Jump to content

3.8 டூ 6.6% வாக்குகள்... தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி! - நாம் தமிழர் சாதித்தது எப்படி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

பத்து ஆண்டுகளின் முன் ஆட்சியை கைப்பற்றுவோம் என்று சொன்னார்கள், அடுத்த தேர்தலில் ஒரு ஆசனமாவது கிடைக்கின்றதா பார்ப்போம்.

நிச்சயம் கிடைக்காது  அப்படி ஆசனம் கிடைப்பதற்கு தெலுங்கர் வத்தேறிகள்.  ..தெலுங்கர் வெளியேறு...போன்ற பேச்சுக்கள் நிறுத்தப்படவேண்டும்...அவர்களுடைய வாக்குகளையும் கவரவேண்டும் அப்போதான் வெற்றியுண்டு.  இந்த சீமானின் அரசியல். இலங்கையில் தமிழர் விர்டுதலைக்கூட்டணி  செய்ததுபோன்றது  

Link to comment
Share on other sites

  • Replies 115
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

நிச்சயம் கிடைக்காது  அப்படி ஆசனம் கிடைப்பதற்கு தெலுங்கர் வத்தேறிகள்.  ..தெலுங்கர் வெளியேறு...போன்ற பேச்சுக்கள் நிறுத்தப்படவேண்டும்...அவர்களுடைய வாக்குகளையும் கவரவேண்டும் அப்போதான் வெற்றியுண்டு.  இந்த சீமானின் அரசியல். இலங்கையில் தமிழர் விர்டுதலைக்கூட்டணி  செய்ததுபோன்றது  

 கந்தையா57!    தெலுங்கர் வந்தேறிகள், தெலுங்கர் வெளியேற்றப்பட வேண்டும் என்ற ஆதாரங்களை இங்கே இணைக்க முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

சீமான் தன்னை தலைவர் பிரபாகரனின் பிம்பம் என சொன்னாரா? எங்கே? எப்போது?

இங்கே பல இடங்களில் தமிழகன் என்ற கள உறுப்பினர் எழுதியுள்ளார். நானும்..விசுகு அண்ணையும் தான் எதிர்ந்து கருத்து வைத்தோம்  ..நீங்கள் பார்க்கவில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் விடுதலைக்கூட்டணி எப்போது சிங்கள மக்களை வெளியேற சொன்னது?????????

1 minute ago, Kandiah57 said:

இங்கே பல இடங்களில் தமிழகன் என்ற கள உறுப்பினர் எழுதியுள்ளார். நானும்..விசுகு அண்ணையும் தான் எதிர்ந்து கருத்து வைத்தோம்  ..நீங்கள் பார்க்கவில்லையா?

அது தமிழகன் எனும் ஒருவரின் கருத்து.
இங்கே வேண்டப்படுவது அல்லது கருத்தாடல் செய்யப்படுவது சீமான் கொள்கை சம்பந்தப்பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

கட்டுக்காசு கிடைக்கிறதா என்று பார்ப்போம்

நெட்டோவை விட முன்னுக்கு வந்து காட்டுங்கள் பார்ப்போம் என்பதெல்லாம் போய்  ஆசனம் எடுத்து காட்டுங்கள் பார்ப்போம் என்று வந்து நிற்கிறது.

எழுதி வைத்து கொள்ளுங்கள்

ஆட்சி அமைத்தது காட்டுங்கள் என்று எழுத உங்களுக்கு அடுத்த முறை (2026) சந்தர்ப்பமே வராது

அதற்கு முன்னமே மத்திய அரசு மற்றும் இந்திய புலனாய்வு அமைப்பு கட்சியை நிலைகுழைய ஓரம் கட்டி விடுமா?

இந்தியன் தாத்தா கமலகாசன் தொடர்ந்து அரசியலில் நிலைத்தால் அவர் கட்சிக்கு ஒரு ஆசனமாவது அடுத்த தடவை கிடைக்கும் என ஊகிக்கின்றேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

யாழ் க‌ள‌ம் முக‌ நூலை மிஞ்சி விட்ட‌து தாத்தா

இதில் ப‌ன்பான‌ முறையில் க‌ருத்தாட‌னும் என்று விதிமுறையாம்.........

முக நூலில்தன்னும்  இரண்டு பக்கமும் கருத்து வைக்கலாம் இங்கு சீமானின் திரியை அடித்து நூத்துவிட்டு அதாவது கைகளை  பின்னுக்கு மடக்கி கட்டி விட்டு  வா மல்யுத்தம் செய்வம்  என்பது போல் நடந்து கொள்கின்றனர். 

20 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

அதற்கு முன்னமே மத்திய அரசு மற்றும் இந்திய புலனாய்வு அமைப்பு கட்சியை நிலைகுழைய ஓரம் கட்டி விடுமா?

இந்தியன் தாத்தா கமலகாசன் தொடர்ந்து அரசியலில் நிலைத்தால் அவர் கட்சிக்கு ஒரு ஆசனமாவது அடுத்த தடவை கிடைக்கும் என ஊகிக்கின்றேன்.

