Jump to content

3.8 டூ 6.6% வாக்குகள்... தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி! - நாம் தமிழர் சாதித்தது எப்படி?


Recommended Posts

1 hour ago, குமாரசாமி said:

இங்கும் அங்கும் எங்கும் சீமானை யார் எதிர்க்கின்றார்கள் என்று பார்த்தால்   இலங்கை இன கலவரத்தை பற்றியோ, இன அழிப்பை பற்றியோ, சிங்கள இனவாதத்தைப்பற்றியோ,இன்றிருக்கும் இராணுவ நிலைகளைப்பற்றியோ , ஈழத்தமிழர் பிரச்சனை பற்றியோ வாயே திறக்காதவர்கள் தான்

சிங்கள இனவாதமாக இருந்தால் என்ன, சீமானின் இன தூய்மை வாதமாக இருந்தால் என்ன.அவற்றுக்கு எதிராக குரல் கொடுப்பது தான் மனித மாண்பு. தேர்ந்தெடுக்கப்பட்ட நினைவக இழப்பு என்பது ஒரு நோயாகும். 

Link to comment
Share on other sites

  • Replies 115
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, zuma said:

சிங்கள இனவாதமாக இருந்தால் என்ன, சீமானின் இன தூய்மை வாதமாக இருந்தால் என்ன.அவற்றுக்கு எதிராக குரல் கொடுப்பது தான் மனித மாண்பு. தேர்ந்தெடுக்கப்பட்ட நினைவக இழப்பு என்பது ஒரு நோயாகும். 

சிங்கள இனவாதத்தினை எதிர்த்துக்கொண்டே, திராவிடத்தினை ஆதரிப்பது, எப்படி சரியாக உள்ளது. புரியவில்லையே.

இதன் மறுபக்கம், நாம் போராடியது தவறு.

ஏன் எதிர்ப்பான்.... சிங்களவர்களோடு சேர்ந்து, அவனது ஆட்சியின் கீழ் வாழலாம் தானே, என்று சொல்கிறீர்கள் போல் அல்லவா உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Nathamuni said:

சிங்கள இனவாதத்தினை எதிர்த்துக்கொண்டே, திராவிடத்தினை ஆதரிப்பது, எப்படி சரியாக உள்ளது. புரியவில்லையே.

இதன் மறுபக்கம், நாம் போராடியது தவறு.

ஏன் எதிர்ப்பான்.... சிங்களவர்களோடு சேர்ந்து, அவனது ஆட்சியின் கீழ் வாழலாம் தானே, என்று சொல்கிறீர்கள் போல் அல்லவா உள்ளது.

மதில் மேல் பூனைகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

சிங்கள இனவாதமாக இருந்தால் என்ன, சீமானின் இன தூய்மை வாதமாக இருந்தால் என்ன.அவற்றுக்கு எதிராக குரல் கொடுப்பது தான் மனித மாண்பு. தேர்ந்தெடுக்கப்பட்ட நினைவக இழப்பு என்பது ஒரு நோயாகும். 

சீமானின் இனவாதம் என்ன சார்?
ஒரு பட்டியல் போட முடியுமா சார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

சீமானின் இனவாதம் என்ன சார்?
ஒரு பட்டியல் போட முடியுமா சார்?

அவன் மொழி அவனுக்கு உயிர்

அவன் மண் அவனுக்கு உயிர்

அவனவன் தேசத்தை எல்லை போட்டு அவனே ஆளணும் 

மற்றவர் வரலாம் உழைக்கலாம் 

உறங்கலாம் மனம் போல் வாழலாம்

எம்மை ஆள எம்மண்மீது சொந்தம் கொண்டாட முடியாது

இது தான் உலக நியதி

ஆனால் தமிழர் மட்டும் இப்படி சொல்லக்கூடாது. விதிவிலக்கு ☹️

எல்லாவற்றையும் அவிட்டு கொடுத்திட்டு அகதிகளாக அனாதைகளாக திரிய வேண்டியது தான்.

உலகம் பூரா மற்றவர் குட்ட ஒருவராவது குனிய வேண்டும் அல்லவா?

வேற யார் இருக்கிறார்கள் தமிழரைத் தவிர கேட்க நாதியற்று???

Link to comment
Share on other sites

18 minutes ago, குமாரசாமி said:

சீமானின் இனவாதம் என்ன சார்?
ஒரு பட்டியல் போட முடியுமா சார்?

