையளுக்குள்ளை.... என்ன, பிரச்சினையாம்?

சாதகம் பார்த்து... கலியாணம் கட்டாட்டி, இப்பிடியான பிரிவு ஏற்படத்தான் செய்யும். 

Link to comment
Share on other sites

ஏழைகளுக்கு உதவுவதாகக் கூறிக் கொண்டு ஏழை மக்களை அடிமைகளாக்கும் இரு பண முதலைகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, இணையவன் said:

ஏழைகளுக்கு உதவுவதாகக் கூறிக் கொண்டு ஏழை மக்களை அடிமைகளாக்கும் இரு பண முதலைகள்.

இனி

இரண்டு பேரும் ஒவ்வொரு பக்கத்தாலும் பணத்தை நோக்கி

ஏழை மக்களின் முதுகில் ஏறி யார் பெரிய பணக்காரர் என்கின்ற இமயம் நோக்கி ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த பிரச்னைதான்....

இங்கே பலர், சேவை செய்ய முன்வந்தார்களே. ஆர், ஆர் ரெடி எண்டு சொல்லுங்கோ. இரண்டு பேருக்கும் லிஸ்டை அனுப்பி வைக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, புங்கையூரன் said:

ம்ம்...வண்டியும் ஒரு நாள்  ஓடத்திலேறும்...!🤭

மெய்யே புங்கையர்! எங்கடை பொடியள் உந்த பில்கேட்சை  கோவிட்டின்ரை ஃபாதர் எண்டு பேஸ்புக்கிலை பகிடி பண்ணிக்கொண்டு திரியுறாங்கள். இருக்கும் எண்டுறியள்? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த ஆள் கலியாணம் கட்ட முன் சிநேகிதமாக இருந்த பெண்பிள்ளை ஒண்டுடன் கலியாணத்தின் பின்னர் ஒவ்வொரு வருடமும் ஒருகிழமை உல்லாசமாக தனியே சென்று வருவார்களாம்.
அடங் கொப்பரான .....
மலரும் நினைவுகளில் இன்னமும் இருப்பவர்களின் கவனத்திற்கு  .........😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, சாமானியன் said:

உந்த ஆள் கலியாணம் கட்ட முன் சிநேகிதமாக இருந்த பெண்பிள்ளை ஒண்டுடன் கலியாணத்தின் பின்னர் ஒவ்வொரு வருடமும் ஒருகிழமை உல்லாசமாக தனியே சென்று வருவார்களாம்.
அடங் கொப்பரான .....
மலரும் நினைவுகளில் இன்னமும் இருப்பவர்களின் கவனத்திற்கு  .........😍

சாமானியன்,   சும்மா.... வயித்தெரிச்சலை கிளப்பாதீங்க. 🥸 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, சாமானியன் said:

உந்த ஆள் கலியாணம் கட்ட முன் சிநேகிதமாக இருந்த பெண்பிள்ளை ஒண்டுடன் கலியாணத்தின் பின்னர் ஒவ்வொரு வருடமும் ஒருகிழமை உல்லாசமாக தனியே சென்று வருவார்களாம்.
அடங் கொப்பரான .....
மலரும் நினைவுகளில் இன்னமும் இருப்பவர்களின் கவனத்திற்கு  .........😍

இந்த தாரகையா அந்த உல்லாச சக்களத்தி....? 😊

Bill Gates: Bei der Hochzeit bestand er auf eine skurrile Vereinbarung

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

மெய்யே புங்கையர்! எங்கடை பொடியள் உந்த பில்கேட்சை  கோவிட்டின்ரை ஃபாதர் எண்டு பேஸ்புக்கிலை பகிடி பண்ணிக்கொண்டு திரியுறாங்கள். இருக்கும் எண்டுறியள்? 😎