 

இந்தமுறை பிஜேபி பணம் கொடுத்தது  அடுத்தமுறை நீங்கள்  கொடுப்பீர்களா ?

கோடிக்கணக்கில் உழைக்கும் நடிகனுக்கு சொந்தமா வீடு கூட கிடையாது .

2 hours ago, குமாரசாமி said:

 கந்தையா57!    தெலுங்கர் வந்தேறிகள், தெலுங்கர் வெளியேற்றப்பட வேண்டும் என்ற ஆதாரங்களை இங்கே இணைக்க முடியுமா?

இவையாளவே ஒரு கதையை போட்டு இவையளே அதை காகம் சொண்டில் மாட்டிய பல்லி  போல் ஊர் முழுக்க காவிக்கொண்டு திரிவினம் .

Link to comment
Share on other sites

3 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

பத்து ஆண்டுகளின் முன் ஆட்சியை கைப்பற்றுவோம் என்று சொன்னார்கள், அடுத்த தேர்தலில் ஒரு ஆசனமாவது கிடைக்கின்றதா பார்ப்போம்.

11 வருடங்களாக முக்கி இப்போ தான் தி.மு.க  ஆட்சிக்கு வந்திருக்கண்ணை.  

Link to comment
Share on other sites

Quote

இந்தியன் தாத்தா கமலகாசன் தொடர்ந்து அரசியலில் நிலைத்தால் அவர் கட்சிக்கு ஒரு ஆசனமாவது அடுத்த தடவை கிடைக்கும் என ஊகிக்கின்றேன்.

இதென்ன தாளம் மாறுது. கமல் ஆசனத்தை பிடிக்கிறார் 3ம் இடத்தை பிடிக்கிறார் என்றது போய் ஒரு ஆசனமாவது அதுவும் அடுத்த முறையா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

இந்தியன் தாத்தா கமலகாசன் தொடர்ந்து அரசியலில் நிலைத்தால் அவர் கட்சிக்கு ஒரு ஆசனமாவது அடுத்த தடவை கிடைக்கும் என ஊகிக்கின்றேன்.

ஆண்டவர் ஆசனம் பிடிக்கிறாரோ இல்லையோ 
தான் நடத்தும் **** பார்த்து கூட்டிக்கொடுக்கும் நிகழ்ச்சிக்கு டார்ச் அடிக்க கிளம்பிடுவார் 
அடுத்த தேர்தலுக்கு நான்கு மாதத்திற்கு முன் வந்து வாயில்வருவதையெல்லாம் பேசி எலைட்ஸ் எனும் பெயரில் கம்பு சுத்தும் நகரவாசிகளின் மண்டையை காயவைப்பார், அநேகமாக குக்கர் தினகரனுக்கு நடந்தது தான் இவருக்கும் நடக்கும், அவருடைய நடிகர் என்ற விம்பத்திற்கே தமிழ்நாட்டு மக்கள் கொடுத்த அங்கீகாரம் என்ன என்பது இப்போது அவருக்கு புரிந்திருக்கும், அரசியல் கனவில் புரண்டுகொண்டிருக்கும் விசை மற்றும் ஐந்து படம் நடித்தால் தமிழ்நாட்டை ஆளலாம் என்ற கனவில் வரும் ஆந்திர இறக்குமதிகளுக்கு தகுந்த பாடம். பச்சைத்தமிழன் இப்போ தான் அடக்கி வச்சிருந்த மூச்சை விடுவார் நல்லவேளை நான் கோதாவில் இறங்கவில்லை, இப்படியே யாருக்கும் தெரியாம வாழ்ந்திட்டு போயிடுவோம், உப்பிட்ட தமிழ்மண்ணிற்கு சினிமாவில் சேவை செய்வோம் என்று   
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

தமிழர் விடுதலைக்கூட்டணி எப்போது சிங்கள மக்களை வெளியேற சொன்னது?????????

அது தமிழகன் எனும் ஒருவரின் கருத்து.
இங்கே வேண்டப்படுவது அல்லது கருத்தாடல் செய்யப்படுவது சீமான் கொள்கை சம்பந்தப்பட்டது.

இது உங்கள் கருத்தா? அல்லது நாம் தமிழர் கட்சியின் கருத்தா? அவர் அதிமுக உடன் கூட்டணி வைப்போம் என்று கூறியுள்ளார் நான் அவரை நாதக இன் முக்கிய புள்ளி என நினைத்தேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kandiah57 said:

இது உங்கள் கருத்தா? அல்லது நாம் தமிழர் கட்சியின் கருத்தா? அவர் அதிமுக உடன் கூட்டணி வைப்போம் என்று கூறியுள்ளார் நான் அவரை நாதக இன் முக்கிய புள்ளி என நினைத்தேன்

 நம்பகரமான ஊடகங்களின் வரும் அவர்களின் செய்திகளை வைத்து எழுதியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கட்சியின் அடி மட்டத்தொண்டன்.

