Jump to content

அம்மா உணவகம் அடித்து உடைப்பு - இது தான் விடியலா??


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா உணவகம் அடித்து உடைப்பு

 

https://www.facebook.com/100001158942487/posts/3976418592406733/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி இதெல்லாம் சாதாரண நிகழ்வுகள்தானே! ADMK டிஸ்கி: இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது பதவி ஏற்க முன்னம், அதுக்கு பிறகு, ஸ்பெஷல் ப்ரோஜெக்ட்டுகள் தொடங்கும். காத்திருங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, விசுகு said:

அம்மா உணவகம் அடித்து உடைப்பு

 

https://www.facebook.com/100001158942487/posts/3976418592406733/

 

ஒரு, உணவகத்தை அடித்து நொருக்கும் அளவிற்கு.... 

தி.மு.க.வினருக்கு பைத்தியம் பிடித்துள்ளதா.... 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ உடனடியாக ஸ்டாலின் அந்த இருவரையும் கட்சியை வீட்டு நீக்கி, உடைந்த பெயர் பலகையையும் சரி செய்ய சொல்லி விட்டதாக சொல்லப்படுகிறது.

ரொம்ப நல்ல ஆட்சி என்று கதறுகிறார்கள் உபிகள்.

அவங்களே உடைக்க சொல்லி அவங்களே விரைவு நடவடிக்கையும் எடுத்திருங்காய்ங்க.

உலகமகா நடிப்புடா சாமி.

அம்மா உணவகம் சூறை.. திமுகவினர் மீது கடும் நடவடிக்கை.. ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

Velmurugan PUpdated: Tue, May 4, 2021, 14:32 [IST]

சென்னை: சென்னை முகப்பேர் மேற்கு பத்தாவது பிளாக்கில் உள்ள 92வது வட்ட அம்மா உணவகத்தில் புகுந்து அம்மா உணவக பெயர் பலகையை அடித்து நொறுக்கிய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஜெயலலிதா படம்

உடைக்கப்பட்ட பலகை

சென்னை சென்னை முகப்பேர் மேற்கு பத்தாவது பிளாக்கில் உள்ள 92வது வட்ட அம்மா உணவகத்தில் புகுந்த திமுகவினர் சிலர் சூறையாடி உள்ளனர். இனி அம்மா உணவகம் என்ற பெயரில் உணவகங்கள் இருக்ககூடாது என்று பெயர் பலகைகளை உடைத்து, உணவகத்தை சூறையாடி, அங்கிருந்தவர்களை மிரட்டி ஜெயலலிதா படத்தை கீழே போட்டு உடைத்தனர்

வைரலான வீடியா

அதிமுகவினர் போராட்டம்

இது தொடர்பான வீடியோ காட்சி வெளியான நிலையில் அதிமுகவினர் கொதித்து போயினர். உடனடியாக அங்கு குவிந்த அதிமுகவினர் அம்மா உணவகத்தை சூறையாடிய திமுகவினரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்டனம்

பெய பலகை

அத்துடன் அடித்து நொறுக்கப்பட்ட அம்மா உணவகத்தின் பேனரை அதே இடத்தில் ஒட்டினர். அம்மா உணவகத்தின் பெயர் பலகை உடைக்கப்பட்ட சம்பவத்திற்கு அதிமுகவினர் உள்பட பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார் ஸ்டாலின்.

ஸ்டாலின் உத்தரவு

நடவடிக்கை எடுக்க உத்தரவு

இது தொடர்பாக திமுக எம்எம்ல்ஏ மா சுப்பிரமணியன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை மதுரவாயல் பகுதியில் அரசு உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த இரண்டு கழக தோழர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும், பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும், அவ்விருவரை கழகத்திலிருந்து நீக்கவும் திமுக தலைவர் முக ஸ்டாலின் உடனடியாக உத்தரவிட்டார் என்று கூறியுள்ளார்.

 

Link to comment
Share on other sites

 

சமூக வலைத்தளங்கள் இருப்பதினால் முந்தி மாதிரி, தற்குறிகளுக்கு ஆட்டம் போடமுடியாது.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, zuma said:

 

சமூக வலைத்தளங்கள் இருப்பதினால் முந்தி மாதிரி, தற்குறிகளுக்கு ஆட்டம் போடமுடியாது.
 

நல்ல நாடகம். கருணாநிதி மகன் அல்லவா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

ஒரு, உணவகத்தை அடித்து நொருக்கும் அளவிற்கு.... 

தி.மு.க.வினருக்கு பைத்தியம் பிடித்துள்ளதா.... 😡

ஒரு மக்களுக்கு சாப்பாடு போடும் பாத்திரத்தை தட்டி விடும் இவர்கள் எப்படி மக்கள் சேவை செய்ய முடியும்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

ஒரு, உணவகத்தை அடித்து நொருக்கும் அளவிற்கு.... 