சிங்களவன் வந்து இனவாதம் என்ன என்று கேக்கின்ற மாதிரி இருக்கின்றது. சீமானின் இனத்துய்மைவாதம் பற்றி களத்தில் பல முறை அலசி ஆராய்ந்து விட்டாகிவிட்டது. சீமானின் இனத்துய்மைவாததுக்கு ஆலவட்டம் பிடிக்கும் பல திரிகள் நிர்வாகத்தால் முடக்கப்பட்டும், அகற்றப்பட்டும்  உள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, zuma said:

சிங்களவன் வந்து இனவாதம் என்ன என்று கேக்கின்ற மாதிரி இருக்கின்றது. சீமானின் இனத்துய்மைவாதம் பற்றி களத்தில் பல முறை அலசி ஆராய்ந்து விட்டாகிவிட்டது. சீமானின் இனத்துய்மைவாததுக்கு ஆலவட்டம் பிடிக்கும் பல திரிகள் நிர்வாகத்தால் முடக்கப்பட்டும், அகற்றப்பட்டும்  உள்ளன.

நிர்வாகம் பூட்டும் பூச்சாண்டி காட்டாமல், நான் கேட்ட டௌடுக்கு ஆன்செர் சொல்லுங்கோ சேர். 

எனது கேள்விக்கும், சீமானுக்கும் சம்பந்தமே இல்லை, சேர்.

அடுத்த கிளாஸ் டீச்சர் வரப்போறா. கெதியா சொல்லுங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, zuma said:

சிங்களவன் வந்து இனவாதம் என்ன என்று கேக்கின்ற மாதிரி இருக்கின்றது. சீமானின் இனத்துய்மைவாதம் பற்றி களத்தில் பல முறை அலசி ஆராய்ந்து விட்டாகிவிட்டது. சீமானின் இனத்துய்மைவாததுக்கு ஆலவட்டம் பிடிக்கும் பல திரிகள் நிர்வாகத்தால் முடக்கப்பட்டும், அகற்றப்பட்டும்  உள்ளன.

முன்பெல்லாம் கணக்கிலேயே எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

அது தொலைக்காட்சியாக இருந்தால் என்ன? 

பத்திரிகையாக இருந்தால் என்ன?

கடைசியில் போடுவார்கள் அல்லது போடாமலேயே விட்டு விடுவார்கள்

ஆனால் இனி மூன்றுக்குள் போட்டே ஆகணும். போட முடியாது என்றால் அந்த நிகழ்ச்சியே நடாத்த முடியாது

இது இனி யாழுக்கும் பொருந்தும்

Link to comment
Share on other sites

13 minutes ago, விசுகு said:

அவன் மொழி அவனுக்கு உயிர்

அவன் மண் அவனுக்கு உயிர்

அவனவன் தேசத்தை எல்லை போட்டு அவனே ஆளணும் 

மற்றவர் வரலாம் உழைக்கலாம் 

உறங்கலாம் மனம் போல் வாழலாம்

எம்மை ஆள எம்மண்மீது சொந்தம் கொண்டாட முடியாது

இது தான் உலக நியதி

ஆனால் தமிழர் மட்டும் இப்படி சொல்லக்கூடாது. விதிவிலக்கு ☹️

எல்லாவற்றையும் அவிட்டு கொடுத்திட்டு அகதிகளாக அனாதைகளாக திரிய வேண்டியது தான்.

உலகம் பூரா மற்றவர் குட்ட ஒருவராவது குனிய வேண்டும் அல்லவா?

வேற யார் இருக்கிறார்கள் தமிழரைத் தவிர கேட்க நாதியற்று???

யாருக்கு இதை எல்லாம் சொல்லுகிறீர்கள் .அவர்களுக்கு இது எல்லாம் தெரிந்து தான்  வங்கியில்   விழுந்த படியால் எதிர்க்க வேண்டும் என்ற நிர்பந்தம்  இதை விட இவர்களால் என்ன செய்யமுடியும் .

Link to comment
Share on other sites

2 minutes ago, Nathamuni said:

நிர்வாகம் பூட்டும் பூச்சாண்டி காட்டாமல், நான் கேட்ட டௌடுக்கு ஆன்செர் சொல்லுங்கோ சேர். 

தூங்குபவனை எழுப்பலாம், ஆனால் தூங்குவது போல் நடிப்பவனை ஒன்றும் செய்ய முடியாது.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, zuma said:

தூங்குபவனை எழுப்பலாம், ஆனால் தூங்குவது போல் நடிப்பவனை ஒன்றும் செய்ய முடியாது.
 

நீங்கள் தான் தூங்கிறீங்க, வடிவா சொல்லித்தராம...

