Jump to content

பிரேமதாஸவை படுகொலை செய்ய ‘பாபு’எப்படி வந்தார்?


Recommended Posts

4 hours ago, Nathamuni said:

சிந்தனையாளர், துல்பன் என்கிற கடவுள் மறுப்பாளர் எங்களுக்கு கிடைத்ததும், கடவுள் செயல் தான்.  😁

இதை சொல்ல சிந்தனையாளரோ கடவுள் மறுப்பு கொள்கையோ தேவையில்லை. எனது எதிரிக்கு இழப்பு ஏற்பட்டால் கடவுளின் தீர்பபு என்று கூறுவதும் அதை விட பெரிய இழப்பு எமது மக்களுக்கு  ஏற்பட்டால் அந்த அந்த இழப்பில் எமக்கு உள்ள முக்கிய பங்கை கூட மூடிமறைத்து பொய்யுரைத்து அடுத்தவன் மீது முழுப் பழியையும் போடும் நேர்மையற்ற அணுகுமுறையை சுட்டிக்காட்ட சாதாரண மனித அடிப்படை அறிவு போதுமானது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, பெருமாள் said:

அதை இங்கு கதைக்க போக ஜஸ்டின் ஐயா மிரண்டவர் 

"அமிர் , யோகேஸ்வரனைப் புலிகள் கொல்லவில்லை" என்று நீங்கள் கயிறு திரிக்க சிலர் வந்து அதில் ஊஞ்சல் கட்டி ஆடியதைச் சொல்கிறீர்கள் போல!

ஜஸ்ரின் மட்டுமல்ல, பலர் "மிரண்டார்கள்" தான்! ஏனெனில் மாடுகளுக்குப் பாவிக்கும் பாரிய மூக்கணாங்கயிறல்லவா? 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Justin said:

"அமிர் , யோகேஸ்வரனைப் புலிகள் கொல்லவில்லை" என்று நீங்கள் கயிறு திரிக்க சிலர் வந்து அதில் ஊஞ்சல் கட்டி ஆடியதைச் சொல்கிறீர்கள் போல!

ஜஸ்ரின் மட்டுமல்ல, பலர் "மிரண்டார்கள்" தான்! ஏனெனில் மாடுகளுக்குப் பாவிக்கும் பாரிய மூக்கணாங்கயிறல்லவா? 😂

வயது போகுது முக்கியமாய் சொன்னதை மறந்து விட்டிங்க .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

வயது போகுது முக்கியமாய் சொன்னதை மறந்து விட்டிங்க .

உங்களுக்கு வயது போகுதா? சரி!

"முக்கியமாய்" சொன்னதோ முக்காமல் சொன்னதோ மேலே சுட்டியது நீங்கள் சொன்னது தானே? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

உங்களுக்கு வயது போகுதா? சரி!

"முக்கியமாய்" சொன்னதோ முக்காமல் சொன்னதோ மேலே சுட்டியது நீங்கள் சொன்னது தானே? 

தேடிப்பாருங்க .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

தேடிப்பாருங்க .

ஒமோம்! கட்டாயம் தேடிப் பார்க்கிறன்! "சும்மா" தான் இருக்கிறன்! 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, நிழலி said:

இரவு ஷாம்னாத் வீடியோக் கடையில எடுத்த தமிழ் பட காசட்டுகளில் படம் பார்த்து போட்டு காலம எழும்பி அங்கு இருக்கும் வாளிக் கிணத்துல குளிச்சு போட்டு தான் பிளான் போட்டது என்பதை எழுத மறந்து விட்டீர்கள்.

வாளிக்கிணறு.....அந்த அனுபவம் நரகத்திலும்  சொர்க்கம்...

 ஒரு நாள்  தெருவில் பாபுவை கண்டு கதைத்து இருவரும் ரோல்சும் பிளேன் ரீயும் உண்டுள்ளோம். 

 

ரோட்டுக்கரை கடையிலை ..தேங்காய்ப்பூ ரொட்டியும் ..பிளேன்ரியும் சுப்பரப்பு.....திரும்பாது அந்தக்காலம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.