வணக்கம், குமாரசாமி அண்ணை..!
எதைத் தொட்டாலும்....இவரிலை போய்த் தான் நிக்குது!
இவரும், இவரது மனுசியும் சேர்ந்து தொடங்கிய ர்றஸ்ற் கனக்க வேலையள் செய்திருக்குப் போல கிடக்குது! இந்த அமைப்பு அண்மைக் காலமாக மிகவும் முக்கியமான ஆய்வுகளில் ஈடு பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது! கண்ணுக்குத் தெரியாத வகையில்....மைக்கிரோ சிப்ஸை வடிவமைக்க முடியுமா என்பதற்கான ஆராய்சியே அதுவாகும்! அமெரிகாவிலுள்ள மாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்துக்கு இந்த ஆய்வுக்காக நிறைய நன் கொடைகள் வழங்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது! அத்துடன் இந்த அமைப்பால், ஆபிரிக்க, ஆசிய கண்டக்களுக்கு நிறைய நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளன!
மைக்கிறொ சொfற் நிறுவனமானது பைசர் நிறுவனத்தின் மிகப் பெரிய பங்கு தாரராகும்!
இந்தியாவில் கொரோனா ஊசி மருந்துகளைத் தயாரிக்கும் செரம் கொம்பனிக்கு, இவரது நிறுவனம் $500 மில்லியன் அளவில் கடனாகவும், நன் கொடையாகவும் வழங்கியுள்ளது! அது மட்டுமன்றி, சீனாவிலுள்ள வுகான் ஆய்வு கூடத்தைக் கட்டிக் கொடுத்ததில் ஒரு ஜேர்மன் கொம்பனி ஒன்று தொடர்பு பட்டுள்ளதாகவும், அந்தக் கொம்பனியில் இவரது நிறுவனத்துக்கும், டொக்ரர் 'Fauci'' அவர்களுக்கும் தொடர்பு உள்ளதாக இப்போது அறியப் படுகின்றது! இதனால் தான், இவர் மீது அதிக சந்தேகம் எற்படுகின்றது! உலக சுகாதார ஸ்தாபனத்தின் முக்கிய நன் கொடையாளராக இவர் இருப்பதால், அந்த   நிறுவனத்துக்கும்...இதில் சம்பந்தமுள்ளதாகக் கூறப்படுகின்றது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/5/2021 at 00:27, புங்கையூரன் said:

வணக்கம், குமாரசாமி அண்ணை..!
எதைத் தொட்டாலும்....இவரிலை போய்த் தான் நிக்குது!
இவரும், இவரது மனுசியும் சேர்ந்து தொடங்கிய ர்றஸ்ற் கனக்க வேலையள் செய்திருக்குப் போல கிடக்குது! இந்த அமைப்பு அண்மைக் காலமாக மிகவும் முக்கியமான ஆய்வுகளில் ஈடு பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது! கண்ணுக்குத் தெரியாத வகையில்....மைக்கிரோ சிப்ஸை வடிவமைக்க முடியுமா என்பதற்கான ஆராய்சியே அதுவாகும்! அமெரிகாவிலுள்ள மாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்துக்கு இந்த ஆய்வுக்காக நிறைய நன் கொடைகள் வழங்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது! அத்துடன் இந்த அமைப்பால், ஆபிரிக்க, ஆசிய கண்டக்களுக்கு நிறைய நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளன!
மைக்கிறொ சொfற் நிறுவனமானது பைசர் நிறுவனத்தின் மிகப் பெரிய பங்கு தாரராகும்!
இந்தியாவில் கொரோனா ஊசி மருந்துகளைத் தயாரிக்கும் செரம் கொம்பனிக்கு, இவரது நிறுவனம் $500 மில்லியன் அளவில் கடனாகவும், நன் கொடையாகவும் வழங்கியுள்ளது! அது மட்டுமன்றி, சீனாவிலுள்ள வுகான் ஆய்வு கூடத்தைக் கட்டிக் கொடுத்ததில் ஒரு ஜேர்மன் கொம்பனி ஒன்று தொடர்பு பட்டுள்ளதாகவும், அந்தக் கொம்பனியில் இவரது நிறுவனத்துக்கும், டொக்ரர் 'Fauci'' அவர்களுக்கும் தொடர்பு உள்ளதாக இப்போது அறியப் படுகின்றது! இதனால் தான், இவர் மீது அதிக சந்தேகம் எற்படுகின்றது! உலக சுகாதார ஸ்தாபனத்தின் முக்கிய நன் கொடையாளராக இவர் இருப்பதால், அந்த   நிறுவனத்துக்கும்...இதில் சம்பந்தமுள்ளதாகக் கூறப்படுகின்றது!