நாங்கள் சிங்களவனை எதிர்த்தது பிழையே? 

புலிகள் போராடியது இனத்தூய்மைவாதமோ?

கடைசீல, முஸ்லீங்கள் யாழில் இருந்து வெளியேறியது பிழை, சிங்கள ராணுவம் தாக்கப்பட்டது பிழை... இனத்தூய்மைவாதம் என்று சொல்ல போறீர்கள் இல்லையா? 🤗

அப்படி, இப்படி சுத்தி வளைக்காமல், நேரடியா சொல்லுங்கோ, நாங்களும் சோலியை பார்க்க போகலாம்.

Link to comment
Share on other sites

39 minutes ago, விசுகு said:

முன்பெல்லாம் கணக்கிலேயே எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

அது தொலைக்காட்சியாக இருந்தால் என்ன? 

பத்திரிகையாக இருந்தால் என்ன?

கடைசியில் போடுவார்கள் அல்லது போடாமலேயே விட்டு விடுவார்கள்

ஆனால் இனி மூன்றுக்குள் போட்டே ஆகணும். போட முடியாது என்றால் அந்த நிகழ்ச்சியே நடாத்த முடியாது

இது இனி யாழுக்கும் பொருந்தும்

விசுகு,

நீங்கள் நீண்ட கால யாழ் உறவு. யாழைப் பற்றி அதிகளவு தெரிந்து இருக்கும் என நம்பினோம்.

யாழ் இணையம் 23 ஆவது அகவையில் தனது தமிழக அரசியல் கட்சிகள் தொடர்பாக தாய் தமிழகம் தொடர்பான தன் நிலைப்பாட்டை தெளிவாக மீண்டும் எழுதியுள்ளது. 

எக்காலத்திலும் எந்தவொரு தமிழக அரசியல் கட்சிக்குமான பிரச்சார மேடையாக யாழ் இணையம் தன்னை மாற்றிக் கொள்ளாது. அவ்வாறு எவராவது / எக் கட்சியாவது யாழை பயன்படுத்த நினைத்தால் அதை அனுமதிக்கவும் மாட்டாது. தமிழக அரசு, தமிழக கட்சிகள் தொடர்பாக பிரதான ஊடகங்களில் வரும் செய்திகள், கட்டுரைகள், விமர்சனங்களை யாழ் இணையம் அனுமதிக்கும் அதே வேளை அவை பிரச்சார நோக்கில் அமையுமாயின் அல்லது அவற்றின் தரம் யாழ் இணையத்தின் நோக்கங்களுக்கு எதிராக அமையுமாயின் அவற்றையும் நீக்கிவிடும்.

இது தொடர்பாக பலமுறை விளக்கங்கள் கொடுப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பான இறுதி விளக்கமாக இதனை எடுத்துக் கொள்ளவும். 

யாழ் இணையம் 23 ஆவது அகவையில்  எழுதியதன் இணைப்பு:

நன்றி வணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

சிங்களவன் வந்து இனவாதம் என்ன என்று கேக்கின்ற மாதிரி இருக்கின்றது. சீமானின் இனத்துய்மைவாதம் பற்றி களத்தில் பல முறை அலசி ஆராய்ந்து விட்டாகிவிட்டது. சீமானின் இனத்துய்மைவாததுக்கு ஆலவட்டம் பிடிக்கும் பல திரிகள் நிர்வாகத்தால் முடக்கப்பட்டும், அகற்றப்பட்டும்  உள்ளன.

 

11 minutes ago, நிழலி said:

விசுகு,

நீங்கள் நீண்ட கால யாழ் உறவு. யாழைப் பற்றி அதிகளவு தெரிந்து இருக்கும் என நம்பினோம்.

யாழ் இணையம் 23 ஆவது அகவையில் தனது தமிழக அரசியல் கட்சிகள் தொடர்பாக தாய் தமிழகம் தொடர்பான தன் நிலைப்பாட்டை தெளிவாக மீண்டும் எழுதியுள்ளது. 

எக்காலத்திலும் எந்தவொரு தமிழக அரசியல் கட்சிக்குமான பிரச்சார மேடையாக யாழ் இணையம் தன்னை மாற்றிக் கொள்ளாது. அவ்வாறு எவராவது / எக் கட்சியாவது யாழை பயன்படுத்த நினைத்தால் அதை அனுமதிக்கவும் மாட்டாது. தமிழக அரசு, தமிழக கட்சிகள் தொடர்பாக பிரதான ஊடகங்களில் வரும் செய்திகள், கட்டுரைகள், விமர்சனங்களை யாழ் இணையம் அனுமதிக்கும் அதே வேளை அவை பிரச்சார நோக்கில் அமையுமாயின் அல்லது அவற்றின் தரம் யாழ் இணையத்தின் நோக்கங்களுக்கு எதிராக அமையுமாயின் அவற்றையும் நீக்கிவிடும்.