முக்கிய புள்ளி இல்லை. கட்சி மட்டத்தில் பேசிகொள்வதை இங்கே பகிர்ந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, தமிழகன் said:

நான் கட்சியின் அடி மட்டத்தொண்டன்.

முக்கிய புள்ளி இல்லை. கட்சி மட்டத்தில் பேசிகொள்வதை இங்கே பகிர்ந்தேன்.

வளர்ந்து வரும் ஒரு கட்சியின் அடிமட்ட தொண்டர் நீங்கள்.

இங்கே ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் வைக்க இடமுண்டு.

உங்கள் பக்குவம் இங்கே கவனிக்க படும். நீங்கள் இங்கே என்னவாக எடுத்து கொள்ள படுகிறீர்களோ அதுவே உங்கள் கட்சியின் பிம்பமாக பிரதி செய்யப்படும். எனவே உங்கள் பொறுப்பு மிக மிக அதிகம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழகன் said:

நான் கட்சியின் அடி மட்டத்தொண்டன்.

முக்கிய புள்ளி இல்லை.

தன்னடக்கம் கொண்ட ஒரு  நாம் தமிழர் கட்சிகாரர் 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி கட்டுக்காசுகூட எடுக்க முடியாத கட்சி என்று கருதுபவர்கள் அந்தக் கட்சி கனவிலும் தமிழ்நாட்டு அரசியலில் முக்கிய இடத்தைப் பிடிக்கமுடியாது என்று கருதுபவர்கள் எதற்காக அந்தக் கட்சியைப் பற்றி அலட்டிக் கொண்டிருக்கிறுpர்கள். நாங்கள் விசிலடிச்சான் குஞ்சுகள் அதைப்பற்றிப் பேசுவதை கண்டும்காணாமல் உங்களுக்குள் சிரித்துக் கொண்டு போக வேண்டியதுதான். உங்களுக்குப் பயம் வந்து விட்டது. அதுதான் இந்த அளவுக்கு தரம்தாழ்ந்து விமர்சிக்கத் தொடங்கி விட்டீர்கள்.உங்கள் கேலிகளும் கிண்டல்களும் எங்களை உரமாக்கும்.ஆடுத்து சீமானைச் சேர்த்தால் தெலுங்கர்களின் ஆதரவு கிடைக்காது என்று கூறுகிறீர்கள். எங்களுக்கு எதற்கு தெலுங்கர்களின் ஆதரவு?தமிழ்நாட்டிpல் தமிழர் அதிகமா தெலுங்கர் அதிகமா? தமிழர்போல்நடித்து தமிழர்களை ஏமாற்றி அரசியல்செய்யம் தமிழர் அல்லாதவர்கள் தமிழ்நாட்டை ஆளக்கூடாது என்பதுதான் எங்கள் அடிப்படைக்கொள்கை.இது ஒவ்வொரு தேசிய இனத்துக்குமா உரிமை. நாங்கள் ஆந்திராவிலோஇ கேரளாவிலோ,கர்நாடகாவிலோ அரசியல் செய்யவில்லை. தமிழ்நாட்டில் அரசியல் செய்கிறோம். அதில் என்ன தவறு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, புலவர் said:

நாம் தமிழர் கட்சி கட்டுக்காசுகூட எடுக்க முடியாத கட்சி என்று கருதுபவர்கள் அந்தக் கட்சி கனவிலும் தமிழ்நாட்டு அரசியலில் முக்கிய இடத்தைப் பிடிக்கமுடியாது என்று கருதுபவர்கள் எதற்காக அந்தக் கட்சியைப் பற்றி அலட்டிக் கொண்டிருக்கிறுpர்கள். நாங்கள் விசிலடிச்சான் குஞ்சுகள் அதைப்பற்றிப் பேசுவதை கண்டும்காணாமல் உங்களுக்குள் சிரித்துக் கொண்டு போக வேண்டியதுதான். உங்களுக்குப் பயம் வந்து விட்டது. அதுதான் இந்த அளவுக்கு தரம்தாழ்ந்து விமர்சிக்கத் தொடங்கி விட்டீர்கள்.உங்கள் கேலிகளும் கிண்டல்களும் எங்களை உரமாக்கும்.ஆடுத்து சீமானைச் சேர்த்தால் தெலுங்கர்களின் ஆதரவு கிடைக்காது என்று கூறுகிறீர்கள். எங்களுக்கு எதற்கு தெலுங்கர்களின் ஆதரவு?தமிழ்நாட்டிpல் தமிழர் அதிகமா தெலுங்கர் அதிகமா? தமிழர்போல்நடித்து தமிழர்களை ஏமாற்றி அரசியல்செய்யம் தமிழர் அல்லாதவர்கள் தமிழ்நாட்டை ஆளக்கூடாது என்பதுதான் எங்கள் அடிப்படைக்கொள்கை.இது ஒவ்வொரு தேசிய இனத்துக்குமா உரிமை. நாங்கள் ஆந்திராவிலோஇ கேரளாவிலோ,கர்நாடகாவிலோ அரசியல் செய்யவில்லை. தமிழ்நாட்டில் அரசியல் செய்கிறோம். அதில் என்ன தவறு?