உலகத்திலை சனத்தை குறைக்கவும் இந்த ஏற்பாடு எண்டும் ஒரு கதை உலாவுது.இந்த உலகத்தை ஒரு கட்டுப்பாட்டுக்குள்ளை வைச்சிருக்கவும் ஒரு ஐடியா நடக்குதாம்.... பஞ்சமும் கூடிக்கொண்டு போகுதெல்லே...

உங்கை அவுஸ்ரேலியாவிலை ஒருக்கால்  தண்ணி பஞ்சத்துக்காக  வகைதொகையில்லாமல் ஒட்டகங்களை சுட்டுக்கொண்டவையெல்லோ....ஞாபகம் இருக்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

உலகத்திலை சனத்தை குறைக்கவும் இந்த ஏற்பாடு எண்டும் ஒரு கதை உலாவுது.இந்த உலகத்தை ஒரு கட்டுப்பாட்டுக்குள்ளை வைச்சிருக்கவும் ஒரு ஐடியா நடக்குதாம்.... பஞ்சமும் கூடிக்கொண்டு போகுதெல்லே...

உங்கை அவுஸ்ரேலியாவிலை ஒருக்கால்  தண்ணி பஞ்சத்துக்காக  வகைதொகையில்லாமல் ஒட்டகங்களை சுட்டுக்கொண்டவையெல்லோ....ஞாபகம் இருக்கோ.

உண்மை தான்...!

அவுஸ்திரேலியாவில் ஒட்டகங்களும், ஆடுகளும் ( செம்மறி விதிவிலக்கு), குதிரைகளும் ( Brumbies) ஒவ்வாதவையாக (Pest) வகைப்படுத்தப் பட்டுள்ளன! இவற்றைக் கொல்வதற்கும், வேட்டையாடுவதற்குமாக, அதற்குப் பொறுப்பான அமைச்சுக்கள் ஒவ்வொரு வருடமும் ஒரு தொகையைக் கொல்ல அனுமதி வழங்குவது வழக்கத்தில் உள்ளது! இவ்வாறு கொல்லப்படும் ஆடுகள் எம்மவரிடமும், மத்திய கிழக்கு நாட்டவரிடமும் நல்ல விலைக்கு விலைப்படும்!

முன்னைய அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு கொறோனா பற்றிய உண்மை ஓரளவுக்குத் தெரிந்திருந்தது போல உள்ளது! அதனாலேயே உலக சுகாதார நிறுவனத்துக்கான நிதியை நிறுத்தியதோடு, Dr. Fauci அவர்களையும் தன்னை நெருங்க விடாது கவனமாக இருந்தார்!

ஆபிரிக்காவிலும், இந்தியாவிலும் சில ஊசி மருந்துகளை மனிதர்களிலும், குழந்தைகளிலும் சோதித்துப் பார்ப்பதாக,  பில் கேட்ஸ் , மெலிண்டா இருவர் மேலும் குற்றச் சாட்டுகளும் வைக்கப் படுகின்றன! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
    • பாடசாலை மாணவிகளுக்கு வவுச்சர்களை வழங்க நடவடிக்கை! எதிர்வரும் சித்திரை புத்தாண்டின் பின்னர் பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதன்படி, பின்தங்கிய பகுதிகள் மற்றும் அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் உள்ள சுமார் 800,000 பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மாணவி ஒருவருக்கு தலா 1,200 ரூபாய் பெறுமதியான வவுச்சர் வழங்கப்படும் எனவும், இந்த திட்டத்துக்காக ஒரு பில்லியன் ரூபாவினை ஒதுக்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297396
    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.