இது தொடர்பாக பலமுறை விளக்கங்கள் கொடுப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பான இறுதி விளக்கமாக இதனை எடுத்துக் கொள்ளவும். 

யாழ் இணையம் 23 ஆவது அகவையில்  எழுதியதன் இணைப்பு:

நன்றி வணக்கம்.

நன்றி நிழலி 

இப்பொழுது ஏன் இங்கே திரிகள் பூட்டப்பட்டன என்பது சம்பந்தப்பட்டவருக்கு புரிந்து கொள்ள வசதியாக இருக்கும் என்று நினைக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு எழுதப்பட்ட கருத்துக்கள் எவையும் தலைப்பு சம்பத்தப்பட்டதில்லை .அப்ப ஏன் தலைப்பு வைக்க வேண்டும்? நாம்தமிழருக்கு கிடைத்தவாக்குகளில் 16 இலட்சம் பெண்களுடையது..இது கட்சி கொள்கைக்கு கிடைத்த வாக்கா? அல்லது பெண் வேட்பாளர்களை போட்டியிட வைத்தமைக்கு. கிடைத்த வாக்கா?. வரும் தேர்தல்களில் திமுக...அதிமுக ...போன்ற கட்சிகள்  பெண்வேட்பாளர்களை. அதிகரிக்கும்போது...நாதக பெண்களின் வாக்கு குறையும்..அனுதினமும் தமிழைப்பயன்படுத்தும் ஒவ்வொருவனும்  தமிழன் தான் அவன் சந்ததி என்னவாயிருத்தலென்ன...ஒர் தமிழன் அனுதினமும் வேறு மொழிகளைப் பயன்படுத்துவனாகில்...அவன் தமிழனில்லை...இந்தவகையில் கருணநிதி...அண்ணாத்துரை..போன்றேரைத் தமிழன் என்று கூறலாம்.அவர்களைத்  தமிழரில்லை என்பது இனவாதமாகும்..அவர்கள் தமிழ்நாட்டை ஆளக்கூடாது என்பது இனவாதமாகும்..கமலா அமெரிக்காவில் உப ஐனதிபதியாகலாம்...ஓஸ்லோவின் துணை மேயாராக இலங்கைப்பெண்வரலாம்..கரிஆனந்தசங்கரி கனடாவில் எம்பியாகலாம்..  இது எல்லாம் சரியான விடயங்கள். தெலுங்கர்கள் தமிழ்நாட்டில்..தெலுங்கை மறந்து அனுதினமும் தமிழைப்பயன்படுத்தி வாழ்த்தரர்கள்.  நாதக வந்த பின் ..தமிழ்நாடு தெலுங்கர் கட்சி தொடங்கினார்கள்.தெலுங்கை தமிழ்நாட்டின் அரசமொழியாக்கும்படி கோரிக்கை வைத்துள்ளார்கள் தமிழ்நாட்டில் தமிழ்படித்த தெலுங்கர் இப்போ தெலுங்கு படிக்கிறார்கள்  விரைவில். தமிழர்.  தெலுங்கர சண்டை தமிழ்நாட்டில் இடம்பெறலாம். அப்போது. தமிழ்நாட்டுத்தமிழர்கள் இலங்கைத்தமிழர்களை பார்த்து கூறுவார்கள் அமைதிப்பூங்காவாயிருத்த தமிழ்நாட்டை கலவரபூமியாக்கிவிட்டார்களென்று..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Kandiah57 said:

இங்கு எழுதப்பட்ட கருத்துக்கள் எவையும் தலைப்பு சம்பத்தப்பட்டதில்லை .அப்ப ஏன் தலைப்பு வைக்க வேண்டும்? நாம்தமிழருக்கு கிடைத்தவாக்குகளில் 16 இலட்சம் பெண்களுடையது..இது கட்சி கொள்கைக்கு கிடைத்த வாக்கா? அல்லது பெண் வேட்பாளர்களை போட்டியிட வைத்தமைக்கு. கிடைத்த வாக்கா?. வரும் தேர்தல்களில் திமுக...அதிமுக ...போன்ற கட்சிகள்  பெண்வேட்பாளர்களை. அதிகரிக்கும்போது...நாதக பெண்களின் வாக்கு குறையும்..அனுதினமும் தமிழைப்பயன்படுத்தும் ஒவ்வொருவனும்  தமிழன் தான் அவன் சந்ததி என்னவாயிருத்தலென்ன...ஒர் தமிழன் அனுதினமும் வேறு மொழிகளைப் பயன்படுத்துவனாகில்...அவன் தமிழனில்லை...இந்தவகையில் கருணநிதி...அண்ணாத்துரை..போன்றேரைத் தமிழன் என்று கூறலாம்.அவர்களைத்  தமிழரில்லை என்பது இனவாதமாகும்..அவர்கள் தமிழ்நாட்டை ஆளக்கூடாது என்பது இனவாதமாகும்..கமலா அமெரிக்காவில் உப ஐனதிபதியாகலாம்...ஓஸ்லோவின் துணை மேயாராக இலங்கைப்பெண்வரலாம்..கரிஆனந்தசங்கரி கனடாவில் எம்பியாகலாம்..  இது எல்லாம் சரியான விடயங்கள். தெலுங்கர்கள் தமிழ்நாட்டில்..தெலுங்கை மறந்து அனுதினமும் தமிழைப்பயன்படுத்தி வாழ்த்தரர்கள்.  நாதக வந்த பின் ..தமிழ்நாடு தெலுங்கர் கட்சி தொடங்கினார்கள்.தெலுங்கை தமிழ்நாட்டின் அரசமொழியாக்கும்படி கோரிக்கை வைத்துள்ளார்கள் தமிழ்நாட்டில் தமிழ்படித்த தெலுங்கர் இப்போ தெலுங்கு படிக்கிறார்கள்  விரைவில். தமிழர்.  தெலுங்கர சண்டை தமிழ்நாட்டில் இடம்பெறலாம். அப்போது. தமிழ்நாட்டுத்தமிழர்கள் இலங்கைத்தமிழர்களை பார்த்து கூறுவார்கள் அமைதிப்பூங்காவாயிருத்த தமிழ்நாட்டை கலவரபூமியாக்கிவிட்டார்களென்று..

உங்கள் கதையை பார்க்கும் போது இந்தியாவில் இருந்து போன தமிழர்கள் ஏன் இலங்கையில் தனிநாடு கேட்கிறார்கள் என்று சொன்னது போல இருக்கு.

அவங்களுக்கு வலி இருக்கு 

அவர்கள் புறக்கணிக்க பட்டிருக்கிறார்கள்

நாடு நாடாக 

மாநிலம் மாநிலமாக அடி வாங்கி இருக்கிறார்கள்

ஏன் திமுக வின் தேர்தல் வாக்குறுதியில் தமிழகத்தில் இனி வேலை வாய்ப்புகளில் தமிழருக்கு 75 வீதம் ஒதுக்கப்பட்டு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று வந்திருக்கு???

திமுக விடம் கேட்பீர்களா எப்படி தமிழரை அடையாளம் காண்பீர்கள் என்று????

Link to comment
Share on other sites

36 minutes ago, விசுகு said:

உங்கள் கதையை பார்க்கும் போது இந்தியாவில் இருந்து போன தமிழர்கள் ஏன் இலங்கையில் தனிநாடு கேட்கிறார்கள் என்று சொன்னது போல இருக்கு.

அவங்களுக்கு வலி இருக்கு 

அவர்கள் புறக்கணிக்க பட்டிருக்கிறார்கள்

நாடு நாடாக 

மாநிலம் மாநிலமாக அடி வாங்கி இருக்கிறார்கள்

ஏன் திமுக வின் தேர்தல் வாக்குறுதியில் தமிழகத்தில் இனி வேலை வாய்ப்புகளில் தமிழருக்கு 75 வீதம் ஒதுக்கப்பட்டு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று வந்திருக்கு???

திமுக விடம் கேட்பீர்களா எப்படி தமிழரை அடையாளம் காண்பீர்கள் என்று????

நீங்கள் என்ன நினைப்பில் இருக்கீங்க                                       உபி க்களுக்கு அவ்வளவு அறிவு இருக்கா என்ன? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, விசுகு said:

உங்கள் கதையை பார்க்கும் போது இந்தியாவில் இருந்து போன தமிழர்கள் ஏன் இலங்கையில் தனிநாடு கேட்கிறார்கள் என்று சொன்னது போல இருக்கு.