ஒன்றை நன்றாக கவனியுங்கள்

வந்தேறிகள் தெலுங்கர்கள்

என்று தமிழர்கள் சொல்வதில்லை

அதை அவர்களே சொல்லி சொல்லி தமிழகத்தில் பிரிவினைகளையும் பிரச்சினைகளையும் வளர்த்து குளிர்காய்கிறார்கள். இதிலிருந்து தெரியவரும் இன்னொரு விடயம் தமிழகம் மற்றும் தமிழர்கள் சார்ந்து இவர்களுக்கு எந்த அக்கறையும் பொறுப்பும் ஒருபோதும் கிடையாது வராது 

ஈழத்திலே இசுலாமிய தமிழர்கள் இவ்வாறுதான் குளிர் காய்ந்தார்கள் 

இன்று???

Link to comment
Share on other sites

54 minutes ago, புலவர் said:

நாம் தமிழர் கட்சி கட்டுக்காசுகூட எடுக்க முடியாத கட்சி என்று கருதுபவர்கள் அந்தக் கட்சி கனவிலும் தமிழ்நாட்டு அரசியலில் முக்கிய இடத்தைப் பிடிக்கமுடியாது என்று கருதுபவர்கள் எதற்காக அந்தக் கட்சியைப் பற்றி அலட்டிக் கொண்டிருக்கிறுpர்கள். நாங்கள் விசிலடிச்சான் குஞ்சுகள் அதைப்பற்றிப் பேசுவதை கண்டும்காணாமல் உங்களுக்குள் சிரித்துக் கொண்டு போக வேண்டியதுதான். உங்களுக்குப் பயம் வந்து விட்டது. அதுதான் இந்த அளவுக்கு தரம்தாழ்ந்து விமர்சிக்கத் தொடங்கி விட்டீர்கள்.உங்கள் கேலிகளும் கிண்டல்களும் எங்களை உரமாக்கும்.

யாழ் களம் ஒரு கட்சியின் பிரசார மேடை அல்ல. அதனை அவர்கள் கள விதிகளில் தெளிவாக சொல்லியுள்ளார்கள், இயன்ற வரை அமுல் படுத்தியும் வருகின்றர்கள். உங்களுக்கு வேண்டும் எனில் வேறு சமூக தளங்கில் கூடி கும்மி அடிக்கலாம், யாரையா அதனை தடுத்தது?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, zuma said:

யாழ் களம் ஒரு கட்சியின் பிரசார மேடை அல்ல. அதனை அவர்கள் கள விதிகளில் தெளிவாக சொல்லியுள்ளார்கள், இயன்ற வரை அமுல் படுத்தியும் வருகின்றர்கள். உங்களுக்கு வேண்டும் எனில் வேறு சமூக தளங்கில் கூடி கும்மி அடிக்கலாம், யாரையா அதனை தடுத்தது?
 

நீங்க திமுகா பற்றிதானே கூறுகிறீர்கள் ? திமுகா விசுவாசிகளிடம் நேரேயே சொல்லுங்களேன் யாழை பிரச்சார மேடையாக்க  வேண்டாம் என்று 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, zuma said:

யாழ் களம் ஒரு கட்சியின் பிரசார மேடை அல்ல. அதனை அவர்கள் கள விதிகளில் தெளிவாக சொல்லியுள்ளார்கள், இயன்ற வரை அமுல் படுத்தியும் வருகின்றர்கள். உங்களுக்கு வேண்டும் எனில் வேறு சமூக தளங்கில் கூடி கும்மி அடிக்கலாம், யாரையா அதனை தடுத்தது?
 

நீங்கள், தீம்கா ஆதரவு காரணமாக தான், சீமான் கட்சியை எதிர்க்கிறீர்களாமே என்று அவரு, நம்ம தல சொல்லுறாரே, உண்மையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

நீங்கள், தீம்கா ஆதரவு காரணமாக தான், சீமான் கட்சியை எதிர்க்கிறீர்களாமே என்று அவரு, நம்ம தல சொல்லுறாரே, உண்மையோ?

எல்லாத்தையும் விட பெரிய பகிடி வீல் சேரில் மூன்று கருணாநிதி இருப்பார்களாமே ? நம்ம ஆட்களும் அப்படியே போஸ்  கொடுத்து சென்மாஜாபல்யம் அடைவதும் உண்டாம் இப்ப அவை பொய் என்று நிரூபிக்க பட்ட பின் தாங்க  முடியாமல் உண்மையை ஒத்துக்கொள்கின்றனர் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/5/2021 at 23:24, நியாயத்தை கதைப்போம் said:

பத்து ஆண்டுகளின் முன் ஆட்சியை கைப்பற்றுவோம் என்று சொன்னார்கள், அடுத்த தேர்தலில் ஒரு ஆசனமாவது கிடைக்கின்றதா பார்ப்போம்.