தி.மு.க.வினருக்கு பைத்தியம் பிடித்துள்ளதா.... 😡

2 hours ago, விசுகு said:

ஒரு மக்களுக்கு சாப்பாடு போடும் பாத்திரத்தை தட்டி விடும் இவர்கள் எப்படி மக்கள் சேவை செய்ய முடியும்???

ஓசிச்சாப்பாட்டுக்காக கடைகளையே அடித்து நொருக்கிய செய்திகள் , வீடியோக்களை நீங்கள் பார்க்கவில்லையா? 7ம் திகதிக்கு பின்னர் இன்னும் உக்கிரமாக இருப்பர்.:cool:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

ஓசிச்சாப்பாட்டுக்காக கடைகளையே அடித்து நொருக்கிய செய்திகள் , வீடியோக்களை நீங்கள் பார்க்கவில்லையா? 7ம் திகதிக்கு பின்னர் இன்னும் உக்கிரமாக இருப்பர்.:cool:

 

நான் ஒன்றும் எழுத விரும்பவில்லை.

திமுகவுக்கு மாற்றுக்கருத்து வைப்பது மகா தவறாக கருதப்பட்டு தூக்கப்படுகிறது யாழ் களத்தில் 

அப்படியே திமுக பற்றி, அதன் தலைவர் பற்றி என்ன எழுதலாம் என்று யாழ் களத்தின் நிர்வாகம் ஒரு விளம்பரத்தை வைத்தால் அதை நான் இங்கே கொப்பி எடுத்து ஒட்டி விட வசதியாகவும் எனது பொன்னான நேரத்தை வீணடிக்காமல் இருக்கவும் முடியும். 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, தமிழகன் said:

மன்னிப்பு கேட்ட ஸ்டாலின்.

மகா நடிகன்.

திமுகவின் எல்லா அஸ்திரங்களும் இம்முறை இணையவெளி தளம்கள்  சுக்கு நூறாக்கி  விடும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா உணவகத்தில் அராஜகம்: திமுகவுக்கு தொடங்கும் நெருக்கடி!

 

spacer.png
தமிழகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக 125 இடங்களில் வென்று வரும் 7 ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க இருக்கிறார். இன்று (மே 4) அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மாலை கூடி ஸ்டாலினை திமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கிற நாளில்... சென்னையில் நடந்த சம்பவம் திமுகவுக்கு தர்ம சங்கடத்தையும் நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் இருந்த பெயர் பலகைகளை திமுகவை சேர்ந்த இருவர் பெயர்த்து கீழே தள்ளிவிடுவதும், அங்கே இருக்கும் ஜெயலலிதா புகைப்படத்தைக் கீழே தள்ளுவதாகவும் சமூக தளங்களில் வீடியோ வைரலாக பரவியது. திமுக என்றாலே லோக்கல் அராஜகம் என்று எதிர்க்கட்சிகள் பிரச்சாரத்தில் குற்றம் சாட்டிய நிலையில், திமுகவின் வெற்றிக்குப் பிறகு இந்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியது.

 

இந்நிலையில்... மதுரவாயல் பகுதியில் அம்மா உணவகத்தின் பெயர் பலகையை நீக்கிய திமுகவை சேர்ந்த 2 பேரை கட்சியில் இருந்து நீக்கம் செய்து மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதுதொடர்பாக திமுக எம்.எல்.ஏ. மா.சுப்ரமணியன் தனது டுவிட்டரில், “மதுரவாயல் பகுதியில் அரசு உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த இரண்டு கழக தோழர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும், அவ்விருவரை கழகத்திலிருந்து நீக்கவும் வணக்கத்திற்குரிய கழகத்தலைவர் அவர்கள் உடனடியாக உத்தரவிட்டார” என்று பதிவிட்டிருந்தார்.

மேலும் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், “அம்மா உணவக பெயர் பலகையை அகற்றிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீக்கப்பட்ட இருவரும் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை” என்று விளக்கம் அளித்தார்.

இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் தினகரன், “அம்மா உணவகத்தை தி.மு.க.வினர் அடித்து நொறுக்கி சூறையாடியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பெயர் இருக்கிறது என்பதற்காகவே ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் உணவகத்தில் தி.மு.க.வினர் இப்படி நடந்துகொள்வது வேதனையளிக்கிறது.

ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பே அராஜகத்தை ஆரம்பித்துவிட்ட தி.மு.க.வினர் அடுத்தடுத்து என்ன செய்யப் போகிறார்களோ? என்கிற கவலை இந்தக் காணொளியைக் காணும்போது ஏற்படுகிறது. தி.மு.க.வினர் ஒருபோதும் திருந்தவே மாட்டார்கள் என்பதற்குச் சாட்சியாக இந்த சம்பவம் அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டு மக்களை கடவுள்தான் காப்பற்ற வேண்டும்”என்று கூறியுள்ளார்.
 

https://minnambalam.com/politics/2021/05/04/48/amma-canteen-board-removed-dmk-arrest

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

ஓசிச்சாப்பாட்டுக்காக கடைகளையே அடித்து நொருக்கிய செய்திகள் , வீடியோக்களை நீங்கள் பார்க்கவில்லையா? 7ம் திகதிக்கு பின்னர் இன்னும் உக்கிரமாக இருப்பர்.:cool:

 

இனி ஜ‌ந்து வ‌ருட‌த்துக்கு த‌மிழ‌க‌த்துக்கு இருண்ட‌ கால‌ம் தாத்தா

ப‌ல‌ கொலைக‌ள் கொள்ளைய‌ல் அராஜ‌க‌ம் ர‌வுடிஸ்ச‌ம் என்று எல்லாம் ந‌ட‌க்கும்...........திமுக்காவுக்கு எதிரா செய‌ல் ப‌டும் ஊட‌க‌ங்க‌ளுக்கு மிர‌ட்ட‌ல் தொட்டு ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌க்கும்..........

பேயின்ட‌ கையில் சாவிய‌ வாங்கி பிசாசின்ட‌ கையில் கொடுத்த‌ க‌த‌ 😠

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பையன்26 said:

பேயின்ட‌ கையில் சாவிய‌ வாங்கி பிசாசின்ட‌ கையில் கொடுத்த‌ க‌த‌ 😠

பண மூட்டைகளுக்கு மத்தியில் எழுச்சி பெற்றதை சாதனை என்கிறார்கள். விடிவு என்கிறார்கள். தமிழக மக்கள் விழிப்புணர்ச்சி பெற்று விட்டார்கள் என்கிறார்கள்.

பொறுத்திருந்து பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

பண மூட்டைகளுக்கு மத்தியில் எழுச்சி பெற்றதை சாதனை என்கிறார்கள். விடிவு என்கிறார்கள். தமிழக மக்கள் விழிப்புணர்ச்சி பெற்று விட்டார்கள் என்கிறார்கள்.

பொறுத்திருந்து பார்க்கலாம்.

ப‌ண‌ ப‌ந்தைய‌ம் மிஞ்சி போனால் இன்னும் 10ஆண்டுக‌ள் தான் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் வ‌ள‌ந்து வ‌ருகிறார்க‌ள்..........திருட‌ர்க‌ள் இல‌வ‌ச‌ம் ப‌ண‌த்தை காட்டி இன்னும் 10ஆண்டில் ஓட்டை பெற‌ முடியாது............


இந்த‌ காணொளிய‌ பாருங்கோ வைக்கோ என்ற‌ மான‌ஸ்த‌ன் எவ‌ள‌வு பொய் பித்த‌லாட்ட‌ம் செய்து அர‌சிய‌லில் ப‌ய‌ணித்து இருக்கிறார் என்று............இப்ப‌ இருக்கிற‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் க‌ண்டிப்பாய் பார்க்க‌ வேண்டிய‌ காணொளி

மாவீர‌ர்க‌ளின் ஆன்மா கூட‌ வைக்கோவை ம‌ன்னிக்காது 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
    • சில நாட்களுக்கு முன் கொத்து ஒன்றுக்கு இல‌ங்கையர் ஒருவர் 1900 என விலை கூறியதற்கு, தலையங்கம் "சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்"  இப்ப இதுக்கு என்ன தலையங்கம் கொடுக்கலாம்? இதற்கு அதிரடி தலையங்கம் கொடுக்கும் உறவுக்கு பரிசில் வழங்கப்படும்.
    • இஸ்ரேல் ஈரான் மீது ஏவுகணைகள மூலம், தமக்கெதிரான தாக்குதலுக்கு பதிலளிக்கும் முகமாக, தாக்குதல்களை ஆரம்பித்து இருப்பதாக அல் ஜசீரா மற்றும் மேற்குலக ஊடகங்கள் செய்திகளை சற்று முன் வெளியிட்டுள்ளன. https://www.aljazeera.com/news/liveblog/2024/4/19/live-israel-launches-missile-attack-in-response-to-iran-assault     https://www.bbc.com/news/live/world-middle-east-68830092?src_origin=BBCS_BBC  
    • திரும்பவும் வாண வேடிக்கை ஆரம்பமாகிவிட்டது. ☹️
    • இது நன்கு திட்டமிடப்பட்,  வன்முறை, அச்சுறுத்தல் எதுவும் பாவிக்கப்படாத  கொள்ளை Heist.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.