அவங்களுக்கு வலி இருக்கு 

அவர்கள் புறக்கணிக்க பட்டிருக்கிறார்கள்

நாடு நாடாக 

மாநிலம் மாநிலமாக அடி வாங்கி இருக்கிறார்கள்

ஏன் திமுக வின் தேர்தல் வாக்குறுதியில் தமிழகத்தில் இனி வேலை வாய்ப்புகளில் தமிழருக்கு 75 வீதம் ஒதுக்கப்பட்டு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று வந்திருக்கு???

திமுக விடம் கேட்பீர்களா எப்படி தமிழரை அடையாளம் காண்பீர்கள் என்று????

இந்தியா ஒரு நாடு...இலங்கையும். ஒரு நாடு. ஆனால் தமிழ்நாடு ..இந்தியாவிலுள்ள ஒரு மாநிலம்.   தமிழ்நாட்டு மாநிலத்துக்கு இந்தியாவிலுள்ள எவனும்  ...தமிழ்நாட்டுமக்கள் வாக்களித்தால்  முதலமைச்சாராக முடியும் ..ஒரு நாட்டுக்குள்ளே  மாநிலங்களுக்கிடையாலான பிரச்சனை  அந்தநாட்டுப்பிரச்னையாகும் .இலங்கைத்தமிழர் தனிநாடு கேட்ப்பதற்க்கும் இதறக்கும் தொடர்பில்லை. தமிழகத்தில் 100%தமிழர் வாழ்த்தால்  நாம்தமிழர்கட்சி தோற்றியிராது.அங்கு 6.7%தெலுங்கன் இருப்பதே நாதக தோன்றக் காரணம்  இலங்கையில் நடந்ததும இது தான் 25%தமிழன் இருந்தான்  தமிழர் விடுதலை கூட்டணி உருவானது.  உணர்ச்சி பேச்சுக்களைப்பேசிப்...பேசி...தமிழ் இளைஞர்களை ஊசுப்பேத்தி. ஆயுதமேத்த  வைத்து  ஆழித்தார்கள் இது அவர்களுக்கு அரசியல். பல மொழி பேசுவோர் வாழும் தமிழ்நாட்டில் நாம்தமிழர் என்பது  இனவாதமாகும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kandiah57 said:

இந்தியா ஒரு நாடு...இலங்கையும். ஒரு நாடு. ஆனால் தமிழ்நாடு ..இந்தியாவிலுள்ள ஒரு மாநிலம்.   தமிழ்நாட்டு மாநிலத்துக்கு இந்தியாவிலுள்ள எவனும்  ...தமிழ்நாட்டுமக்கள் வாக்களித்தால்  முதலமைச்சாராக முடியும் ..ஒரு நாட்டுக்குள்ளே  மாநிலங்களுக்கிடையாலான பிரச்சனை  அந்தநாட்டுப்பிரச்னையாகும் .இலங்கைத்தமிழர் தனிநாடு கேட்ப்பதற்க்கும் இதறக்கும் தொடர்பில்லை. தமிழகத்தில் 100%தமிழர் வாழ்த்தால்  நாம்தமிழர்கட்சி தோற்றியிராது.அங்கு 6.7%தெலுங்கன் இருப்பதே நாதக தோன்றக் காரணம்  இலங்கையில் நடந்ததும இது தான் 25%தமிழன் இருந்தான்  தமிழர் விடுதலை கூட்டணி உருவானது.  உணர்ச்சி பேச்சுக்களைப்பேசிப்...பேசி...தமிழ் இளைஞர்களை ஊசுப்பேத்தி. ஆயுதமேத்த  வைத்து  ஆழித்தார்கள் இது அவர்களுக்கு அரசியல். பல மொழி பேசுவோர் வாழும் தமிழ்நாட்டில் நாம்தமிழர் என்பது  இனவாதமாகும்..

பார்வையே தவறு சகோ

இலங்கையில் தமிழர்கள் மீது தான் தவறு என்பது போலிருக்கிறது உங்கள் கருத்து.

தமிழ் நாட்டில் நாம் தமிழர் இனவாதம் என்றால்

கன்னடம் கன்னடர்களுக்கே என்றபோது அங்கிருந்து தமிழர் அடித்து துரத்தப்பட்ட போது இந்தியா என்ற தேசத்தின் நிலைப்பாடு என்ன??