In 1967, DMK came to power in Madras province 18 years after its formation and 10 years after it had first entered electoral politics. This began the Dravidian era in Madras province which later became Tamil Nadu.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பெருமாள் said:

நீங்க திமுகா பற்றிதானே கூறுகிறீர்கள் ? திமுகா விசுவாசிகளிடம் நேரேயே சொல்லுங்களேன் யாழை பிரச்சார மேடையாக்க  வேண்டாம் என்று 😁

9 hours ago, Nathamuni said:

நீங்கள், தீம்கா ஆதரவு காரணமாக தான், சீமான் கட்சியை எதிர்க்கிறீர்களாமே என்று அவரு, நம்ம தல சொல்லுறாரே, உண்மையோ?

13 hours ago, விசுகு said:

ஒன்றை நன்றாக கவனியுங்கள்

வந்தேறிகள் தெலுங்கர்கள்

என்று தமிழர்கள் சொல்வதில்லை

அதை அவர்களே சொல்லி சொல்லி தமிழகத்தில் பிரிவினைகளையும் பிரச்சினைகளையும் வளர்த்து குளிர்காய்கிறார்கள். இதிலிருந்து தெரியவரும் இன்னொரு விடயம் தமிழகம் மற்றும் தமிழர்கள் சார்ந்து இவர்களுக்கு எந்த அக்கறையும் பொறுப்பும் ஒருபோதும் கிடையாது வராது 

ஈழத்திலே இசுலாமிய தமிழர்கள் இவ்வாறுதான் குளிர் காய்ந்தார்கள் 

இன்று???

இங்கும் அங்கும் எங்கும் சீமானை யார் எதிர்க்கின்றார்கள் என்று பார்த்தால்   இலங்கை இன கலவரத்தை பற்றியோ, இன அழிப்பை பற்றியோ, சிங்கள இனவாதத்தைப்பற்றியோ,இன்றிருக்கும் இராணுவ நிலைகளைப்பற்றியோ , ஈழத்தமிழர் பிரச்சனை பற்றியோ வாயே திறக்காதவர்கள் தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, குமாரசாமி said:

இங்கும் அங்கும் எங்கும் சீமானை யார் எதிர்க்கின்றார்கள் என்று பார்த்தால்   இலங்கை இன கலவரத்தை பற்றியோ, இன அழிப்பை பற்றியோ, சிங்கள இனவாதத்தைப்பற்றியோ,இன்றிருக்கும் இராணுவ நிலைகளைப்பற்றியோ , ஈழத்தமிழர் பிரச்சனை பற்றியோ வாயே திறக்காதவர்கள் தான்

முற்றிலும் உண்மை தாத்தா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இங்கும் அங்கும் எங்கும் சீமானை யார் எதிர்க்கின்றார்கள் என்று பார்த்தால்   இலங்கை இன கலவரத்தை பற்றியோ, இன அழிப்பை பற்றியோ, சிங்கள இனவாதத்தைப்பற்றியோ,இன்றிருக்கும் இராணுவ நிலைகளைப்பற்றியோ , ஈழத்தமிழர் பிரச்சனை பற்றியோ வாயே திறக்காதவர்கள் தான்