ஜேர்மன் நாடு ஜேர்மனியர்களுக்கே என்பதும்

பிரெஞ்சு தேசம் பிரெஞ்சுக்காரர்களுக்கே என்பதும் 

பாலஸ்தீனம் பாலஸ்தீனியர்களுக்கே என்பதும்

மண்ணுரிமை மற்றும் தேசிய உரிமை சார்ந்தது

அதை எவரும் எக்காரணம் கொண்டும் விட்டு கொடுக்க மாட்டார்கள். கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Kandiah57 said:

இந்தியா ஒரு நாடு...இலங்கையும். ஒரு நாடு. ஆனால் தமிழ்நாடு ..இந்தியாவிலுள்ள ஒரு மாநிலம்.   தமிழ்நாட்டு மாநிலத்துக்கு இந்தியாவிலுள்ள எவனும்  ...தமிழ்நாட்டுமக்கள் வாக்களித்தால்  முதலமைச்சாராக முடியும் ..ஒரு நாட்டுக்குள்ளே  மாநிலங்களுக்கிடையாலான பிரச்சனை  அந்தநாட்டுப்பிரச்னையாகும் .இலங்கைத்தமிழர் தனிநாடு கேட்ப்பதற்க்கும் இதறக்கும் தொடர்பில்லை. தமிழகத்தில் 100%தமிழர் வாழ்த்தால்  நாம்தமிழர்கட்சி தோற்றியிராது.அங்கு 6.7%தெலுங்கன் இருப்பதே நாதக தோன்றக் காரணம்  இலங்கையில் நடந்ததும இது தான் 25%தமிழன் இருந்தான்  தமிழர் விடுதலை கூட்டணி உருவானது.  உணர்ச்சி பேச்சுக்களைப்பேசிப்...பேசி...தமிழ் இளைஞர்களை ஊசுப்பேத்தி. ஆயுதமேத்த  வைத்து  ஆழித்தார்கள் இது அவர்களுக்கு அரசியல். பல மொழி பேசுவோர் வாழும் தமிழ்நாட்டில் நாம்தமிழர் என்பது  இனவாதமாகும்..

ஆள், மாறி, ஆள் மாறி வந்து குழப்பாதீங்கோ...

தமிழநாடு ஒரு பக்கமா இருக்கட்டும்....

சிங்களம், தமிழ், ஆங்கிலம், அரபி, மலாய்  என்று பல மொழி பேசும், இலங்கையில், நாம தமிழீழம் தனிநாடு கேட்டது, இனவாதமா, இல்லையோ எண்டு ஒருக்கா எனக்கு விளங்கப்படுத்துங்கோ... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

பார்வையே தவறு சகோ

இலங்கையில் தமிழர்கள் மீது தான் தவறு என்பது போலிருக்கிறது உங்கள் கருத்து.

தமிழ் நாட்டில் நாம் தமிழர் இனவாதம் என்றால்

கன்னடம் கன்னடர்களுக்கே என்றபோது அங்கிருந்து தமிழர் அடித்து துரத்தப்பட்ட போது இந்தியா என்ற தேசத்தின் நிலைப்பாடு என்ன??

ஜேர்மன் நாடு ஜேர்மனியர்களுக்கே என்பதும்

பிரெஞ்சு தேசம் பிரெஞ்சுக்காரர்களுக்கே என்பதும் 

பாலஸ்தீனம் பாலஸ்தீனியர்களுக்கே என்பதும்

மண்ணுரிமை மற்றும் தேசிய உரிமை சார்ந்தது

அதை எவரும் எக்காரணம் கொண்டும் விட்டு கொடுக்க மாட்டார்கள். கூடாது.

ஆம். மிகச்சரி ஜேரமனி. பிரெஞ்சு......போன்றன நாடுகள்.  தமிழ்நாடு மாநிலம்.  இந்தியா என்ற நாடுயாகும். தமிழ்நாடு தனிநாடு  இல்லை.. இந்தியாவின் ஒருபகுதி  எந்த இந்தியானும் மக்கள் ஆதரவுடன் தமிழ்நாட்டையட்சி செய்ய முடியும்..கன்னடம். கனனடருக்கு என்பது சரியில்லை. நாதக ஆல் மற்ற மாநிலங்களில் தமிழர் வாழ்வில் பிரச்சனை வரலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

ஆள், மாறி, ஆள் மாறி வந்து குழப்பாதீங்கோ...

தமிழநாடு ஒரு பக்கமா இருக்கட்டும்....

சிங்களம், தமிழ், ஆங்கிலம், அரபி, மலாய்  என்று பல மொழி பேசும், இலங்கையில், நாம தமிழீழம் தனிநாடு கேட்டது, இனவாதமா, இல்லையோ எண்டு ஒருக்கா எனக்கு விளங்கப்படுத்துங்கோ... 