மலையகத்தினை பூர்வீகமாக கொண்டவர்களும் இருப்பார்கள் தானே. அவர்களுக்கு சீமானிலும் பார்க்க, ஸ்டாலின் முக்கியமானவர் அல்லவா.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
    • முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய ஆரவாரத்துடன் தி.மு.கவில் இருந்து பிரிந்து உருவான ம.தி.மு.க. தற்போது மிகவும் பலவீனமான நிலையை எட்டியிருக்கிறது. காரணம் என்ன ம.தி.மு.கவின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அ. கணேசமூர்த்தியின் தற்கொலை மரணம் அக்கட்சியினரை உலுக்கியிருக்கிறது. அதற்கு இணையான அதிர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனதைச் சொல்லலாம். அ. கணேசமூர்த்தியின் மரணத்தைவிட, பார்வை ரீதியாக மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த விவகாரம். மாநிலத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் அக்கட்சி கேட்ட சின்னத்தைத் தர முடியாது என மறுத்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். துவக்கத்தில் ஒரே சின்னத்தில் 24 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி, தற்போது கூட்டணி அரசியலில் இரு தொகுதிகளில் போட்டியிட முடியாமல் சின்னத்தை இழந்து நிற்கிறது. தமிழ்நாடு அரசியலிலும் தி.மு.க. மீதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கட்சியாகக் காட்சியளித்த ம.தி.மு.க., இவ்வளவு பெரிய சரிவை உடனடியாகச் சந்திக்கவில்லை. இந்தச் சரிவு படிப்படியாக நேர்ந்தது. வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு தி.மு.கவின் முக்கியமான தளபதிகளில் ஒருவராக 1980களில் இருந்தவர் வை. கோபால்சாமி. தி.மு.கவின் மாநாடுகள், கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கெனவே இளைஞர்கள் திரண்டார்கள். ஆனால், 90களின் துவக்கத்தில் அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றத் துவங்கின. இந்த நிலையில், 1993இல் விடுதலைப் புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய - மாநில அரசுகளின் உளவுத் துறைகள் அனுப்பிய கடிதத்தை தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டார். இதையடுத்து, வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு முற்றத் துவங்கியது. 30 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் வைகோவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். அதே ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தி.மு.கவை விட்டு நீக்கப்பட்டார் வைகோ. ஆதரவாக அறிக்கை வெளியிட்ட 9 மாவட்டச் செயலாளர்களும் நீக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களில் 40 பேர், பொதுக் குழு உறுப்பினர்களில் சுமார் 200 பேர், 9 மாவட்டச் செயலாளர்கள், சில சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வைகோவுக்கு ஆதரவாக நின்றனர். எம்.ஜி.ஆர். தி.மு.கவைவிட்டு விலகியபோது ஏற்பட்ட பிளவைவிட இந்தப் பிளவு மிகப் பெரியது என அப்போது பலர் கருதினார்கள். காரணம், எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறியபோது, தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் யாரும் எம்.ஜி.ஆரோடு செல்லவில்லை. ஆனால், இந்த முறை, துடிப்புமிக்க மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களான பொன். முத்துராமலிங்கம், செஞ்சி ராமச்சந்திரன், அ. கணேசமூர்த்தி, கண்ணப்பன், எல். கணேசன், ரத்தினராஜ், டிஏகே லக்குமணன், திருச்சி செல்வராஜ், நாகை மீனாட்சி சுந்தரம், மதுராந்தகம் ஆறுமுகம் உள்ளிட்டோர் வைகோவின் பக்கம் நின்றனர். இவர்கள் தவிர, திருச்சி மலர்மன்னன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, புதுக்கோட்டை சந்திரசேகரன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் வைகோ பக்கம் நின்றனர். இந்தப் பின்னணியில் தி.மு.கவின் கட்சி, கொடி ஆகியவற்றுக்கு உரிமை கோரிய வைகோ அது நடக்காத நிலையில், 1994ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒரு கட்சியாக ம.தி.மு.க. பார்க்கப்பட்டது. அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.கவை எதிர்ப்பதில் மிகப் பெரும் தீவிரத்தைக் காட்டினார் வைகோ. அ.தி.மு.க. ஆட்சியைக் கண்டித்து கன்னியாகுமரியில் இருந்து சென்னையை நோக்கி நடைபயணம் ஒன்றையும் மேற்கொண்டார் வைகோ. மதிமுகவும் பம்பரச் சின்னமும் ம.தி.மு.க. 1994இல் துவங்கப்பட்ட தருணத்தில் மயிலாப்பூர் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு மயிலாப்பூர் தொகுதியில் பேருந்து சின்னமும் பெருந்துறையில் பம்பரச் சின்னமும் ஒதுக்கப்பட்டது. கடந்த 1996ஆம் ஆண்டில் தேர்தல்கள் வந்தபோது, பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், திவாரி காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி, தனது தலைமையில் கூட்டணியை உருவாக்க விரும்பினார் வைகோ. ஆனால், கூட்டணியின் பெயர் ம.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி என இருக்க வேண்டுமென்று கூறியது பா.ம.க. இதனால், அந்தக் கூட்டணி உருவாக முடியவில்லை. முடிவில், ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் குடை சின்னத்தில் 24 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் அதே சின்னத்தில் 177 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் 5.7 சதவீதமும் நாடாளுமன்றத் தேர்தலில் 4.5 சதவீதமும் அக்கட்சிக்குக் கிடைத்தன. இந்தத் தருணத்தில் ஒரு நிரந்தரச் சின்னத்திற்காக முயற்சி செய்தது ம.தி.மு.க. பெருந்துறை இடைத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிட்ட பம்பரச் சின்னம் நன்றாக இருக்கிறது, அந்தச் சின்னம் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என மு. கண்ணப்பன் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்டு, அந்தச் சின்னத்தைப் பெற முயற்சிகளை மேற்கொண்டது ம.தி.மு.க. வைகோவும் கே.எஸ். ராதாகிருஷ்ணனும் டெல்லியில் தங்கியிருந்து இந்தச் சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால், ம.தி.மு.கவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்ததால், ஒரே சின்னத்தை ஒதுக்குவதில் பிரச்னை இருந்தது. இதையடுத்து, ஒரு கட்சி சில தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால், ஒரே சின்னத்தை ஒதுக்கலாம் என ஆணை வெளியிடப்பட்டு, பம்பரம் சின்னம் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டதாக நினைவுகூர்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். இதற்கு அடுத்து வந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.கவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 3 இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியமளித்தது ம.தி.மு.க. இந்தத் தேர்தலில்தான் முதன்முதலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது அக்கட்சி. வாக்கு சதவீதம் 6.2ஆக உயர்ந்திருந்தது. மீண்டும் திமுகவுடன் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1998ல் தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்றம் ஓராண்டிலேயே கலைக்கப்பட்டுவிட, 1999இல் மீண்டும் தேர்தலைச் சந்தித்தது இந்தியா. அதற்குள் பல விஷயங்கள் நடந்திருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. அதிலிருந்து வெளியேறிவிட, தி.மு.க. உள்ளே வந்தது. எல்லாக் கூட்டங்களிலும் தி.மு.கவையும் வாரிசு அரசியலையும் விமர்சித்து வைகோ பேசி வந்த நிலையில், இப்படி ஒரு கூட்டணி உருவானது. ஆனால், தான் ஏற்கெனவே இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்தான் தி.மு.க. வருகிறது என்பதால், பெரிய முரண்பாடு இன்றி கூட்டணி அமைந்தது. இந்த முறையும் 5 இடங்கள். அதே பம்பரச் சின்னம். வாக்கு சதவீதம் குறைந்தாலும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்தது. கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது தி.மு.கவுக்கும் ம.தி.மு.கவுக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்பட்டன. தமிழகத்தில் செல்வாக்கில்லாத கட்சியாக இருக்கும் பா.ஜ.கவுக்கு 23 இடங்களை அளிக்கும் நிலையில், எல்லாத் தொகுதிகளிலும் செல்வாக்கு கொண்ட தங்களுக்கு 21 தொகுதிகளை மட்டும் கொடுப்பது சரியல்ல என்றார் வைகோ. இதையடுத்து தனக்கு அளிக்கப்பட்ட 23 தொகுதிகளில் இரண்டைக் குறைத்துக்கொள்ள பா.ஜ.க. முன்வந்தது. ஆனால், தாங்கள் விரும்பிய தொகுதியைத் தரவில்லை என்றார் வைகோ. முடிவில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் தவிர, மற்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார் வைகோ. வைகோ எடுத்த மிக மோசமான அரசியல் முடிவுகளில் ஒன்றாக, இந்தத் தேர்தலில் அவர் எடுத்த முடிவை அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம், இந்தத் தேர்தலில் 211 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், இதைவிட மோசமான முடிவுகளை எடுக்கக் காத்திருந்தார் வைகோ. பட மூலாதாரம்,வைகோ பொடா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட வைகோ மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அவரைப் பொடா சட்டத்தில் கைதுசெய்தது அ.தி.மு.க. அரசு. இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. பொடா சட்டத்தின் பிரிவுகள் எவ்வளவு கடுமையானவை எனக் காட்டுவதற்கான சின்னமாக உருவெடுத்தார் வைகோ. அவரை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்தன. அதில் தி.மு.கவின் குரலும் இருந்தது. இதையடுத்து இரு கட்சிகளும் மீண்டும் நெருங்க ஆரம்பித்தன. வேலூருக்குச் சென்று வைகோவை நேரில் சென்று சந்தித்து வந்தார் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட வைகோ, சென்னை வரை ஊர்வலமாக வந்து சேரப் பல மணிநேரம் ஆனது. சென்னையில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார். கடைசியாக சிவகாசி தொகுதியின் பெயரைச் சொல்லி நிறுத்தியதும், தொண்டர்கள் அனைவரும் 'வைகோ', 'வைகோ' என முழக்கமிட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அந்தத் தொகுதியில் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்ற இளைஞர் போட்டியிடுவதாக அறிவித்தார் வைகோ. வைகோ அரசியல் ரீதியாக எடுத்த மிக மோசமான முடிவுகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. காரணம், இந்தத் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. வைகோ தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அவரும் நாடாளுமன்றம் சென்றிருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை வேறொருவருக்கு அளித்தார் வைகோ. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மறுபடியும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் வைகோ. அ.தி.மு.கவுடனான வைகோவின் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES தி.மு.