தமிழ்ஈழம் கேட்டது உரிமையுடன் வாழ வேண்டுமெனபதற்காக ..தமிழ்...சிங்களக்கட்சிகள் செய்த அரசியல் இன வாதமாகும். இலங்கையரசு சகல மக்களுக்கும் பரபட்சமற்ற முறையில் சட்டத்தை அமுல்செய்திருந்தல்  தமிழ்ஈழம் கோரியிருக்கமாட்டார்கள் நாம் தமிழர் என்பதற்காக தமிழ்ஈழம் கோரவில்லை எமக்கு உரிமை மறுக்கபட்டபடியால் தமிழ்ஈழம் கோரினோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kandiah57 said:

தமிழ்ஈழம் கேட்டது உரிமையுடன் வாழ வேண்டுமெனபதற்காக ..தமிழ்...சிங்களக்கட்சிகள் செய்த அரசியல் இன வாதமாகும். இலங்கையரசு சகல மக்களுக்கும் பரபட்சமற்ற முறையில் சட்டத்தை அமுல்செய்திருந்தல்  தமிழ்ஈழம் கோரியிருக்கமாட்டார்கள் நாம் தமிழர் என்பதற்காக தமிழ்ஈழம் கோரவில்லை எமக்கு உரிமை மறுக்கபட்டபடியால் தமிழ்ஈழம் கோரினோம்.

அப்படி என்ன உரிமை மறுக்கப்பட்டது.... நன்றாக தானே இருந்தோம்.... தமிழ்மொழியில் படித்தோம்.

சிங்களத்தில் படிக்க சொல்லவில்லையே. ஏன் ஈழம் கேட்டீர்கள்? ஏன், சிவனே என்று இருந்த சிங்களவனை தொந்தரவு செய்தீர்கள்? அவனை கோபமூட்டினீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Kandiah57 said:

தமிழ்ஈழம் கேட்டது உரிமையுடன் வாழ வேண்டுமெனபதற்காக ..தமிழ்...சிங்களக்கட்சிகள் செய்த அரசியல் இன வாதமாகும். இலங்கையரசு சகல மக்களுக்கும் பரபட்சமற்ற முறையில் சட்டத்தை அமுல்செய்திருந்தல்  தமிழ்ஈழம் கோரியிருக்கமாட்டார்கள் நாம் தமிழர் என்பதற்காக தமிழ்ஈழம் கோரவில்லை எமக்கு உரிமை மறுக்கபட்டபடியால் தமிழ்ஈழம் கோரினோம்.

 இலங்கையில இருக்கிற தமிழருக்கு என்ன உரிமை இல்லை?
என்ன குறைச்சலை சிங்கள அரசு குடுத்தது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

 இலங்கையில இருக்கிற தமிழருக்கு என்ன உரிமை இல்லை?
என்ன குறைச்சலை சிங்கள அரசு குடுத்தது?

சொந்த நாட்டிற்குள் இனவாத அட்டூழியங்கள் எல்லாம் செய்துவிட்டு, தமிழ் நாட்டு தமிழர்களுக்கு சனநாயக பாடம் எடுப்பது, எங்கடையாக்கள் சொல்லி வேலை இல்லை, விடாமல் தோண்டிப்பாருங்கள் அண்ணை 
கடைசியாக புலிகள் இனவெறியர்கள் என்ற கட்டத்தில் வந்து நிற்கும்    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, அக்னியஷ்த்ரா said:

சொந்த நாட்டிற்குள் இனவாத அட்டூழியங்கள் எல்லாம் செய்துவிட்டு, தமிழ் நாட்டு தமிழர்களுக்கு சனநாயக பாடம் எடுப்பது, எங்கடையாக்கள் சொல்லி வேலை இல்லை, விடாமல் தோண்டிப்பாருங்கள் அண்ணை 
கடைசியாக புலிகள் இனவெறியர்கள் என்ற கட்டத்தில் வந்து நிற்கும்    

இதை விட இந்த இடத்தில் அதிகம் சொல்ல எதுவும் இல்லை. நன்றி சகோ. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஏன் தமிழகத்தில் கேரளாவில் பாஜாகவினால் வெற்றி பெறமுடியவில்லை. அங்கு வேறு இயந்திரமா உபயோகிக்கிறார்கள்?  😀
    • த‌வ‌றுக்கு ம‌ன்னிக்க‌னுன் அண்ணா🙏..............நான் நினைத்தேன் 2013கால‌ க‌ட்ட‌த்தில் சொன்ன‌து என்று......................
    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.