க. கூட்டணியில் 35 இடங்களைக் கோரிய ம.தி.மு.கவுக்கு 22 இடங்களைக் கொடுக்க முன்வந்தது தி.மு.க. இதையடுத்து, திடீரென அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார் வைகோ. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு சிறையில் அடைத்தபோது மிகக் கடுமையான விமர்சனங்களை ஜெயலலிதா மீது அவர் முன்வைத்திருந்தார். இந்த நிலையில், வைகோவின் முடிவு பலரையும் அதிரவைத்தது. இந்தக் கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களை மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.கவுடனான கூட்டணி தொடர்ந்த நிலையில், ஒரு இடம் மட்டுமே அக்கட்சிக்குக் கிடைத்தது. கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோதும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே ம.தி.மு.க. இடம்பெற்றிருந்தது. ஆனால், பேச்சு வார்த்தைகள் நடைபெற்றபோது, ம.தி.மு.க. குறைந்தது 21 தொகுதிகளாவது எதிர்பார்த்தது. ஆனால், பேச்சுவார்த்தையை 6 தொகுதிகளில் இருந்து துவங்கியது அ.தி.மு.க. இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்துப் போட்டியிடத் தயாரானது ம.தி.மு.க. இந்த நிலையில்தான் ஒரு அதிரடியான முடிவை எடுத்தார் வைகோ. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக ம.தி.மு.க. அறிவித்தது. ம.தி.மு.க. எடுத்த முடிவுகளிலேயே மிக மோசமான அரசியல் முடிவாக இந்த முடிவே பார்க்கப்படுகிறது. ம.தி.மு.கவின் பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன? ம.தி.மு.கவின் தொடர் பின்னடைவுகளுக்குக் காரணம், வைகோவின் முடிவுகள்தான் என்கிறார் அக்கட்சியின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான கே.எஸ். ராதாகிருஷ்ணன். "வைகோ ஒரு விஷயத்தை அதைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்யவில்லை. ம.தி.மு.க. தற்போது அடைந்திருக்கும் பின்னடைவுகளுக்கு இதுவே காரணம்," என்று கூறும் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கூட்டணி தொடர்பாக அவர் எடுத்த மூன்று முடிவுகள் மிக மோசமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டுகிறார். கடந்த 2001ஆம் ஆண்டில், தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தால் சில இடங்களைப் பெற்றிருக்கக்கூடிய நிலையில், தனித்துப் போட்டியிட்டு எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்து, கட்சி பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார் வைகோ என்கிறார் ராதாகிருஷ்ணன். அடுத்ததாக 2006ஆம் ஆண்டு தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இருந்து திடீரென அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறியது கட்சி மேலிருந்த நம்பகத் தன்மையை உடைத்தது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். "அப்போது திருச்சியில் மிகப் பெரிய தி.மு.க. மாநாடு நடந்தது. அதில் வைகோவின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டிற்கு வருவதாகச் சொன்ன வைகோ, திடீரென ஜெயலலிதாவை சந்தித்தார். அன்றைய தினமே கூட்டணி அறிவிக்கப்பட்டது. எப்படி ஒரு சந்திப்பில் கூட்டணி, இடங்கள் ஆகியவை முடிவாகும்? ஆகவே, முன்பே பேச்சுவார்த்தைகள் நடந்திருக்க வேண்டும் எனப் பலரும் கருதினர். இது அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது," என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். வைகோ 2006இல் சரியான முடிவெடுத்திருந்தால் ம.தி.மு.க. அந்தத் தேர்தலில் சுமார் 15 இடங்களைப் பெற்றிருக்கும். கட்சி வலுவடைந்திருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "வைகோ எப்போதுமே சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பார் என்பதற்கு அந்தத் தேர்தல் உதாரணமாகிவிட்டது. அப்போது ஆரம்பித்த தவறு, சமீபகாலம் வரை தொடர்ந்தது. இதன் உச்சகட்டமாக 2011இல் தேர்தலையே புறக்கணிக்க வேண்டிய நிலை வந்தது," என்கிறார் குபேந்திரன். தி.மு.கவில் இருந்து வைகோ வெளியேறியபோது நொச்சிப்பட்டு தண்டபாணி, பாலன், இடிமழை உதயன், வீரப்பன், ஜஹாங்கீர் உள்ளிட்ட ஆறு பேர் தீக்குளித்தனர். ஆனால், வைகோ எடுத்த தவறான முடிவுகளால் அவர்கள் தியாகம் முழுவதும் வீணாகிவிட்டது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். தற்போது வைகோ உடல்ரீதியாக தளர்ந்திருக்கும் நிலையில், அவரது மகன் துரை வைகோ கட்சியை முன்னெடுத்துச் செல்கிறார். அவர் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளே இனி கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும். ம.தி.மு.க தொடர் பின்னடைவுகளை சந்திப்பது ஏன்? வைகோ எடுத்த முடிவுகள் எப்படி பாதித்தன? - BBC News தமிழ்
    • தேர்தல் வருகின்றது என்பதற்காகவா.............🙃.........சரத் வீரசேகர உட்பட இன்னும் பலர் தொடர்ச்சியாக இப்படியான கருத்துகளை சொல்லிக் கொண்டே இருக்கின்றார்களே. நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல் முறை என்று நினைக்கின்றேன். தேர்தல் முடிந்த பின், இவருக்கு ஒரு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கும் திட்டமும் இருக்கலாம். அமெரிக்கா, இந்தியா, இலங்கை - இந்த மூன்று இடங்களில் இருந்து வரும் அரசியல் செய்திகள் ஒரே மாதிரியே இருக்கின்றன......😀
    • ஸ்கன்டினேவிய நாடுகளில் மத ரீதியாக பதற்றத்தை ஏற்படுத்தும் புட்டினின் முயற்சியாக இருக்குமோ?  😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.